diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0113.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0113.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-05_ta_all_0113.json.gz.jsonl"
@@ -0,0 +1,294 @@
+{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/si/development-needs-si.html", "date_download": "2020-01-18T09:38:09Z", "digest": "sha1:NK77J5L6ETV7KM7FQU2FW5J4VHXMFT2M", "length": 16823, "nlines": 319, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "ප්රාදේශීය ලේකම් කාර්යාලය - කෝප්පායි - සංවර්ධන අවශ්යතා", "raw_content": "\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/03/03/report-says-moulana-mazood-azhar-is-dead/", "date_download": "2020-01-18T09:31:17Z", "digest": "sha1:73QREP4DH4EP3RDDV2Q5XJDACXFGHY5X", "length": 5567, "nlines": 93, "source_domain": "kathirnews.com", "title": "ஜெய்ஷ் இ முஹம்மது தலைவர் மெளானா மசூத் ஆசார் உயிரிழந்தார் என தகவல் : இந்திய விமானப்படை தாக்குதலின் வெற்றி - கதிர் செய்தி", "raw_content": "\nஜெய்ஷ் இ முஹம்மது தலைவர் மெளானா மசூத் ஆசார் உயிரிழந்தார் என தகவல் : இந்திய விமானப்படை தாக்குதலின் வெற்றி\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nஜெய்ஷ் இ முஹம்மது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் இறந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்களின் அறிக்கைகள் படி, இந்தியா நடத்திய துள்ளிய விமான தாக்குதலின் போது அவர் தீவிரமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி சி.என்.என் க்கு பேட்டியளித்தபோது, ஜெய்ஷ் இ முஹம்மது தலைவர் மௌலானா மசூத் ஆசார் பாக்கிஸ்தானில் இருப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் மிகவும் உடல் நிலை குன்றியுள்ளதாக தெரிவித்தார். ஜெய்ஷ் இ முஹம்மது குழுவினர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர், இதில் 40 சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் உயிரிழந்தனர்.\nஇது இந்திய விமானப்படையின் துள்ளிய தாக்குதலுக்கு கிடைத்த வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/japan-yusaku-maezawa-gives-rs-64-crore-to-1000-twitter-followers.html", "date_download": "2020-01-18T09:57:36Z", "digest": "sha1:RVLTOTWIYQACK7JGHEXKOQVK3B5BDRVO", "length": 9426, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Japan Yusaku Maezawa Gives Rs 64 Crore To 1000 Twitter Followers | World News", "raw_content": "\nஒரு ரீட்வீட்டிற்கு ‘லட்சங்களில்’ பரிசு... இன்ப ‘அதிர்ச்சி’ கொடுத்த... ‘தொழிலதிபர்’ சொன்ன ‘வேறலெவல்’ காரணம்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஜப்பான் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய ட்வீட்டை ரீட்வீட் செய்தவர்களில் 1000 பேருக்கு தலா ரூ 6.5 லட்சம் கொடுத்துள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான சோசோ ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி யூசகு மேசவா. கோடீஸ்வரரான யூசகு ஏற்கெனவே தன்னுடைய வித்தியாசமான முயற்சிகளால் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதற்கு முன்னதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிலவுக்கு ட்ரிப் செல்ல பல கோடிகளைக் கொடுத்து முன்பதிவு செய்து கவனிக்க வைத்தவர். மேலும் கலைப் பொருட்கள், ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி சேர்ப்பது போன்ற இவருடைய செயல்களாலும் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளவர்.\nஇந்நிலையில் தற்போது ஒரு புதிய முயற்சியின் மூலம் யூசகு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். கடந்த மாதம் யூசகு வெளியிட்ட அறிவிப்பில், “ஜனவர் 1ஆம் தேதி நான் பதிவிடும் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில் 1000 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ 6.5 லட்சம் (இந்திய ரூபாய் மதிப்பில்) பரிசு வழங்கப்படும். இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 1000 பேர் குறித்து 7ஆம் தேதி அறிவிக்கப்படும். நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்பதை யூட்யூப் வீடியோ மூலமாக தெரிவிக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.\nஅதன்படியே தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு அவர் பரிசுத் தொகையையும் அளித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தப் பணம் அந்த குறிப்பிட்ட நபர்களை எவ்வளவு மகிழ்ச்சியாக்குகிறது என்பதை அறியவே இந்த முயற்சி. அவர்களின் மீது இந்த பணத்தின் தாக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். யூசகுவின் அறிவிப்பைத் தொடர்ந்து அவருடைய ட்வீட்டை மொத்தமாக 41 லட்சம் பேர் ரீட்வீட் செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.\n'புதுசா இருக்கே'... 'எப்படி தலைவா 'ஒரே டிக்கெட்டை' எல்லாரும் கேன்சல் பண்ணீங்க'... நெட்டிசன்கள் கிண்டல்\n'ஜப்பான் டு தர்பார்'... பாத்தா 'ஃபர்ஸ்ட் ஷோ' தான்.... 'தெறிக்கவிடும்' வெளிநாட்டு ரசிகர்கள்...\n'இது விழிப்புணர்வா இல்ல ஆபத்தா'... 'சென்னை ரோட்டில் பவனி வந்த நாய்'... வைரலாகும் வீடியோ\n‘குப்பையில்’ வீசிய ‘லாட்டரி’ டிக்கெட்டிற்கு ‘கோடியில்’ பரிசு... ‘கடைசியில்’ காத்திருந்த வேறலெவல் ‘ட்விஸ்ட்’...\nVideo: கோலத்துடன்... பேக்கிரவுண்ட் 'மியூசிக்'கையும் சேர்த்து போட்டு... 'தெறிக்க' விட்ட இளைஞர்கள்\nஇன்ஸ்டாகிராமில் மட்டுமே ‘இத்தன’ கோடியா... அதிகம் ‘சம்பாதித்த’ பிரபலங்கள் ‘பட்டியல்’...\n‘2 தலை, 5 உடல்கள்’.. ‘உடைந்த நிலையில் கரை ஒதுங்கிய பேய்படகு’.. திகில் கிளப்பும் சம்பவம்..\n‘ஆசை’ வார்த்தை கூறி ‘லட்சக்கணக்கில்’ மோசடி... ஏமாந்தவரிடம் ‘தானாக’ வந்து வசமாக ‘சிக்கிய’ நபர்...\nஏடிஎம்-ல் ‘பணம்’ எடுக்க... ‘ஜனவரி 1’ முதல் அமலுக்கு வரும் ‘புதிய’ நடைமுறை... பிரபல ‘வங்கி’ அறிவிப்பு...\n'ஊஞ்சல்' ஆடுனதுக்கு 'இவ்ளோ' அக்கப்போரா... வைரல் வீடியோவால்... 'திணறும்' நெட்டிசன்கள்\nI Love You, Password... 2019-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட... 'வொர்ஸ்ட்' பாஸ்வேர்டுகள்\n‘பணமழை’ பொழிந்து ‘கிறிஸ்துமஸ்’ கொண்டாடிய நபர்... ‘ஆசையாக’ எடுத்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ‘ட்விஸ்ட்’...\n‘தனியாக’ இருந்த மனைவி... சந்தேகமே வராதபடி ‘பிளான்’ போட்டும்... ஜன்னல் ‘கண்ணாடியால்’ சிக்கிய கணவர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/may/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2921839.html", "date_download": "2020-01-18T08:59:23Z", "digest": "sha1:G5AK32FNQP4MI3ULVJY7WEVS5JNYKTOW", "length": 10164, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருத்தணி முருகன் கோயில்: தலைமுடி, பிரசாதக் கடைகள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதிருத்தணி முருகன் கோயில்: தலைமுடி, பிரசாதக் கடைகள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 18th May 2018 01:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி மற்றும் பிரசாத விற்பனைக் கடைகளை ஏலம் எடுப்பதற்கு வியாழக்கிழமை யாரும் முன்வராததால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதிருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி, மலைக்கோயிலில் உள்ள பிரசாதக் கடை, உப்பு, மிளகுக் கடை, வில்வம், தும்பைப் பூ, மலர்மாலை மற்றும் அர்ச்சனைப் பொருள்கள் விற்பனை உள்பட மொத்தம் 12 கடைகள் மலைக்கோயிலில் உள்ளன.\nஇதுதவிர, திருத்தணி - அரக்கோணம் சாலையில் காட்ரோடு எதிரில் 22 கடைகளும், சந்நிதி தெருவில் 27 கடைகளும், ம.பொ.சி.சாலையில் 22 கடைகளும் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கடைகள் ஆண்டுக்கு ஒரு முறை கோயில் நிர்வாகத்தால் பொதுஏலம் விடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2018-19 ஆம் ஆண்டிற்காக ஏலம் விடும் நிகழ்வு கோயில் தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடந்தது.\nஇந்த ஏலத்தில் பிரசாதக் கடைகள் மற்றும் தலைமுடி ஆகியவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதையடுத்து, இரண்டாவது முறையாக கோயில் தலைமை அலுவலகத்தில் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் செ. சிவாஜி, வேலூர் இணை ஆணையர் அசோக்குமார், திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை\n(மே 17) ஏலம் நடைபெற்றது.\nஇந்த ஏலம் விடும் தேதி, கோயிலின் அறிவிப்புப் பலகை மற்றும் நாளிதழிலும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஏலம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், மலைக்கோயிலில் உள்ள கடைகளை ஏலம் எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால் இரண்டாவது முறையாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.\nகாரணம், கோயில் நிர்வாகம் தலைமுடிக்கு 2.02 கோடி ரூபாயும், பிரசாதக் கடைகளுக்கு 1.56 கோடி ரூபாயும் ஏலத் தொகையாக நிர்ணயம் செய்திருந்தது. இந்த ஏலத் தொகை மிக அதிகம் என்பதால், ஏலத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2015/jan/27/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-1055582.html", "date_download": "2020-01-18T09:15:30Z", "digest": "sha1:HT65COCMR3VCXS2AJ7XENT3X7XTAJ6XI", "length": 7204, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரும்புப் பொருள்கள் திருடியவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஇரும்புப் பொருள்கள் திருடியவர் கைது\nBy புதுச்சேரி, | Published on : 27th January 2015 03:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவில்லியனூர் அருகே இரும்புப் பொருள்களை திருடி வந்தவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.\nமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் வீரபத்திரன் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது வில்லியனூர் அருகே மங்கலம்-வடமங்கலம் சாலையில் கையில் இரும்பு பொருள்களுடன் வந்த 3 பேரை நிறுத்தி சோதிக்க முயன்றனர்.\nஉடனே அவர்கள் கையிலிருந்த பொருள்களுடன் தப்பியோடினர். இதில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தென்னல் பகுதியைச் சேர்ந்த அருண்(28) என்பதும், தப்பியோடிவர்களும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் தொழிற்சாலையிலிருந்து இரும்பு பொருள்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. அருணை கைது செய்த போலீஸார், இரும்பு பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/death/snake-bite-kills-women-in-chennai", "date_download": "2020-01-18T08:43:58Z", "digest": "sha1:TX2WFUE4UQ56U4BDXWAE2E73NGS5QPDN", "length": 7474, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`ஷூவுக்குள் பாம்பு; உடல் முழுவதும் விஷம்' - சுத்தம் செய்தபோது சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் | Snake bite kills women in chennai", "raw_content": "\n`ஷூவுக்குள் பாம்பு; உடல் முழுவதும் விஷம்' - சுத்தம் செய்தபோது சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nநரம்பு மண்டலம் முழுவதும் விஷம் ஏறியதால் சென்னையில் பாம்பு கடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.\nசென்னை கே.கே.நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. தச்சுவேலை செய்துவருகிறார். இவரின் மனைவி சுமித்ரா (35). இவர் 3-ம் தேதி வீட்டை சுத்தம் செய்தார். அப்போது ஷூவுக்குள் ஒரு பாம்பு இருந்துள்ளது. அதை சுமித்ரா கவனிக்கவில்லை.\n`2 நிமிடப் பரிசோதனை; 50 ரூபாய் செலவு' -பாம்பு கடியின் அடையாளம் கண்டறியும் கேரளாவின் புதிய கருவி\nஅந்த இடத்தை அவர் சுத்தம் செய்தபோது உள்ளே இருந்த பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதனால் வலியால் சுமித்ரா கதறி துடித்தார். அதோடு பாம்பு, பாம்பு என அவர் அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். சுமித்ராவிடம் விவரம் கேட்ட அவர்கள் அப்பகுதியில் பாம்பை தேடினர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதையடுத்து, சுமித்ராவை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சுமித்ரா இறந்துவிட்டார். இந்தத் தகவல் கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுமித்ராவின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nடிவி சீரியல் ஐடியா; ராஜஸ்தான் பாம்பு; நீண்ட நாள் பிளான் -கணவரைச் சிக்கவைத்த பிரேத பரிசோதனை அறிக்கை\nசுமித்ரா எப்படி இறந்தார் என்று மருத்துவமனையில் விசாரித்தபோது, `சுமித்ராவுக்கு பாம்பு கடித்ததில் அவரின் நரம்பு மண்டலம் முழுவதும் விஷம் ஏறிவிட்டது. இதனால்தான் சுமித்ராவைக் காப்பாற்ற முடியவில்லை' என்று கூறினர். சுமித்ரா குடியிருக்கும் இடத்தில் அடிக்கடி பாம்பு நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சென்னை கே.கே.நகரில் பாம்பு கடித்து இளம்பெண் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/communist-leader-c-mahendran-interview", "date_download": "2020-01-18T08:19:32Z", "digest": "sha1:LXB2Y6WAJLW7RAGMWZ4PGNVYXPL4EQXD", "length": 15688, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`` `கத்தி', `காலா', `சர்கார்' நாயகர்கள் பேசியது கம்யூனிசம்தானே!\" - சி.மகேந்திரன் பேட்டி - communist leader C. Mahendran interview", "raw_content": "\n`` `கத்தி', `காலா', `சர்கார்' நாயகர்கள் பேசியது கம்யூனிசம்தானே\" - சி.மகேந்திரன் பேட்டி\nகம்யூனிஸ்ட்டுகளோ திறமை சார்ந்தவர்களோ திரைத்துறைக்குள் வராத வகையில், திரைப்படம் என்பதே பணம் சார்ந்த முதலாளிகளின் துறையாக இங்கே மாற்றப்பட்டுவிட்டது.\nபொதுவுடைமைக் கருத்துகளை கலை, இலக்கியம் வழியே சாமானியர்களிடம் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்��வர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆரம்பக்காலங்களில் தமிழகத்திலும் கலை, இலக்கியம் வழியே தீவிரமாகச் செயல்பட்டார்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால், இன்று நிலைமை அவ்வாறு இல்லை. அதேசமயம் கேரளத்திலும் மேற்குவங்கத்திலும் அவர்களின் கலை, இலக்கியச் செயல்பாடுகளின் வீரியம் குறையவில்லை. இதுகுறித்தெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரனிடம் உரையாடினோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/34Yy1ar\n''திராவிடக் கருத்துகளைப் பேசும் படங்களுடன் கம்யூனிசச் சித்தாந்தப் படங்கள் போட்டியிட முடியவில்லையா\n''ஹீரோயிசத்தை முன்னிறுத்தி படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே எழுத்தாளர் ஜெயகாந்தன், சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தும் படங்களை எடுத்தார். ஆனால், இந்தப் புது முயற்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல இங்கு உள்ள கம்யூனிஸ்ட்டுகளால் முடியவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில் திராவிட இயக்கங்கள் கதாநாயகர்களை மையப்படுத்தி, கம்யூனிசக் கருத்துகள்கொண்ட திரைப்படங்களை உருவாக்கி, புதியதோர் அரசியல் வட்டத்தை உருவாக்கிவிட்டனர். இந்தப் படங்கள் கம்யூனிசக் கருத்துகளைப் பேசினவே தவிர, கம்யூனிசச் சித்தாந்தத்தை மக்களிடம் சேர்க்கவில்லை. இதையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யத் தவறிவிட்டார்கள்.''\nஇந்தியாவிலேயேகூட, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிசெய்துவந்த கேரளம், மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கலை, இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள்\n''திரைப்படங்களில் கருத்து பரப்புவதைவிடவும் போராட்டங்கள் வழியே மக்களைச் சென்றடைய முடியும் எனக் கருதிவிட்டார்களா கம்யூனிஸ்ட்டுகள்\n''கம்யூனிஸ்ட்டுகளோ திறமை சார்ந்தவர்களோ திரைத்துறைக்குள் வராத வகையில், திரைப்படம் என்பதே பணம் சார்ந்த முதலாளிகளின் துறையாக இங்கே மாற்றப்பட்டுவிட்டது. அடுத்ததாக கம்யூனிசக் கருத்துப் பிரசாரம் என்பதைவிடவும், மக்களுக்கான நல்ல சினிமாக்களைக் கொண்டு வருவதில் இங்கே உள்ள கம்யூனிஸ்ட்டுகள் ஆர்வம்காட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். இதில் ஆழமாக நின்று போராடிப் பார்த்தவரென்றால், அது தோழர் ப.ஜீவா மட்டுமே.''\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n''கலை, இலக்கியத்தில் தோழர் ஜீவாவின் பங்களிப்புகள் தமிழகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின\n''1960-ல் ஜீவா தொடங்கிய தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் வீச்சு, ஒரு புதிய பார்வையைக் கொடுத்தது. திராவிட இயக்கங்களின் கருத்தாக்கங்களுக்கு எதிராக, பெரியதொரு கேள்வியை ஏற்படுத்தியது. உதாரணமாக, கம்ப ராமாயணத்தை 'காமரசம்' என்று அறிஞர் அண்ணா எழுதினார். ஆனால், அதே கம்ப ராமாயணத்தில் உள்ள இலக்கியச்சுவை குறித்துப் பேசுவதற்காகவே கம்பன் விழாவில் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் ப.ஜீவா. இதன் பிறகுதான் 'காமரசம்' என்று விமர்சித்த தி.மு.க-வினரே கூட, வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும் கம்பருக்கு சிலை அமைக்க நேரிட்டது.\n''கலை, இலக்கியத்தை கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியை தமிழக கம்யூனிஸ்ட்டுகள் உணர்ந்திருக்கவில்லையா\n''ரஷ்யாவில், கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே முதல் வேலையாக நாட்டுப்புறப் பாடல்கள், திரைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையுமே கையில் எடுத்துக் கொண்டு முக்கியத்துவம் அளித்தார்கள். இன்றைக்கும் திரைப்படம் பற்றிய அடிப்படைத் தேவைகளுக்கான சிறந்த நூல்கள் என்றால், அது கம்யூனிச நாடாக ரஷ்யா இருந்தபோது எழுதப் பட்ட நூல்கள்தான்.\nஇந்தியாவிலேயேகூட, கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிசெய்துவந்த கேரளம், மேற்குவங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கலை, இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். தமிழ்நாட்டிலும் இப்படியான முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என, பெருமுயற்சி களை ஜீவா செய்தார். ஆனாலும், அவரின் பங்களிப்பை இங்கே உள்ள கம்யூனிஸ்ட்டுகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. புரட்சி அல்லது மாற்றத்துக்கு கலை, இலக்கியம் வழியான பிரசாரப் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்.''\n''ஆனாலும் இங்கே பொதுவுடைமைத் தத்துவத்தைப் பேசும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றனதானே\n''உலகமயமாக்கல் பாதிப்பு, நீர், நில ஆதிக்கத்தால் ஏற்படும் பாதிப்பு, ஊழல், லஞ்சம் என அனைத்து பாதிப்புகளையும் எதிர்த்து நிற்கக்கூடிய ஒரு கருத்தைச் சொல்லவேண்டும் என்றால், அது கம்யூனிசக் கருத்துகளாகத்தான் இருக்கின்றன. எனவே, மாற்றுக் கருத்துகளை முன்வைக்கக்கூடிய திரைப்பட கதாந��யகர்கள் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்தைத்தான் வசனமாகப் பேசுகிறார்கள். உதாரணமாக 'ஜோக்கர்', 'கத்தி', 'காலா', 'அறம்', 'அருவி', 'சர்கார்', 'அசுரன்' உள்ளிட்ட படங்களைச் சொல்லலாம். இயக்குநர் ஜனநாதன், ராஜுமுருகன் உள்ளிட்டோர் இதில் முக்கியமானவர்கள். குறிப்பாக, ராஜுமுருகன் கம்யூனிச ஐகானாகவே தனித்துத் தெரிகிறார்.'' - விரிவான பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > \"கம்யூனிசம் இல்லாமல் கலை, இலக்கியம் இல்லை\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.presidentsoffice.gov.lk/index.php/2019/12/02/canadian-high-commissioner-and-special-envoy-of-the-chinese-president-called-on-president-rajapaksa/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=canadian-high-commissioner-and-special-envoy-of-the-chinese-president-called-on-president-rajapaksa&lang=ti", "date_download": "2020-01-18T08:31:09Z", "digest": "sha1:NBRAAJNMHOWRUU2QFXKC5UCNL6OTGP7V", "length": 8352, "nlines": 144, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "கனடா உயர் ஸ்தானிகர் மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nகனடா உயர் ஸ்தானிகர் மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு\nஇலங்கைக்கான கனடா நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் (Daved Mckinnon) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.\nஇதன்போது ஜனாதிபதி அவர்கள் உயர் ஸ்தானிகருடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன், உயர் ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்தார்.\nஇதேநேரம், சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் விசேட பிரதிநிதியும் சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகமுமான இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் வூ ஜியாங்கோ (Wu Jianghao) அவர்களும் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.\nதைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்து கொள்கின்றேன். விவசாயத்தை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட...\nதேசிய சம்பளம் மற்றும் கேடர் ஆணையம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஇலங்கையின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை\nஇலங்கை தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nசனாதிபதி செயலகத்தோடு தொடர்பு கொள்ளவும்\nமூன்று புதிய செயலாளர்கள் நியமனம்.\nபுதிய இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nஆறு புதிய ஆளுநர்கள் பதவியேற்பு\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு\nஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2016/5650/", "date_download": "2020-01-18T09:28:06Z", "digest": "sha1:7E4F5Z76FGBNA2B4MR36DTVQYSSDMDZD", "length": 10133, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமருக்கு எதிராக விசாரணைகள் அவசியமில்லை – சுதந்திரக்கட்சி – GTN", "raw_content": "\nபிரதமருக்கு எதிராக விசாரணைகள் அவசியமில்லை – சுதந்திரக்கட்சி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்க எதிராக விசாரணைகள் அவசியமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பிரதமரிடம் விசாரணை நடத்த வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கோப்குழு அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை பாதுகாப்பதற்கு பிரதமருக்கு எவ்வித அவசியமும் கிடையாது என கட்சி தெரிவித்துள்ளது. கோப் குழு அறிக்கையை உடனடியாக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்ததன் மூலம் பிரதமர், குற்றவாளிகளை தண்டிக்க விரும்புகின்றமை புலனாகின்றது என கட்சி தெரிவித்துள்ளது.\nTagsகொடுக்கல் வாங்கல்கள் பிரதமர் மத்திய வங்கி பிணை முறி ரணில் விக்ரமசிங்க விசாரணை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கும் போது, அதனை றிஸாட் பதியுதீன் பார்ப்பார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் விமல் வீரவன்ச….\n குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத் தம்பி\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை… January 18, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்… January 18, 2020\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி… January 18, 2020\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கும் போது, அதனை றிஸாட் பதியுதீன் பார்ப்பார்… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=96263", "date_download": "2020-01-18T08:30:17Z", "digest": "sha1:EPZBLJI5UOZYXQ574YYDIIINHPG247CV", "length": 10978, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pournami girivalam | ஊரிலுள்ள மலைகளை ப���ுர்ணமியன்று சுற்றலாமா?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி மூலவருக்கு ஜன.20ல் அஷ்டபந்தன மருந்து சாற்றல்\nபூ பறிக்க சென்ற பூவையர்: பொங்கல் குதூகலம்\nநெல்லையப்பர் கோயில் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ்\nதென்பெண்ணை ஆற்றில் நாளை அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி\nபாரியூர் கோவில் குண்டத்தில் குவிந்த ஒன்றரை டன் உப்பு\nமாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ சிலை வைத்து வழிபாடு\nகாலபைரவர் கோவிலில் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு\nதேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை\nசங்கரலிங்கம் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nகிளியால் வரும் யோகம் உஷத் காலம் என்றால் என்ன\nமுதல் பக்கம் » துளிகள்\nஊரிலுள்ள மலைகளை பவுர்ணமியன்று சுற்றலாமா\nமலை, நதிகளை எல்லாம் தெய்வமாக வழிபடுவது நம் கலாசாரம். மூலிகைச் செடிகள் நிறைந்திருப்பதால் மலையில் வீசும் காற்று மருத்துவ குணம் மிக்கது. திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற கோயில்கள் இருக்கும் மலைகள் அனைத்தையும் பவுர்ணமியன்று சுற்றலாம். இதனால் உங்களுக்கு மட்டுமின்றி, ஊருக்கே நன்மை ஏற்படும்.\n« முந்தைய அடுத்து »\nகோபுரக் கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன்\nவரகு என்னும் சிறு தானியத்தை கலசத்தில் நிரப்புவர். தங்கம், வெள்ளி, தாமிரத்தால் ஆன கலசத்தில் தானியம் ... மேலும்\nபிரணவ மந்திரமான ஓம் என்பதன் சிறப்பு என்ன\nவேதத்தை வெளிப்படுத்தும்போது கடவுள் முதலில் உச்சரித்த ஒலி நாதமே \"ஓம் என்னும் பிரண���ம். அனைத்து ... மேலும்\nபூஜை செய்யும் முன் படிங்க\n* சுவாமியின் இடதுபுறம் பழங்கள், சாம்பிராணி காட்டும் தூபக் கரண்டியையும் வலதுபுறம் பலகாரங்களையும் ... மேலும்\nசிவன் கோயில் விபூதியை வீட்டுக்கு கொண்டு வரக் கூடாதா\nவிபூதியை ஐஸ்வர்யம் என்றும் அழைப்பர். விபூதி செல்வ வளம் தர வல்லது. இதை குடும்பத்தினருக்கு ... மேலும்\nசனீஸ்வரருக்கு இரும்பு அகலில் விளக்கு ஏற்றலாமா\nஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனி உலோகம் இருக்கிறது. இதில் சனீஸ்வரருக்கு உகந்தது இரும்பு. இரும்பு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trendingtamils.com/yaashika-aanand-latest-hotness-video/", "date_download": "2020-01-18T09:17:52Z", "digest": "sha1:OOJFKNLSTD3ION25WHKJPJIC434IZUT7", "length": 5628, "nlines": 58, "source_domain": "trendingtamils.com", "title": "யாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ: சொக்கிப் போன ரசிகர்கள் - Trendingtamils", "raw_content": "\nயாஷிகா ஆனந்த் வெளியிட்ட வீடியோ: சொக்கிப் போன ரசிகர்கள்\n“இருட்டு அறையில் முரட்டு குத்து”என்ற ஒரு கருத்துள்ள படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். இதில் இவரது நடிப்பை பார்த்து ஹாலிவுட் ஸ்டார் ஆன “ஜானி சின்ஸ்”தன்னுடன் நடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஇதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, மகத் என்பவருடன் சேர்ந்து இவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இதனால் மேலும் பிரபலமானார்.\nஇதுவரை காட்டிய கவர்ச்சி பத்தாது, இதற்கு மேலும் காட்டுவேன் என்று அடம்பிடித்து கவர்ச்சி மேல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், யாஷிகா ஆனந்த். இதனால் இளைய சமுதாயமே கிறங்கிப் போய் உள்ளது.\nதினமும் அரை குறையாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவிடும் யாஷிகா ஆனந்த், இந்த முறை ஒரு படி முன்னேறி வீடியோ என்ற வடிவில் ஒருமாதிரியான மற்றும் வேறு மாதிரியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nசேலையில் கவர்ச்சி காட்டிய கோடான கோடி பாடலின் நாயகி நிகிதா தற்போதைய நிலைமை என்ன தெரியுமா \n யாசிகாவிடம் அத்துமீறிய அவரது நண்பர்\nபிகினி உடையில் செம கவர்ச்சி போஸ் - ராய் லட்சுமி\nஇந்த வயதில் நடிகை திரிஷா பீச்சில் கொடுத்துள்ள போஸ்சை பாருங்கள்\nசேலையில் அசர வைக்கும் நிவேதா பெத்துராஜ் - Trend ஆகும் Photo shoot புகைப்படங்கள்\nஒரு திகில் படத்தில் மஞ்சு வாரியர்\nமிக அழகான 7 இந்திய தொலைக்காட்சி நடிகைகள்\nமிக அழகான 7 இந்திய தொலைக்காட்சி நடிகைகள்\nதனுஷுக்கு ஜோடியாக ராஜீஷா விஜயன்\nதனுஷுக்கு ஜோடியாக ராஜீஷா விஜயன்\nவிஜய் டிவி’யை மிரட்டும் மதுமிதா, வழக்கு தொடுத்த Vijay Tv | Bigg Boss\nவிஜய் டிவி’யை மிரட்டும் மதுமிதா, வழக்கு தொடுத்த Vijay Tv | Bigg Boss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/thanga-vettai-mini-series-6", "date_download": "2020-01-18T08:55:03Z", "digest": "sha1:UYN4U5LENG6A24W3DKMR66FJKRSAV5M3", "length": 4393, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 15 January 2020 - தங்க வேட்டை - மினி தொடர் - 6 | thanga-vettai-mini-series-6", "raw_content": "\nஅமெரிக்கா – ஈரான் போர்மேகம்...\nஎன்னைப் பேசவிடக் கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார்\nமிஸ்டர் கழுகு: டெல்டா தி.மு.க-வில் புதிய பவர் சென்டர்\nகண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்... அ.தி.மு.க அரசுக்கு அக்கறையில்லையா\nஅதிகரிக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்\n - மத்திய, மாநில அரசுகளின் கண்ணாமூச்சி ஆட்டம்\nமதிய உணவா... மாலை உணவா\n‘‘மூலவரை தானாகவே படமெடுத்தது செல்போன்\nதங்க வேட்டை - மினி தொடர் - 6\nதங்க வேட்டை - மினி தொடர் - 6\n - மீண்டும் கிளம்பிய படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57/36982-2019-04-11-08-35-48", "date_download": "2020-01-18T10:19:48Z", "digest": "sha1:NAHAH32CK2FS57TBZ7BOZ3XDN24ZR4LQ", "length": 21568, "nlines": 245, "source_domain": "www.keetru.com", "title": "கலைநிலா", "raw_content": "\nதீரன் - அதிகார வர்க்கத்தின் சாகச நாயகன்\n‘மகளிர் மட்டும்’ - ஆண்களை இழுத்துச் செல்லுங்கள்\nஉன்னைப் போல் ஒருவன்: பயங்கரவாதம் குறித்த கமல்ஹாஸனின் பயங்கரவாதம்\nமாயாண்டி குடும்பத்தார் - இந்த மண்ணின் ஆவணம்\nசராசரி மனித வாழ்க்கையே என் இயக்கம்\nநாடோடிகள்: ஒரு இடதுசாரி பார்வையில்...\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 11 ஏப்ரல் 2019\nபழக்கப்பட்ட வீட்டு முகம். ஆனால் பேரழகு. பக்கத்து வீட்டுக் குரல். ஆனால் வசீகரம். ஹேர் ஸ்டைலுக்கே தனித்த குறியீடு என்று அத்தனை உயரத��தில் ஆணழகன்.\nதிடும்மென ஒரு இளைஞர் கூட்டம் திரைப்படக் கல்லூரியில் இருந்து வெளி வருகிறது. அதுவரை இருந்த சினிமா லுக்கை மாற்றுகிறது. அதில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் ராம்கி.\nமுதல் படமே \"சின்ன பூவே மெல்ல பேசு\" பிரபுவோடு இணைந்து நடிக்கிறார். ஆட்டம் பாட்டம்....சண்டை, காதல் என்று ஒரு ஹீரோவின் கனக்கச்சிதமான வேலையை அத்தனை இயல்பாக அழகியலோடு செய்கிறார்.\n\" என்று புருவம் உயர....மூன்றாவது படம் விஜயகாந்த் அவர்களோடு சேர்ந்து \"செந்தூரப்பூவே....\"\nநிரோஷாவும் ராம்கியும் இறுதிக் காட்சியில்... வில்லன்களிடம் இருந்து தப்பித்து ரயில் ஏறும் முன் ஓடி வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம்.. சீட்டின் நுனிக்கே இழுத்துப் போனது. எப்படியாவது இவர்கள் சேர்ந்து விட மாட்டார்களா சென்று ஏக்கம், படம் முடியும் வரையும் ஏன் படம் முடிந்த பிறகும்...... கூட இருந்தது. அந்த ஜோடி நிஜத்திலும் இன்று வரை இணைந்திருப்பது பேரழகு. சில ஜோடிகள் தான் காதலுக்காக படைப்பட்டிருப்பார்கள். அப்படி ஒரு ஜோடி இவர்கள்.\nசண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடிக்கும் ராம்கி... காதல் காட்சிகளில்... பளீர் புன்னகையால்.... போகிற போக்கில் இயல்பாக கொள்ளை அடித்து விடுவார். காமெடியும் பொருந்தி வரும். \"இணைந்த கைக\"ளைத் தொடாமல் இவரைப் பற்றி சொல்வது முழுமை பெறாது. தன் நண்பனான அருண்பாண்டியனோடு சேர்ந்து அடித்தாடிய ஆட்டமெல்லாம் இணைந்த கைகளின் உச்சம். இன்றைய கால கட்டமாக இருந்தால்... இன்னும் இன்னும் மிகப்பெரிய சினிமாவாக அது மாறி இருக்கும். அப்போதே அத்தனை பிரம்மாண்டம். இடைவேளைக் காட்சியில் இரண்டு மலைகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கையில்... ராம்கியின் பாவனைகள்... பிரமிப்பு. அநேகமாக அது டூப் போடாமல் அவரே செய்த காட்சி என்று நினைக்கிறேன். சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட பெரும்பாலய சண்டைக்காட்சிகளில் தான் டூப் போடுவதில்லை என்று கூறி இருந்தார். ஸ்டண்டும் தெரிந்த நடிகர். நன்றாக கம்பு சுற்றுவார் என்பது கூடுதல் செய்தி.\nநிறைய ஸ்க்ரீன் ஷேரிங் உள்ள நடிகர் என்று இவரை சொல்லலாம். 80களின் முடிவில் தமிழ் சினிமாவுக்கு வந்த இந்த ஹீரோ எந்த ஈகோவும் இல்லாமல் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் திரையைப் பகிர்ந்து கொண்டது எல்லாக் காலத்துக்கும் முன்மாதிரி.\nதங்கச்சிக்காக வதம் எடுக்கும் \"மருது���ாண்டி\" படமெல்லாம்... ரத்தம் தெறிக்க சதம் அடித்தவை. நிரோஷா ஒரு பக்கம் செத்துக் கொண்டிருக்க ஒரு பக்கம் அடியாட்களிடம் அடிபட்டு \"பாடிப் பாடி அழைத்தேன்.... ஒரு பாச ராகம் இசைத்தேன்\" என்று பாடுவதெல்லாம்... உள்ளே அதிரும் காதலின் சுவடுகள். சிறு வயதில் அக்காக்கள் மத்தியில் ராம்கியின் ரசிகன் என்பதே மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்ததை.... காதலின் பிராம்மாண்டத்தோடு நினைத்துக் கொள்கிறேன்.\nபடம் ஆரம்பித்து, கிட்டத்தட்ட இடைவேளை வரும் சமயத்தில் ஹீரோ அறிமுகம் ஆகும் \"கருப்பு ரோஜா \" அட்டகாசமான மேக்கிங் உள்ள பிக்சர். அப்படி ஹீரோ என்ட்ரியே புது முயற்சி தான். பில்லி சூனியம் பற்றிய தமிழில் அரிதாக எடுக்கப்பட்ட சில படங்களுள் ஒன்று. சினிமாவில் எடுக்கப்பட்ட நிறைய புது முயற்சிகளில் ராம்கியின் பங்கு இருப்பதை சற்று உற்று நோக்கினால் கண்டுணர முடியும்.\n\"மாயா பஜார் 1995, ஆத்மா\" என்று அப்போதே முகம் மாற்று சிகிச்சை, ஆவி உலகம், முன் ஜென்மம் என்று வேறு கதைக் களத்தைக் கொண்டிருந்தது.\n\"என் கணவர்\" என்றொரு படத்தில்....ஒரே அறையில் மனைவி இறந்து விட, அந்த உடலை மறைத்து விட்டு, படும் பாடுகள் தான் திரைக்கதை. சட்டில் ஆக்டிங்- ல் பிரமாதப்படுத்தி இருப்பார். தமிழில் மிகச் சிறந்த திரில்லர் என்று சொல்லலாம். ஆனால் அந்த படத்தின் காப்பி எங்குமே கிடைக்காதது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்.\nராம்கியின் படங்களில் பாடல்கள் எப்போதுமே அற்புதமாய் அமைந்து விடும்.\n\"கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக...\" -ஆத்மா\n\"நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்\" -இரண்டில் ஒன்று\n\"மலையோரம் குயில் கூவ கேட்டேன்...\" - இணைந்த கைகள்\n\"இனிய தென்றலே இரு கைகள் வீசி வா \" - அம்மா பிள்ளை\n\"சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை வந்ததது நீராட\"-செந்தூரப்பூவே\n\"உன்னை விட மாட்டேன்... காதல் வரம் கேட்டேன் \" -இரட்டை ரோஜா\nநடனம் சண்டை... நடிப்பு.. டைமிங் என்று ஒரு நடிகருக்கு என்னெல்லாம் தேவையோ அதுவெல்லாம் உள்ள நடிகர். இயக்குனர் ஆவதற்குத் தகுதி அதிகம். இருந்தும்... ஒரு கட்டத்தில் அவர் தமிழ் சினிமாவில் மெல்ல காணாமல் போனார் என்பது தமிழ் சினிமாவின் சோகம். இன்னும் நிறைய நல்ல படங்களைத் தேடித் தேடி நடித்திருக்க வேண்டும்.\nஇன்னமும் வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டையில் சிவப்புத் துணியை கழுத்தில் சுற்றியபடி கை��ில் பறையை வைத்துக் கொண்டு \"செந்தூரப்பூவே தேன் சிந்த வா...\" என்று மலை உச்சியில் நின்று பாடும் ஒரு காதலனின் குரலின் வழியே, காதலின் வரமென வரும் அந்த பாவனை வழியே, எல்லாருக்கும் பிடிக்கும் கம்பீரமான உடல் மொழி வழியே, ஹேர் ஸ்டைலுக்கென்றே தனித்த குறியீடென இருக்கும் அந்த தலையாட்டல் வழியே ராம்கி என்ற நடிகனின் முகம் தமிழ் சினிமா உள்ளவரை கலா ரசனையோடு நினைவு கூறப்படும் என்பதை மிகப் பெருமையோடு கூறுகிறேன்....\nசிறுவயதில் இருந்தே ரசித்த, தகுதியுள்ள ஒரு நடிகனை என்னால் கொண்டாடாமல் இருக்க முடியவில்லை. தீராக்காதலோடு தான் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். ராம்கியைப் பற்றி எழுதுவது கொண்டாட்டங்களின் வழியே கண்டடையும் சினிமாத் திரையின் வண்ணங்களைப் பற்றியது. அது எப்போதும் புது புது வண்ணங்களால் ஆனது.....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thepapare.com/have-worked-on-keeping-my-balance-from-ball-one-finch-tamil/", "date_download": "2020-01-18T09:28:07Z", "digest": "sha1:3L6HAM6LQHGS7ZVIJ4OETOWL54O5UM6K", "length": 17645, "nlines": 280, "source_domain": "www.thepapare.com", "title": "முதல் பந்திலிருந்து எனது இருப்பை நிலைநிறுத்த பணிபுரிந்தேன்: ஆரோன் பின்ச்", "raw_content": "\nHome Tamil முதல் பந்திலிருந்து எனது இருப்பை நிலைநிறுத்த பணிபுரிந்தேன்: ஆரோன் பின்ச்\nமுதல் பந்திலிருந்து எனது இருப்பை நிலைநிறுத்த பணிபுரிந்தேன்: ஆரோன் பின்ச்\nதுடுப்பாட்டத்தின் போது சமநிலையைப் பேணுவதற்காக அதிக பயிற்சிகளை முன்னெடுத்ததாகத் தெரிவித்த அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச், அதன் பிரதிபலனாக இலங்கை அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சதமடிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.\nமத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில்…\nஆரோன் பின்ச்சின் அபார சதம், மிட்செல் ஸ்டார்க், கேன் றிச்சர்ட்ஸன் மற்றும் பெட் கம்மின்ஸின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன் லண்டன் கெனிங்���ன் ஓவல் மைதானத்தில் நேற்று (15) நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றி கொண்டது.\nஇந்தப் போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் 153 ஓட்டங்களைக் குவித்து, தனது அதிகபட்ச ஒருநாள் ஓட்ட எண்ணிக்கையை சமப்படுத்தியிருந்தார்.\nஅத்துடன், தனது 14ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்த அவர், குறைந்த இன்னிங்ஸில் (110 இன்னிங்ஸ்) இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 6ஆவது வீரராகவும், உலகக் கிண்ணத்தில் சதமடித்த 3ஆவது அவுஸ்திரேலிய அணியின் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.\nஇலங்கை சரியான திட்டத்துடன் விளையாடவில்லை என்கிறார் திமுத்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண லீக்….\nஇந்த நிலையில், ஆட்டநாயகன் விருது வென்ற ஆரோன் பின்ச் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,\n”துடுப்பாட்டத்தின் போது ஒருசில டிரைவ் பிரயோகங்களை மேற்கொள்வது எனது துடுப்பாட்டத்துக்கு மிக முக்கியம் என கருதுகிறேன். உண்மையில் இந்தப் போட்டியில் அதை செய்ய முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருந்தது. இதனால், முதல் பந்திலிருந்து எனது சமநிலையை இழக்காமல் பணிபுரிந்தேன். எல்லாவற்றை காட்டிலும், எனது மனநிலையை மாற்றியமைத்துவிட்டேன்.\nஅதேபோல, அவுஸ்திரேலிய கோடைக்கால பருவகாலத்திற்கு முன்னால் நிறைய போட்டிகளில் விளையாடியிருந்தேன். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் தொழில்நுட்ப, மன, உடல் ரீதியானதா என்று நான் கேள்வி எழுப்பிய நேரங்கள் இருந்தன. நான் செய்கிற எல்லாவற்றையும் உள் மனதில் வைத்து கேள்வி கேட்கிறேன்” என தெரிவித்தார்.\nநேற்றைய போட்டியில் இலங்கை வீரர்களின் பந்துவீச்சு சற்று சிறப்பாக அமைந்தபோதும் அவுஸ்திரேலிய வீரர்கள் துடுப்பாட்டத்தில் காண்பித்த சிறப்பாக இன்னிங்ஸ்கள் அவர்களை 300 ஓட்டங்களை விட உயர்த்தியது. இது குறித்து குறிப்பிட்ட பின்ச்,\n”குறிப்பாக, இந்தப் போட்டியில் நாங்கள் ஆரம்பத்தில் ஒருசில விக்கெட்டுகளை இழந்தாலும், முக்கியமான சில இணைப்பாட்டங்கள் மூலம் மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டோம். இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயே சரியான முறையில் இடைவெளிகளைத் தேர்வு செய்து ஸ்மித் தனது துடுப்பாட்ட பிரயோகங்களை முன்னெடுத்திருந்தார். உண்மையில் அவருடைய திறமையைப் பாராட்ட வேண்டும்.\nஅத்துடன், பந்துவீச்சில் இலங்கை வீரர்களுக்கு அனைத்து கௌரவமும் சென்றடைய வேண்டும். அவர்கள் சிறப்பாக பந்துவீசி எமக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். இல்லையெனில் நாங்கள் நிச்சயமாக 350 ஓட்டங்களுக்கு மேல் குவிப்போம் என்று நினைத்தேன்.\nமேலும், இந்த ஆடுகளத்தில் புதிய பந்தை எதிர்கொள்வதற்கு சற்று தயக்கம் காட்டினோம். ஏனெனில், நாங்கள் வேகமாக துடுப்பாடினால் நிச்சயம் விக்கெட்டுகளை இழக்க நேரிடும். இதனால் எமது திட்டத்தை சற்று மாற்ற வேண்டியிருந்தது” எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் நேற்றைய போட்டியில் சகதுறையிலும் பிரகாசித்த மெக்ஸ்வெல் குறித்து குறிப்பிடும்பொழுது, ”கிளென் மெக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசியிருந்தார். இந்த மைதானத்தில் பௌண்டரி எல்லை மிகப் பெரியதாக இருந்தாலும், இறுதியாக நாங்கள் விளையாடியிருற்த டவுண்டன் மைதானத்தின் பௌண்டரி எல்லை சிறியதாக இருந்தது. இதன்காரணமாக அவருக்கு நாங்கள் 10 ஓவர்கள் பந்துவீசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. எனவே, ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.\nஅதுமாத்திரமின்றி, நடுத்தர ஓவர்களில் மிட்செல் ஸ்டார்க் வேகமாகவும், துல்லியமாகவும் பந்துவீசி இலங்கை அணியின் முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தமை பாராட்டத்தக்கது. உண்மையில் அவர் உலகத்தரம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர் ஆவார். அவருடைய திறமையை தொடர்ந்து ஐ.சி.சியின் முக்கிய போட்டித் தொடர்களில் வெளிப்படுத்தி வருகின்றார்” என அவர் தெரிவித்தார்.\nஇந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4இல் வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. எனினும், இன்னும் ஒருசில துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஆரோன் பின்ச் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nநாங்கள் ஆடுகளத்தின் நிலைமைகளை மதிப்பிட்டு, ஒவ்வொரு போட்டிக்குமான சிறந்த அணியை தேர்வு செய்ய வேண்டும். நாங்கள் இதுவரை சிறந்த முறையில் விளையாடி வருகின்றோம். ஆனாலும், ஒருசில பகுதிகளில் இன்னும் மேம்படுத்த வேண்டி உள்ளன எனவும் அவர் கூறினார்.\nமேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க\nஇலங்கை சரியான திட்டத்துடன் விளையாடவில்லை என்கிறார் திமுத்\nஉலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு முதல் வெற்றி\nமத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களால் இலங்கைக்கு தோல்வி\nஇலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு மிக்கி ஆர்தர் அறிவுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thewayofsalvation.org/2014/05/", "date_download": "2020-01-18T08:22:26Z", "digest": "sha1:2ZHTXHJNPVZJOWH3ZHV2N6NV3KP2UJMZ", "length": 39616, "nlines": 519, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: May 2014", "raw_content": "\nஅயர்ந்த நித்திரை - அறுவை சிகிட்சை\nவிஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சன் முதன்முதலில் குளோரோபாமை கண்டுபிடித்தபோது பிரசவ வலியை தடுக்க நாம் இதை மயக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையை வைத்தார்.அப்போது அக்கால மதபோதகர்கள் இல்லை இல்லை இது இயற்கைக்கு எதிரானது பிரசவ வலியை தடுத்தல் வேதாகமத்துக்கு எதிரானது என்றனர். விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சனோ உடனே ஆதியாகமம் 2:21 ஐ எடுத்துக் காட்டி கர்த்தர் ஆதாமுக்கு \"அயர்ந்த நித்திரையை\" வரப்பண்ணி அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து கர்த்தர் ஏவாளை உருவாக்கினதை சுட்டிக்காண்பித்தார்.கடவுள் ஆதாமை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். இது இப்படியிருக்க ஏவாளோ கடவுளால் வேறு விதமாக உண்டாக்கப்பட்டாள். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என எண்ணிய கடவுள் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அப்போது அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.கடவுள் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.\nமுதல் மயக்கமருந்து நிபுணரும் நம் கர்த்தரே\nமுதல் அறுவை சிகிட்சை நிபுணரும் நம் கர்த்தரே\nஉலகிலேயே மிகப் பெரிய பத்து கட்டளைகள்\nஉலகிலேயே மிகப் பெரிதாக பத்து கட்டளைகள் எழுதப்பட்டுள்ள இடம் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் The Fields of the Woods Bible Park (Murphy, NC ) எனும் இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அழக��ய பசுமையான குன்றின் சரிவில் மிகப்பெரிய எழுத்துக்களில் பத்து கட்டளைகளை அழகாக எழுதி வைத்துள்ளார்கள். ஒவ்வொரு எழுத்துக்களும் சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த குன்றில் ஏறக்குறைய 350 படிகள் உள்ளன. இதன் வழியாக ஏறி உச்சிக்கு சென்றால் அங்கே திறந்த நிலையில் இருக்கும் மிகப்பெரிய பரிசுத்த வேதாகமத்தை காணலாம். 1945 ம் ஆண்டில் இந்த பூங்கா நிறுவப்பட்டதாம். இது தவிர எதிரே ஒரு அழகிய ஜெபமலை, வேத சத்தியங்கள் செதுக்கப்பட்ட தலைக்கற்கள், இயேசுவின் கல்லறையின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், கொல்கொதா மலைமேட்டின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், புற்களால் \"JESUS DIED FOR OUR SINS.\" என அழகாக செதுக்கி எழுதப்பட்ட ஒரு பூங்கா, அந்த கால மிஷனெரிமார்கள் பயன்படுத்திய ஒரு குட்டி விமானம் என நாம் காண பல விசேஷங்கள் அங்கு இருக்கின்றன. ஆமாங்க அதெல்லாம் அந்த காலம். அமெரிக்கா அமெரிக்காவாக இருந்த காலம். இப்போது பத்து கட்டளைகளையும் உடைத்து தள்ளிவிட்டு சோதோம் காலத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த பூங்கா கூட சீக்கிரத்தில் பூட்டப்பட்டு விடலாம். யார் அங்கு போவது எதற்காக போவது உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்.(லூக்கா 19:42)\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழ���கள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nவெள்ளை மாளிகையில் நடைபெறும் ஜெபம் உங்களில் எத்தனை பேருக்கு சந்தோசம் வரலாற்றின் மிக முக்கிய தருணங்களில் வாழ்கிறோம். நன்றி தேவனே வரலாற்றின் மிக முக்கிய தருணங்களில் வாழ்கிறோம். நன்றி தேவனே திரும்பவும் இக்காட்சிகள் வரலாற்றில் வராமலே போகலாம். வேதாகமம் சொல்லுகிறது \"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\" II நாளாகமம் 7:14 Prayer in the white house, how many of you happy திரும்பவும் இக்காட்சிகள் வரலாற்றில் வராமலே போகலாம். வேதாகமம் சொல்லுகிறது \"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\" II நாளாகமம் 7:14 Prayer in the white house, how many of you happy We are living in wonderful times of the history. Thank God\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம��மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க���மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபி��் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ வார்த்தை ஜீவ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவம் செய்யாதே” Pdf புத்தகம்\n”பரிசுத்தராய் இருங்கள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nஅயர்ந்த நித்திரை - அறுவை சிகிட்சை\nஉலகிலேயே மிகப் பெரிய பத்து கட்டளைகள்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/spiritual/04/248496?ref=rightsidebar-manithan", "date_download": "2020-01-18T09:54:44Z", "digest": "sha1:2VQXUHIW76TAYIJ66PEBVEH356PRNBWP", "length": 20650, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "பிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..! - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nகுண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்... கொல்லப்படும் மக்கள்: வெளிச்சத்திற்கு வரும் துயரம்\nகர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள் பிரசவத்தின் போது மருத்துவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nஉக்ரேன் விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 25,000 டொலர்கள்\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர் நொடிப்பொழுதில் நடந்த கண்ணீர் சம்பவம்\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வய���ு சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nபிறக்கப்போகும் 2020 ஆண்டில் இந்த ராசியினருக்கு தான் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதாம்..\n2019 ஆம் ஆண்டு நிறைவடைய போகிறது. பிறக்கப்போகும் 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடமே உள்ளது. அப்படி ராசியையும், நம் எதிர்காலத்தையும் பொருத்து ஜோதிட சாஸ்திரத்தின் படி எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்..\nஇந்த வருடம் உங்களுக்கு தடைகள் நிறைந்த வருடமாக இருக்கும். எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்க நேரிடலாம். இது மட்டுமில்லாமல் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உறுதியற்றத் தன்மையுடன் இருக்கும்.\n2020 ஆம் ஆண்டில் பெரிய மாற்றங்களுக்கான எந்த பெரிய முயற்சியும் எடுக்காமல் நிதானமாக இருக்க வேண்டும். மோசடிகளில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது எனவே முதலீடுகளில் கவனம் அவசியம். பயணங்கள் செய்யும் முன் நன்கு ஆலோசிக்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால் மட்டும் பயணம் செய்யவும். விபத்துகளில் சிக்க அதிக வாய்ப்புள்ளது.\nகுருவின் நேரடி அருளால் பயன் பெறுபவர் ரிஷப ராசிக்காரர்கள் மட்டுமே. வரப்ளரை ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு பதட்டம் மற்றும் கவலைகள் நிறைந்ததாக இருந்தாலும் அனைத்தும் திடீரென உங்களுக்கு சாதகமாக மாறிவிடும்.\nஇந்த ஆரம்ப கால மாற்றங்களை நினைத்து கவலைப்படவேண்டாம், ஏனெனில் வியாழனும், சனியும் உங்களுக்கான அதிர்ஷ்டத்தை வழங்கும் வேலையை பார்த்துக் கொள்வார்கள்.\n2020 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையின் சிறந்த பகுதி அன்பாக இருக்கும். நீங்கள் ஆழமாக காதலிக்க வேண்டியவரை பார்க்க ���ேரிடலாம், இது உங்களின் எதிர்காலத்திற்கும் நல்லதாக அமையும்.\nகடக ராசிக்காரர்கள் எதனையும் சமாளிக்க தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. குரு சனிபகவானுக்கு எதிர்க்க இருப்பதால் காரியங்கள் அனைத்தும் கடினமானதாக இருக்கும். உங்களுக்கு கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களை சந்திக்க வாய்ப்புள்ளது.\nஉங்களின் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடப்பது உங்களுக்கு நல்லது. உங்களை நீங்கள் அதிகம் நம்புவதுதான் இந்த ஆண்டில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடமாகும். ஆபத்தான முதலீடுகள் எதிலும் ஈடுபட வேண்டாம். புதிதாக ஒருவரை நம்புவதற்கு முன்னர் தீர ஆலோசிக்கவும்.\nமற்றவர்களை நம்புவதுதான் உங்களுக்கு இந்த வருடம் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். இந்த வருடம் உங்களுக்கு மிகுந்த துரதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப்போகிறது. எனவே அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும் எந்த காரியத்திலும் இந்த வருடம் இறங்க வேண்டாம்.\nகுறிப்பாக முதலீடுகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை அவசியமாகும். இந்த காலக்கட்டம் உங்கள் வாழ்க்கையில் தடுமாறும் காலமாகும், எனவே ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட வேண்டாம். காதல் வாழ்க்கையில் வருடத்தில் இரண்டாம் பாதியில் பெரிய புயல் ஏற்படும். தவறான வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள், மற்றவர்களின் சத்தியங்களை நம்பாதீர்கள்.\nஅதிர்ஷ்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஜோதிடத்தின் நட்சத்திர ராசியாக இருப்பார்கள். எங்கிருந்தாலும் தனக்கான அடையாளத்தையும், கவனத்தையும் பெறுவார்கள், இதற்கே அதிக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.\nவலிமையான ஆளுமையும், காந்தம் போல குணமும் கொண்டவர்கள் இவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் அவர்களின் வெற்றிகரமான அணுகுமுறையின் காரணமாக அதிர்ஷ்ட அறிகுறிகளில் ஒன்றாக இருக்கப்போகிறது, இது அவர்களின் பாதையில் நல்ல விஷயங்களை மட்டுமே ஈர்க்கும்.\n2020 அவர்களுக்கு சீரான ஆரோக்கியமும், செல்வமும், முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளும் நிறைந்த வருடமாக இருக்கப்போகிறது.\nதனுசு ராசிக்காரர்கள் சாகசம் நிறைந்த ராசியாகும். இவர்களின் ஆசைகளுக்கும், சாதனைகளுக்கும் எல்லை என்பதே கிடையாது. வரப்போகிற ஆண்டில் அவர்களை நீண்ட நாள் வாட்டிய கவலைகளில் இருந்து விடுபடுவார்���ள். அவர்களுக்கு வேதனையை உண்டாக்கிய கேள்விகளுக்கான பதிலை கண்டறிவார்கள்.\nவாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். புதிய பயணங்கள் வாழ்க்கையின் வெற்றியின் பக்கம் இவர்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது. 2020ல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.\nகன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையின் அனைத்து பகுதியிலும் 2020 சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டிருக்கும். ஆனால் உங்கள் நிதிப் பகுதி உங்களை எங்கு அழைத்துச் செல்லக்கூடும் என்பதைக் கவனிக்க நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணம் உங்களுக்காக பாயும். அதிர்ஷ்டம் நிறைந்த இந்த வருடம் உங்களுக்கு அனைத்து வகையிலும் இலாபகரமானதாக இருக்கும். எனவே நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலாம்.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nஆசையாக திருமணம் செய்த இளைஞர்... முத்தம் கூட கொடுக்காமல் தள்ளிவைத்த மனைவி கடைசியில் கிடைத்த பயங்கர ஷாக்\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர்\nகல்முனை பேருந்து நிலையத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை\nஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nஉண்ணாபுலவு வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமையினால் அவதிப்படும் நோயாளர்கள்\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/660990/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-64-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2020-01-18T09:34:55Z", "digest": "sha1:CZ4NIFF5WKHALYNHHPE6YL6JQYEK5IOS", "length": 4572, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "தளபதி 64 படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை – மின்முரசு", "raw_content": "\nதளபதி 64 படத���தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை\nதளபதி 64 படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தில் ஆண்ட்ரியாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்திருக்கிறார்.\nபிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் தற்போது ‘தளபதி 64’ திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பகைவனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் நடித்து வருகிறார்கள்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகை ஆண்ட்ரியா இணைந்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது இப்படக்குழுவுடன் பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகை ரம்யா இணைந்திருக்கிறார்.\nவிஜய்யின் ‘மெர்சல்’, ‘பிகில்’ படங்களில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யாவிற்கு, தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\n3 மாதத்தில் திட்டங்களை வகுக்க வேண்டும்.. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..\nசரியில்லை என தரம் குறைக்கப்பட்ட இந்திய பங்குகள்.. நாளை சந்தை என்ன ஆகுமோ..\nகாணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமு.க ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி சந்திப்பு “தர்பார் படம் பற்றி பேசினோம்” – காங்கிரஸ் தலைவர் பேட்டி\nபாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் – நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/living-things/international/indian-restaurant-offers-free-meals-to-the-victims-of-australia-bushfire", "date_download": "2020-01-18T09:21:36Z", "digest": "sha1:Z6SOLLZARRDXLT2BQZRI6ANQ6EKJQECY", "length": 11302, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`இது எங்கள் கடமை!'- ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிக்கும் இந்திய தம்பதி | Indian restaurant offers free meals to the victims of Australia bushfire", "raw_content": "\n'- ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிக்கும் இந்திய தம்பதி\nகிழக்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் குடிபெயர்ந்திருக்கும் மக்களுக்கு இலவசமாகத் தங்களின் உணவகத்திலிருந்து உணவு வழங்கி வருகின்றனர் கன்வால்ஜித் த��்பதி. இவர்களுக்கு, மெல்போர்னைச் சேர்ந்த சீக்கிய தன்னார்வலர்கள் உதவுகின்றனர்.\nஆஸ்திரேலியாவில் பொங்கி எழும் காட்டுத் தீயின் காணொலிகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயின் காரணமாகத் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தங்களின் இருப்பிடத்தைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில், இப்பகுதியில் இயங்கி வரும் இந்திய உணவகத்தின் உரிமையாளர் ஒருவர், சில சமூக ஆர்வலர்களோடு இணைந்து வீடில்லாமல் தவித்து வரும் மக்களுக்கும் தீயணைப்பு பணியாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.\nகன்வால்ஜித் சிங் மற்றும் அவரின் மனைவி கமல்ஜித் கவுர், ஆஸ்திரேலியாவிலுள்ள பைர்ன்ஸ்டேல் நகரில் இந்திய உணவகம் நடத்திவருகிறார்கள். கன்வால்ஜித் குடும்பம் இப்பகுதியில் ஆறு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். திடீர் காட்டுத்தீயினால், சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல நேரிட்டது. இந்நிலையில், கிழக்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் குடிபெயர்ந்திருக்கும் மக்களுக்கு இலவசமாக தங்களின் உணவகத்திலிருந்து உணவு வழங்கி வருகின்றனர் கன்வால்ஜித் தம்பதி. இவர்களுக்கு, மெல்போர்னைச் சேர்ந்த சீக்கிய தன்னார்வலர்கள் உதவுகின்றனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n``இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏராளமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் தேவை. எங்களின் பணி அவர்களுக்குத் தேவை. இதுபோன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது எங்கள் எல்லோருடைய கடமை.\nகன்வால்ஜித் சிங் மற்றும் அவரின் மனைவி கமல்ஜித் கவுர்\nநேற்று இரவு வேலை பளு அதிகமாக இருந்தது. அரிசி, குழம்பு மற்றும் பாஸ்தா சமைப்பதற்கு நாங்களும் தன்னார்வலர்களுக்கு உதவினோம். குறைந்தது 500 உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இங்கு மற்ற ஆஸ்திரேலியர்கள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் நாங்களும் செய்கிறோம்” என்று கன்வால்ஜித் அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.\nமேலும், ஒரு நாளைக்கு 1,000 பேருக்குச் சமைக்க முடியும் என்றும் போதுமான அரிசி, மாவு மற்றும் பயறு வகைகளைச் சேமித்து வைத்திருக்கிறோம் என்றும் உணவகத் தரப்பு கூறியுள்ளது. அவை அடுத்த வாரம் அல்லது அதற்கு மேல் வரும் நாள்களுக்கும் நீடித்து உதவும் என்று இவர்கள் நம்புகின்றனர்.\nஆஸ்திரேலிய காட்டுத்தீ... கோலா கரடிகளைக் காப்பாற்றப் போராடும் தம்பதி\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சீக்கிய தன்னார்வலர்கள் விக்டோரியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கு உணவு லாரிகளை எடுத்துச் சென்று முகாம்களில் உணவு வழங்கி வருகின்றனர். பிபிசி தரவுகளில், கடந்த வாரம் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 17 பேரைக் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரைப் பகுதியில், சமீபத்திய இடப்பெயர்வுகளில் அதிக மக்கள் வெளியேறியது இந்தக் காட்டுத் தீயினால்தான் என்றும் பதிவிடப்பட்டிருக்கிறது.\nசாலைகள் மூடப்பட்ட நகரங்களில் மக்கள் வெளியேற்றம் கடினமாக இருப்பதாகவும், தீ விபத்து காரணமாகத் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் CNN அறிக்கை தெரிவித்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/10/02/book-review-varalarum-valakarum/", "date_download": "2020-01-18T09:45:28Z", "digest": "sha1:P4WJJ6MINEPNZO5DJDHXH3GNWXVI2U2P", "length": 25642, "nlines": 246, "source_domain": "www.vinavu.com", "title": "நூல் அறிமுகம் : வரலாறும் வழக்காறும் – ஆ.சிவசுப்பிரமணியன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போ��் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nநூல் அறிமுகம் : வரலாறும் வழக்காறும் – ஆ.சிவசுப்பிரமணியன்\nவரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா\nவரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா\nமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்\nமன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா\nமன்னர்களுக்கெதிராகச் சிறு முணுமுணுப்புக்கூட எழவில்லையா\nதமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியத்தில், அந்தப்புரங்களையும் போர்க்களங்களையும் தாண்டி எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.\nஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் திருடிய செயலுக்காக உயர் பறிக்கப்பட்டாளே சங்ககாலப் பெண் ஒருத்தி.\nதான் மேய்த்த மாடு பயத்தம் செடியை மேய்ந்துவிட்டதற்காகக் கண்ணைப் பறிகொடுத்தாரே மிஞிலியின் தந்தை.\nவைதீத சமயத்தை எதிர்த்தமைக்காகக் கழுவில் ஏற்றப்பட்டார்களே எண்ணாயிரம் சமணர்கள்.\nகுடி நீக்கிய பிரம்மதேயங்களும், தேவதானங்களும் உருவாகத் தம் நிலத்தை இழந்தார்களே, பல உழவர்கள்.\nபிரம்மதேயமாக மாற்றப்பட்ட கிராமங்களில் கள் இறக்கும் உரிமையை இழந்தார்களே ஈழவர்கள்.\n‘வெண்கல் உடைத்து மண்கலம் உடைத்து’ என்ற விதிமுறைப்படி தம் வெண்கலப் பாத்திரங்களைச் சோழப் பேரரசின் சேவகர்களிடம் பறிகொடுத்ததுடன், தம் வீட்டு மட்பாண்டங்களையும் அவர்கள் உடைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனரே சோழர்கால வேளாண்குடிகள்.\nவீட்டின் முன்புறம் திண்ணை வைத்துக்கொள்ள, மாடிகட்ட, வெள்ளையடிக்கப் போராடித்தானே சோழர்கால இடையர்கள் இவ்வுரிமைகளைப் பெற்றார்கள்.\nஊதியமில்லாத கட்டாய வேலையை ‘வெட்டி’, ஊழியம் என்ற பெயர்களில் செய்து மாய்ந்துபோனார்களே நம் முன்னோர்.\nதளிச் சேரிப் பெண்டிர்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டனர்\nஅழகான பெண்களைக் கவர்ந்துவந்தும், விலைக்கு வ��ங்கியும், அவர்களுக்கென ‘அம்முவீடு’, ‘மங்களவிலாசம்’, ‘கல்யாண மகால்’ என்ற இருப்பிடங்களை உருவாக்கிய மன்னர்கள் யார்\nஇடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாட்டை பெண்கள் மீது திணித்த மன்னர்கள் மற்றும் மேட்டிமை சாதியினர் யார்\nஇக்கொடுமைகளுக்கெதிரான போராட்டங்கள் நடந்தனவா இல்லையா\nஇவ்வாறு ஏராளமான கேள்விகளும் ஆய்வுக்குரிய செய்திகளும் தமிழக வரலாற்றிலும் உண்டு; இந்திய வரலாற்றிலும் உண்டு. அதிகாரப் பூர்வமான வரலாற்றுப் பாடநூல்களில் இவை இடம்பெறுவதில்லை….\n♦ இராஜராஜ சோழன் ஆட்சி\n♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் \nவரலாறு என்பது மன்னர்கள் இல்லாமல் இல்லை என்ற கருத்து ஆதிக்கம் செலுத்துவதல்தான் வரலாற்று நாடகத்திற்குச் செங்கோலையும் கிரீடத்தையும் தேடி நம் பள்ளி மாணவர்கள் அலைகிறார்கள்.\nஉலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் மன்னர்களைத் தாண்டி நிகழ்ந்த நிகழ்வுகளும் வரலாற்று நிகழ்வுகளும்தான் என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.\nஉணர்த்தப்பட்டிருந்தால் கலிலியோ என்ற விஞ்ஞானி கண்ணை இழந்ததும், புருனோ என்ற விஞ்ஞானி உயிருடன் கொளுத்தப்பட்டதும், மகத் என்ற ஊரின் குளத்து நீரை ஆயிரக்கணக்கான மகர் சாதியினருடன் சென்று அம்பேத்கர் பருகியதும், தஞ்சை மண்ணின் விவசாயிகள் சாணிப்பால் குடித்ததும், சவுக்கால் அடிபட்டதும், அதற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்ததும் வரலாற்று நிகழ்வுதான் என்பதை அறிந்திருப்பர்.\nநூலின் முன்னுரையில் : ஆ.சிவசுப்பிரமணியன் (பக்: 13-15)\nநூலாசிரியரைப் பற்றி: ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் முக்கிய சமூக விஞ்ஞானிகளுள் ஒருவர். தூத்துக்குடி நகரில் வாழ்ந்து வரும் இவர் நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய துறைகளில் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்வதிலும் ஆர்வம் கொண்டவர்.\n669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001.\nஇணையத்தில் வாங்க: பனுவல் | CommonFolks\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nகீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.\n1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,\nஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.\nவெங்காயமண்ட��� பேருந்து நிறுத்தம் அருகில்,\nநெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன்\nநூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்\nநூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=12", "date_download": "2020-01-18T10:10:22Z", "digest": "sha1:I6WV7YUYR5ZJOPX5BKYPDG4AOLXJF4RF", "length": 5463, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "Crime news, Crime news in tamil- Dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் ரூ.27 லட்சம் சுருட்டல்; 2 பேர் கைது\nசென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nகும்பகோணத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் பெங்களூருவில் கைது\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிடம் மேட்ரிமோனி இணையதளம் மூலம் ரூ.27 லட்சம் சுருட்டல்; 2 பேர் கைது\nமதுபானம் விற்பனை செய்த மாநகராட்சி ஊழியர் கைது\nவாடகைக்கு அறை எடுத்து தங்கி செல்போன் பறிக்கும் கும்பல்: போலீசார் விசாரணை\nகடனுக்கு பப்ஸ் தராததால் கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது\nபிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பெரம்பூரில் பரபரப்பு\nசிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி ஆசிரியை கணவருடன் கைது\nபோலீசாரை தாக்கிய அரசு ஊழியர் கைது: தப்பியவர்களுக்கு வலை\nஷேர் ஆட்டோவில் முன் சீட்டில் இருந்த பெண்ணின் முடியை வெட்டிய இளைஞர்\nவெளிநாடுகளில் இருந்து கடத்தல் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்; 9 பேரிடம் தீவிர விசாரணை\nகாரியாபட்டியில் சார்பதிவாளர்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பத்திரப்பதிவில் ஆவணங்களை மாற்றி பல கோடி ரூபாய் மோசடி\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unavuulagam.in/2010/08/blog-post_28.html", "date_download": "2020-01-18T08:27:59Z", "digest": "sha1:AKJQDUBLC3UZDGMNTA3W7NTNMLX4MVV5", "length": 8605, "nlines": 185, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: சிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nபொதுவாக பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு பொருட்கள் பாக்கிங் மீது தெரிவிக்க படவேண்டிய விபரங்கள் நிறைய உணவு கலப்பட தடை சட்டம் மற்றும் விதிகளில் குறிப்பிடபட்டுள்ளன. பல நேரங்களில், பல்துறை வித்தகர்கள், பல நாடுகளில் வியாபாரம் செய்பவர்கள் என்று கூறும் மல்டி நேஷனல் கம்பெனிகள் கூட சருக்கிவிடுகின்றன. விளைவு:\nஉணவு பண்டங்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும்போது, குறைந்த பட்சம், கீழ்க்கண்ட விபரங்கள் அதில் அச்சிடபடவேண்டும்:\nஅதிலுள்ள மூல பொருட்களின் பெயர்கள்:\nலாட் அல்லது பேட்ச் எண்:\nதயாரித்த அல்லது பாக்கிங் செய்த தேதி:\nஎந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது:\nசைவ / அசைவ வகை குறியீடு:\nISI தர சான்று பெற கட்டாயமாக்கப்பட்டுள்ள பொருட்கள் மீது BIS விபரங்கள்:\nஇவற்றை அவர்கள் அச்சிடுகிறார்களோ இல்லையோ, அட்லீஸ்ட் நாமாவது பார்த்து வாங்கலாமே\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.\nஇனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nதரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.\nசெல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉணவைப் பதப்படுத்த உதவும் கிராம்பு\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://foodsafetynews.wordpress.com/category/district-news/tirunelveli/", "date_download": "2020-01-18T09:14:15Z", "digest": "sha1:2W3W4BK5TQPQK2LT5LAQ74OLCJIJRM7Z", "length": 40402, "nlines": 230, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "Tirunelveli | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nதென்காசி சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை 115 கிலோ மீன்கள் அழிப்பு\nதென்காசி சுவாமி சன்னதி பஜாரின் கிழக்கு பகுதியில் மீன் சந்தை உள்ளது. இங்கு பலர் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கு விற்கப்படும் மீன்களில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக சிலர் சென்னை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு வாட்ஸ்–அப் மூலம் புகார் செய்து இருந்தனர்.\nஇதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில், நெல்லை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் ஆலோசனையின்படி தென்காசி உணவு பாதுகாப்பு அலுவலர் ஹக்கீம் தலைமையில் அலுவலர்கள் அப்துல்காதர், மகேஸ்வரன், காசிம் ஆகியோர் நேற்று காலை 7 மணியளவில் தென்காசி மீன் சந்தையில் திடீர் சோதனை நடத்தினர்.\nஅப்போது அங்கு கடைகளில் இருந்த மீன்களை எடுத்து பார்த்தனர். அதில் சில கடைகளில் அழுகிய மீன்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 115 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் என்று கூறப்படுகிறது.\nசுப்புலாபுரத்தில் 40 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை\nசுப்புலாபுரம் சுற்றுப்பகுதிகளில் உ ணவு பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணெய் வியாபாரிக ளிடம் ஆய்வு செய்தபோது 40 லிட்டர் கலப்பட சமையல் எண் ணெயை பறிமுதல் செய்தனர்.\nகரிவலம் வந்தநல்லுாரை அடுத்த சுப்புலாபுரம் கிராமத் தில் கலப்பட எண்ணெய் உதிரியாக விற்பனை செய்யப் படுவதாக தமிழக உணவுத் துறை மற்றும் நிர்வாகத் துறை ஆணையர் அமுதா விற்கு புகார்கள் சென்றன. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார், உணவு ஆய்விற்காக உணவு பாதுகாப்பு அலுவலர்களை கொண்ட குழுவை அமைத்தார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முத்துகுமாரசாமி, சண்முகசுந்தரம், கருப்பசாமி ஆகியோர் கொண்ட குழு சுப்புலாபுரம் கிராமத்தில் கலப்பட் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறதா என அறிய எண்ணெய் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களது இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வீடுக ளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 கேன்களில் இருந்த சுமார் 40 லிட்டர் கடலை எண் ணெய், பாமாயில் போன்றவற்றை பறிமுதல் செய்து கரிவலம்வந்த நல்லுார் உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று சீல் வைத்தனர். இதுதவிர அதிகாரிகள், எண்ணெய் வியாபாரிகளின் இருசக்கர வாகனங்களில் விற்பனைக்கு வைத்திருந்த பாமாயில் கடலை எண்ணெயை உணவு மாதிரி எடுக்கப் பட்டு அரசால் வரையறுக்கப்பட்ட உணவு பகுப்பாய் விற்காக அனுப்பினர்.\nஇது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் கூறுகையில், ‘ பொதுமக்கள் உதிரியாக விற்கப்படும் எண்ணெயை வாங்க கூடாது. பாக்கெட் எண்ணெய் வாங்கும் போது விளக்கெரிக்க பயன்படுத்த மற்றும் பூஜா எண்ணெய் அல்லது வெளி உபயோகத்திற்கு மட்டும் என சிறிய அளவில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் இருந்தால், அந்த எண்ணெய் பாக்கெட்டுகள் தரம் குறைந்தவை மற்றும் பாதுகாப்பற்றவை என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் மேற்கண்ட எண்ணெய்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் ’என்றார்.\nமானூர் பகுதி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி சோதனை\nமானூர்: மானூர் பகுதியிலுள்ள கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை நடத்தினார். ஆந்திரா, கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சமீபத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அரிசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தமிழகத்திலும் உணவு பாதுகாப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை பிளாஸ்டிக் அரிசி ச���க்கவில்லை.\nஇந்நிலையில் மானூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரிசி கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். மானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த சோதனை நடந்தது. ஆனால், பிளாஸ்டிக் அரிசி எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் அறிவுரைப்படி மானூர் பகுதியில் உள்ள அரிசி கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அரிசியை தண்ணீரில் போட்டும், தீயில் பொறித்தும் பார்க்கப்பட்டது. ஆனால் பிளாஸ்டிக் அரிசி எதுவும் சிக்கவில்லை’ என்றார்.\nநெல்லை கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை\nஉணவு பாதுகாப்பு துறை உத்தரவையடுத்து இன்று நெல்லையில் உள்ள அரிசி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடைபெறுகிறதா\nஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுக்கோளாறும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.\nஇதே போல் கர்நாடக மாநிலத்தில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் முட்டைகோஸ் ஆகியவை விற்பனைக்கு வந்திருப்பதாகவும், அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது பற்றியும் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியானது.\nதற்போது இந்த பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.தமிழகத்தில் பீதி ஏற்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் அரிசிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் நெல்லை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் நெல்லை சந்திப்பு மற்றும் டவுன் பகுதியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், காளிமுத்து தலைமையிலான அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.\nநெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் தெருவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மொத்த அரிசி வியாபார கடைகள் மற்றும் சில்லறை கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஇதே போல் டவுன் ரதவீதிகள், தொண்டர் சன்னதி, டவுன் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அரிசி மாதிரிகள் எடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரிசோதித்தனர். இன்று ஒரே நாளில் நெல்லை நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் கூறியதாவது:-\nதமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறை உத்தரவையடுத்து இன்று நெல்லையில் உள்ள அரிசி கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடைபெறுகிறதா என சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.\nபிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் உடனடியாக பொதுமக்கள் அந்தந்த உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம். பிளாஸ்டிக் அரிசி என்றால் தண்ணீரில் மிதக்கும். அதை வைத்து பொதுமக்கள் கண்டுபிடித்து புகார் தெரிவிக்கலாம்.\nஇன்று நடைபெற்ற ஆய்வில் பிளாஸ்டிக் அரிசி நெல்லையில் விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. எனினும் சந்தைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்து விடக்கூடாது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.\nசாலையோரங்களில் காலாவதி சாக்லேட்கள் வீச்சு\nசுகாதாரத்துறை அதிரடி ஆய்வு – மீன், இறைச்சி பறிமுதல்\nஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் மீன் திறந்தவெளியில் விற்பனை செய்யப்படுவதால் சுகாதார சீர்கேட்டுடன் கூடிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் கப்பிகுளம் பாபு புகார் மனு அளித்துள்ளார்.\nஇந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை வருவாய்துறை பி.டி.ஒ ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பசுவந்தனையில் இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் சாலையோரம் மீன் விற்பனை செய்துவந்த முருகவள்ளி என்பவரிடம் பத்தாயிரம் மதிப்புள்ள் மீன் மூவாயிரம் மதிப்புள்ள ஆட்டு இறைச்சியும் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்து கண்மாயில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.\nமேலும் பசுவந்தனையில் மேற்கொண்ட ஆய்வில் அனுமதி பெறாமல் இயங்கிவந்த ஏழு இறைச்சி கடைகள் கண்டறியப்பட்டன அவர்களுக்கு அனுமதி பெறவும் கழிவுகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறித்தினர்.\nஆய்வில் பி.டி.ஒ சிவபாலன் , கிரி ,கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல் காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்ராஜ் , சிவபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்\nநெல்லை பஸ் நிலைய நடை பாதையில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் திண்பண்டங்கள்\nமனிதன் வாழ்வதற்கு அடிப்படை தேவை சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், வசிக்க வீடு. இவை மட்டும் இருந்ததால் போதாது. சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருந்தால் மட்டுமே மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும். உலகிலேயே சுற்றுப்புற சூழல் மிகவும் மோசமாக உள்ள நாடுகளில் இந்தியா 5வது இடத்தையும், இந்தியாவில் தமிழகம் 7வது இடத்தையும் பிடித்துள்ளதாக ஒரு ஆய்வில் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.\nநெல்லை சந்திப்பு பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம், பாளை. வஉசி மைதானம், ராமர் கோயில் மைதானம் ஆகியவற்றில் சுகாதாரமற்ற முறையில் கடைகளுக்கு வெளியே வடை, முறுக்கு, முட்டைகோஸ், பஜ்ஜி, பானிபூரி ஆகிய திண்பண்-்டங்களை எண்ணெய் சட்டியில் போட்டு எடுத்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு அவைகளை நடைபாதையில் திறந்து வைத்துள்ளனர்.\nஅதன் மேல் கொசு, ஈக்கள் பறந்து உட்கார்ந்து வருகிறது.\nமேலும் வடை, முட்டைகோஸ் தயாரிக்கப்பயன்படும் காஸ் மற்றும் அடுப்பில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவ்வழியாக செல்லும் பயணிகளின் உயிரை பதம் பார்த்து விடும் என்பதால் தின்பண்டங்களை தயாரிக்கும் போது பாதுகாப்பாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி நடைபாதையில் தின்பண்டங்களை பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்த வேண்டும். நடை பாதைகளில் எண்ணெய் சட்டியை வைப்பதற்கு அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉணவு பொருட்களை பாதுகாக்க சிறு வியாபாரிகளுக்கு இலவச கண்ணாடி பெட்டி\nஉணவு பொருட்களை பாதுகாக்க சிறு வியாபாரிகளுக்கு இலவச கண்ணாடி பெட்டிகள் உணவு பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டது.\nகரிவலம்வந்தநல்லூரில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அலுவலர்கள் முத்துக்குமாரசாமி, ரமேஷ், சந்திரசேகரன், கருப்பசாமி ஆகியோர் உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளை உணவு பாதுகாப்பு வியாபாரிகள் பின்பற்றுவது பற்றி எடுத்துக் கூறினார்கள்.\nகரிவலம்வந்தநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜகோபால் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பற்றி பேசினார். இதில் வியாபாரிகள் சங்க தலைவர் திருமலை குமாரசாமி, செயலாளர் திருப்பதி உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் உணவு பொருட்களை பாதுகாக்க சங்கரன்கோவில் வட்டார பகுதிகளில் சிறுவியாபாரிகள் 30 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு கண்ணாடி பெட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் தொழில் அதிபர்கள் பூவையா, முருகன் ஆகியோருக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.\nசிறு வியாபாரிகள் இலவச கண்ணாடி பெட்டியை பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:–\nஉணவு பாதுகாப்பு துறையில் பதிவு சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். சுமார் 10 லிட்டர் பாலுக்குள் டீ, காபி விற்பனை செய்ய வேண்டும். டீ மாஸ்டர் தனியாக நியமித்து இருக்க கூடாது. கலப்படமற்ற தரமான டீத்தூள் உபயோகிக்க வேண்டும். வாகனங்கள் செல்லும் மெயின் ரோட்டில் கடை வைத்திருக்க வேண்டும்.\nஇந்த தகவலை சங்கரன்கோவில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nஉணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nமானூர், : மானூர் ஒன்றிய கூட்ட அரங்கில் பள்ளி மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உணவு பாதுகாப்பு சார்பாக நடந்த இந்த கூட்டத்திற்கு டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் உணவு பொருட்களின் தரம், கலப்படம் கண்டறிதல், நுகர்வோர் பற்றி விளக்கம் அளித்தார். உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்கராஜ் பாதுகாப்பான உணவு தயாரித்தல், சத்தான உணவு உட்கொள்ளுதல் போன்றவை பற்றி விளக்கம் அளித்தார். தரமான மற்றும் தரமற்ற உணவுப் ப���ருட்கள் மாதிரிகள் காண்பிக்கப்பட்டன. கூட்ட ஏற்பாடுகளை மானூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செய்திருந்தார். இதில் மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.newmuslim.net/abcs-of-islam/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-01-18T10:09:14Z", "digest": "sha1:QWLCGAMO37DHJGXNTQ7XDVIZU7UTINVA", "length": 10379, "nlines": 172, "source_domain": "ta.newmuslim.net", "title": "அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்! - 1", "raw_content": "\nஅல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்\nஅல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்\nஅவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்\nஅல்லாஹ்வின் அழகியபெயர்களும் அதனை விளக்கும் பண்புகளும் குறித்து சரியான விளக்கத்தைப் பெறுவது அவரியம்.அதற்கான சில விதிமுறைகள் இங்கு தரப்படுகின்றன.திருக் குர்ஆனும் நபிமொழியும் தரக்கூடிய வெளிப்படையான அம்சங்களை அப்படியே அறிந்து புரிந்துகொள்ள வேண்டும்.இறைவனுக்கு கரங்கள் உள்ளனவா,அவன் எங்கு வீற்றிருக்கின்றான் போன்ற விஹயங்களின் விளக்கங்கள் இந்தத் தலைப்பின் கீழ் வருகின்றன.\nஅல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:\nஅல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன் வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.\nஅல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே பேசினார்கள்.\nதிருக் குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.\n‘வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும் இரகசியமானதையும் எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே இறைவன் தடுத்துள்ளான் என (நபியே) கூறுவீராக’ (அல்-அஃராப் 7:33) என்று அல்லாஹ் கூறுகிறான்.\nமேற்கூறப்பட்ட அடிப்படையைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.\n‘மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்’ (அல்-மாயிதா 5:64)\nஇந்த வசனத்தில் ‘யதானி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியில் ‘யதானி’ என்பதன் பொருள் ‘இரு கைகள்’ என்பதாகும்.\nஎனவே இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ‘இருகைகள்’ இருப்பதாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக ‘கை’ என்பதற்கு ‘சக்தி’ என்று விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவே அமையும்.\nமூலம்: அஷ்ஷெய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்)\nஆங்கில மூலம் : allahuakber\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nஅல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nஇஸ்லாத்தின் சர்வ தேசத் தூது\nஅல் குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உக்களுக்கான தப்ஸீர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4", "date_download": "2020-01-18T10:27:23Z", "digest": "sha1:4P4PJHKTBLMWNE72WE4SE7NOEAPJTDGT", "length": 8752, "nlines": 122, "source_domain": "tamil.theindusparent.com", "title": "இந்தியாவின் மிக குறைமாதத்தில் பிறந்த மும்பைக்குழந்தைக்கு நடந்தது இதுதான் ! | theIndusParent Tamil", "raw_content": "\nஇந்தியாவின் மிக குறைமாதத்தில் பிறந்த மும்பைக்குழந்தைக்கு நடந்தது இதுதான் \nநிர்வான், இந்தியாவின் மிக குறைந்தமாதத்தில் பிறந்த குழந்தை.ம 22 வாரங்களில் 620 கிராம் எடையுடன் பிறந்தான்.\nகுறைமாத குழந்தையான நிர்வானின் கதை நிச்சயம் உங்கள் நெஞ்சத்தை உருக்கும்.\n22 வாரங்களில் பிறந்து 620 கிராம் எடை கொண்ட நிர்வான், நான்கு மாதமாக நியோ நேட்டல் பராமரிப்பு யூனிட் (NICU ) – டில் சிகிச்சை பெற்று வந்தான்.உயிர் பிழைப்பதில் சந்தேகம் டாக்டர்களுக்கு இருந்தது.\nஇந்தியாவின் மிக குறைமாதத்தில் பிறந்த மும்பைக்குழந்தைக்கு நடந்தது இதுதான் \nஉங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி\nஉங்கள் குழந்தையின் தோசையில் காய்கறிகள் சேர்க்க 5 வழிகள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nஉங்கள் பிள்ளையைத் தங்கள் சொந்த படுக்கையில் தூங்கச் செய்தல்: ஒரு படிப்படியான வழிகாட்டி\nஉங்கள் குழந்தையின் தோசையில் காய்கறிகள் சேர்க்க 5 வழிகள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/dec/14/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-120-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-3305493.html", "date_download": "2020-01-18T10:07:06Z", "digest": "sha1:OV6X5YNPS4GQCTFMELL22THSL2XK2ME3", "length": 6245, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேட்டூா் அணைநீா்மட்டம்: 120 அடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nமேட்டூா் அணைநீா்மட்டம்: 120 அடி\nBy DIN | Published on : 14th December 2019 05:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டூா் அணையின் நீா���மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.\nஅணைக்கு விநாடிக்கு 4,884 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.\nகல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 400 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 150 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 307 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2019/jul/25/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-3199311.html", "date_download": "2020-01-18T08:57:11Z", "digest": "sha1:DRRHSFQJ4SYUJ32U2RPT6URGCDZQDH6J", "length": 17067, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மது அரக்கனை விரட்ட...- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nBy கே.ஏ.ராஜபாண்டியன் | Published on : 25th July 2019 01:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகரிகம், பண்பாடு, கலை, ஆன்மிகம் என அனைத்திலும் செழித்தோங்கித் திகழ்ந்த தமிழகம், 1971-ஆம் ஆண்டு முதல் மது அரக்கனின் கொடுங்கரங்களுக்குள் சிக்கித் தனித்துவமிக்க பெருமைகளையெல்லாம் மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல், ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் இந்தப் பிரச்னை வியாபித்து மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கும், மனித ஆற்றலுக்கும் பெரும் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறது.\nஎதையும் பகுத்தாய்ந்து பார்க்கும் அறிவுச் செழுமை பெற்று அறிவியல் உலகில் இன்று வாழ்ந���து கொண்டிருக்கும் மானுடம், மதுவுக்கு அடிமையாகும் அவலம் கவலைக்குரியது. வீட்டின் முன்னேற்றத்துக்கும், நாட்டின் மேன்மைக்கும் மதுப் பழக்கம் உள்ளவர் தடைக்கல்லாக விளங்குகிறார். கொடிய இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டவர், அறிவிழந்து குடிப்பதற்கான பணத் தேவைக்கு பிறரைக் கொலை செய்யக்கூட துணிந்து விடுகிறார்.\nஎனவேதான், துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்னும் குறள் மூலம், மது அருந்துவோர் உயிரைப் பறிக்கும் விஷத்தை உண்டோருக்குச் சமம் என்ற கருத்தை திருவள்ளுவர் வலியுறுத்தி, மது மயக்கம் எனும் கொடும் குற்றத்துக்கு மனிதகுலம் ஆட்படக்கூடாது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.\nமக்களிடம் சுதந்திர தாகத்தை ஊட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று மதுவுக்கு அடிமையாகும் மனிதர்களை மீட்டெடுப்பதும் மிக முக்கியம் என்று கருதிய மகாத்மா, மதுவின் தீமைகள் குறித்து மக்ககளிடையே பிரசாரம் செய்தார். மேலும், மதுவிலக்கை கட்டாயமாக கொண்டு வரவேண்டுமென முழங்கிய அவர், 1906-ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலை நடத்தினார். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜியும் தந்தை பெரியாரும் கள்ளுக்கடை மறியலை நடத்தினர். மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமக்குச் சொந்தமான தோப்பில் இருந்த தென்னை மரங்களை பெரியார் வெட்டி வீழ்த்தினார்.\nசென்னை மாகாணத்தின் முதல்வராக 1937-ஆம் ஆண்டு ராஜாஜி இருந்தபோது சேலம் மாவட்டத்திலும், 1952-ஆம் ஆண்டு மீண்டும் பதவி வகித்தபோது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தி மகாத்மாவின் கனவை நனவாக்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மதுவிலக்குக் கொள்கை, 1971-ஆம் ஆண்டு தமிழகத்தை ஆட்சி செய்த திமுக அரசால் கைவிடப்பட்டது. அன்று முதல் இன்று வரை, ஆட்சிகள் மாறினாலும் மது விற்பனை என்னும் அவலக் காட்சி தொடர்கிறது.\nவிளைவு, தமிழக நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் வசிப்போரில், ஆண்கள் 40 சதவீதத்திற்கும் மேலாக மதுப் பழக்கத்துக்கு ஆட்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மேலும், மேனிலைப் பள்ளி பயிலும் மாணவர்கள் சிலரிடம் மதுப் பழக்கம் இருப்பதாகக் கண்டறிப்பட்டுள்ளது. இதே போன்று விடுதிகளில் தங்கிப் படிக்கும் சில மாணவியர்களிடமும் மதுப் பழக்கம் இருப்பதாக ஆ��்வுகள் கூறுகின்றன.\nஅண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் பாலியல் பலாத்காரம், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரிடம் மதுவின் தாக்கம் முக்கிய அங்கம் வகிப்பதாகக் குற்ற ஆவணங்களின் வாயிலாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மதுவின் தாக்கம் குற்றச் செயல்களுக்குப் பிரதான காரணமாக அமைகிறது என்பதுடன், மதுவுக்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.\nகுடி நோயாளிகளாகி பாதிக்கப்படுவோர் வேலைக்குச் செல்ல முடியாமல், குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்பை பெண்கள் ஏற்றுக் கொண்டு அல்லல் படும் நிகழ்வுகளும் நாளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. பெரும்பான்மையான மண முறிவுகளுக்கும் ஆண்களின் மதுப் பழக்கமே காரணமாக அமைகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் சாலை விபத்துகளும், மரணங்களும் எண்ணற்றவை. இவ்வாறான சமூகச் சீர்கேடுகளுக்குக் காரணமான மது விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கிராமப்புற பெண்களும் அவ்வப்போது போராட்டங்களை நடத்தினாலும் அவை அனைத்தும் பயனற்றுப் போகின்றன என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.\nசமூகத்தில் நிலவி வரும் இந்த அவலங்களுடன் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாம், மதுவை விலக்கி மானுடம் வாழ்ந்தால், மனிதர்கள் சுய அறிவு அடைவதோடு ஆத்ம பலத்தையும் தேக பலத்தையும் அடைவார்கள் என்ற நல்லறத்தை இந்த சமுதாயத்துக்கு விட்டுச் சென்ற மகாத்மாவின் 150-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.\nமகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை 150 கி.மீ. பாத யாத்திரையை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு, கிராமப்புற மேம்பாடு, மரக் கன்றுகள் நடுதல் முதலான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பணித்துள்ளார். மேலும், சுதந்திர தின உரைக்கு நாட்டு மக்களிடம் அவர் யோசனை கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த நிலையில், நாட்டின் குடிமக்கள் அறவழிப் பாதையில் நடைபோட்டு, இந்தியாவின் வளர்ச்சிக்கு மனித ஆற்றலை ஆரோக்கியத்துடன் அர்ப்பணிக்க, மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாளில், நாடு முழுவதும் ஒரே கொள்கையென, மது விலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, தேசப் பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க வேண்டும் என்ற யோசனையை தமிழகத்தின் குரலாக பிரதமரின் செவிகளுக்குக் கொண்டு சேர்ப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/we-are-the-headmaster-of-the-school-where-you-study-says-sanjay-raut-in-rajyasabha", "date_download": "2020-01-18T09:15:58Z", "digest": "sha1:WHW5RVAM7X6FEFM2NYROLMSLRIF5NGDI", "length": 15995, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்கள் படித்த ஸ்கூலில் நாங்கள் ஹெட்மாஸ்டர்'- குடியுரிமை மசோதா குறித்து அனல் பறக்கும் விவாதம்! | we are the headmaster of the school where you study, says Sanjay Raut in Rajyasabha", "raw_content": "\n`நீங்கள் படித்த ஸ்கூலில் நாங்கள் ஹெட்மாஸ்டர்'- மாநிலங்களவையில் அனல்பறந்த குடியுரிமை மசோதா விவாதம்\n`உங்களுக்கு என்ன வேண்டும். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டுமா\nசஞ்சய் ராவத் ( twitter )\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் பல்வேறு சூடான விவாதங்களுக்குப் பிறகு, நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில் இன்று மாநிலங்களவையில் சட்டத்திருத்த மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்து பேசினார். அதில், ``பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தல்களைச் சந்தித்து இந்தியாவில் அடைக்கலம் வந்து பரிதாபமான வாழ்க்கையை வாழும் சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமைத் திருத்த மசோதா நிச்சயம் மிகப்பெரிய நிம்மதியை வழங்கும்.\nஇந்திய முஸ்லீம்கள் இந்த மசோதா குறித்து கவலைப்படத் தேவையில்லை\" என்றவர், எதிர்க்கட்சிகளைப் பார்த்து, ``உங்களுக்கு என்ன வேண்டும். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டுமா... அப்படி அளித்தால் எப்படி இந்த ந��டு இயங்கும்\" என்று ஆவேசமாகப் பேசினார்.\nபின்னர் மசோதா குறித்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் கருத்தை முன்வைத்து பேசி வருகின்றனர். ``இந்த மசோதாவில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை அளிக்க முன்வரவில்லை. 30 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். ஒரு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் குடியுரிமைக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது ஏன்\" எனத் தி.மு.க எம்.பி திருச்சி சிவா பேசினார்.\n``இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவளிக்கும். அதேநேரம் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்களுக்கும் மற்ற நாடுகளில் இருந்துவரும் இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும்\" என அ.தி.மு.க-வின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பேசினார்.\nஅவரது பேச்சை அடுத்து பேசிய மற்றொரு அ.தி.மு.க எம்.பி விஜிலா சத்யானந்த், ``இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வழிவகை செய்ய வேண்டும். அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அல்லர். முகாம்களில் இருக்கும் 90 சதவிகிதம்பேர் இங்கேயே இருக்கும் இலங்கை அகதிகளுக்கு பிறந்தவர்கள்\" என்று வலியுறுத்தினார்.\n`தமிழ்நாட்டுக்குள் நம்மால் கால்வைக்க முடியாது’ -டி.ஆர்.பாலு செயலால் தகித்த தி.மு.க எம்.பி-க்கள்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகாங்கிரஸ் சார்பில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ``சட்ட நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பானது என்று தெரிந்தும் இதை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல். மதரீதியாகத் துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டும் குடியுரிமை என இந்தச் சட்டத்திருத்தத்தில் குறிப்பிட்டிருப்பது ஏன். இலங்கை, பூடான் நாடுகளை குடியுரிமை மசோதாவில் சேர்க்காதது ஏன்.\nஇதில் எப்படி இஸ்லாமியர்களையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள். கிறிஸ்துவர்களைச் சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன். இந்தக் கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார், நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார்\" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியவர்,\n``இந்த மசோதாவை நீதிமன்றங்கள் சட்டவிரோதமானது என்று அறிவிக்கும்\" என்று நீதிமன்றத்தை நாடப்போகும் முடிவை சூசகமாகக் கூற��னார் ப.சிதம்பரம்.\nதொடர்ந்து சூடான விவாதங்களால் மாநிலங்களவை தகித்துக்கொண்டிருக்கிறது. மதிய உணவு இடைவேளைகூட விடாமல் சபை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த மசோதா குறித்து சிவசேனா பேசியது சபையில் முக்கியமாகப் பார்க்கப்பட்டது.\nஅதற்குக் காரணம், மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, தி.மு.க-வுடன் சேர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சிவசேனா குரல்கொடுத்தது. ஆனால், மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. சிவசேனாவின் இந்த நடவடிக்கை அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விமர்சனங்கள் எழ, மாநிலங்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனப் பேசப்பட்டது. அதன்படியே சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தின் பேச்சும் அமைந்தது.\n`உங்கள் மசோதாக்களிலேயே இதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடியது, ஆனால்...’ - நாடாளுமன்றத்தில் தகித்த கனிமொழி\nராவத் பேசுகையில், ``இந்த மசோதாவை ஆதரிக்காதவர்கள் தேசவிரோதிகள், அதை ஆதரிப்பவர்கள் தேசியவாதிகள் என்று கூறுவதை நேற்று முதல் காதில் கேட்டுவருகிறேன். எங்கள் தேசியவாதம் அல்லது இந்துத்துவா குறித்து எந்த சர்ட்டிஃபிகேட்டும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் யாரிடமிருந்தும் தேசபக்தி சான்றிதழை எடுக்கத் தேவையில்லை. தேசியவாதம் குறித்து எந்தப் பாடமும் தேவையில்லை. நீங்கள் படித்த பள்ளியில் நாங்கள் ஹெட்மாஸ்டர். எங்கள் பள்ளியின் ஹெட்மாஸ்டர் பாலாசாகேப் தாக்கரே. அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பிரசாத் முகர்ஜி ஆகியோரும் இதில் அடங்குவர்.\nபா.ஜ.க எம்.பி-க்கள் மத்தியில் இன்று பேசிய பிரதமர் மோடி, இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் மொழியைப் பேசுகிறது என்று கூறியுள்ளார் என அறியமுடிந்தது. இங்கு நான் சொல்கிறேன். இது பாகிஸ்தானின் நாடாளுமன்றம் அல்ல. நாங்கள் பாகிஸ்தான் குடிமக்கள் அல்ல. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள். மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் ஊடுருவியவர்களை நீங்கள் வெளியேற்றுவீர்களா நாங்கள் அகதிகளுக்குத் தங்குமிடம் அளிக்கிறோம் என்றால், அதுகுறித்து எந்த அரசியலும் இருக்கக் கூடாது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா நாங்கள் அகதிகளுக்குத் தங்குமிடம் அளிக்கிறோம் என்றால், அதுகுறித்து எந்த அரசியலு���் இருக்கக் கூடாது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்குமா\nதொடர்ந்து மாநிலங்களவையில் விவாதங்கள் நடைபெற்றுவருகிறது.\n`கிழித்தெறியப்பட்ட நகல்; ஆதரவு 311’- மக்களவையில் நள்ளிரவில் நிறைவேறியது குடியுரிமை மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/07/17/child-murder-2/", "date_download": "2020-01-18T09:30:46Z", "digest": "sha1:LYLIDRQNVPZMEMELZED6MI6PFJIILNZL", "length": 14581, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "4 வயது வடநாட்டு குழந்தை கொலை வழக்கை நியாயமாக விசாரிக்க வெல்ஃபேர் கட்சி மற்றும் சாதி ஒழிப்பு விடுதலை முன்னனியினர் கோரிக்கை.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\n4 வயது வடநாட்டு குழந்தை கொலை வழக்கை நியாயமாக விசாரிக்க வெல்ஃபேர் கட்சி மற்றும் சாதி ஒழிப்பு விடுதலை முன்னனியினர் கோரிக்கை..\nJuly 17, 2019 செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nசென்னை: பூந்தமல்லி அருகில் உள்ளது ஆண்டர்சன் போட்டை அங்கு இருக்கக்கூடிய ஒரு செங்கல் சூளையில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யக்கூடிய ஒடிசாவை செர்ந்த அமீத்., அவந்திகா தம்பதிகளின் 4 வயது பெண் குழந்தை திருவேனி. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14.7.2019 சூளையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாலை 3 மணி முதல் காணாமல் போயுள்ளது. குழந்தை காணாமல் போனதை தாமதமாக அறிந்து கொண்ட பெற்றோர்கள். சூலை, அருகில் ஓடக்கூடிய ஆறு என அனைத்து பகுதியிலும் தேடியும் கிடைக்கவில்லை..\nஇந்த நிலையில் 15.4.2019 காலை 6.00 க்கு சூலையின் மதில் சூவருக்கு பின்புறம் அந்த பெண் குழந்தை சடலமாக கிடைத்துள்ளது. பிரேதத்தை கைப்பற்றிய B7 காவல்துறை உடல்கூறு ஆய்வுக்கு பிறகு அன்று மாலையே குழந்தையின் சடலத்தை பெற்றோர்கள் இடத்தில் ஒப்படைத்து அடக்கம் செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் வழக்கை விசாரிக்கும் B7 வெள்ளவேடு காவல் துறை CrPC174 சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. விசாரனையில் சூளைக்கு அருகில் இருக்கக்கூடிய ஸ்ரீராம் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில் அதே சூளையில் வேலை செய்யக் கூடிய மற்றொரு தொழிலாளி அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லும் காட்சியும் பதிவாகி உள்ளது. செய்தியை அறிந்தத வெல்ஃபேர் கட்சியின் மாநில செயலாளர் முஹம்மது கவுஸ் மற்றும் வழக்கறிஞ��் அஹமது பாசில், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் ஜெய நேசன் ஆகியோர் காவல் நிலையம் சென்று வழக்கு குறித்து விசாரித்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.\nஇது தொடர்பாக வெல்ஃபேர் கட்சி மற்றும் சாதி ஒழிப்பு விடுதலை முன்னனியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் வடமாநிலத்தவர் தானே என்கின்ற ரீதியில் காவல்துறை இந்த விஷயத்தை அனுகாமல் மனிதாபிமான அடிப்படையில் வழக்கை துரிதமாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.\nசமீபகாலமாக தமிழகத்தில் இத்தகைய கொடும் செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருவது மிகவும் கவலையளிக்கக் கூடிய செயலாக இருக்கிறது. காவல்துறை வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்து வேலை செய்யக் கூடியவர்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். தொழிலாளர் நலத்துறை வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து பணி செய்யக்கூடிய இத்தகைய தொழிலாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பும் உயிர் பாதுகாப்பும் அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதாமரைக்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா\nவேலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.12.55 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.\nஉழவர் திருநாளை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nகங்கணம் கட்டிய குதிரை போல் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாகும் குடிநீர் புகார்..\nராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகை கால்பந்து போட்டி\nராமநாதபுரத்தில் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள் விநியோகம்\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\nகட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சாலை விபத்து.. ஒருவர் பலி\nமதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம்.\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை ஆலோசனை.\nதலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை\nதமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.\nபழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..\nஅமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.\nமது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது\nமாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.\nமுதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\n, I found this information for you: \"4 வயது வடநாட்டு குழந்தை கொலை வழக்கை நியாயமாக விசாரிக்க வெல்ஃபேர் கட்சி மற்றும் சாதி ஒழிப்பு விடுதலை முன்னனியினர் கோரிக்கை..\". Here is the website link: http://keelainews.com/2019/07/17/child-murder-2/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=60803201", "date_download": "2020-01-18T09:05:19Z", "digest": "sha1:2WFSTQY5ZGULE5I72UVLLNW3GOJWQC5P", "length": 48466, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "சுஜாதாவோடு.., | திண்ணை", "raw_content": "\nஇலக்கியமும், வாசிப்பும் வாழ்க்கையில் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்கி விடுவதை உணர்ந்திருக்கிறேன்.பெங்களூர் பனசங்கரி பகுதியில் சுஜாதா அவர்களை அலுவலக வேலை முடிந்து களைத்துப் போய் வருகிற மனிதரிடம் எதையும் உரையாடலாகப் பெற்று விட முடியாது என்று நினைக்கிற மாலை வேளைகளில் சந்தித்தபோதெல்லாம்து இலக்கியம் குறித்த உரையாடல் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்குவதை அறிந்து கொண்டேன். எண்பதுகளின் மத்தியில் அந்தச் சந்திப்புகள் ந்நிகழ்ந்திருக்கின்றன. அலுவலகத்தில் அவர் ரங்கராஜந்ன்தான் என்பதை வேணுகோபால், மார்சல் போன்ற அங்கு பணி புரியும் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அவரின் குடியிருப்பு பெங்களூரிலிருந்து ஒதுங்கின அத்துவான் வெளி போன்றிருந்தது. அப்போதெல்லாம் அவரை சந்திக்க வருகிறவர்களை உற்சாகமாகவே எதிர் கொண்ட மனிதர் அவர்.\nஆரம்ப சந்திப்புகளில் அவரின் பேச்சு பெரும்பாலும் கவிதை குறித்துதான் அதிகம் இருந்திருக்கிறது. கலாப்பிர்யா, கல்யாண்ஜி, பூமாஈஸ்வரமூர்த்தி என்று பேச்சு அலையும். ( எழுதறப்போ வுழுற நிழல் எழுதறதெத் தடுக்குதுன்னு பூமா சொல்றார் பாருங்கோ அது வாழ்க்கையோட படிமம்-சுஜாதா ) சுஜாதாவுடனான சந்திப்புகளை வண்ணாதாசனிடம் கடிதங்களில் பரிமாறும்போது ” எனக்காக அவ்ர் ஒரு campaign தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.கவிதை, கவிதை, நவீன கவிதை ..\nசுலபமாக மனதிலிருந்து பிரவகிக்கும் நவீன கவிதையின் வெளிக்கோடுகளை காட்டிக் கொண்டே இருப்பார்.\nமுதுகலை முடித்து வேலையில்லாமல் இருந்த ஒரு நாளில் கோவையில் விஜயா பதிப்பகம் வேலயுதம் அண்ணாச்சி நடத்திய புத்தகத் திருவிழாவில் அவருக்கு திரைப்பட நடிகர் மாதிரி நட்சத்திர அந்தஸ்து. ஆட்டோகிராப் வாங்க பெரும் கூட்டம். ஏதாவது புத்தகத்தில்தன் கையெழுத்திடுவேன் என்ற அவரின் கட்டாயம். நான் வண்ணநிலவனின் ” கம்பாநதி ” வாங்கினேன். கையெழுத்திட்டு கொடுத்தார்.” படிச்சிட்டேன். நல்ல நாவல். வண்ண நிலவன் தேர்ந்த எழுத்தாளர். ” என்றார். அரசு கலைகல்லூரிக்கிகு பின்னாலான முருகன் லாட்ஜில் சந்தித்தேன். வானம்பாடிக்கவிஞர்களுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. மேத்தா, சிற்பி, புவியரசு, சி ஆர் ரவீந்திரன் என்ற அவருடன் அளாவளாவ ஒரு கூட்டம் இருந்தது. அவர்களைப்பற்றியெல்லாம் கணையாளியின் கடைசிப்பக்கங்களில் எழுதிக்கொண்டே இருந்தார்.பலருக்கு அறிமுகப்படுத்தின’ர். அவரின் தொடர்கதைகளில் எங்காவது புவியரசின்\n” காற்றூ” இதழ் பர்றி எழுதுவார். சிற்பியின் சிறுவர் கவிதைகள் பற்றி எழுதுவார். சி ஆர் ரவீந்திரனின் கொங்குக் கதைகள் பற்றி எழுதுவார்.\n” நாலு பேரும் பதினைந்து கதைகளும் ” என்றொரு தொகுப்பினை கவிஞர் மீரா அன்னம் பதிப்பாகக் கொண்டு வந்திருந்தார்.எனது , நந்தலாலா, கார்த்திகா ராஜ்குமார், பிரியதர்சன் ஆகிய நண்பர்களின் பதினைந்து கதைகளுடன் அதிலிருந்தன. ஆதிமூமூலத்தின் மாகாராஜா அட்டைப்படம்-ஸ்கிரீன் பிரிண்டிங் – அவரை மிகவும் பாதித்தது. அதைப்பற்றி சிலாகித்துக் கொண்டே இருப்பார். அத்தொகுப்பு வெளிவந்த காலத்தில் கணையாழில் எழுதுவதை அவர் நிறுத்தியிருந்தார்.ஹைதராபாத் DRDL க்கு அலுவலகப் பணிக்காக வந்தவரை விடுதியில் காலை நேரத்தில் சந்தித்தேன். கணையாழியில் அசோகமித்திரன் எழுதிய குறிப்பொன்று அவரைக் காயப்படுத்தியதால் கணையாழியின் கடைசிப்பக்கங்களில் எழுதுவதை நிறுத்தியிருந்த��ர். ” இத்தொகுப்பு பற்றி கணையாழியின் கடைசிப்பக்கங்களில் நான் எழுத முடியாமைக்கு வருத்தம்.” என்றார். ” இதில் உங்க கவுண்டர் கிளப் மாஸ்டர் பீஸ் “” என்றார்.\nசெகந்திராபாத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்தபோது உடனே ஒத்துக் கொண்டார். இரண்டாம் வகுப்பு டிக்கட் தான் எடுக்க முடியும். பரவாயில்லை என்றார் குடும்பத்தோடு வந்தார். செகந்திராபாத் சரோஜினி தேவி சாலையில் ஒரு சுமாரான விடுதி. முகம் சுளிக்கவில்லை. மகன்களுடன் சார்மினார், கோல்கொண்டா என்று அலைந்தார். ஒரு நாள் இரவு பெல் தொழிற்பேட்டை கூட்டத்தில் பேசி விட்டு திரும்பினோம். இரவு பதினோரு மணி . சாப்பாடு கிடைக்கவில்லை. மகன்கள் பானிபூரி, பேல்பூரி என்று சாப்பிட்டார்கள். முகம் சுளித்தார்கள். சுஜாதா சாப்பாடு கிடைக்காதது பற்றி முகம் சுளிக்கவேயில்லை. சாதாரண விடுதி. இரண்டாம் வகுப்பு டிக்கட் என்னை உறுத்திக்கொண்டே இருந்த்து. அவர் வெளிக்காட்டவே இல்லை.\n” வர்ரப்போ ரயில்லே ஏறி படுத்து நல்லா தூங்கினேன். லாட்ஜ்லே அப்படித்தா தூக்கம். நல்ல ரெஸ்ட் ” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். புகை வண்டியை விட்டு இறங்கியதும் அன்றைய உலகக் கிரிக்கெட்டு பந்தயத்தின் ஸ்கோர் கேட்டார். எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வமில்லை. வருத்தமாக உணர்ந்தேன். பல வருடங்களாய் பர்ஸ் வைத்துக் கொள்கிற பழ்க்கம் எனக்கில்லாமல் இருந்தது. செகந்திராபாத்தில் நான் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்ததை கவனித்த ஒரு முறை\n” உங்களுக்கு மொதல்லே ஒரு பர்ஸ் வாங்கித் தரணும்’ என்றார். அப்போது ” அன்னம் விடு தூது முதல் இதழ் வெளிவந்திருந்தது.” மீராவிடம் ரொம்பவும் எதிர்பார்த்தேன். ஏமாற்றம் என்றார். ( ஆனால் பின்னால் வந்த இதழ்கள் ஒரு வகையில் அவருக்கு ஏமாற்றத்தைத் தவித்திருக்கலாம்.. அதில் வந்த எனது\n” ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும் ” கதை பற்றி பின்னொரு சமயத்தில் வெகுவாகப் பாராட்டினார்.) செகந்திராபாத் வீதிகளில் செல்கிறபோது அசோகமித்திரனின் படைப்புகளைப்பற்றி விரிவாகப் பேசினார்.\nஎனது முதல் சிறுகதித் தொகுப்பு ” அப்பா ” விற்கு அவரிடம் முன்னுரை கேட்டேன். நர்மதா வெளியீடு. சற்று தாமதம் என்றாலும் நீண்ட முன்னுரை . கணிணியில் அடித்து அனுப்பியிருந்தார். கணிணி பிரதியை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். 25 ப���்க நீண்ட முன்னுரை. அந்த கால கட்டத்தில் அவர் எழுதிய நீண்ட முன்னுரை .Narrative பற்றின நீண்ட விரிவு கொண்ட முன்னுரை. தொகுப்பின் சிறப்பம்சமாக அந்த முன்னுரை இருந்தது. நவீன கவிதை பற்றி பேசிக்கொண்டேயிருப்பார். அவை வெறும் விபரச் செய்திகளாகப் போய்விடக்கூடாது என்பது சங்கடமாக இருக்கும். ” on poetry பற்றிஎழுதுங்கள் என்றேன்.திருப்பூரிலிருந்து நண்பர்கள் இருவருடன் ஆரம்பித்த ஆல்பா பதிப்பக ” 12 நெடுங்கவிதைகள் ” தொகுப்பை அவரிடம் கொடுத்து அந்த வேண்டுகோளை வைத்தேன். ” ஆல்பாவில்” வெளியிடக் கேட்டேன்..\nகுமூதம் ஆசிரியராக அவர் இருந்த போது, குமுதம் ஏர் இண்டியா நடத்திய இலக்கியப் போட்டியில் எனது குறுநாவல் ” நகரம் 90 ” ஹைதாராபாத் பற்றினது பரிசு பெற்றது. வண்ணநிலவன் நடுவராக இருந்தார்\nஎனக் கேள்விப்பப்ட்டேன்.பரிசாக 45 நாட்கள் இங்கிலாந்து,அய்ரோப்பியா பயணம் சென்று வந்த பின் அந்த அனுபவத்தினை கட்டுரையாக எழுதிய போது குமுதம் ஆசிரியராக அவர் இல்லை.மாலன் அமர்த்தப்பட்டிருந்தார். குமுதம் ஏர்இண்டியா பரிசளிப்பு மேடையில் உற்சாகமாகப் பேசினார்.\n” கவண்டர் கிளப் குறுநாவலுக்குப் பிறகு உங்களதிலே நகரம் 90 புடிச்சிருந்துச்சு”\nஇன்னொருமுறை சென்னையில் பார்த்தபோது பெங்களூர் எழுத்தாளர் ரவிச்சந்திரனைப் பற்றி வெகுவாகப் பேசினோம். ” கடைசியா நீங்கதா செகந்திராபாத்திலெ பாத்ததா சொல்றங்க. CBI கார்த்திகேயன் நண்பர். அவர்கிட்ட சொல்லி புலனாய்வூ பண்ண முடியுமான்னு பார்க்க்றேன். ” ரவிச்சந்திரன் மறைந்தே போய் விட்டார். பரபரப்பான மனிதர். சுவடற்றுப் போய்விட்டா.சுஜாதாவின் எழுத்து நடை வžகரிப்பால் அதையே தனது நடையாக்கிக் கொண்ட கோவையைச் சார்ந்ந்தவர். ” காற்றில் அலையும் சிறகு “என்ற எனது சிறுகதை அவர் பற்றியது உறுத்திக் கொண்டே இருக்கிறது.\nகாவ்யா பதிப்பகம் ” நானும் எழுத்தும் ” என்ற தலைப்பில் பல முக்கிய எழுத்தாளர்களை வைத்து கூட்டங்களை நடழ்த்தியது. ( சுஜாதாவின் முக்கியமான சில பேட்டிகள் , கட்டுரைகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க புத்தகத்தை காவியா சண்முக சுந்தரம் கொண்டு வந்திருந்தார்) சுஜாதா காவ்யாவின் அண்ணாசாலைக் கூட்டமொன்றில் ” நானும் என் எழுத்தும் ” என்ற தலைப்பில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தார். அது தமிழின் பெரும்பான்மையான்ன வெகுஜன இதழ்களில் விரிவாக இடம் பெற்றது. அக்கூட்டத்திலிருந்து அவர் கிளம்பும்போது வணக்கம் சொல்லி விடைபெற்றேன். ” பிறகு பார்க்கலாம்” என்றார். பத்திற்க்கும் மேற்பட்ட அவரின் சந்திப்புகளில் அவ்வார்த்தைகளை அவர் அதற்கு முன் சொன்னதில்லை என்றுதான் எனக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது கடை சந்திப்பு.\nஅதன் பின்னான ஒரு கணிணி உரையாடலில் மரணம் பற்றித்தான் அவரிடம் கேட்டேன். ( on chat ) கவிஞர் மகுடேஸ்வரன் அவருடன் கணிணிஉரையாடலில் வாரந்தோறும் கலந்து கொள்வார்.” மரணம் உங்களைத் துரத்தியிருக்கிறது, மரணம் பற்றி எழுத வேண்டும் என்று நினைக்கிறிர்களா”\nபதில்: ” அப்படித் தோன்றவில்லை. மரண்ம் இயல்பானது. ”\nதொண்ணூறுகளில் அவர் இதய நோயால் அவதிப்பட்டார். பெங்களூரில் இருந்த சமயம். ரவிச்சந்திரனின் தொடர்ச்சியானக் கடிதங்கள் அவரின் உடல் நிலை பற்றி இருக்கும். ” தயவு செய்து தொலைபேசியலோ, கடிதத்திலோ அவரின் உடல் நிலை பற்ரி கேட்டு விடாதீர்கள். சுய அனுதாபம், விசாரிப்பு இதையெல்லாம் அவர் வெறுப்பவர். ”\nஅப்போது வைத்திய சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் உடல் நிலை தேறி வருவதைப் பற்றி இப்படி குறிப்பிட்ட்டிருந்தார். ” ரொம்பவும் பிரகாசமாக இருக்கீங்க சார் என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் : அணையப் போற விளக்குடா. அது அப்படித்தாண்டா பிரகாசமா இருக்கும். ” என்னை அக்கடிதம் மிகவும் பாதித்தது. தமிழ் உரைநடையில் பிரகாசமாய் புதுப்பாதையை அமைத்த சுஜாதா இந்தத் தலைமுறை எழுத்தின் புதுத் தடமாக இருப்பவர். கணிணியும், விஞ்ஞானமும், நவகவிதையுமாக புதுத்தலைமுறை இளைஞர்களுக்கு புது வெளிச்சம் தான் அவர் .\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பி���\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nPrevious:எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்\nNext: உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 3\nஎழுத்துக்கலை பற்றி இவர்கள் …….16 தொ.மு.சி.ரகுநாதன்\nமொழியால் நிகழும் மகத்துவம் நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை- பவா.செல்லதுரை சிறுகதைகள்\nகாக்கை எச்சமிட்டும் களங்கமடையாத பாரதி சிலை\nசகோதரர் வஹ்ஹாபியுடன் நேசகுமார் நடத்திக் கொண்டிருக்கும் விவாதம்\nஹிந்துக்களின் குரலை எதிரொலிக்கும் மலேசியத் தேர்தல்\nசுடர்விடும் வரிகள் – பர்த்ருஹரியின் சுபாஷிதம் (தமிழாக்கம் : மதுமிதா)\nசங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை\nவிபச்சாரியை பெண்ணென்று ஆங்கீகரிப்பதும், சூசானும்*\nஜீன்களைச் சிதைத்துக் கொண்டு மீண்டும் பிற\nதமிழ் பிரவாகம் – இலக்கியப் போட்டி\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 11 சரண் புகுந்திடுவாள் \nசம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)\nசி புஸ்பராஜா இரண்டாவது நினைவு பகிர்தலும் நூல் அறிமுகமும்\nதிருச்சியில் பன்னாட்டுக் கருத்தரங்கு (டிசம்பர் 2007)\nதாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 3\nவார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…\nபன்முக நோக்கில் திருக்குறள் – தேசியக்கருத்தரங்கம்\nகி ரா ஆவணப்பட வெளியீடு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது அகிலத்தை மர்மான ஈர்ப்பியல் எப்படி ஆள்கிறது \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2015/08/blog-post.html", "date_download": "2020-01-18T10:18:56Z", "digest": "sha1:LV5BSWIYUF2N4IBHECV3WPUGVUZQQBCH", "length": 11051, "nlines": 272, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: என் வாசகங்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசனி, 1 ஆகஸ்ட், 2015\nநேரம் ஆகஸ்ட் 01, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 1 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 9:07\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும் அரிசிச் சோறை உண்ணுகின்ற நாம், அதனை எமக்கு அளிக்கின்ற விவசாயிகளைப் போற்றாது இருப்பது ந...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் த���ன வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/76832/", "date_download": "2020-01-18T09:12:00Z", "digest": "sha1:LTPO437ZGMDEBTHOUWH2WIJ3YMIEHIDU", "length": 10570, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "8வது மாடியிலிருந்து விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம்: வழக்கில் திடீர் திருப்பம்! | Tamil Page", "raw_content": "\n8வது மாடியிலிருந்து விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம்: வழக்கில் திடீர் திருப்பம்\n8வது மாடியில் இருந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில், அவர் உடற்பயிற்சிக்காக மாடி படிக்கட்டில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து இறந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nதிருச்சியை சேர்ந்தவர் ஜூலியஸ். இவருடைய மகள் டேனிதா ஜூலியஸ் (24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தார்.\nமுதல் நாளாக நேற்றுமுன்தினம் வேலைக்கு வந்த அவர், இரவில் அந்த நிறுவனத்தின் 8வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். 3வது மாடியில் வேலை செய்யும் அவர், 8வது மாடிக்கு சென்றது ஏன். எனவே அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.\nஇதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், அம்பத்தூர் எஸ்டேட் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், பலியான டேனிதா ஜூலியஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செ��்து கொண்டாரா, அல்லது தவறி விழுந்தாரா, அல்லது தவறி விழுந்தாரா\nஇதற்கிடையில் டேனிதா ஜூலியஸ் பலியான தகவல் திருச்சியில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் சென்னை புறப்பட்டு வந்தனர். நேற்று அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையம் வந்த அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nடேனிதா ஜூலியஸ் மாரத்தான் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர். பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று உள்ளதாக கூறி, அது தொடர்பான புகைப்படங்களை போலீசாரிடம் அவரது பெற்றோர் காண்பித்தனர்.\nமேலும் டேனிதா ஜூலியஸ், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புவார். இதற்காக அவர், எங்கு சென்றாலும் ‘லிப்டை’ பயன்படுத்தாமல் படிக்கட்டுகளையே அதிகம் பயன்படுத்துவார் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.\nஇதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்த பிறகு டேனிதா ஜூலியஸ், சாப்ட்வேர் நிறுவன கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் உடற்பயிற்சிக்காக ஏறி இறங்கியதும், இதில் அவர் நிலைதடுமாறி 8வது மாடியில் இருந்து தவறிவிழுந்து பலியானதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.\nபிரேத பரிசோதனைக்கு பிறகு டேனிதா ஜூலியஸ் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nமதுரை அவனியாபுரம், பாலமேட்டில் களை கட்டிய ஜல்லிக்கட்டு; 96 பேர் காயம்; பரிசுகள் குவிந்தன\nசப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக் கொன்றது ஏன்: கைதானவர்களின் திடுக்கிடும் வாக்குமூலம்\nஇணை பிரியாத 73 ஆண்டு மணவாழ்வு… மரணத்திலும் ஒன்றானது: மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழப்பு\nமாணவனை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nகடந்த அரசு சம்பந்தனிற்கு வீட்டை மட்டும் கொடுத்தது: யாழில் விமல்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thepapare.com/sri-lanka-vs-west-indies-cwc19-match-live-report-highlights-scorecard-tamil/", "date_download": "2020-01-18T09:54:11Z", "digest": "sha1:D4KDZPPY5G5YQUUYLI4K7WE6BSZUVYGD", "length": 25956, "nlines": 363, "source_domain": "www.thepapare.com", "title": "அவிஷ்க மற்றும் மாலிங்கவால் இலங்கைக்கு த்ரில் வெற்றி", "raw_content": "\nHome Tamil அவிஷ்க மற்றும் மாலிங்கவால் இலங்கைக்கு த்ரில் வெற்றி\nஅவிஷ்க மற்றும் மாலிங்கவால் இலங்கைக்கு த்ரில் வெற்றி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில், நேற்று (01) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவின் கன்னி சதம் மற்றும் மாலிங்கவின் சிறந்த பந்துவீச்சு என்பவற்றுடன் இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.\nஇலங்கை அணி நிர்ணயித்திருந்த 339 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் நிக்கோலஸ் பூரனின் வேகமான ஓட்டக்குவிப்பு மற்றும் பெபியன் எலனின் வேகமான அரைச்சதம் என்பவற்றின் ஊடாக ஓட்டங்களை குவித்திருந்தாலும் இறுதியில் 315 ஓட்டங்களை பெற்று, 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nஅரையிறுதியை எதிர்பார்த்துள்ள இலங்கை அணிக்கு இறுதி வாய்ப்பு\nஉலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய அரையிறுதி….\nடர்ஹாம் – ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி அவிஷ்க பெர்னாண்டோவின் சதம் மற்றும் குசல் பெரேரா, லஹிரு திரிமான்ன ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் உதவியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு சவாலான வெற்றி இலக்கினை நிர்ணயித்தது.\nஇன்றைய போட்டியை பொருத்தவரை இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. சுரங்க லக்மாலுக்கு பதிலாக கசுன் ராஜிதவும், ஜீவன் மெண்டிஸிற்கு பதிலாக ஜெப்ரி வெண்டர்சே மற்றும் திசர பெரேராவுக்கு பதிலாக லஹிரு திரிமான்ன ஆகியோர் அழைக்கப்பட்டனர்.\nதிமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, லஹிரு திரிமான்ன, ஜெப்ரி வெண்டர்சே, இசுரு உதான, லசித் மாலிங்க, கசுன் ராஜித\nகிரிஸ் கெயில், சுனில் அம்பிரிஸ், ஷேய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரொன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர் (தலைவர்), கார்லோஸ் ப்ராத்��ைட், பெபியன் எலன், ஒசானே தோமஸ், ஷெல்டொன் கொட்ரெல், ஷெனொன் கேப்ரியல்\nஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் 93 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.\nஇதன் பின்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் பெரேரா தனது 14 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை கடக்க, இளம் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். ஒருபக்கம் அவிஷ்க பெர்னாண்டோ சிறப்பாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் குசல் பெரேரா 64 ஓட்டங்களை பெற்று, துரதிஷ்டவசமாக ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.\nகுசல் பெரேராவின் ஆட்டமிழப்பின் பின்னரும் அவிஷ்க பெர்னாண்டோ சிறந்த துடுப்பாட்ட யுத்திகளுடன் ஓட்டங்களை குவிக்க, மறுமுனையில் களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்று தங்களுடைய பங்கிற்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.\nகுசல் மெண்டிஸ் 39 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனால், இளம் வீரராக இருந்தாலும் தனது இன்னிங்ஸை அற்புதமாக நகர்த்திய அவிஷ்க பெர்னாண்டோ தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவுசெய்ததுடன், இலங்கை அணி சார்பாக இந்த உலகக் கிண்ணத்திலும் முதல் சதத்தையும் கடந்தார்.\nஅதுமாத்திரமின்றி, உலகக் கிண்ண வரலாற்றில் இளம் வயதில் (21 வருடம் 87 நாட்கள்) சதம் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை அவிஷ்க பெர்னாண்டோ படைத்தார். இதற்கு முதல் இடங்களை முறையே அயர்லாந்து அணியின் போல் ஸ்ட்ரெலிங் (20 வருடம் 132 நாட்கள்) மற்றும் அவுஸ்திரேலிய அணியின் ரிக்கி பொன்டிங் (21 வருடம் 74 நாட்கள்) ஆகியோர் பிடித்துள்ளனர்.\nஇவ்வாறு, அவிஷ்க பெர்னாண்டோவின் சாதனை சதம் (104 ஓட்டங்கள்) மற்றும் மத்திய வரிசையில் களமிறங்கிய லஹிரு திரிமான்னவின் 45 ஓட்டங்களின் உதவியுடன் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 338 ஓட்டங்களை பெற்றக்கொண்டது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதன் பின்னர் சவாலான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நிக்கோலஸ் பூரன் மற்றும் இறுதியாக வருகைதந்த பெபியன் எலன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் ஊடாக வெற்றி இலக்கை நெருங்கிய போதும், 315 ஓட்டங்களை பெற்று, 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nஎதிரணிக்கு சவால் மிக்க வெற்றி இலக்கை நிர்ணயித்த இலங்கை அணி ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீசியது. குறிப்பாக லசித் மாலிங்க மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் அம்ப்ரிஸ் மற்றும் ஷேய் ஹோப் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ய மேற்கிந்திய தீவுகள் அணி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.\nஎனினும், இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஷிம்ரொன் ஹெட்மையர் மற்றும் கிரிஸ் கெயில் இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பினர். ஆனாலும், தனது கன்னி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய கசுன் ராஜித, கிரிஸ் கெயிலின் விக்கெட்டினை கைப்பற்ற, குறுகிய இடைவெளியில் தனன்ஜய டி சில்வா அற்புதமான களத்தடுப்பின் மூலம் ஷிம்ரொன் ஹெட்மையரை ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்கச்செய்தார்.\nஉலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய (30)……\nமேற்கிந்திய தீவுகள் அணி 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் மற்றுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்ப தொடங்கினர். இவர்கள் இருவரும் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, ஹோல்டர், ஜெப்ரி வெண்டர்சேவின் சுழலில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nமேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும் தொடர்ந்தும் இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன. 6 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் கார்லோஸ் ப்ராத்ரவைட் ஆகியோர் மற்றுமொரு சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்தில் நிக்கோலஸ் பூரன் அரைச்சதம் கடக்க, இலங்கை அணி நெருக்கடிக்கு முகங்கொடுத்தது.\nநெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அணி பந்துவீச்சில் மாற்றங்களை ஏற்படுத்த, இசுரு உதானவின் பந்துவீச்சில் ரன்-அவுட் முறையில் ப்ராத்வைட் ஆட்டமிழந்தார். ஆனாலும் அடுத்து வந்த பெபியன் எலன், நிக்கோலஸ் பூரனுடன் இணைந்து மற்றுமொரு சிறந்த இணைப்பா��்டத்தை பகிர, இவர்கள் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லத் தொடங்கினர். துரதிஷ்டவசமாக அரைச்சதம் கடந்த எலன் 51 ஓட்டங்களுடன் ரன்-அவுட் மூலம் ஆட்டமிழக்க வெற்றி இலங்கை அணியின் பக்கம் திரும்பியது.\nநிக்கோலஸ் பூரன் (118 ஓட்டங்கள்) தனது கன்னி சதத்தை கடந்து தனியாளாக போராடிய நிலையில், அஞ்செலோ மெதிவ்ஸின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழக்க, இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறிப்பாக அஞ்செலோ மெதிவ்ஸ் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர், முதன்முறையாக சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் பந்துவீசி முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றியை இலகுவாக்கியிருந்தார்.\nஇந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தாலும், அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் இந்திய அணியை எதிர்வரும் 6 ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன், மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்வரும் 4 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nமுடிவு – இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை\nஇந்தியாவை வீழ்த்தியது உலகக் கிண்ணத்தை வெல்ல உதவும்: மோர்கன்\nஇங்கிலாந்துடனான தோல்விக்கு டோனி காரணமா\nமாகாண மட்ட ஆரம்ப போட்டிகளில் கொழும்பு, கண்டிக்கு வெற்றி\nVideo – பௌண்டரிகளால் உலகக் கிண்ண வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாமா\nஇலங்கை வளர்ந்து வரும் அணிக்காக துடுப்பாட்டத்தில் போராடிய சிராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Karur", "date_download": "2020-01-18T08:33:28Z", "digest": "sha1:LUJCV3STCYMBWC36RBZHKPP3U3FWQXID", "length": 33521, "nlines": 74, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்தித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nகூட்டணி குறித்து தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசவேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலினை சந்���ித்த கே.எஸ்.அழகிரி பேட்டி\nபெண்: 818780 திருநங்கை: 71\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. மு.தம்பிதுரை - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 275151 2. செ.ஜோதிமணி - காங்கிரஸ் - 695697 (வெற்றி) 3. பி.எஸ்.என்.தங்கவேல் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 31139 4. இரா.ஹரிஹரன் - மக்கள் நீதி மய்யம் - 15967 5. ஆர்.கருப்பையா - நாம் தமிழர் கட்சி - 38543 6. ஆதிகிருஷ்ணன் - பகுஜன் சமாஜ் கட்சி - 3548 7. நொய்யல் மா.ராமசாமி - தமிழ்நாடு இளைஞர் கட்சி - 1402 8. ம.மனோகரன் - அனைத்து மக்கள் புரட்சி கட்சி - 460 9. ரா.ராமமூர்த்தி - உழைப்பாளி மக்கள் கட்சி - 793 10. ஜெ.ஜோதிகுமார் - தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் - 1070 11. மு.அ.ஜோசப் - தேசிய மக்கள் சக்தி கட்சி - 445 12. த.அன்பழகன் - சுயேச்சை - 745 13. சு.அன்புக்கனி - சுயேச்சை - 1304 14. டி.உலகநாதன் - சுயேச்சை - 951 15. செ.எபினேசர் - சுயேச்சை - 2357 16. த.ரா.கனகராஜ் - சுயேச்சை - 1504 17. பொ.கார்த்தி - சுயேச்சை - 2513 18. பா.கி.கார்த்திகேயன் - சுயேச்சை - 2541 19. மா.கார்த்திகேயன் - சுயேச்சை - 1810 20. செ.சதீஷ்குமார் - சுயேச்சை - 1770 21. க.சரஸ்வதி - சுயேச்சை - 954 22. வி.சிவக்குமார் - சுயேச்சை - 419 23. க.செல்வராஜ் - சுயேச்சை - 766 24. கே.தாசப்பிரகாஷ் - சுயேச்சை - 893 25. மா.நாகஜோதி - சுயேச்சை - 438 26. பி.பழனிவேல் - சுயேச்சை - 597 27. கோ.பாபு - சுயேச்சை - 345 28. டி.பிச்சை முத்து - சுயேச்சை - 328 29. நா.பிரகாஷ் - சுயேச்சை - 569 30. த.பிரபாகரன் - சுயேச்சை - 1300 31. ச.புஷ்பஹென்ரிராஜ் - சுயேச்சை - 1021 32. அ.மகாமுனி - சுயேச்சை - 3351 33. கா.மகுடீஸ்வரன் - சுயேச்சை - 829 34. கே.ஆர்.பி. முத்து - சுயேச்சை - 1039 35. கு.முத்துகுமார் - சுயேச்சை - 1247 36 சி.பொ.ரவி - சுயேச்சை - 569 37. ம.ராமசந்திரன் - சுயேச்சை - 1652 38. ம.ராஜலிங்கம் - சுயேச்சை - 485 39. க.ராஜேஸ்கண்ணன் - சுயேச்சை - 293 40. மா.வரதன் - சுயேச்சை - 711 41. பி.விக்னேஷ்வரன் - சுயேச்சை - 802 42. ந.வினோத்குமார் - சுயேச்சை 486 43.எவரும் இல்லை -10941 சேர, சோழ, பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள், மைசூரு மன்னர்கள் உள்ளிட்டோர் கரூரை முக்கிய வணிகத்தலமாக கொண்டு அந்த காலத்தில் ஆட்சி செய்த சிறப்பு கரூருக்கு உண்டு. அதற்கு ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வகையில் தற்போதும் கூட கரூரில் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பஸ்பாடி கட்டுதல் என பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. முன்பு திருச்சியுடன் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கரூர், நிர்வாக காரணங்களுக்காக ��டந்த 1995–ல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு உருவானது. அதன்படி கரூர் நாடாளுமன்ற தொகுதியானது, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம்(தனி), வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. காங்கிரசின் கோட்டை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த கால வரலாற்றினை திரும்பி பார்க்கும்போது, காங்கிரசின் கோட்டையாகவே விளங்கி வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 6 முறையும், அ.தி.மு.க. 6 முறையும் மற்றும் தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே.மூப்பனார்), ராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957–ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பெரியசாமி கவுண்டர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து 1962–ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராமநாதன் செட்டியார் வெற்றி வாகை சூடினார். 1967–ம் ஆண்டு தேர்தலில் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்ட முத்துசாமி கவுண்டர் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1971, 1977–ல் கோபால் மற்றும் 1980, 1984–ல் ஏ.ஆர்.முருகையா என தொடர்ந்து 4 முறை காங்கிரசாரே வெற்றி பெற்றுள்ளனர். அதன் பிறகு, 1989–ல் இருந்து கரூர் தொகுதியில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்தது. இதன் எதிரொலியாக 1989–ல் தம்பிதுரை, 1991–ல் முருகேசன் ஆகியோர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1996–ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு கே.நாட்ராயன் வெற்றி பெற்றார். இதையடுத்து 1998–ல் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரையும், 1999–ல் அ.தி.மு.க. சார்பில் ம.சின்னசாமியும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2004–ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கே.சி.பழனிசாமி வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2009 மற்றும் 2014–ல் நடந்த தேர்தல்களில் தம்பிதுரை போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014–ல் நாடாளுமன்றத்துக்கு சென்ற தம்பிதுரை, துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 2014–ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை 5,40,772 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ம.சின்னசாமி (தி.மு.க.) 3,45,475 வாக்குகளும் பெற்றனர். தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட என்.எஸ்.கிருஷ்ணன் 76,560 வாக்குகள் பெற்றார். தொழில்நகரமான கரூரில் 2 லட்சம் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2011–ம் ஆண்டு நடத்தப்பட���ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்துக்கள் 93.35 சதவீதமும், முஸ்லிம்கள் 5.01 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 1.55 சதவீதமும், புத்தம், ஜெயின் உள்ளிட்ட மதத்தவர் 1 சதவீதமும் வசிக்கின்றனர். 81.7 சதவீத மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். தம்பிதுரை எம்.பி.யாக இருந்த காலத்தில் வடமதுரை ரெயில் நிலையம் மூடப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளார். திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு ரூ.3,500 கோடியில் ஆறுவழிச்சாலை அமைப்பதற்கான பணி ஆய்வில் உள்ளது. கரூரின் சில இடங்களில் குகைவழிப்பாதையை ஏற்படுத்தியது மற்றும் சாலைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்காக ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. தொடரும் பிரச்சினைகள் கரூர் தொகுதியில் ஜவுளி உற்பத்தி நிறுவனம் அதிகளவு இருப்பதால், நூலுக்கு சாயமேற்றுவது உள்ளிட்டவற்றுக்கான சாயப்பட்டறைகளும் இயங்குகின்றன. அமராவதி, நொய்யல் ஆறுகளில் அடிக்கடி சாயக்கழிவு கலப்பதால் நீராதாரம் பாதிப்படையும் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்கிறது. கரூரில் சாயக்கழிவால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையை 15 ஆண்டுகளாகியும் பெற்றுத்தர இயலவில்லை. கடந்த 2016–ல், கழிவே வெளிவராத வகையில் ஒருங்கிணைந்த சாயப்பூங்கா ஏற்படுத்த ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு அந்த திட்டம் நின்று விட்டது. அதனை செயல்படுத்தினால் கரூர் உள்பட 3 மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர். மேலும் வாங்கல், லாலாபேட்டை, குளித்தலை, நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் வாழை, நெல், கரும்பு, பருத்தி, சோளம், சூரியகாந்தி, கடலை ஆகியவை பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காதது, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். மேலும் கரூரில் ஜவுளி வாரச்சந்தை ஏற்படுத்துவது, கோயம்பள்ளி அமராவதி ஆற்று பாலத்தை பயன்படுத்தும் வகையில் இணைப்புசாலை அமைப்பது, கரூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது, அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது, பஞ்சப்பட்டி–தாதம்பாளையம் ஏரிக்கு காவிரி மற்றும் அமராவதி ஆற்றிலிருந்து உபரிநீரை குழாய் மூலம் கொண்டு சென்று சேமித்து தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது, நலிவடைந்த கைத்தறி நெசவாளர்களை மீட்கவும��–அந்த தொழிலை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லவும் திட்டங்களை வகுப்பது, ராயனூரில் உள்ள சிதிலமடைந்துள்ள திப்புசுல்தான் போர் நினைவுத்தூணை புனரமைத்து அதனை வரலாற்று ஆர்வலர்கள் பார்வையிட்டு செல்ல வழிவகை செய்வது என மக்களின் கோரிக்கைகள் நீண்டு கொண்டே தான் செல்கின்றது. 2014–ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.தம்பிதுரை வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– மு.தம்பிதுரை (அ.தி.மு.க.)................................5,40,772 ம.சின்னசாமி (தி.மு.க.).....................................3,45,475 என்.எஸ்.கிருஷ்ணன் (தே.மு.தி.க.).......................76,560 ஜோதிமணி (காங்கிரஸ்).......................................30,459 மருதைவீரன்(பகுஜன் சமாஜ் கட்சி).........................5,694 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மு.தம்பிதுரை வெற்றி பெற்றார். முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:– மு.தம்பிதுரை (அ.தி.மு.க.)................................5,40,772 ம.சின்னசாமி (தி.மு.க.).....................................3,45,475 என்.எஸ்.கிருஷ்ணன் (தே.மு.தி.க.).......................76,560 ஜோதிமணி (காங்கிரஸ்).......................................30,459 மருதைவீரன்(பகுஜன் சமாஜ் கட்சி).........................5,694 வாக்காளர்கள் எவ்வளவு கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதே, கரூர் நாடாளுமன்ற தொகுதி ஆகும். கடந்த ஜனவரி மாதம் 31–ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி 6,69,115 ஆண்கள், 6,96,623 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 64 என மொத்தம் 13 லட்சத்து 65 ஆயிரத்து 802 பேர் கரூர் தொகுதியின் வாக்காளர்களாக உள்ளனர். அதன் விவரம் வருமாறு:– கரூர்............................................2,30,557 அரவக்குறிச்சி..............................2,01,330 கிருஷ்ணராயபுரம்(தனி).................2,02,496 வேடசந்தூர் (திண்டுக்கல்).............2,50,468 மணப்பாறை (திருச்சி)....................2,71,979 விராலிமலை(புதுக்கோட்டை).........2,08,972 வெற்றி யார் கையில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதே, கரூர் நாடாளுமன்ற தொகுதி ஆகும். கடந்த ஜனவரி மாதம் 31–ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி 6,69,115 ஆண்கள், 6,96,623 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 64 என மொத்தம் 13 லட்சத்து 65 ஆயிரத்து 802 பேர் கரூர் தொகுதியின் வாக்காளர்களாக உள்ளனர். அதன் விவரம் வருமாறு:– கரூர்............................................2,30,557 அரவக்குறிச்சி..............................2,01,330 கிருஷ்ணராயபுரம்(தனி).................2,02,496 வேடசந்தூர் (திண்டுக்கல்).............2,50,468 மணப்பாறை (திருச்சி)....................2,71,979 விராலிமலை(புதுக்கோட்டை).........2,08,972 வெற்றி யார் கையில் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு நீண்ட காலமாக காங்கிரசின் கோட்டையாகவே கரூர் இருந்தது. அதன் பின்னர் 1989–ல் இருந்து கரூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க.வே அதிக வெற்றிகளை பெற்றது. 2004–ம் ஆண்டு தேர்தலில் மட்டும் தி.மு.க. ஒரேயொரு வெற்றியை பெற்றிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சொந்தஊராக கொண்டிருந்த போதிலும், கரூர் தொகுதியில் தம்பிதுரை மட்டும் 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1996–ல் மட்டும் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட நாட்ராயன் வெற்றிவாகை சூடியதால், தம்பிதுரைக்கு 2–ம் இடம் கிடைத்தது. எனினும், 1998–ல் நடந்த தேர்தலில் தம்பிதுரை, நாட்ராயனை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். இதில் தம்பிதுரை 3,27,480 வாக்குகளும், நாட்ராயன் 2,83,807 வாக்குகளும் பெற்றனர். 2016–ல் நடந்த கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மு.தம்பிதுரை, தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி, அ.ம.மு.க. சார்பில் என்.தங்கவேல், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டாக்டர் ஹரிகரன் உள்பட 42 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட தி.மு.க. தலைமையில் எதிர்பாராதவிதமாக திடீர் மாற்றம் சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தி.மு.க. மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014–ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் தற்போது 67,480 புதிய வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே இளம்வாக்காளர்கள் அளிக்கப்போகும் முதல் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும். சமீபத்தில் கூட இளம்வாக்காளர்களை கவரும் நோக்கில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகளை வாரி வழங்கியபோதே அவர்களது தேர்தல் போட்டி தொடங்கி விட்டதை உணர முடிந்தது. தேர்தலிலும் அது எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மேகதாது, ஜி.எஸ்.டி., கஜாபுயல், உயர்சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தம்பிதுரை உரக்க குரல் எழுப்பினார். கரூர் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுவதால், மற்ற வேட்பாளர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:– கரூர் (அ.தி.மு.க. வெற்றி) எம்.ஆர்.விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.)\t81,936 பேங்க் சுப்ரமணியன் (காங்கிரஸ்)\t.81,495 ரவி (தே.மு.தி.க.)\t6,491 சிவசாமி (பா.ஜ.க.)\t3,995 கிருஷ்ணராயபுரம் (தனி)(அ.தி.மு.க. வெற்றி) ம.கீதா (அ.தி.மு.க.)\t83,977 வி.கே.அய்யர் (புதிய தமிழகம் கட்சி)\t48,676 சிவானந்தம் (த.மா.கா)\t10,043 நவீன்குமார் (பா.ஜ.க.)\t5,673 அரவக்குறிச்சி (அ.தி.மு.க. வெற்றி) (எம்.எல்.ஏ. தகுதி நீக்கத்தால் தற்போது காலியிடம்) வி.செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.) (தற்போது தி.மு.க.வில் உள்ளார்)\t88,068 கே.சி.பழனிசாமி (தி.மு.க.)\t64,407 பிரபு (பா.ஜ.க.)\t3,162 முத்து (தே.மு.தி.க.)\t1,513 வேடசந்தூர் (அ.தி.மு.க. வெற்றி) வி.பி.பி.பரமசிவம் (அ.தி.மு.க.)\t97,555 சக்திவேல் கவுண்டர் (காங்கிரஸ்)\t77,617 பாலு (தே.மு.தி.க.) 12,445 கண்ணன் (சுயேச்சை) 2,512 மணப்பாறை (அ.தி.மு.க.வெற்றி) ஆர்.சந்திரசேகர் (அ.தி.மு.க.)\t91,399 முகம்மது நிசாம் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)\t73,122 கிருஷ்ணகோபால் (தே.மு.தி.க.)\t26,316 செந்தில்தீபக் (பா.ஜ.க.) 4,154 விராலிமலை (அ.தி.மு.க. வெற்றி) சி.விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.)\t84,701 எம்.பழனியப்பன் (தி.மு.க.)\t76,254 கார்த்திகேயன் (தே.மு.தி.க.)\t2,979 அடைக்கலம் (எழுச்சி தமிழர்கள் முன்னேற்ற கழகம்)\t1,089\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்��ு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/inclusive-society/", "date_download": "2020-01-18T10:09:32Z", "digest": "sha1:HLWUBVEPQLWDHXHREWTXCGJLPLA46FAE", "length": 8044, "nlines": 181, "source_domain": "sathyanandhan.com", "title": "inclusive society | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகுப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா\nPosted on May 22, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுப்பை பொறுக்கிய சிறுவன் NID மாணவராக முடியுமா முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சஞ்சய் பார்மர் என்னும் அஹமதாபாத் மாணவர். தந்தை ஒரு வாகன ஓட்டுனர். தாயும் இரண்டு சகோதரர்களுமான குடும்பம் கடுமையான வறுமையில் போராடிய போது குப்பை பொறுக்கி அடிப்படைக் கல்விக்குக் கூட வழியில்லாமல் இருந்தார் சஞ்சய். Visamo Kids என்னும் தொண்டு நிறுவனம் இவரைத் … Continue reading →\nPosted on September 14, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n டீஸல் விலை உயர்வு எல்லோரையும் பாதிக்கும் என்றாலும் அதிக பட்சமாக பாதிக்கப் படப் போவது கீழ்த்தட்டு மக்களாக கூலி வேலையோ சிறு வியாபாரமோ தொழிலோ செய்து குறைந்த வருவாயில் பிழைப்பவர்கள் தான். மாத சம்பளக்காரர்களில் அரசாங்க ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு பாதிப்பு அதிகம் தெரியாது. மின்வெட்டு அதிகம் இருப்பதால் ஜெனெரேட்டர் வைத்து தொழிலோ … Continue reading →\nPosted on April 30, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\np=10854 சாதி மூன்றொழிய வேறில்லை சத்யானந்தன் சாதி பேதங்கள் உயர்வு தாழ்வுகள் பற்றிப் பேசுவது நல்லது தான். எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம் என்ற ஒன்றே போதுமே. ஆனால் சாதிக்குப் புதிய அளவிகளும் தேவையே. கட்டுரையாசிரியரின் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் மூன்று விதமான சாதிகள் தென்படுகின்றன. எந்த அடிப்படையில் மூன்று சாதிகளாகப் பிரிக்க இயன்றது என்பது … Continue reading →\nபுத��� பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-18T10:00:41Z", "digest": "sha1:IN2FOG4JWVZ6B3TA5C5ZSCCFG7WMYUUM", "length": 5366, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆள்கோஹோலோமீட்டர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆள்கோஹோலோமீட்டர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிரவமானி (← இணைப்புக்கள் | தொகு)\nலேக்டோமீட்டர் (← இணைப்புக்கள் | தொகு)\nசாக்ரோமீட்டர் (← இணைப்புக்கள் | தொகு)\nதெர்மோ ஹைட்ரோமீட்டர் (← இணைப்புக்கள் | தொகு)\nயுரிநோமீட்டர் (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிடோமீட்டர் (← இணைப்புக்கள் | தொகு)\nசெளைனோ மீட்டர் (← இணைப்புக்கள் | தொகு)\nபார்கோமீட்டர் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/jumex-p37105837", "date_download": "2020-01-18T08:51:50Z", "digest": "sha1:AEJBLXHLUVSWO4TOLQISHKMBMJAVUCTI", "length": 19836, "nlines": 268, "source_domain": "www.myupchar.com", "title": "Jumex in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Jumex payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Jumex பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Jumex பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Jumex பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Jumex சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Jumex-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Jumex பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Jumex-ஐ எடுத்துக் கொண்ட பிறகு தீவிர ஆபத்தான தாக்கங்களை சந்திக்கலாம். மருத்துவ மேற்பார்வை இல்லாமல் அவற்றை எடுத்துக் கொள்ள கூடாது.\nகிட்னிக்களின் மீது Jumex-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Jumex-ஐ எடுக்கலாம்.\nஈரலின் மீது Jumex-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Jumex ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Jumex-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Jumex-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Jumex-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Jumex-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Jumex எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Jumex உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nJumex உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Jumex-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Jumex மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Jumex உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Jumex செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Jumex உடனான தொடர்பு\nJumex உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Jumex எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Jumex -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Jumex -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nJumex -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Jumex -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:42:21Z", "digest": "sha1:SPHW5AEYDIVWVIC4IPGUGQ35UUQD4YS3", "length": 64065, "nlines": 329, "source_domain": "xavi.wordpress.com", "title": "மொபைல் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nஒவ்வொரு நாளும் நமது கைகளிலும், பைகளிலும் வெடி மருந்தைச் சுமந்து செல்கிறோமோ எனும் அச்சத்தை உருவாக்குகின்றன சமீபத்திய நிகழ்வுகள். மும்பை உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்தவரின் செல்போன் படீரென வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். அந்த செல்போனை அவர் கையில் கூட வைத்திருக்கவில்லை, தனது பாக்கெட்டில் தான் வை���்திருந்தார் \nகிராடில் பண்ட் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி நஸ் ரீன் ஹாசன் கடந்த மாதம் அகால மரணமடைந்தார். இரவில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது போன் வெடித்துச் சிதறியது. அவர் செய்த ஒரே தவறு தூங்கிக் கொண்டிருந்த போது அருகில் மொபைலை சார்ஜ் செய்ய வைத்திருந்தது தான்.\nசில மாதங்களுக்கு முன்பு உமா ஓரம் எனும் பதின் வயதுப் பெண் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது போன் வெடிக்க இறந்து போனார். போன் சார்ஜில் இருந்தபோதே அவர் போன் பேசியது தான் இந்த அசம்பாவிதத்தின் காரணமாய் அலசப்பட்டது.\nமொபைல் போனில் இருக்கின்ற விஷயங்களைத் திருடி நமக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்கள் ஒரு புறம் இருக்க, இப்படி மொபைல் போன்களே ஆபத்தாய் மாறியிருப்பது மக்களிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.\nபேட்டரி வெடிக்கும் விஷயத்தில், சாம்சங் காலக்ஸி 7 வகை போன்கள் தான் முதலில் அதிகம் பேசப்பட்டன. நிறுவனம் அந்த வகை போன்களில் 25 இலட்சம் போன்களை திரும்ப எடுத்துக் கொண்டது. இப்போது எந்த மொபைலும் பாதுகாப்பில்லை எனுமளவில் எல்லா வகை போன்களும் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nஸ்மார்ட் போன்கள் இல்லாத வாழ்க்கை இனிமேல் சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது ஒன்றே இப்போதைக்கு சிறந்த வழி.\nபோன்களில் பேட்டரி நாசமாகிவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். வேறு பேட்டரி போடும்போது விலையைப் பார்க்காமல் ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே வாங்குங்கள்.\nபோன் கீழே விழுந்து பாட்டரி அடிபட்டாலோ, அதில் சேதம் ஏற்பட்டிருந்தாலோ, விரிசலோ, கீறலோ, துளையோ ஏற்பட்டாலோ அந்த பேட்டரியை பயன்படுத்தாதீர்கள். அத்தகைய பேட்டரிகள் வெடிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.\nபோன்கள் அதிக வெப்பம் படுகின்ற இடத்தில் வைத்திருக்காதீர்கள். முடிந்தவரை நிழலான, குளிரான இடமே அதற்குப் பாதுகாப்பு. அதிக வெப்பம் பேட்டரியின் உள்ளே உள்ள சின்னச் சின்ன செல்களை உடைக்கும். அது பின்னர் பேட்டரி வெடிக்க காரணமாகலாம்.\nஇரவு முழுவதும் போனை சார்ஜில் போடவே போடாதீர்கள். சில மணி நேரங்கள் மட்டுமே சார்ஜில் வைத்திருங்கள். எக்காரணம் கொண்டும் படுக்கும் அறையில் போனை சார்ஜ் செய்யாதீர்கள். நீண்ட நேரம் சார்ஜ் செய்வது பேட்டரி ��ள்ளுக்குள் சூடாக காரணமாகிவிடும்.\nபோன் கவர்களிலும் கவனம் தேவை. .முழுக்க முழுக்க காற்றோட்டம் இல்லாத கவர்களை வாங்கி போனுக்கு மாட்டி விடாதீர்கள். வெப்பம் உள்ளேயே தங்கிவிட அது காரணமாகி விடும்.\nஉங்கள் பேட்டரியின் ஏதோ ஒரு பாகம் மட்டும் அதிக சூடாகிறதெனில் கவனம் தேவை. பேட்டரி செயலிழப்புக்கு அது காரணமாகிவிடும். அத்தகையை பேட்டரிகளை மாற்றி விடுவது நல்லது. குறைந்த பட்சம் சூடாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.\nபெரும்பாலான நேரங்களில் ‘டேட்டா’ வை அணைத்து வைத்திருந்தால் போன் சூடாவதைத் தடுக்கலாம். டேட்டா அணைக்கப்பட்ட போன் விரைவிலேயே குளிர் நிலைக்குத் திரும்பி விடும்.\nஇன்றைக்கு நம்மிடம் புழங்கும், அதி விரைவாக சார்ஜ் செய்யும் பேட்டரிகள், பேட்டரியை சூடாக்கி விடுகின்றன. பவர் அதிகமாக அதிகமாக, பேட்டரியின் வெப்பமும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். கவனமாய் வாங்குங்கள்.\nபோன் சூடாக இருக்கும் போது போனை சார்ஜ் செய்யாதீர்கள். அதை அணைத்து வைத்து குளிர வையுங்கள். குளிரான பின்பு மட்டுமே சார்ஜ் செய்யுங்கள்.\nசரியான சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். உங்கள் போனில் சொருக முடியும் என்கிற எல்லா சார்ஜர்களையும் பயன்படுத்தாதீர்கள். உங்கள் போனுக்குரிய சரியான மின் அளவு தருகின்ற சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்துங்கள். ஒரிஜினல் சார்ஜர்களே பாதுகாப்பானவை.\nசார்ஜ் போட்டுக்கொண்டே பேசுவது, பாட்டு கேட்பது, படம் பார்ப்பது போன்றவை ஆபத்தானவை. சார்ஜ் போடும்போது போனை பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். அதே போல போனில் இணைக்காமல், சார்ஜரை மட்டுமே ஆன்பண்ணி வைத்திருப்பதையும் தவிருங்கள்.\nஅதிக வெப்பம் படக்கூடிய இடங்களான, கார் டேஷ்போர்ட், சமையலறை, நேரடியாக சூரிய ஒளி படும் இடங்கள் இங்கெல்லாம் போனை வைக்காதீர்கள். அது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல.\nசார்ஜ் செய்யும் போது போனை ஆஃப் செய்தோ, ஏரோப்ளேன் மோட் போட்டோ, குறைந்த பட்சம் டேட்டாவை ஆஃப் செய்தோ வையுங்கள். பேட்டரி சூடாவதை அது தடுக்கும்.\nபோனுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். போன் மீது அமர்வது, அதிக பளுவான பொருட்களை அதன் மீது வைப்பது போன்றவற்றையெல்லாம் தவிருங்கள்.\nபவர் பேங்க் பயன்படுத்துவதாக இருந்தால், நல்ல தரமான நிறுவனத் தயாரிப்புகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக பெயர் தெரியாதவற்றையெல்லாம் வாங்காதீர்கள்.\nவைஃபை, புளூடூத் போன்றவற்றை ஆஃப் செய்தே வைத்திருங்கள். தேவையான நேரங்களில் மட்டும் அதை ஆன் செய்யும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.\nபோன் ஈரமாக இருந்தாலோ, மழையில் நனைந்திருந்தாலோ அதை சார்ஜ் செய்ய வேண்டாம். அதன் ஈரம் முழுமையாய் உலர்ந்த பின்பே சார்ஜ் செய்யுங்கள்.\nபேட்டரிகளைக் கழற்றி மற்ற உலோகங்களோடு இணைத்து வைத்திருக்க வேண்டாம். அதைத் தனியாக, பாதுகாப்பான இடங்களில் வைத்திருங்கள்.\nதேவையற்ற ஆப்ஸ் களை அழித்து விடுங்கள். போனில் நிறைய ஆப்ஸ் வைத்திருப்பது போனை சூடாக வைத்திருக்கும். தேவையற்ற ஆப்ஸை அன் இன்ஸ்டால் செய்வது உங்களது போனை கூலாக வைத்திருக்க உதவும்.\nவீடியோ சேட், ஜிபிஎஸ், வைஃபை டவுன்லோட் போன்றவை பேட்டரியை அதிகம் பயன்படுத்தும். அதன் பயன்பாட்டைக் குறையுங்கள். செட்டிங்க்ஸ் சென்று எவையெல்லாம் பேட்டரியை அதிகம் பயன்படுத்துகின்றன என்பதைப் பாருங்கள். அதையெல்லாம் நீக்க முடியுமா என பாருங்கள். ‘\nஇப்படிப்பட்ட சில விஷயங்களைக் கடைபிடித்தால் போன் வெடிக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம். விழிப்பாய் இருப்போம், வெடிக்காமல் காப்போம்.\n ஆனால் பிளே ஸ்டோர் தெரியும் இது தான் இன்றைய குழந்தைகளின் நிலை. இப்படி டிஜிடல் விளையாட்டுகளில் சிக்கிக் கிடக்கும் குழந்தைகளைக் குறிவைத்து தகவல் திருட்டுகள் நடக்கின்றன என்பது தான் இப்போதைய அதிர்ச்சித் தகவல். கூகிள் பிளேஸ்டோரில் உள்ள ஆயிரக்கணக்கான ஆப்-கள் அமெரிக்காவின் குழந்தைகள் தகவல் பாதுகாப்பு சட்டமான கோப்பா வை US Children’s Online Privacy Protection Act (Coppa)மீறுகின்றன எனும் கண்டுபிடிப்பு மிகப்பெரிய சர்ச்சையாக உருமாறியிருக்கிறது. இந்தகண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள இண்டர்நேஷனல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஸ்டிடியூர் ஆய்வாளர்கள்.\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் செலுத்தும் ஆதிக்கத்தைப் போல வேறெதுவும் செலுத்தவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான மக்களின் பொழுதுகள் குட்டிக் குட்டி வெளிச்சத் திரைகளில் அடங்கிவிடுகின்றன.\nஎட்டு வயதுக்கும், பதிமூன்று வயதுக்கும் உட்பட்ட ஆறாயிரம் குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் 54 சதவீதம் குழந்தைகள், தங்கள் பெற்றோர் தங்களைக் கவனிப்பதை விட அதிக நேரம் செல்போனே கதியென கிடப்பதாய் கவலை தெரிவித்திருந்தனர்.\n“எங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்னுதாரணமாய் தாங்கள் வாழவில்லை” என குற்ற உணர்வோடு இருக்கும் பெற்றோர் எண்பத்து இரண்டு சதவீதம் பேர் அதில் ஐம்பத்து இரண்டு சதவீதம் பேர், எத்தனை முயன்றாலும் இந்த ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.\nஇருபத்து ஐந்து சதவீதம் பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாய் இருப்பதாகவும், எப்படியாவது அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும் எனவும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.\nஎல்லாவற்றையும் விட கவலைக்குரிய விஷயம் இது தான். “ஸ்மார்ட்போனைத் தான் எங்கள் பெற்றோர் எங்களை விட அதிகம் நேசிக்கிறார்கள்” என முப்பத்து இரண்டு சதவீதம் குழந்தைகள் கவலையுடன் தெரிவித்திருக்கின்றனர்.\nஉண்மையிலேயே நமது உறவுகளின் நெருக்கத்தை உடைக்கும் அளவுக்கு டிஜிடல் வலிமை பெற்று விட்டதா குடும்பத்தை விட அதிகமாய் சமூக வலைத்தளங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றனவா \nநம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். குழந்தைகளை நாம் வனையாவிட்டால் அவர்களை வேறு யாரோ வனைந்து முடிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.\nஅமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லையெனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம் ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.\nஇந்த சூழலில் தான் கூகிள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகிள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் ஆப் கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. இவை குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பத��க் கவனிக்கின்றன. இது சட்ட விதிகளுக்கு எதிரானது.\nசில ஆப்ளிகேஷன்கள் குழந்தைகளின் இருப்பிடத்தையும், காண்டாக்ட் தகவல்களையும் திருடி அனுப்புகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்புகின்றன. சில ஆப்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை அனுப்புகின்றன. என நீள்கிறது இந்தப் பட்டியல். பிரபலமான, சுமார் ஏழரை இலட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே இதில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.\nஇவையெல்லாம் குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம். குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது.\nஏற்கனவே கூகிள் நிறுவனம் தனிநபர் தகவல்களை மிகப்பெரிய அளவில் சேகரிக்கிறது எனும் சர்வதேச சர்ச்சை உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்களுடைய பல்லாயிரம் கோடி ரூபாய் பிஸினசின் அடிப்படையே இப்படி சேகரிக்கும் தகவல்கள் தான்.\nபாதுகாப்பு விதி முறைகளை மீறும் ஆப்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகிள் நிறுவனம் இப்போது உறுதியளித்திருக்கிறது. குழந்தைகள், குடும்பங்கள் இவற்றின் பாதுகாப்பின் மீது எந்த விதமான தளர்வுக்கும் இடமில்லை என அது தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nநமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை நம்முடையது. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கொடுப்பதை முடிந்தவரை தடை செய்வது நல்லது. முடியாத பட்சத்தில் சில விதிமுறைகளையேனும் வைக்க வேண்டியது அவசியம்.\nகுழந்தைகள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றார்கள் எனில், யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்னென்ன உரையாடல் நடத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்களைப் பகிரக் கூடாது. தனிப்பட்ட படங்களையும் பகிரக் கூடாது எனக் கட்டுப்பாடு விதியுங்கள். யாரேனும் வழக்கத்துக்கு மாறாகவோ, தவறாகவோ பேசினால் பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.\n2 லொக்கேஷன் சர்வீஸ், ஜிபிஎஸ் போன்றவற்றை ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும். நமது இடத்��ை பளிச் எனக் காட்டும் சர்வீஸ்களை தேவைப்படும் போது மட்டும் ஆன் செய்வது உசிதம். செக்யூரிடி செட்டிங் சரியாக இருக்கிறதா என்பதை பெற்றோர் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். குழந்தைகளின் போன் செயல்பாடுகளைக் கவனிக்கும் ஆப்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.\n3. குழந்தைகள் ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்கள், பகிரும் விஷயங்கள் சரியானவை தானா என்பதைக் கவனிக்க வேண்டும். பாலியல் விஷயங்களைத் தாண்டி வெறுப்பை வளர்க்கும் விஷயங்கள், பிரிவினையை உருவாக்கும் விஷயங்கள், பாகுபாடு உருவாக்கும் விஷயங்கள் போன்றவற்றுக்கும் குழந்தைகளைத் தள்ளியே வையுங்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மிக விரைவாக மன அழுத்தத்துக்குள் விழுந்து விடுவார்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.\n4. குழந்தைகள் போன் விளையாட ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரம் தவிர பிற நேரங்களில் டிஜிடல் பொருட்களை அவர்களிடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரும் குழந்தைகள் இருக்கும் போது போனை கொஞ்சம் ஒதுக்கியே வைக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். காலை 10 மணிக்கு மேல் மாலை எட்டு மணிக்குள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கலாம்.\n5 சமூக வலைத்தளங்கள், ஆப்கள் மூலமாக வருகின்ற ஆபத்துகள் என்னென்ன என்பதை குழந்தைகளுக்கு விளக்கமாகச் சொல்லி விடுங்கள்.\nஇப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருந்தால் பெரிய பெரிய ஆபத்துகளில் விழாமல் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும். விழிப்பாய் இருப்போம், விழாமல் தடுப்போம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-Technology\t• Tagged ஆப்ஸ், குழந்தைகள், செக்யூரிடி, சேவியர், டெக்னாலஜி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, மொபைல், kids, mobile\n( வெற்றிமணி – ஜெர்மனி, இதழில் வெளியான கட்டுரை )\nஏழு வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு நிலமை இன்னும் மோசம் என்பதே உறைக்கும் உண்மையாகும்.\nகையில் ஆறாவது விரலைப் போல தான் இன்றைக்கு செல்போன் எல்லோரிடமும் தொங்கிக் கொண்டிருக்கிறது. செல்போனை ஒருவேளை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்தால் பார்க்க வேண்டுமே. ஏதோ வாழ்க்கையையே தொலைத்து விட்டதைப் போலப் பதட்டப் படுவார்கள். சட்டென தனிமைத் தீவிலே மாட்டிக் கொண்டது போல பதறித் தவிப���பார்கள்.\nசெல்போன் வந்த காலத்தில் அது ஒரு அந்தஸ்தின் அடையாளம். இன்றைக்கு அது உணவு, உடை, உறைவிடம், செல்போன் என முதன்மைப் பட்டியலுக்கு முன்னேறி விட்டது. இழப்பது எதுவென்றே தெரியாமல் இந்த செல்போன் எனும் சுருக்குக் கயிறுக்குள் நாம் விரும்பியே சுருக்குப் போட்டுக் கொண்டோம் என்பது தான் வேதனையான விஷயம். காரணம் இப்போது மொபைல் என்பது பேசுவதற்கானது என்பதே பலருக்கும் மறந்து விட்டது. அது இணையத்தை தன்னுள் இறுக்கி ஒரு குட்டிக் கணினியாய் தான் எல்லோரிடமும் இருக்கிறது.\nஇன்றைக்கு எந்த ஒரு நண்பருடனாவது நேரில் ஒரு மணிநேரம் தொடர்ந்து உரையாட முடியுமா நினைத்துப் பாருங்கள். அந்தப் பேச்சுக்கு இடையில் நான்கு எஸ்.எம்.எஸ் கள் வந்து கவனத்தைச் சிதைக்கும். அல்லது ஒரு ரெண்டு போன்கால் வரும். அல்லது ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டுவிட்டர் என ஏதோ ஒரு ஆப்ளிகேஷன் “ட்வைங்” என மண்டையில் மணியடிக்கும். அல்லது சும்மாவாச்சும் மொபைலில் விரல்கள் எதையோ நோண்டிக்கொண்டிருக்கும். சரிதானே நினைத்துப் பாருங்கள். அந்தப் பேச்சுக்கு இடையில் நான்கு எஸ்.எம்.எஸ் கள் வந்து கவனத்தைச் சிதைக்கும். அல்லது ஒரு ரெண்டு போன்கால் வரும். அல்லது ஃபேஸ் புக், வாட்ஸ்அப், டுவிட்டர் என ஏதோ ஒரு ஆப்ளிகேஷன் “ட்வைங்” என மண்டையில் மணியடிக்கும். அல்லது சும்மாவாச்சும் மொபைலில் விரல்கள் எதையோ நோண்டிக்கொண்டிருக்கும். சரிதானே இப்போ சொல்லுங்கள். கடைசியாய் எப்போது மொபைலின் தொந்தரவோ, நினைப்போ இல்லாமல் நண்பருடன் சில மணி நேரங்களைச் சுவாரஸ்யமாய்ச் செலவிட்டீர்கள் \nஇது ஒரு சின்ன டெஸ்ட் தான். ஆனால் நாம் இழப்பது எது என்பதை நமக்குப் புரிய வைக்கிறது இல்லையா தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது, தினமும் ஊரில் இருக்கும் அம்மாவிடம் பேசலாம், வீட்டில் நினைத்த நேரத்தில் குழந்தைகளுடன் ஸ்கைப்பலாம் எல்லா வசதிகளும் இருக்கின்றன. அவை ஒரு வகையில் தூரங்களால் பிரிந்தவர்களை இணைக்கிறது. ஆனால் அருகிலேயே இருப்பவர்களை விலக்கியும் வைக்கிறது இல்லையா \nஎப்போது உங்கள் எதிர் தெரு நபரை நேரில் சென்று பார்த்துப் பேசினீர்கள் எப்போது உங்கள் உறவினர் ஒருவரை நேரில் போய் பார்த்து “சும்மா பாக்கலாம்ன்னு வந்தேன்” என்றீர்கள் எப்போது உங்கள் உறவினர் ஒருவரை நேரில் போய் பார்த்து “சும்மா பாக்கலாம்ன்னு வந்தேன்” என்றீர்கள் கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரையோ, சகோதர சகோதரிகளையோ நேரில் சென்று சந்தித்தீர்கள் கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரையோ, சகோதர சகோதரிகளையோ நேரில் சென்று சந்தித்தீர்கள் நேரிலேயே பார்த்தால் கூட “ஹே… ஐ வில் கால் யூ” என்று சொல்லி விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் தானே அதிகம் நேரிலேயே பார்த்தால் கூட “ஹே… ஐ வில் கால் யூ” என்று சொல்லி விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் தானே அதிகம் \nரயில் ஸ்னேகம் எனும் வார்த்தையே இன்றைக்கு அன்னியமாகிவிட்டதா இல்லையா தொலை தூர ரயில் பயணம் என்றால் முன்பெல்லாம் பயணம் முடியும் போது நான்கு புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பு தொடரவும் செய்யும். அல்லது பயணங்கள் குடும்பத்தினர் சந்தோஷமாய் பேசி மகிழ ஒரு சூழலை அமைத்துக் கொடுக்கும். இப்போது நிலமை என்ன தொலை தூர ரயில் பயணம் என்றால் முன்பெல்லாம் பயணம் முடியும் போது நான்கு புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பு தொடரவும் செய்யும். அல்லது பயணங்கள் குடும்பத்தினர் சந்தோஷமாய் பேசி மகிழ ஒரு சூழலை அமைத்துக் கொடுக்கும். இப்போது நிலமை என்ன மகன் ஒரு புறம் போனில் ஃபேஸ்புக்கில் இருப்பான், மகள் இன்னொரு புறம் எஸ்.எம்.எஸ் ல் சிரிப்பாள், சின்னப் பிள்ளைகள் கேம்ஸ் ல் இருப்பார்கள். அவ்வளவு தான். நள்ளிரவு வரை மொபைலை நோண்டிவிட்டு தூங்கிப் போவார்கள். இணைந்தே இருக்கிறோம், ஆனால் தனித் தனியாக இல்லையா \nஇதனால் குடும்ப உறவுகள் பலவீனப்பட்டிருக்கின்றன என்பதையே ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. 33% மொபைல் பயன்பாட்டாளர்கள் ‘தாம்பத்ய’ உறவை விட அதிகமாய் மொபைலை நேசிக்கிறார்களாம். தென்கொரிய அரசு சமீபத்தில் மாணவர்களிடம் எழுந்துள்ள செல்போன் அடிமைத்தனத்தைக் குறித்துக் கவலைப்பட்டதும், அதற்கான தீர்வுகளை நோக்கி திட்டமிடுவதும் இது ஒரு சர்வதேச பிரச்சினை என்பதைப் புரிய வைக்கிறது.\nஉடல் ஆரோக்கியத்தைக் கூட இது பாதிக்கிறது. கண்ணுக்கு அதிக அழுத்தம். மனதுக்கு அதிக வேலை. தூக்கம் நிச்சயமாய் குறைகிறது. காரணம் தொடர்ந்து மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தால் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் எனும் வேதியல் பொருள் உடலில் வெகுவாகக் குறைத்து தூக்கம் வருவதைத் தாமதப்படுத்தும் தூக்கம் இல்லாவிட்டால் மன அழுத்தம், வேலையில் சோர்வு, விபத்து���ள் என பட்டர்ஃப்ளை தியரி போல விளைவுகள் தொடர்கதையாகும்.\nஅமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 95% மக்கள் தூங்குவதற்கு முன் மொபைலில் இணையத்தில் சுற்றுவதையோ, சமூக வலைத்தளங்கள் மேய்வதையோ, மெசேஜ் அனுப்புவதையோ வழக்கமாகக் கொண்டிருப்பதாய் தெரியவந்தது. 90 சதவீதம் இளசுகள் மொபைலை படுக்கையிலேயே வைத்திருக்கிறார்களாம். ஒரு செல்ல பொம்மை போல \nமொபைலை அதிகம் பயன்படுத்தும் இளசுகளுக்கு செல்போன் அடிக்ஷன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதென்ன மொபைல் அடிக்ஷன். நைட்ல எப்போ எழும்பினாலும் உடனே மொபைலை செக் பண்ணுவது, கொஞ்ச நேரம் மெசேஜ், அழைப்புகள் எதுவும் வராவிட்டால் போனில் ஏதாச்சும் பிரச்சினையோ என நினைப்பது, போன் கையில் இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது போல பரிதவிப்பது, செல்போன் கனெக்ஷன் போனால் பதறித் தவிப்பது, குடும்ப உறவுகளுடன் ஆனந்தமாய் இருக்கும் போது கூட செல்போனை நோண்டுவது, வண்டி ஓட்டும்போது கூட மெசேஜ் அனுப்புவது இப்படிப்பட்ட விஷயங்கள் உங்களிடம் இருந்தால் கொஞ்சம் உஷாராகி விடுங்கள் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.\nசமீபத்தில் மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஒரு மிகப்பெரிய விஷயத்தை நமக்குப் புரிய வைக்கிறது. இதுவரை மனித வாழ்க்கையின் மையமாக அம்மாவோ, அப்பாவோ அல்லது ஏதோ ஒரு உறவோ தான் இருந்து வந்தது. இப்போது அந்த இடத்தை மொபைல் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது என அது அச்சுறுத்துகிறது. ஒரு புற்று நோய் போல அதன் பாதிப்புகள் குடும்ப உறவுகளை அசைக்கத் துவங்கியிருக்கின்றன.\nகடிதத்தைக் கைப்பட எழுதும் பழக்கம் எப்படி காலாவதியாகி, அருங்காட்சியகத்துக்குச் சென்று விட்டதோ, அதே போல நண்பர்களையும், உறவினர்களையும் நேரில் பார்த்துப் பேசும் விஷயம் கூட மருகி மருகி ஏறக்குறைய இல்லாத நிலைக்குச் சென்று விடும் அபாயம் உண்டு. அதை விட்டு தப்பிக்க வேண்டுமெனில் செல்போனை மிக மிகத் தேவையான நேரங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற எஸ்.எம்.எஸ் களைத் தவிர்ப்பது, செல்போனில் இருக்கும் தேவையற்ற ஆப்ஸ்களை அழிப்பது, மற்றவர்களுடன் நேரடியாகப் பேசும்போது செல்போனை அணைத்தோ, சைலன்ட்லோ வைப்பது என பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமானதும், வலிமையானதும் பிறருடன் கொள்ளும் நேரடியான உறவே என்பதை மீண்டும் ஒரு முறை மனதில் எழுதிக் கொள்ளுங்கள். அம்மாவின் கைகளை வருடி விடும் அன்னியோன்யத்தையும், உணர்வு பூர்வமான அன்பையும் ஆயிரம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் தந்து விட முடியாது என்பதையும் உணர்ந்து கொள்வோம்.\nகருவிகளை அடிமையாய் வைத்திருப்போம், கருவிகளுக்கு அடிமையாய் அல்ல \nநன்றி : வெற்றிமணி, ஜெர்மனி.\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, கட்டுரைகள்\t• Tagged இணையம், இலக்கியம், கட்டுரை, கணவன் மனைவி, கவிதை, குடும்பம், சமூகம், செல்போன், சேவியர், தமிழ், தாம்பத்யம், மொபைல்\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்\nVetrimani : போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா\nதன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்\nதர்பார் : ஒரு விரிவான விமர்சனம்\nதன்னம்பிக்கை : நீ என்னவாக விரும்புகிறாய் \nதன்னம்பிக்கை : வேலையே வாழ்க்கையல்ல\nதன்னம்பிக்கை : மாத்தி யோசி, வெற்றியை ருசி…\nதன்னம்பிக்கை : அழுத்தமற்ற மனமே அழகானது.\nதன்னம்பிக்கை : மறுத்தல் உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் நுழைவுச் சீட்டுகள்\nதன்னம்பிக்கை : இனிமேல் முடியாது\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nதன்னம்பிக்கை : பதின் வயது, தடுமாறும் மனது\nதன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது\nதன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n ( மார் 6 : 24 ) ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து மகனை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தேன். பள்ளிக்கூட கேட்டுக்கு வெளியே பெற்றோர் கூட்டம் கூட்டமாக நின்று பிள்ளைகளை விட அதிகமாய் படிப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி கண்ணில் விழுந்து திடுக்கி��� வைத்தது. ஒரு அப்பா அவனது பையனின் தலையில் வேகமாக ஒரு அடி வைத்தார […]\nஉங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” அந்த அளவுக்கு இயேசுவையும், அவரது சீடர்களையும் சுற்றி மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாய் இருக்கிறது. இறை வார்த்தையின் மீது பசி தாகத்தோடு வருபவர்களை விட தனது பசியொன்றும் பெரிதல்ல என செயலாற்றுகிறார் இயேசு. ஆனால் சீடர்களின் பசி அவரை கவலைக்குள்ளாக்குகிற […]\nமத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இ […]\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\n20 நீதிமொழிகள் நீதிமொழிகள் எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள் என்பது தான் எளிமையான விளக்கம். அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந் […]\nஉம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும் மத்தேயு 19:21 பைபிளில் பழைய ஏற்பாட்டில் ரூத் என்றொரு பெண்ணின் கதாபாத்திரம் உண்டு. அவரும் அவரது மாமியாரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். கோதுமை அறுவடைக்காலம் வருகிறது. அந்தக் காலத்தில் கோதுமை அறுவடை நடக்கின்ற வயல்களில் ஏழைகள் வருவார்கள். உதிர்ந்து கிடக்கின்ற கதிர்களைப் பொறுக்கிச் சேகரிப்பார்கள். அது அவர்களது பசியை ஆற் […]\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும���பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82?id=4%208312", "date_download": "2020-01-18T08:44:31Z", "digest": "sha1:C3DYDVO3TWW2C7DLXID2XAJQQ2EPQ2NV", "length": 7411, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "அன்னப்பூ Annappoo", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇச்சிறுகதைகள் தொலைக்காட்சி வெளிச்சம் வீட்டிற்குள் வராத காலம் தொடாத ,\nஇன்றைய காலம் வரை தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சிற்றூர் மக்களின் சாதிய கட்டுமானங்களையும் வேளாண் தொழிலில் அவர்கள் படும் அவலங்களையும் பாமர மக்களின் நம்பிக்கைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிராசைகளையும் ஊடகங்களின் அசுர வளர்ச்சி தமிழக மக்களின் வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றிப் போட்டதையும் இக்கதைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அரை நூற்றாண்டு காலத்தில்தான் எத்தனை மாற்றங்கள் என்று வியப்படையச் செய்கின்றன இக்கதைகள்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nசரித்திரம் படைத்த சாதனை நாயகர்கள்\n{4 8312 [{புத்தகம் பற்றி இச்சிறுகதைகள் தொலைக்காட்சி வெளிச்சம் வீட்டிற்குள் வராத காலம் தொடாத ,
இன்றைய காலம் வரை தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. சிற்றூர் மக்களின் சாதிய கட்டுமானங்களையும் வேளாண் தொழிலில் அவர்கள் படும் அவலங்களையும் பாமர மக்களின் நம்பிக்கைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிராசைகளையும் ஊடகங்களின் அசுர வளர்ச்சி தமிழக மக்களின் வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றிப் போட்டதையும் இக்கதைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அரை நூற்றாண்டு காலத்தில்தான் எத்தனை மாற்றங்கள் என்று வியப்படையச் செய்கின்றன இக்கதைகள்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-8361/", "date_download": "2020-01-18T09:48:37Z", "digest": "sha1:K5GQAIX6TGISRIZXMARZN4QGW2K6UOCT", "length": 4524, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "ரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடிய 3 நீதிபதிகள் குறித்து விசாரணை » Sri Lanka Muslim", "raw_content": "\nரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடிய 3 நீதிபதிகள் குறித்து விசாரணை\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நீதிபதிகள் மூவர் தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்தது.\nஅதற்கமைய, ஆணைக்குழு கூடி இது தொடர்பில் கலந்துரையாடியதாக கூறப்பட்டது.\nகுறித்த நடைமுறைக்கு அமைய, நீதிபதிகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்தது.\nபிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுவதுடன், மேலும் இரண்டு ஆணையாளர்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.\nஇதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவுகள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிட்டது.\nகுறித்த குரல் பதிவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் .\nசீனாவில் வேகமாக பரவிவரும் மர்ம வைரஸ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=14", "date_download": "2020-01-18T10:20:53Z", "digest": "sha1:LX6IDZ4WNUNIEDQXCKJOYSUAQAJZOTNO", "length": 4737, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily 1`latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nமகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை 20ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் அல்ல..\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்\nஉலகின் முதல் காட்டு நகரம்\nபோலீஸ் சேனல்: பணம் பறிக்கும் பலே கில்லாடி\nபோலீஸ் சேனல்: புரோக்கரை பார்.... காசு வருது ஜோர்..\nஇன்று வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிறந்தநாள் : இன்னிசை மழையில் நனைத்த ‘எம்எஸ்ஜி’\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzA2MjQ1ODcxNg==.htm", "date_download": "2020-01-18T08:46:04Z", "digest": "sha1:I6AWXBPC4GQAAGHWHJDPQ2QAP4UVCWZA", "length": 12577, "nlines": 180, "source_domain": "www.paristamil.com", "title": "குரங்கும் இரண்டு பூனைகளும்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு ரொட்டியை எடுத்தன. அந்த ரொட்டியை சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, ரொட்டி சரி சமமாக பிரிக்க பட வேண்டும் என்று மற்ற பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது.\nஇரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், யாரிடமாவது சென்று ரொட்டியை பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.\nஅதனால் இரண்டு பூனைகளும், ரொட்டியை பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், ரொட்டியை சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது. ரொட்டியை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது.\nதராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த ரொட்டி துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது.\nஅந்தத் தட்டிலிருந்த ரொட்டியை குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி ரொட்டித் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.\nஇப்படியே ரொட்டி குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள ரொட்டியை தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள ரொட்டி, தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது. பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.\nநீதி: பொறாமை இருந்தால் உள்ளதையும் இழக்க நேரிடும்.\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_documents&view=documents&documents_type=2&Itemid=193&lang=ta", "date_download": "2020-01-18T09:04:05Z", "digest": "sha1:OG6YOYSVU2YVJUXQZVSTQ7ZYRUIXUFYG", "length": 22133, "nlines": 237, "source_domain": "www.pubad.gov.lk", "title": "ஆவணத் தேடல்", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஆண்டு - ஆண்டினை தெரிக - 2020 2019 2018 2017 2016 2015 2014 2013 2012 2011 2010 2009 2008 2007 2006 2005 2004 2003 2002 2001 2000 1999 1998 1997 1996 1995 1994 1993 1992 1991 1990 1989 1988 சேவை - சேவையை தெரிக - இலங்கை நிர்வாக சேவை இலங்கை விஞ்ஞான சேவை இலங்கை கட்டிட நிர்மாண சேவை இலங்கை பொறியியல் சேவை இலங்கை திட்டமிடல் சேவை இலங்கை கணக்கீட்டு சேவை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை மொழிபெயர்ப்பாளர் சேவை நூலகர் சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை சாரதிகள் சேவை அலுவலக ஊழியர் சேவை இலங்கை தொழிநுட்பவியற் சேவை ஏனைய\n# ஆவணத் தலைப்பு சேவை ஆண்டு பிரசுரித்த திகதி\n1 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கான பதவி வெற்றிடங்களின் தகவல்களைப் பெறுதல் - 2019.12.31 ஆம் திகதி வரை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை\t 2020 2020-01-16\n2 01/07/2019 ஆந் திகதியன்று இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிளை சிறப்பு தரத்திற்கு உயர்த்துவதற்கான விண்ணப்பங்களை கோரல் இலங்கை நிர்வாக சேவை\t 2020 2020-01-07\n3 இலக்கம் 1877/27 மற்றும் 2014.08.28 ஆந் திகதிய இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணத்தின் 11.2 ஆம் பிரிவின் கீழ் இலங்கை விஞ்ஞான சேவையின் I ஆம் தரத்துக்கான வெற்றிடங்களை நிரப்புதல் இலங்கை விஞ்ஞான சேவை\t 2019 2019-12-27\n4 இலக்கம் 66/2137 இனையுடைய மற்றும் 2019.08.22 ஆந் திகதிய இலங்கை கணக்காளர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 5 ஆம் திருத்தம் மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 2019/33 இற்கமைய இலங்கை கணக்காளர் சேவையின் III ஆந் தரத்துடைய அலுவலர்ளை இலங்கை கணக்காளர் சேவையின் II ஆந் தரத்துக்கு பதவியுயர்த்தல். இலங்கை கணக்கீட்டு சேவை\t 2019 2019-12-09\n5 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வெற்றிடங்களை PACIS மென்பொருளில் இற்றைப்படுத்தல் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2019 2019-12-03\n6 31/2019 பொது நிருவாகச் சுற்றறிக்கைக்கு இணங்க இலங்கை நிருவாக சேவையின் தரம் III இலுள்ள உத்தியோகத்தர்களை இலங்கை நிருவாக சேவையின் தரம் II இற்கு தரமுயர்த்துதல் இலங்கை நிர்வாக சேவை\t 2019 2019-11-04\n7 கட்டடக் கலைஞர் சேவையின் I ஆந் தரத்துடைய அலுவலர்களின் சேவைக் கால அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் விசேட தரத்துக்கு பதவியுயர்த்தல் மற்றும் பதவியில் நியமிப்பதற்கான விண்ணப்பம் இலங்கை கட்டிட நிர்மாண சேவை\t 2019 2019-10-29\n8 இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிப் பாடநெறிகளை ஒழுங்கு செய்தல் - நிறுவனங்களுக்கான கடிதம் 2019 இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\t 2019 2019-10-14\n9 இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொ���ில்நுட்ப சேவை உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிப் பாடநெறிகளை ஒழுங்கு செய்தல் - உத்தியோகத்தர்களுக்கான கடிதம் 2019 இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\t 2019 2019-10-14\n10 கட்டடக் கலைஞர் சேவையின் I ஆந் தரத்துடைய அலுவகர்களின் சேவை அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் I ஆந் தரத்துடைய வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் இலங்கை கட்டிட நிர்மாண சேவை\t 2019 2019-10-04\n11 2019.01.01 திகதியன்று இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு பதவியுயர்த்தப்பட்ட அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் இலங்கை நிர்வாக சேவை\t 2019 2019-10-04\n12 இலங்கை நிர்வாக சேவையின் I தரத்தில் உள்ள அலுவலர்களை 2019.01.01 திகதியன்று விசேட தரத்திற்கு தரமுயர்த்தல் தொடர்பாக நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட அலுவலர்களின் நேர்முகப்பரீட்சை அழைப்பு பட்டியல் மற்றும் நேர்முகப்பரீட்சை சம்பந்தமாக அழைக்கப்ட்ட கடிதம் இலங்கை நிர்வாக சேவை\t 2019 2019-08-19\n13 இலங்கை விஞ்ஞான சேவையின் III ஆந் தரத்துடைய பதவிகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2015(2017) - நேர்முகப் பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை விஞ்ஞான சேவை\t 2019 2019-08-15\n14 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் விசேட தரத்துக்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை – 2017 (சேவை ஆரம்பப் பயிற்சி) அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\t 2019 2019-08-09\n15 இலங்கை நிர்வாக சேவையின் I ஆந் தரத்துடைய அலுவலர்களை விசேட தரத்துக்கு பதவியுயர்த்துவதற்கான விண்ணப்பம் கோரல் - 2019.01.01 இலங்கை நிர்வாக சேவை\t 2019 2019-07-25\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15-1/", "date_download": "2020-01-18T08:15:40Z", "digest": "sha1:BIOCVXUX5MDNCGAL5YKMZOWYEJ2E3TM7", "length": 20349, "nlines": 188, "source_domain": "newuthayan.com", "title": "இன்றைய நாள் ராசி பலன்கள் (15/1) - உங்களுக்கு எப்படி? | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (15/1) – உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் ராசி பலன்கள் (15/1) – உங்களுக்கு எப்படி\nவாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nமேஷம்: இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். செலவுகளை மட்டும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் உங்களுடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் மாணவர்களுக்கு அதிக ஈடுபாடு உண்டாகும்.\nரிஷபம்: இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாகத்தான் அமையப்போகிறது. உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். சந்தோஷமான சூழ்நிலை உங்களை சுற்றி நிலவும். உங்களது வியாபாரத்தில் பங்குதாரர்கள் உங்கள் பேச்சினை கேட்டு நடப்பார்கள். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிப்பது நல்லது.\nமிதுனம்: இந்த நாள் உங்களுக்கு தன்னம்பிக்கையோடு செயல்படும் நாளாக அமைய போகிறது. புதிய நட்பு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் சுறுசுறுப்போடு ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு செவி கொடுப்பார்கள். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nகடகம்: இந்த நாள் உங்களுக்கு சந்தோஷத்தை மட்டும் தரப்போகிற���ு. கடந்த நாட்களாக உங்கள் வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமாக சூழ்நிலை மாறும். மாணவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் ஆர்வம் காட்டுவது நல்லது.\nசிம்மம்: உங்களின் மனது நிறைவோடு இருக்கும் நாளாக இன்று அமையப் போகிறது. உங்கள் வீட்டில் உறவினர்களின் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுக்கு உங்களது உறவினர்கள் செவி சாய்ப்பார். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் உள்ள அனைவரையும் அனுசரித்துப் போவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nகன்னி: இந்த நாளில் சந்தோஷமானது அதிகமாக இருந்தாலும் உடல்நிலையில் சற்று சோர்வு ஏற்படும். ஓய்வு அவசியம். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படுங்கள். சொந்த தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவை பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nதுலாம்: இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய நாளாகத்தான் அமையும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். மாணவர்கள் அக்கறையோடு படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். மற்றவர்களிடத்தில் பேசும்போது கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தினால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.\nவிருச்சிகம்: இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக தான் அமையும். பண வரவிற்கு எந்தக் குறைவும் ஏற்படாது. வீட்டில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். வெளிநாட்டுக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பதில் வந்து சேரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.\nதனுசு: இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாகத்தான் அமையப்போகிறது. வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பதாக இருந்தால் மட்டும் இந்த நாளில் எடுக்க வேண்டாம். சற்று யோசித்து முடிவு எடுப்பது நன்மை தரும். மற்றபடி உங்கள் சந்தோஷத்திற்கு எந்த குறைவும் இருக்காது. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.\nமகரம்: உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும் நாளாகத்தான் என்று அமையும். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உங்களை புகழ்ந்து பேசுவார்கள். உங்களது தொழில் நல்ல முன்னேற்றம் அடையும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்துவது நல்லது.\nகும்பம்: மகிழ்ச்சியை தரக்கூடிய நாளாகத்தான் என்று அமையப்போகிறது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை நீங்கி சந்தோஷம் பிறக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். உங்கள் மனதிற்கு சந்தோஷம் தரும் படி ஒரு நபரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.\nமீனம்: இறைவழிபாட்டில் உங்கள் கவனத்தை செலுத்தும் நாளாக இன்று அமையப்போகிறது. உங்களின் கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சுபகாரிய பேச்சை தொடங்குவதாக இருந்தால் இன்று தொடங்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் செல்பவர்கள் கவனத்தோடு செல்ல வேண்டும்.\n“உதயன்” வாசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்\n3வது முறையாக கைதுக்கு தடை கோரினார் ராஜித\nமுச்சதம் விளாசிய வோனர்; ஆட்டமிழக்க முன்னர் டிக்ளேர் செய்தார் பெயின்\nஇராணுவ வல்லமை கொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தி விடுவார்களோ; அமீர் அலி அச்சம்\nஜெலக்னெட் வெடிமருந்து குச்சி: இருவர் கைது\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nஎம்.ஜி.இராமசந்திரனின் 103வது பிறந்தநாள் விழா யாழில்…\nஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர்\nஜெலக்னெட் வெடிமருந்து குச்சி: இருவர் கைது\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nஎம்.ஜி.இராமசந்திரனின் 103வது பிறந்தநாள் விழா யாழில்…\nஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிற���்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nஇலட்ச ரூபா பெறுமதியான மரக்கறிகள் திருட்டு; பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2014/mar/27/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D--866269.html", "date_download": "2020-01-18T09:37:02Z", "digest": "sha1:XBTALS5AY7H4PAN7OVBOQCPFQRF3C2UX", "length": 10702, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடி ஆயுதக் கப்பல் வழக்கு: 33 பேருக்கு நிபந்தனை ஜாமீன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி ஆயுதக் கப்பல் வழக்கு: 33 பேருக்கு நிபந்தனை ஜாமீன்\nPublished on : 27th March 2014 04:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி அருகே கடலில் பிடிபட்ட அமெரிக்க தனியார் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கில் 33 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.\nகடந்த ஆண்டு அக்டோபரில் தூத்துக்குடி அருகே அமெரிக்க நாட்டு தனியார் கப்பல் ஆயுதங்களுடன் பிடிபட்டது. அதிலிருந்த கேப்டன் டுடினிக் வாலன்டைன், ஆயுதப் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி பால் டேவிட் டென்னிஸ் டவர் உள்ளிட்ட 35 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.\nஇதுதொடர்பாக கியூபிரிவு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்தனர். கப்பலுக்கு டீசல் கடத்தி அளித்ததாக முனித்தேவன் கைது செய்யப்பட்டார். டீசலை கடலுக்குள் கடத்தியதாக வினோத்தை தேடி வந்தனர். அவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுச் செய்தார்.\nகைதானவர்களின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடியான நிலையில், அவர்களது ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு வழக்குரைஞர், குற்றஞ்சாட்டப்பட்டோர் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை ஜாமீனில் விடுவித்தால், பிறகு விசாரணைக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படும் எனக்கூறினர்.\nவாதத்தைக் கேட்ட நீதிபதி, வழக்கில் சம்பந்தப்பட்டோரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதாலும், கடும் நிபந்தனை மூலம் சட்டத்தின் பிடியிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டோர் தப்பிக்கமுடியாது என்பதாலும் 33 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கப்பல் கேப்டன் வாலண்டைன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஜாமீன் பெற்ற 33 பேரும் ரூ.2 லட்சம் பிணைத்தொகையை தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் செலுத்தியும், சென்னை மயிலாப்பூரில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் காலை, மாலையில் மறு உத்தரவு வரும்வரை கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nமுனித்தேவனுக்கு ரூ. 50ஆயிரம் பிணைத்தொகை, தூத்துக்குடியில் தங்கி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை மறு உத்தரவு வரும்வரை கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டது.\nவழக்கில் முன்ஜாமீன் கோரிய வினோத் ரூ. 50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி தூத்துக்குடியில் தங்கி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும்வரை தினமும் காலை, மாலையில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/apr/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-1099358.html", "date_download": "2020-01-18T09:32:30Z", "digest": "sha1:BLEWNGYLMO4DIW6COCGO2DAXEYRI6LOR", "length": 8729, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்சி மத்த��ய சிறையில் விவசாயிகள் உண்ணாவிரதம் - Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சி மத்திய சிறையில் விவசாயிகள் உண்ணாவிரதம்\nBy திருச்சி | Published on : 17th April 2015 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதான விவசாயிகள் 15 பேர் திருச்சி மத்திய சிறையினுள் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருச்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,\nவிவசாய பயிர்களை அழிக்கும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், இனாம் கல்பாளையத்தில் 30 பேருக்கு மோசடியாக வீட்டுமனை பட்டா வழங்கியதனை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்னு தலைமையில் விவசாயிகள் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலம் முன்பு புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே. சண்முகசுந்தரம், மாவட்ட செயலர் சேட்டு மற்றும் வாழையூர், சணமங்கலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 பெண்கள் உள்பட 150 பேரை மண்ணச்சநல்லூர் போலீஸார் கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தனர். இவர்களில் 15 பேரை ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து பி.அய்யக்கண்ணு உள்ளிட்ட 15 பேரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர்கள் எங்களை கைது செய்தது சட்ட விரோதம் என கூறி சிறையினுள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2018/may/18/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2921805.html", "date_download": "2020-01-18T10:11:25Z", "digest": "sha1:ITIYFI2K3BILK3MCN4HE37IJUOF3NHQV", "length": 10191, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒருநாள் முதல்வர் எடியூரப்பா: காங்கிரஸ் விமர்சனம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஒருநாள் முதல்வர் எடியூரப்பா: காங்கிரஸ் விமர்சனம்\nBy DIN | Published on : 18th May 2018 01:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎடியூரப்பா ஒருநாள் முதல்வர்; அவருக்கு பெரும்பான்மை இல்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.\nகர்நாடகத்தில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரால் ஒரே நாளில் நிரூபிக்க முடியுமா என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.\nதில்லியில் வியாழக்கிழமை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா ஜனநாயகத்தை இருமுறை படுகொலை செய்துள்ளார். முதலில் அவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்ததன் மூலம் அதனை நிகழ்த்தினார். பின்னர் அவருக்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததன் மூலம் அதனை நிகழ்த்தினார். கர்நாடக ஆளுநர், தனது பதவிக்குரிய நிலையில் இருந்து செயல்படாமல், பாஜகவின் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டுள்ளார். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாத நபரை எந்த விதிகளின் கீழ் முதல்வராக பதவியேற்க அழைத்தார் என்று தெரியவில்லை.\nஆளுநரின் இந்த அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கைகளைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய அளவில் தர்ணா நடத்தப்படும். ஜனநாயகத்தை காக்கும் தினமாக இதனை அனுசரிக்க இருக்கிறோம்.\nஎடியூரப்பா ஒருநாள் முதல்வராக மட்டுமே இருப்பார். ஏனெனில், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடுத்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எடியூரப்பாவின் முதல் வர் பதவி ஒரே நாளில் முடிவது அப்போது உறுதி செய்யப்படும்.\nகர்நாடகப் பேரவையில் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா ஆகியோரால் ஒரே நாளில் நிரூபிக்க முடியுமா இதனை ஒரு சவாலாகவே நான் அவர்களுக்குக் கூறுகிறேன். துணிவிருந்தால் கர்நாடக பேரவை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை அவர்கள் நிரூபிக்கட்டும்.\nஜனநாயகத்தின் மீதும், அரசமைப்புச் சட்டத்தின்மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை வைத்துள்ளது. ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/sk-production-vaazhl-teaser-to-release-on-dec-15.html", "date_download": "2020-01-18T10:03:14Z", "digest": "sha1:UKN7ENGA44CKN67BTKFTDAF3ZXYB5D5B", "length": 5214, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "SK Production Vaazhl Teaser To Release on Dec 15", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் \nசிவகார்த்திகேயன் படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் \nகனா ,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் வாழ்.இந்த படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்குகிறார்.இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்க்கிறார்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வர���ேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக 75 நாட்களில் முடிக்கப்பட்டது.இந்த படத்தின் டீஸர் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த படத்தின் இசை பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தை படக்குழுவினருடன் இணைந்து சிவகார்த்திகேயன் சமீபத்தில் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nமீண்டும் இணையும் கேப்மாரி கூட்டணி \nதலைவர் 168 படத்தின் புதிய வீடியோ வெளியீடு \nஇருட்டு படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது \nவைபவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nசாம்பியன் படத்தின் வீரனே வா பாடல் வீடியோ இதோ \nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/lori-soard/page/5/", "date_download": "2020-01-18T08:31:03Z", "digest": "sha1:2APATVDOEOAAYD6NL6WBNKWD6VUSKNM6", "length": 26059, "nlines": 193, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "லோரி மார்ட் | WHSR - பகுதி XX", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > லோரி மார்ட் > பக்கம் 5\nகின்டெல் புத்தகங்கள் வலைப்பதிவாளர்களுக்கான மற்றொரு நிலையான ஸ்ட்ரீம் வழங்க முடியுமா\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஜூன் இறுதியில், புரோ பிளாகர் ஸ்டீவ் ஸ்காட் தனது கின்டெல் புத்தகங்களிலிருந்து மாதத்திற்கு சுமார் $ 26 ஆவதாக கூறுகிறார். ஏப்ரல் மாதத்தில், ஃபோர்ப்ஸ் சுய தயாரிப்பாளர் மார்க் டாஸ்சனைப் பற்றி அறிக்கை செய்தார். குஜராத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் ...\nஎன்ன பாப் சென்சேஷன் டெய்லர் ஸ்விஃப்ட் ஒரு வெற்றிகரமான வலைப்பதிவு இயங்கும் பற்றி நீங்கள் கற்று கொள்ள முடியும்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\n1. உங்கள் முக்கிய டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு இசை தெரியும். அவள் ஒரு கிதார் வாசிக்க முடியும், அவள் சொந்த பாடல்களை எழுதுகிறாள், அவள் பாடுகிறாள். நீங்கள் K இல்லாமல் 7 கிராமிஸ், 11 அமெரிக்கன் இசை மற்றும் 6 நாட்டுப்புற இசை சங்க விருதுகளை வெல்லவில்லை…\nமேல் வழிகள் ஒரு DIY திட்டங்கள் வலைப்பதிவு தொடங்க மற்றும் வெற்றி\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nPinterest இல் எண்ணங்கள் மூலம் உலாவும் காலமற்ற நேரங்களை நீங்கள் செலவிடுகிறீர்களா ஒரு வேடிக்கை சனி உங்கள் யோசனை என்று DIY திட்டத்தை முடித்த உங்கள் யோசனை ஒரு வேடிக்கை சனி உங்கள் யோசனை என்று DIY திட்டத்தை முடித்த உங்கள் யோசனை உங்கள் வீட்டில் சுண்ணாம்பு வர்ணம் பூசப்பட்ட பூர்த்தி ...\nஏன் ஒரு கோல்ஃபிங் வலைப்பதி��ு நீங்கள் நினைப்பதை விட அதிக லாபம் ஈட்டலாம் (எப்படி துவங்குவது)\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nகால்ப் என்பது எந்த வயதினரும் யாருக்கும் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு, இளைஞர்களையும் வயதினரையும் ஒரே மாதிரியாகவும், ஒவ்வொரு வயதினருக்கும் இடையேயும் பிரபலமாகிறது. Statista படி, 2014 என சுமார் சுமார் மில்லியன் மில்லியன் கோல் ...\nஜூலை ரவுண்ட்அப்: புதிய ஹோஸ்டிங் விமர்சனம் மற்றும் புதிய வலைப்பதிவாளர்களுக்கான உதவிக்குறிப்புகள்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஜூலை அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு மிகவும் புண்பட்ட மாதமாக உள்ளது. இங்கே ஹென்றிவில்லேயில், சூறாவளியைப் போன்ற சூழலைக் கடந்து செல்லும் போது நாம் எல்லோரும் கொஞ்சம் நரம்புகளைப் பெறுகிறோம். இது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் EF4 டார் ...\nஉங்கள் சமூக மீடியா ஒருங்கிணைப்பு அதிகரிக்க ஊக்குவிக்கும் குழுக்களில் இணைதல்\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு வளரும் சமூக ஊடக வாழ்க்கை உங்கள் வலைப்பதிவில் முன்னணியில் இருக்க உதவுவதோடு ஒரு செல்வாக்கு செலுத்துபவராக உங்களை உருவாக்கவும் முடியும். எனினும், பல சமூக ஊடக பக்கங்கள் ஒரு பிஸியாக அட்டவணை எடை கீழ் வசித்து. அவர்கள் புதுப்பித்து ...\nவலைப்பதிவு மேலாண்மை பற்றி ஜுராசிக் உலகில் இருந்து வலைப்பதிவு உரிமையாளர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஜுராசிக் பார்க் தொடரில் நான்காவது படம், ஜுராசிக் பார்க் வெளியிடப்பட்ட சுமார், 2015 வருடத்தின் கோடைகாலத்தை வெளியிட்டது. திரைப்படத் தொடர்கள் நீண்ட மற்றும் தொடர்ச்சியான ஒரு தொடர்ச்சியான எதிர்வினைக்காக காத்திருந்தன ...\nஒரு ஹாலிவுட் திரைக்கதை போல உங்கள் ரீடரின் வட்டி பிடிக்கவும்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஎந்தவொரு நல்ல திரைக்கதை எழுத்தாளரின் அல்லது எந்த எழுத்தாளரின் குறிக்கோளும் வாசகரின் கவனத்தை ஈர்த்து இறுதி வரை வைத்திருப்பதுதான். உங்கள் வலைப்பதிவிற்கான உங்கள் குறிக்கோள் சரியாக இருக்க வேண்டும். தளத்தைப் பார்வையிட்ட நிமிடத்திலிருந்து…\nஜூன் ரவுண்ட்அப்: வேர்ட்பிரஸ் தொடர், ஹோஸ்டிங் கூப்பன்கள் மற்றும் செய்திகள்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nஜூலை 29, 2008 அன்று ��ுதுப்பிக்கப்பட்டது\nபெரும்பாலான வணிக உரிமையாளர்களின் நிதி ஆண்டுகளில் இது பாதி புள்ளியாகும். எழுதுவது, உங்கள் வலைப்பதிவை மேம்படுத்துவது மற்றும் சிறந்த ஹோஸ்டிங் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது பற்றி கடந்த ஆறு மாதங்களில் நீங்கள் ஒன்று அல்லது இரண்டைக் கற்றுக்கொண்டீர்கள் என்று நம்புகிறோம்…\nஒரு சிம் சிட்டி பிளேயர் உங்கள் அடுத்த சமூக ஊடக மேலாளராக இருக்கலாம் ஏன் XXX காரணங்கள்\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nசிம் கேம்களின் தொடரில் நீங்கள் எப்போதாவது விளையாடியிருந்தால், இந்த விளையாட்டுகள் எவ்வளவு போதைக்குரியவை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவை h இலிருந்து எதையும் செய்யக்கூடிய திறனை வழங்கும் வீடியோ கேம்களின் வாழ்க்கை உருவகப்படுத்துதல் தொடர்…\nதொடக்கத்திற்கான பிளாக்கிங் - ஏன் பிளாக்கிங் உங்கள் வளர்ச்சி திட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும்\nமார்ச் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் ஒரு வணிகத்தைத் தொடங்கினால், உங்களுக்கு ஆன்லைன் இருப்பு தேவைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. தொடங்க சிறந்த இடம் ஒரு வலைப்பதிவு. KISSmetrics படி, தொடக்க சந்தைப்படுத்தல் வெவ்வேறு இலக்கு தேவைப்படுகிறது…\nஅளவுக்கு கீழே ஒரு நீளமான இடுகையை வெட்டுவதற்கான சிறந்த திருத்தும் குறிப்புகள்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு ஆசிரியராக நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் ஒரு பிரச்சினை மிகவும் நீளமான மற்றும் தேவையற்ற தகவல்களைக் கொண்ட கட்டுரைகள். ஒரு எழுத்தாளராக, நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும். அதனால்தான் நீங்கள் எழுதுகிறீர்கள். எழுத்தாளர்கள் ...\nமே வட்டமிடுதல்: ஹோஸ்டிங் விமர்சனங்கள் மற்றும் சிறந்த ஒப்பந்தங்கள்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nகோடை மாதங்களில் நாம் தலைமையில், பல வணிக உரிமையாளர்கள் தங்கள் வியாபாரத்தை சீர் செய்ய வழிகளை தேடுகிறார்கள். கோடைகாலத்தில் ஒரு புதிய வலைத்தள ஹோஸ்டிங் நிறுவனத்தை கண்டுபிடிப்பதற்கு அல்லது ஒரு முழுமையான புதிய தோற்றத்தை உருவாக்க ஒரு நல்ல நேரம் ...\nஒரு தோட்டம் வலைப்பதிவு தொடங்க எப்படி\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nதோட்டம் நீங்கள் விரும்பும் ஒன்று என்றால், ஒருவேளை நீங்கள் ஒரு தோட்டம் வலைப்பதிவு தொடங்கி பற்றி யோசித்திருக்கலாம். எ��்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கணினியால் எவரும் ஒரு வலைப்பதிவை அமைக்கலாம் மற்றும் சில இடுகைகள் அவற்றின் அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம். ஹோவே ...\nXXL சிறந்த லேண்டிங் பக்கங்கள் மற்றும் நீங்கள் அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇறங்கும் பக்கத்தை சரியானதாக மாற்றும் எந்த வடிவமைப்பும் இல்லை, ஆனால் உதவக்கூடிய சில முக்கிய பொருட்கள் உள்ளன. கடந்த பல மாதங்களாக WHSR இல் இவற்றில் பலவற்றைப் பற்றி பேசினோம், அதாவது…\nஎப்படி வாசிப்பது உங்கள் கட்டுரைகள் வேர்ட்ஸ் ரீடபிலிட்டி ஸ்டேடிஸ்ட்களுடன்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமக்களுக்கு எழுதுகையில் கட்டைவிரலின் ஒரு விதி, அவர்களில் பெரும்பாலோர் எட்டாவது வகுப்பு படிக்கும் மட்டத்தில் ஒரு ஆறாவது படி படிக்கிறார்கள். பெரும்பாலான அமெரிக்கர்கள் மற்றும் மற்றவர்கள் அபிவிருத்தி நாடுகளில் கல்வி போது, ...\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nநடைமுறை இணையத்தளம் பாதுகாப்பு தேவைகள்: உங்கள் வலைத்தளத்தை பாதுகாக்க வேண்டியது XMS விஷயங்கள்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=20726", "date_download": "2020-01-18T08:31:55Z", "digest": "sha1:XRRWLQE7LE2RPD2HYU377XH4WIRAYF4U", "length": 5944, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழ��லுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nவயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு\nசெய்திகள் ஜனவரி 26, 2019ஜனவரி 26, 2019 இலக்கியன்\nமன்னார் சௌத்பார் பிரதான வீதி , சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலத்தினை மன்னார் பொலிஸார் இன்று சனிக்கிழமை காலை (26) மீட்டுள்ளனர்.\nசடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (வயது-82) என அவரது மகனால் அடையாலம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த வயோதிபர் நேற்று வெள்ளிக்கிழமை(25) இரவு வீட்டிலிருந்து சென்ற நிலையிலே இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.\nஅப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.\nகுறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகூட்டணி வைத்து போட்டியிடமாட்டோம்-சீமான் அறிவிப்பு\nமன்னாரில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=11009261", "date_download": "2020-01-18T09:04:28Z", "digest": "sha1:HB6GANHZECAFVVGXJELG2WAS3LYVT5SX", "length": 45353, "nlines": 786, "source_domain": "old.thinnai.com", "title": "பச்��ை ரிப்பன் | திண்ணை", "raw_content": "\nமரத்தாலான சிறிய டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக்கிடந்த டீக்கோப்பையில் தொடர்ந்திருந்தது 60 வயது ராமச்சந்திரனின் தளர்ந்த மன நிலையையும், அவரது சிந்தனையை வேறெதோ ஆக்கிரமித்திருந்ததையும். ராமச்சந்திரன் மங்களம் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் பிரியா அழகானவள், 30 வயதுக்காரி. திருமணமாகி 5 வயது மகளுடன் இருக்கிறாள். பி.காம் படித்தவளானாலும் புகுந்த வீட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் வேலைக்குச்செல்லவில்லை. முதல் பெண் திருமணம் என்பதால், ராமச்சந்திரன் செலவு பற்றிப் பார்க்காமல் தடபுடலாய் செய்தார். அதனால் நிறைய பாடங்கள் கற்க நேர்ந்தது.\nஇந்த திருமணங்கள், ஒவ்வொரு முறையும் புதிதாக பாடங்கள் கற்றுக்கொடுக்கத் தவறுவதே இல்லை. யாரொருவர் அனேக திருமணங்களை நடத்தியிருக்கிறாரோ, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த பாடங்கள் இருக்கும். அடுத்தவர் திருமணங்களில் இம்மாதிரியான பாடங்கள் ஒரு வகையில் லாபம், கூடமாட ஒத்தாசை செய்பவருக்கு.\nஇரண்டாமவள் சந்திரிகா, மூத்தவள் அளவுக்கு அழகில்லை என்றாலும் அடுத்த நிலை அழகு. அவளும் பி.காம் படித்திருந்தாள். வயிற்றுப்பிள்ளைக்காரி. பிரசவம் இப்போதோ அப்போதோ என்றிருக்கிறது. சென்ற வருடம் தான் திருமணம் செய்துவைத்தார். மூத்தவளின் திருமணத்தில் கற்ற பாடங்களில் சற்றே சுதாரிப்புடன் தான் செய்தார் சந்திரிகாவின் திருமணத்தை.\nகடைக்குட்டி மஞ்சுளா, சற்றே சுமாரானவள். படிப்பிலும் அத்தனை சுட்டி இல்லை. இருந்தாலும் பெயருக்கு பி.ஏ. படிக்க வைத்தார். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்துவிட்டார். மாப்பிள்ளை ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலையில் இருக்கிறார். திருமணம் அடுத்த மூன்றாவது மாதத்தில் ஒரு நாள் நடத்தலாம் என்று நிச்சயிக்கப்பட்டது. மஞ்சுளா மாப்பிள்ளைப்பையனுடன் தொலைப்பேசி உரையாடலில் தொலைந்து போய்விட, மற்ற இரண்டு பெண்கள் அவரவர் புகுந்த வீட்டிற்கு சென்றுவிட, மங்களமும் ராமச்சந்திரனும் வழக்கம்போல் கடைக்குட்டியின் திருமணத்தைத் திட்டமிடலில் ஆகும் செலவைக் கணக்குப்போட்டதில் வ���ந்த ஒரு வித மலைப்புதான் அவரின் தற்போதைய தளர்ந்த மன நிலைக்குக் காரணம்.\nஏற்கனவே ரிடையர்டு ஆகிவிட்டவர். வரும் பென்ஷன் பணத்தில் தான் வீட்டு வாடகையும், ஜீவனமும். சொந்தமாக இருந்த நிலம் நீச்சைகளை விற்றுத்தான் மற்ற இரண்டு பெண்களின் திருமணத்தை முடித்தார். கடைக்குட்டி மஞ்சுளாவின் திருமணத்தையும் முடித்துவிட்டால் போதும். மீதிக்காலத்தை வரும் பென்ஷனில் சமாளித்துவிடலாம். ஆனால், மஞ்சுளா திருமணத்திற்குக் குறைந்தது மூன்று லட்சாமாவது தேவைப்படும். கையில் ஒரு லட்சம் தான் இருக்கிறது. சந்திரிகாவின் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் பாதித் திருமண செலவை ஏற்றுக்கொண்டாலும், வரதட்சணையாக 4 லட்சம் பெறுமானமுள்ள நகை கேட்டனர் என்றுதான் ஊரிலிருந்த சொந்த நிலத்தை விற்று நகையாக 35 சவரன் போட்டு திருமணம் முடித்தார்.\nஇப்போது மஞ்சுளாவிற்கும் அதே நிலைதான். பணத்திற்கு என்ன செய்வது என்று 2 நாட்களாக யோசித்து யோசித்து கிறுகிறுத்து போனது ராமச்சந்திரனுக்கும், மங்கலத்திற்கும். ஒரு மாற்றம் தேவை என்கிற காரணத்தாலும், பிள்ளைதாய்ச்சிக்காரி சந்திரிகாவைப் பார்த்தும் சில நாட்களாகிப்போய்விட்டதாலும், அவளைப் பார்க்க தம்பதிகள் இருவரும் புறப்பட்டனர். சந்திரிகாவின் வீடு அடுத்த 15வது கிலோமீட்டரில் தான் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ பிடித்து அவள் வீடு சென்றனர் தம்பதிகள். வழக்கமான உபசரிப்புகளுடன் தொடங்கியது விருந்தோம்பல், பின் அதைத் தொடர்ந்த உரையாடல் பேச்சுக்களில் மஞ்சுளாவின் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் மீதான ஆர்வம் சந்திரிகாவின் மாமியார், மாமனார், மாப்பிள்ளை தரப்பிலிருந்து வராதது கண்டு எதையோ உணர்ந்தவராய், பெட்ரூமில் மகளுடன் பேசிக்கொண்டிருந்த மங்கலத்தைக் கிளம்பும்படி சமிஞ்கை செய்தார் ராமச்சந்திரன். சந்திரிகாவின் புகுந்த வீட்டினர், மஞ்சுளாவின் திருமணத்திற்கு எங்கே தங்களிடம் பணம் கேட்டுவிடுவாரோ என்று நினைத்திருக்கலாம் என்றே நினைத்திருந்தார் ராமச்சந்திரன்.\nபுறப்படும் முன் குங்குமம் எடுக்க பீரோவை சந்திரிகா திறந்து மூடியதில், சந்திரிகாவின் பள்ளிப்பருவ பச்சை ரிப்பனில் சந்திரிகாவிற்கு போட்ட 35 சவரன் நகைகள் ஒன்ற���க முடிந்து கிடந்தது தெரிந்தது. மஞ்சுளாவிற்கும் அதே போன்று செய்து போட வேண்டும். விந்தை உலகம். யாருக்கும் பயணில்லாமல் 35 சவரன் தங்கம் பீரோவில் உறங்குகிறது. ஆனாலும் இதற்குத்தான் மீண்டும் ஓட வேண்டியிருக்கிறது இந்த வயதான காலத்தில். ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டார். அலுத்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தம்பதிகள் தங்கள் வீடு திரும்பினர்.\nநாளை மீதான பயம், என்ன நடக்குமோ என்பதில் இருக்கும் ஒரு தெரியாத தன்மை, எக்குதப்பாக ஏதாவது நடந்துவிட்டால் தன்மானத்தையும், சுயகவுரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம், அதற்குத் தேவை செல்வம், இந்த எண்ணமே செல்வத்தைப் பதுக்குவதில் முடிகிறது. மனிதன் எப்போது மனிதத்தின் மேல் நம்பிக்கை வைக்க மறந்தானோ, மனிதத்தை புரிந்து கொள்ள மறந்தானோ, இயற்கை இதுதான் என்றும், இயற்கையை இப்படித்தான் கையாளவேண்டும் என்று தான் நினைத்த தவறான ஒன்றை ஆணித்தரமாக நம்பத்தொடங்கினானோ அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் இது போன்ற முகமூடித்தனங்கள்.\nமறு நாள், வரவு செலவுக் கணக்குத்தீர்க்க தன் முந்தை வருட கையேட்டை புரட்டிக்கொண்டிருந்த போது ராமச்சந்திரனின் கண்ணில் பட்டது அந்த விசிட்டிங் கார்டு. அது 5 வருடம் முன்பு தான் வேலையில் இருந்த போது, ஒரு நாள், விபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றியதற்காக, அந்த நபர் ‘என்ன உதவியானாலும் தொடர்பு கொள்ளுங்கள்’ என்று தந்த அவரின் கார்டு. அவர் பெயர் கூட உசைன். ராமச்சந்திரன் கிட்டத்தட்ட அதை மறந்தே போயிருந்தார். இப்போது நினைவுக்கு வந்தது. அவர் சொந்தமாக ஏதோ வைத்திருந்து வாடகைக்கு விடுவதாக சொன்னது நினைவுக்கு வந்தது. என்ன வைத்திருந்தார் என்று நினைவில் இல்லை. ஒரு வேளை அது திருமண மண்டபமாக இருந்தால் மண்டப செலவு குறையுமே என்று தோன்றியது ராமச்சந்திரனுக்கு. ஏன் குழப்பம். ஒரு எட்டு போய் பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று கிளம்பினார் அந்த முகவரிக்கு.\nஅந்த முகவரி உசைனின் வீடு. உசைனுக்கு நன்றாக நினைவில் இருந்தது. ராமச்சந்திரனைப் பார்த்ததும் கண்டுகொண்டார். கைப்பற்றி வரவேற்று அமரவைத்து, குடுப்பத்தினர் அனைவரையும் அறி��ுகப்படுத்தினார். மிகவும் நெகிழ்ந்தார். ராமச்சந்திரன் தன்னை காப்பாற்றியிராவிட்டால் தானே இல்லை என்பதுபோல் பேசினார். பேச்சுக்கள் வெகு நேரம் தொடர்ந்தது. மஞ்சுளாவின் திருமணம் பற்றி பேசினார். பேச்சு வாக்கில், உசைன் வைத்திருப்பது ஒரு ஷாப்பிங் காம்பிளக்ஸ் என்றறிந்தது சற்றே ஏமாற்றமளித்தது. மஞ்சுளாவின் திருமணம் பற்றி அறிந்த உசைன் தானே உதவுவதாகவும், தன்னைக்காப்பாற்றியதற்கு கைமாறாக செய்ய நினைப்பதாகவும் சொன்னார். ஒரு வாரத்தில் 35 சவரனுக்கான பணத்தை தருவதாக வாக்களித்தார் உசைன். ராமச்சந்திரன் நெகிழ்ந்தே போனார்.\nஒரு வாரம் கடந்தது. தன் வீட்டில் வைத்து 4 லட்சம் ரூபாயை ராமச்சந்திரனுக்கு அளித்தார் உசைன். திருப்பித்தர வேண்டியதில்லை எனவும், மஞ்சுளா தனக்கும் மகள் தானென்றும் மஞ்சுளா திருமணத்தில் குடும்ப சகிதம் சந்திப்பதாகவும், திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு கவனிக்கும்படியும் சொல்லியனுப்பினார். ராமச்சந்திரன் பஸ்ஸில் வீடு திரும்புகையில் மழை ச்சோவென பெய்யத்தொடங்கியிருந்தது. ராமச்சந்திரனுக்கு ஏனோ அன்றைய மழை உசைனின் நிமித்தம் பெய்கிறதோ என்று பட்டது.\nவீடு நுழைந்ததும் சந்திரிகாவின் அழும் குரல் சன்னமாக கேட்டுக்கொண்டிருந்தது. சந்திரிகாவின் வீட்டுல் எல்லோரும் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த போது பீரோ புல்லிங் கும்பலால் அவள் பீரோவில் இருந்த 35 சவரன் நகை திருடு போயிருந்ததை அழுகையுடன் சந்திரிகா விளக்கிக்கொண்டிருக்க மங்களமும், மஞ்சுளாவும் தேற்றிக்கொண்டிருந்தனர். அங்கே உசைன் தன் ரூமில் தொலைப்பேசியில் கட்டளையிட்டுக்கொண்டிருந்தார்.\n‘ஃபர்ஹான், கோடப்பாக்கத்துல ஒரு வீடு ஒரு 10 நாளா பூட்டியே கிடக்கு. நான் விசாரிச்சிட்டேன். பெரிய பணக்காரன் வீடுதான் அது. நீ கை வச்சிடு. எல்லா பணமும் ஒரே இடத்துல குவிஞ்சிட்டா அப்புறம் மத்தவங்க எப்படி வாழறது. நீ கை வச்சிடு. எவ்ளோ நகைன்னு சொல்லு. நான் சேட்கிட்ட பேசனும்’.\nஅவருக்குப் பின்னால், திறந்திருந்த பீரோவில், ஒரு பச்சை ரிப்பன் காற்றில் தொங்கவிடப்பட்டு ஆடிக்கொண்டிருந்தது.\nபரிமளவல்லி 13. ‘க��ர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nPrevious:செவ்வாய்க் கோளைச் சுற்றித் துணைக்கோள் போபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்து பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி (நவம்பர் 2011\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=61103272", "date_download": "2020-01-18T09:17:10Z", "digest": "sha1:T2H2W4CBNCJ3NZ7YC76KJ6W576KPQJPM", "length": 33916, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம் | திண்ணை", "raw_content": "\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\n“நம்பர் 1.. நீங்களும் ஆகலாம்” என்கிற சுய முன்னேற்ற நூல் எழுதியவர் ரஞ்சன். குமுதத்தில் நிருபராக வேலை செய்கிறார். பிசினஸ் மகாராஜாக்கள் போன்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். குமுதத்தில் பிரபலங்களின் “பயோடேட்டா” எழுதுபவர் என்றால் எளிதில் புரியும்.\nமுன்னுரையில் குமுதம் ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன், அமெரிக்காவில் உள்ளது போல சிறு சிறு அத்தியாயங்களுடன் ஒரு சுய முன்னேற்ற புத்தகம் எழுத வேண்டும் என்று கூறி ரஞ்சனிடம் இந்த புத்தகம் எழுத சொன்னதாக சொல்கிறார். ரஞ்சன் தன்னுரையில் வந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறார். தொடர் வெளி வந்த போது, வாசித்து விட்டு தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர், இவர் வீடு தேடி வந்து விட்டதாகவும், கிடைக்காமல் போன சில அத்தியாயங்கள் இவரிடம் வாங்கி சென்றதாகவும், தன் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இந்த புத்தகமே காரணம் என அவர் சொன்னதாகவும் சொல்கிறார் புத்தகம் அந்த நபர் சொன்ன அளவு இருந்ததா என்றால், ஓரளவு மட்டுமே என்று தான் சொல்ல வேண்டி உள்ளது.\nஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு குட்டி கதை சொல்லி, அதனை ஒட்டி சில கருத்துகள் சொல்கிறார். உதாரணத்திற்கு ஒரு கதை.\nஒரு பெரிய நதியை ஒரு பெண் நீந்தி கடந்து சாதனை படைக்க முயல்கிறாள். முக்கால் வாசி தூரம் வந்த பிறகு அவள் “முடிய வில்லை; விலகுகிறேன்” என்கிறாள். உடன் படகுகளில் வருபவர்கள் “இன்னும் கொஞ்ச தூரம் தான்” என சொல்லி சொல்லி நீந்த வைக்கிறார்கள். . குறிப்பிட்ட அளவுக்கு மேல் முடியவில்லை என படகில் ஏறி விடுகிறாள். ஏறி சில நிமிடங்களில், கரை வந்து விடுகிறது. “கொஞ்ச நேரம் பொறுத்திருந்தால் வெற்றி கோட்டை தொட்டிருக்கலாமே ” என மனம் நோகிறாள் அவள்.\nஅடுத்த முறை பனி அதிகம், கரை தெரியவே இல்லை; ஆயினும் இம்முறை முழுவதும் அவள் நீச்சல் அடித்து சாதனை புரிந்தாள். “இம்முறை எப்படி சாத்தியம் ஆனது”. என்று கேட்டதற்கு “கரையை சரியாக என் மனதில் பதித்து விட்டேன். பனி போன்ற ஏதும் என் இலக்கை தொந்தரவு செய்ய வில்லை” என்கிறாள்.\nஇலக்கை மனதில் பதித்து கொள்வதன் அவசியத்தை சொல்கிறது இக்கதை. இது போல மேலும் பல கதைகள் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் \nபயம் பற்றி மட்டுமே சில அத்தியாயங்கள் உள்ளன. இதில் ஒரு தகவல் ” சராசரி மனிதர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஐந்து நிமிடம் கவலை படுகிறார்கள்” என ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்களாம் பயத்தை வெல்வது எப்படி என சற்று விரிவாகவே அலசுகிறது புத்தகம்.\nமுன்னேற்றம் பற்றி சொல்லும்போது “வாழ்வில் 1 % மக்களே வெற்றிபெறுகிறார்கள். 99 % மக்கள் வெற்றி பெறுவதில்லை” என்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர்களுக்கு முன்னேற ஆசை உள்ளதே ஒழிய, அதற்கான திட்டமும் செயலும் இல்லை என்பதே. ஒரு சதவீத மக்கள் மட்டுமே வெல்கிறார்கள் என்ற தகவல் நம்மை நிச்சயம் சிந்திக்க வைக்கிறது \nஆங்காங்கு சில நல்ல கதைகளும், கருத்துகளும் தென்பட்டாலும் கூட அவற்றில் பல “மேற்கத்திய” பாணியில் உள்ளது சற்று சலிப்பூட்டவே செய்கிறது. இதனை விடவும் இதே ஆசிரியர் எழுதிய “பிசினஸ் மகாராஜாக்கள்” புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று தோன்றுகிறது. வாழ்வில் சாதாரணமாய் இருந்து முன்னேறியவர்கள் வாழ்வில் நாம் அறிந்து கொள்ள நிறைய விஷயம் இருக்குமே அந்த புத்தகம் வாசிக்க நேர்ந்தால் நிச்சயம் எப்படி இருந்தது என பகிர்வேன்.\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நா���ு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nPrevious:கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)\nNext: சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4\nஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை\n“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்\nகல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்\nஇந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]\nசங்க காலக் குலக்குறி அடையாளங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு\nமதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு\nவளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்\nபாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை\nகவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)\nநாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-01-18T10:24:15Z", "digest": "sha1:XR32X7INB2Z7U5TY6F66BF5VY667HJ7G", "length": 10999, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பாலித தேவரப்பெரும உள்ளிட்ட 5 பேருக்கு விளக்க மறியல் - சமகளம்", "raw_content": "\nவடக்கில் உள்ள தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்வதே எனது அமைச்சின் நோக்கம் -அமைச்சர் விமல் வீரவன்ச\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ பக்கத்தில் நிற்க கோடிகளில் சம்பளம்\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\n“மீ டூவில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்” – நடிகை தமன்னா\nநடிகை பாவனா படப்பிடிப்பில் தீவிபத்து\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர்\nஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு\nமக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்\nபாலித தேவரப்பெரும உள்ளிட்ட 5 பேருக்கு விளக்க மறியல்\nநீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும உள்ளடங்களாக 5 பேர் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த மாதம் 19ஆம் திகதி களுத்துறை தெவுவன பகுதியிலுள்ள தோட்டமொன்றில் உயிரிழந்த நபரொருவரை அடக்கம் செய்வதற்காக அந்த தோட்ட உரிமையாளர் இடத்தை வழங்குவதற்கு அனுமதி மறுத்ததுடன் அதற்கான உத்தரவையும் அவர் பெற்றிருந்தார்.\nஇது தொடர்பாக பொலிஸார் அங்கு நல்லடக்கம் செய்வதற்கு தடையுத்தரவையும் பிறப்பி���்திருந்தனர். எவ்வாறாயினும் பிரதி அமைச்சர் உயிரிழந்தவரின் சடலத்தை அந்த பகுதியில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கையெடுத்திருந்தார். இவ்வாறான நிலைமையிலேயே அவர் உள்ளிட்ட 5 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். -(3)\nPrevious Postகிரிக்கெட் போட்டிகளில் இனவெறி கோஷங்களால் கலக்கம் அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் Next Postகிளிநொச்சியில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் விஷேட சோதனை நடவடிக்கை\nவடக்கில் உள்ள தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்வதே எனது அமைச்சின் நோக்கம் -அமைச்சர் விமல் வீரவன்ச\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/chennai-man-jumps-infront-of-delhi-metro-wife-kills-self-daughter.html", "date_download": "2020-01-18T10:05:20Z", "digest": "sha1:KWDA6NTTUG2WMC7A7C36QIAEXW2WEODN", "length": 10935, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Man Jumps Infront Of Delhi Metro Wife Kills Self Daughter | India News", "raw_content": "\n‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nடெல்லியில் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் மனைவி குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி ஜவஹர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து படுகாயங்களுடன் அங்கிருந்த காவலர்களால் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nபின்னர் போலீஸ் விசாரணையில் அவருடைய பெயர் பரத் என்பதும், அவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஜெனரல் மேனேஜராக வேலை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. சென்னை நொளம்பூரைச் சேர்ந்த அவர் மனைவி சிவரஞ்சனி, 5 வயது மகள் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோருடன் நொய்டாவில் ���சித்து வந்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து பரத்துடைய குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுக்க, மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்த அவருடைய மனைவி மற்றும் சகோதரர் இறந்தது அவர்தான் என உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்பிறகு பரத்தின் சகோதரர் கார்த்திக் மட்டும் மருத்துவமனையில் இருக்க, ரஞ்சனி குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர் கணவரின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வேதனையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். முதலில் தன் குழந்தையை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு, பின் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “பரத்துடைய குடும்பம் பொருளாதார சிக்கலில் இருந்ததாக அவருடைய சகோதரர் கூறியுள்ளார். வீட்டில் கைப்பற்றப்பட்ட உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். வீட்டிலிருந்து தற்கொலை கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளனர்.\n'பாசிப்பயறு' பறிக்கச்சென்ற பெண்... 'சோளக்காட்டில்' சடலமாக கிடந்த அவலம்... 'பாலியல்' வன்கொடுமையா\n'1/2 கிலோ வெங்காயத்தை கொடுத்தா'.. '1 ஃபுல் பிரியாணி.. சென்னை ஹோட்டலின் வேறலெவல் ஆஃபர்\n'அடுத்த' 24 மணிநேரத்தில்... 6 மாவட்டங்களில் 'கனமழை'க்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்\n'சென்னை மக்களே'...'எழும்பூர் - கோடம்பாக்கம் ஜாலியா போலாம்'...'டிக்கெட் கட்டணம்' அறிவிப்பு\n‘ஆத்திரத்தில்’ கொலை செய்துவிட்டு... 108 ஆம்புலன்ஸுக்கு ‘போன்’ செய்து ‘சிக்கிய’ மனைவி... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...\n‘தோசை கல்லால் அடித்துக் கொலை’.. ‘பட்டப்பகலில் நர்ஸிங் சகோதரிகளுக்கு நடந்த கொடூரம்’.. ‘பட்டப்பகலில் நர்ஸிங் சகோதரிகளுக்கு நடந்த கொடூரம்’\nVideo: திருப்பதியில் ‘கோயில்’ வாசல் முன்பு... நொடியில்... ‘முதியவர்’ எடுத்த விபரீத முடிவு... பதறவைத்த ‘சிசிடிவி’ காட்சிகள்\n‘காதலியுடன்’ காரில் ஏறிய இளைஞர்... திடீரென செய்த காரியத்தால் ‘உறைந்துபோய்’ நின்ற ஓட்டுநர்... ‘அடுத்து’ நடந்த பயங்கரம்...\n'ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்'.. 'கொடைரோடு ரயில் தண்டவாளத்தில்'.. 'சிதறிக் கிடந்த சோகம்'\n‘எரிந்த நிலையில் சடலமாக கிடந்த முதல் மனைவி’.. ‘சிக்கிய பள்ளி ஆசிரியர்’.. விசாரணையில் திடீர் திருப்பம்..\nசெல்ஃபோனில் ‘விளையாடும���’ ஆர்வத்தில்... இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... நொடிகளில் நடந்த ‘விபரீதம்’...\n'குழந்தைகளுக்கு சயனைடு'...'என் நிலைமை யாருக்கும் வேண்டாம்'...உறைய வைக்கும் மரண வாக்குமூலம்\n‘அடுப்பு’ பத்தவைக்கவே பயப்படுவா... அவ ‘பயந்த’ மாதிரியே நடந்துடுச்சு... கதறும் ‘உன்னாவ்’ பெண்ணின் சகோதரி...\nவிபரீத முடிவு எடுத்த தாய்... ‘கசக்குதும்மானு’ சொன்ன குழந்தைகள்... நொடியில் மனம் மாறிய சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/actor-raghava-lawrence-explains-what-he-spoken-about-kamal-065593.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T10:16:35Z", "digest": "sha1:POAO7NJZZW4GVVUE2ZOWI6S5XRF4QK4Q", "length": 17466, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் போஸ்டர் மீது சாணியடித்த விவகாரம்.. தவறாக பேசவில்லை.. திசை திருப்புகின்றனர்.. லாரன்ஸ் விளக்கம்! | Actor Raghava Lawrence explains what he spoken about Kamal - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n27 min ago நினைச்சது ஒண்ணு.. கிடைச்சது ஒண்ணு.. இந்த பாலிவுட் நடிகைக்கு மாடலிங் மேல ஓவர் கண்ணு\n35 min ago வலிமையில் நடிக்கிறீங்களா ப்ரோ.. என்ற ரசிகர்களின் கேள்விக்கு இப்படியொரு பதில் சொன்ன பிரசன்னா\n2 hrs ago வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\n2 hrs ago பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அந்த பிரபல நடிகையின் பயோபிக்குக்கும் குறிவைக்கும் ஐஸ்வர்யா ராய்\nAutomobiles பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா\nNews காணும் பொங்கல்.. நம்ம மக்கள் செய்த வேலையை பாருங்க.. மெரினா கடற்கரையில் மட்டும் 12 டன் குப்பை\nTechnology இன்று விற்பனைக்கு வரும் Honor 9X ஸ்மார்ட்போன்.\nFinance வரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..\nSports ஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்\nLifestyle நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல் போஸ்டர் மீது சாணியடித்த விவகாரம்.. தவறாக பேசவில்லை.. திசை திருப்புகின்றனர்.. லாரன்ஸ் விளக்கம்\nசென்னை: கமல் போஸ்டர் மீது சாணியடித்துள்ளதாக பேசியது குறித்து நடிகர் லாரன்ஸ�� விளக்கம் அளித்துள்ளார்.\nரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் லாரன்ஸ் முழுக்க முழுக்க அரசியல் பேசி பரபரப்பை கிளப்பினார்.\nசிலர் அரசியல் நாகரிகமே இல்லாமல் பேசுவதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பெயரை குறிப்பிடாமல் அவரது பேச்சு நாட்டிற்கு நல்லதல்ல என்று எச்சரித்தார்.\nதொடர்ந்து பேசிய லாரன்ஸ், சிறுவயதில் கமல் படத்தின் போஸ்டர்கள் மீது சாணியடித்ததாகவும் தனது பேச்சில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டார். இதற்கு, சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு.. தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கமல் சார் படத்தின் போஸ்டர் மீது சாணியடித்திருக்கிறேன் என்று பேசியதை மட்டும் எடுத்துக்கொண்டு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nநிகழ்ச்சியின் முழு வீடியோவை பார்த்தால், சிறுவயதில் நான் எவ்வளவு பெரிய ரஜினி ரசிகனாக இருந்திருக்கிறேன். விபரம் தெரியாமலேயே கமல் சாருக்கு எதிராக இருந்திருக்கிறேன். மேலும், தற்போது ரஜினி மற்றும் கமல் சார் கைகோர்த்துள்ளது எவ்வளவு மகிழ்ச்சி அளித்துள்ளது என்று பேசியிருக்கிறேன்.\nகமல் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நான் ஏதும் தவறாக பேசியிருந்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்டுவிடுவேன். முழு வீடியோவையும் பார்த்தால், நான் அவருக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்பது உங்களுக்கு புரியவரும்.\nசிலர் திட்டமிட்டு எனது பேச்சை திசை திருப்பி வருகின்றனர். என் இதயத்தில் இருந்து கமல்ஹாசனை எப்படி மதிக்கிறேன் என்பது எனக்கு தெரியும். அதனை யாருக்கும் நிரூபிப்பது அவசியமில்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கீழே உள்ள லிங்கை பாருங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபொதுவாதான் சொன்னோம்.. இருந்தாலும் தூக்கிடுறோம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. சரண்டரான லைகா\nதர்பார்.. என்னாச்சு.. ரஜினி ரசிகர்களை ஏ.ஆர். முருகதாஸ் ஏமாத்திட்டாரா.. வலுக்கும் அதிருப்தி\nதர்பார் படத்தை திரையிடாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை.. பேனர்கள கிழிப்பு.. திண்டுக்கல்லில் களேபரம்\nகொஞ்சம்கூட பிசிறடிக்காம ஜெட் வேகத்துல போகுது முதல் பாதி.. ஆனாலும் டொக்கு.. நெட்டிசன்ஸ் ரிவ்யூஸ்\nஜெயில்ல கூட ஷாப்பிங் போகலாம்.. சசிகலாவை சீண்டிய தர்பார்.. அனல் பறக்கும் வசனங்கள்\nதர்பார் ரிலீஸ்.. விதவிதமாக ட்ரென்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. திக்குமுக்காடும் டிவிட்டர்\nஉலகம் முழுக்க ரிலீஸானது ரஜினியின் தர்பார்.. ஆட்டம் பாட்டம் என அதிகாலையிலேயே களைகட்டிய தியேட்டர்ஸ்\nஅப்படியே தாத்தாவை உரித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யாவின் மகன்.. தீயாய் பரவும் ரஜினி பேரனின் போட்டோஸ்\nப்பா.. சும்மா சொல்லக்கூடாது.. அவரு சொன்னது உண்மைதான்.. நயன்தாரா செம கிளாமர்.. ம்.. வேறலெவல்\nஒரிஜினலாவே நான் வில்லன் மா.. கேம் ஆடுறாங்க நம்மக்கிட்டயே.. பட்டையை கிளப்பும் தர்பார் ட்ரெயிலர்\nசூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன உலக நாயகன்.. ரைவலாகும் டிவிட்\nஇது எப்டி இருக்கு.. ரஜினியின் தெறிக்கவிட்ட அனல் பறக்கும் எவர்க்ரீன் பஞ்ச் டயலாக்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெற வேண்டுமா சமுத்திரகனி கூறும் அட்வைஸ கேளுங்க\nஅரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த செல்ஃபி\nதலைவி படத்துலையும் தலைவா தான் கெத்து.. பாராட்டுக்களை அள்ளும் எம்.ஜி.ஆர் ஃ,பர்ஸ்ட் லுக் டீசர்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2181", "date_download": "2020-01-18T08:29:45Z", "digest": "sha1:SJL2RNAMJAFMMAA3C42NRZOFXPCL6BCC", "length": 17072, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | நீலகண்டபிள்ளையார்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய ���ேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு நீலகண்டபிள்ளையார் திருக்கோயில்\nஉற்சவர் : வள்ளி-தெய்வானை, சமேத முருகப்பெருமான்\nதல விருட்சம் : அரசும், வேம்பும்\nஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமி திருவிழா 12 நாள் நடைபெறும். சிறப்பு வாய்ந்த 9-ம் நாள் திருவிழாவில் காவடி, தேரோட்டம், தீமிதி உற்சவமும்; 10-ம் நாள் திருவிழாவாக தீர்த்தமும், 11-ம் நாள் திருவிழாவாக தெப்பமும் நடைபெறுகிறது. தேரோட்டத்தில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். நூற்றுக் கணக்கான பக்தர்கள் சித்திரா பவுர்ணமி திருவிழாவிற்கு வெளியூர்களில் இருந்து மாலை போட்டு நடைப்பயணமாக வந்து காவடி, பால்குடம் எடுப்பார்கள்.\nவிநாயகருக்கென அமைந்த தனி கோயில்களில் இது முக்கியமானது.\nகாலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு நீலகண்டபிள்ளையார் திருக்கோயில், பேராவூரணி, தஞ்சாவூர்.\nஇக்கோயிலில் சில பக்தர்கள் திருமணப் பொருத்தம் மற்றும் சில நல்ல காரியங்களுக்கு விடியற்காலையில் கவுளி (பல்லி சொல்) கேட்பதற்காவே வந்து செல்வார்கள். கிழக்கு நோக்கிய இந்த கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்களும் உள்ளன. கோயிலின் பின்பிறம் தல விருட்சமாக அரசும், வேம்பும் இணைந்து கம்பீரமாக காட்சி தருகிறது.\nகாரியங்களில் தடை ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.\nவிநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.\nமுகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழந்தைக்காவது நீலகண்டன், நீலவேந்தன், நீலா, நீலவேணி என்று முதல் எழுத்து நீ என பிள்ளையாரை நினைத்து ப��யர் சூட்டுவது வழக்கமாக உள்ளது. மேலும் பெண்கள் வெள்ளிக்கிழமைதோறும் கோயில் மண்டபத்தில் இரவு தங்கியிருந்து காலையில் திருக்குளத்தில் நீராடி நீலகண்டபிள்ளையாரை வழிபடுவார்கள்.\nதஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் துளசி மகாராஜாவால் கட்டப்பட்டது, பேராவூரணியில் அமைந்துள்ள நீலகண்டபிள்ளையார் கோயில். ஆன்மிகத்தில் தீவிரப்பற்றுடைய துளசி மகாராஜாவுடைய நோயைக் குணப்படுத்தும் மருந்தைத் தேடி, அரசர் பரிவாரங்களோடு பேராவூரணிவழியாக ஆவுடையார் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். பேராவூரணியைக் கடந்தபோது சிவனடியார் இருவர் நீலகண்டபிள்ளையாருக்கு பூஜைகள் செய்துவருவதைப் பார்த்தார். அங்கு சென்று சிவனடியார்களைத் தொழுது, தன் அமைச்சரின் நோய் நீங்க திருநீறு தாருங்கள் என்று கேட்டார்.\nஅவர்களும் நீலகண்டபிள்ளையாரை வணங்கி, திருநீறு தந்தார்கள். அமைச்சரது உடலில் திருநீறைப் பூசிய அடுத்த நிமிடமே அவரது நோய் நீங்கியது. அதைக் கண்டு பரவசமடைந்த மன்னர், நீலகண்ட பிள்ளையாருக்கு நிலம் எழுதிக் கொடுத்து, அதில் கோயில் நிர்மாணிக்குமாறு கூறினார். பின்னர் ஒரு நாள் மன்னரின் கனவில் தோன்றிய நீலகண்டபிள்ளையார், தனக்குப் பழத்தோட்டம் வேண்டுமென்று கேட்டார். பேராவூரணியை அடுத்துள்ள நல்லமாங்கொல்லையில் ஒரு வேலி இடத்தை அளித்து, தோட்டம் அமைக்கச சொன்னார் அரசர். இங்கு மூலவராக நீலகண்ட பிள்ளையார் அருள்கின்றார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: விநாயகருக்கென அமைந்த தனி கோயில்களில் இது முக்கியமானது.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nதஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகே பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகில் முடப்புளிக்காடு ஏந்தல் என்னும் இடத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் நீலகண்டபிள்ளையார்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் பரிசுத்தம் போன்: +91-4362 - 231 801, 231 844\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/money/97970-tomato-bank-started-in-lucknow-for-common-man", "date_download": "2020-01-18T09:25:26Z", "digest": "sha1:ZBXMNKSIK4HL6RHWKVB4TDZVWZTVBLX3", "length": 7010, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "’ஸ்டேட் பேங்க் ஆஃப் டொமாட்டோ’ - தக்���ாளியை பாதுகாக்கும் புதிய வங்கி! | Tomato bank started in Lucknow for common man", "raw_content": "\n’ஸ்டேட் பேங்க் ஆஃப் டொமாட்டோ’ - தக்காளியை பாதுகாக்கும் புதிய வங்கி\n’ஸ்டேட் பேங்க் ஆஃப் டொமாட்டோ’ - தக்காளியை பாதுகாக்கும் புதிய வங்கி\nமும்பை போன்ற பெருநகரங்களில் தக்காளியை பாதுகாப்பதே இப்போது பெரிய வேலையாக இருக்கிறது. வீட்டுக்குள் வைத்திருக்கும் தக்காளி கூட திருடு போய் விடுகிறது. தக்காளி வண்டிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. சந்தைக்குள் புகுந்து 70 ஆயிரம் மதிப்புள்ள கூடைகளைத் தக்காளி கொள்ளையர்கள் கொள்ளையடித்தது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல வாரங்களாக தக்காளி விலை கிலோ ரூ. 100- ஐ தாண்டியே விற்பனையாகிறது.\nதக்காளி விலை ஏற்றத்தைக் கண்டித்து லக்னோவில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் தக்காளியைச் சேமித்து வைக்க தனி வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக்கு 'ஸ்டேட் பேங்க் ஆஃப் டொமாட்டோ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் தக்காளியை இந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாஸிட் செய்யலாம். தக்காளி லோனும் வழங்கப்படும். அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படும்.\nகாங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கேலி செய்யும் விதத்தில் தக்காளி வங்கியைத் தொடங்கினாலும் மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதால், அவர்களே நினைத்தாலும் இனி தக்காளி வங்கியை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், வங்கியை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளனர். டொமாட்டோ வங்கியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது.\nவங்கியில் தக்காளி டெபாஸிட் செய்த ஒருவர் '' நான் 500 கிராம் தக்காளி டெபாஸிட் செய்துள்ளேன். 6 மாதத்தில் ஒரு கிலோவாக திரும்பக் கிடைக்கும்'' என்கிறார். பல்வேறு இடங்களில் கிளைகள் திறக்கவும் 'ஸ்டேட் பேங்க் ஆஃப் டொமாட்டோ ' நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=122105", "date_download": "2020-01-18T08:29:53Z", "digest": "sha1:FATLY6UCKA6SEESJUX65YYEFF6V2JETJ", "length": 11999, "nlines": 99, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமம்தா பகிரங்க குற்றச்சாட்டு; துணை ராணுவப் படை சீருடையில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் குவிப்பு ! - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nமம்தா பகிரங்க குற்றச்சாட்டு; துணை ராணுவப் படை சீருடையில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் குவிப்பு \nதேர்தல் பணிக்காக அனுப்புவதுபோல் துணை ராணுவப்படையினருக்கான சீருடையில் மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்\nமேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெற்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட பசந்தி பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்று தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.\nதற்போது நடைபெற்றுவரும் தேர்தலில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பலர் மோடி அரசால் தேர்தல் பணிக்காக இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது மனம்போன போக்கில் எல்லாம் செயல்படுகின்றனர்.\nபாஜகவுக்கும் மோடிக்கும் வாக்களியுங்கள் என்று வாக்குச்சாவடிக்கு வருபவர்களிடம் அங்கு காவலுக்கு நிற்கும் துணை ராணுவப் படையினர் வெளிப்படையாகவே பிரசாரம் செய்கின்றனர்.\nநான் மத்திய துணை ராணுவப்படைகளை அவமதிக்கவில்லை. ஆனால், அவர்களை கருவியாக வைத்து வாக்குச்சாவடிகளில் காத்திருக்கும் மக்களை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு நிர்பந்திப்பதை நான் எதிர்க்கிறேன்.\nஇப்படி செய்ய இவர்களுக்கு வெட்கமாக இல்லையா இன்று நீங்கள் மோடியின் ஆட்சியின்கீழ் இருக்கலாம். நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இன்னொருவரின் கீழ் நிற்கும்போது உங்கள் கதி என்னவாகும்\nகட்டால் தொகுதியில் இன்று ஒரு வாக்குச்சாவடிக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் எங்கள் கட்சி தொண்டர் படுகாயம் அடைந்துள்ளார். தேர்தல் பணிக்காக அனுப்பப்படுவதுபோல் துணை ராணுவப் படையினருக்கான சீருடையில் இங்கு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாஜக தொண்டர்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு குவித்து வைத்துள்ளது. என்று ம��்தா பானர்ஜி பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார்\nஆர்.எஸ்.எஸ் துணை ராணுவ சீருடையில் பாஜகவினர் குவிப்பு மேற்கு வங்காளத்தில் 2019-05-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளி விழாவில் பங்கேற்பு; கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார்\nஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா\nஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்\nஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை: பினராயி விஜயன் பதிலடி\nசமூகத்தை பிளவுபடுத்துகின்றனர் பாஜகவும் மோடியும்; ராகுல் காந்தி ஆவேசம்\nகேரளாவில் 2019-ம் ஆண்டுக்குள் தனது தொண்டர்களை 9 லட்சமாக்க ஆர்.எஸ்.எஸ். முடிவு\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nதேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ajithfans.com/media/media-news/2011/08/02/new-locations-for-billa-2-times-of-india/", "date_download": "2020-01-18T08:13:32Z", "digest": "sha1:4I6N7RFGWTMIPQ633N54GMJJO5PGL6CX", "length": 32326, "nlines": 230, "source_domain": "www.ajithfans.com", "title": "New locations for Billa 2 – Times of India", "raw_content": "\nதமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.\nகடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன��� முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.\nகிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.\nஇவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.\nதமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.\nகடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.\nகிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.\nஇவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடு���்த இடங்களைப் பிடித்துள்ளனர்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்\nதமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.\nகடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.\nகிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.\nஇவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்\nதமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.\nகடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.\nகிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.\nஇவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.\nதமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.\nகடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.\nகிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.\nஇவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உ��க நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.\nதமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.\nகடந்த ஜூன் 23-ம் தேதி துவங்கிய இந்த சுவாரசியமான சர்வே நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்தது. இந்த சர்வேயின் வாக்குப் பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டதால், இன்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அப்படியே உங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.\nகிட்டத்தட்ட 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள சர்வேயில், 63434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.\nஇவரையடுத்து சூர்யா 495 வாக்குகளும், உலக நாயகன் கமலஹாசன் 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 376 வாக்குகளும், சிம்பு 199 வாக்குகளும், ஆர்யா 107 வாக்குகளும், சீயான் விகரம் 73 வாக்குகளும், தனுஷ் 39 வாக்குகளும், மற்றும் விஷால் 35 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த சர்வே துவங்கப்பட்ட நாளான ஜூன் 23-ம் தேதி அன்று இளைய தளபதி விஜய் முதலிடத்தில் இருந்தார், இரண்டாமிடத்தில் அஜித் இருந்தார். அடுத்த மூன்று நாட்களில் அஜித் குமார், விஜயை இரண்டாமிடத்திற்கு தள்ளினார். அதன் பிறகு அஜித் குமார்தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.\nஇளைஞர்களின் விருப்ப நாயகனாக அஜீத் தேர்வு\nவார நாளிதழ் ஒன்றின் சினிமா இணையதளம் நடத்திய, இன்றைய இளைஞர்களின் மனதில் இருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்விக்கு, அதிகப்படியான பேர் அஜீத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழகத்தின் பிரபல வார இதழின் சினிமா இணையதளத்தில், இப்போது இருக்கும் இளைஞர்களின் மனதில் இடம்பெற்றிருக்கும் யூத்ஐகான் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. யூத்ஐகான் பட்டியலில் அஜீத், விஜய், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு, ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.கடந்த ஜூன் 23ம் தேதி முதல் துவங்கிய இந்த சர்வே ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்து, சர்வேயின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nகட்டத்தட்ட 38நாட்கள் நடந்த இணையதள சர்வேயில் மொத்தம் 63, 434ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் 43,384 ஓட்டு பெற்று அஜீத் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விஜய் 18,271 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கமல் 455 ஓட்டும், ரஜினி 376 ஓட்டும், சிம்பு 199 ஓட்டும், ஆர்யா 107 ஓட்டும், விக்ரம் 73 ஓட்டும், தனுஷ் 39 ஓட்டும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.\nஇதில் விஷேம் என்னவென்றால் ஜூன் 23ம் தேதியிலிருந்து விஜய் தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் கடைசி மூன்று நாட்களில் விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டு, அஜீத் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதற்குகாரணம் விஜய்யை காட்டிலும், அஜீத்திற்கு தான் இணையதள ரசிகர்கள் அதிகம். இதற்கு முன்பு ஒருமுறை, வடஇந்திய இணையதளம் நடத்திய சர்வேயிலும் அஜீத்தான் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=8&Cat=504", "date_download": "2020-01-18T10:32:49Z", "digest": "sha1:XSJHOBE3PO47IFWM6UDN25UN7VE5ZCEL", "length": 6802, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nமகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை 20ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nகூலமேட்டில் 18ம் தேதி நடக்கிறது ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆயத்த பணிகள் தீவிரம்\nரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு\nஎஸ்.ஐ., பணிக்கு எழுத்து தேர்வு; 5417 பேர் எழுதினர்\nபணி முடித்து வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு திடீர் சாவு\nதேசிய வில்வித்தை போட்டியில் ஜீவி பள்ளி மாணவர்கள் சாதனை\nகடம்பூர் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\nமேட்டுர் ஜிஹெச்.,சில் சித்த மருத்துவ முகாம்\nஆண்டிப்பட்டி ஊராட்சி தலைவருக்கு வாழ்த்து\nசேலத்தில் வெவ்வேறு இடத்தில் 2 மாத கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் தற்கொலை\nஓமலூர், காடையாம்பட்டியை அதிமுக தக்க வைத்தது\nமேச்சேரி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nபைக் மீது கார் மோதிய சம்பவம் வாலிபர்களை தாக்கியதால் உறவினர்கள் சாலை மறியல்\nகொத்தாம்பாடியில் ஊராட்சி துணைத்தலைவர் வீட்டை பெண்கள் முற்றுகை\nசேலம் மாவட்டத்தில் 2ம் கட்ட சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nசேலம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக்குழு தலைவர்கள்\nதலைச்சோலை ஊராட்சியை கோட்டை விட்ட திமுகவினர்\nஉறுப்பினர்கள் சிறைபிடிப்பால் ஆவடத்தூர் ஊராட்சி துணை தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு\nஆணையாம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவராக சுந்தரி தேர்வு\nஉறுப்பினர்களை அழைத்து வந்த கார்கள் அடித்து உடைப்பு\nஅயோத்தியாப்பட்டணத்தில் திமுகவை சேர்ந்த 10 பேர் சிறையிலடைப்பு\nதலைமுடியை விற்று குழந்தைகளின் பசியை போக்கிய ஆதரவற்ற ஏழ்மை தாய்க்கு மாதாந்திர உதவித்தொகை ₹1000 வழங்க ஆணை\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-sep-2005/37955-2019-09-10-08-21-21", "date_download": "2020-01-18T10:23:53Z", "digest": "sha1:P6BZQA5WGCWPNWYYFBDBXQL52P6DQ5SH", "length": 18937, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "அரசியல் அதிகாரத்திற்கான வழி", "raw_content": "\nதலித் முரசு - செப்டம்பர் 2005\nசங்கருக்காக அழும் தகுதி நம்மில் யாருக்குமில்லை\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஜாதி இந்து ஏவல் துறை\nதிண்ணியம் வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது\nதலித் பிரச்சினை: புரிந்து கொள்ள மறுக்கும் அரசியல் தலைமைகள்\nகறுப்புக் கயிறு கட்டுவது ஏன்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2005\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2005\nதலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளிலும் ஒன்பது முறை தேர்தல் நாடகம் நடந்தும், பல்வேறு போராட்டங்கள் நடந்த பிறகும் தலைவர் பதவியை ஏற்றவர் இன்றுவரை யாரும் இல்லை. கவுண்டம்பட்டி உட்பட, உசிலம்பட்டி வட்டாரம் முழுவதும் இதுபோன்ற வன்கொடுமை அடக்குமுறைகள் தலைவிரித்தாடுகின்றன. இக்கொடுஞ்செயல்களைக் கண்டித்து, இந்தியா சுதந்திரம் பெற்றநாள் என்று கூறப்படும் ஆகஸ்ட் 15 அன்று காலை \"தீண்டாமைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்குழு' சார்பில், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில் திடலிலிருந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் உசிலம்பட்டி நோக்கி \"தலித் சனநாயக உரிமை மீட்பு நடைபயணம்' புறப்பட்டது.\nஉரிமை மீட்புப் பயணத்தில் கொளத்தூர் மணி, பூ. சந்திரபோசு, குருவிஜயன்\nபயணத்தின் நோக்கமான கீழ்க்கண்ட கோரிக்கைகளை விளக்கி ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன:\n1. தலித் மக்கள் பத்தாண்டுகள் பதவியிலிருந்த பிறகே, ஒதுக்கப்பட்ட ஊராட்சிகள் சுழற்சி முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\n2. தலித் இயக்கத் தலைவர்கள் உசிலம்பட்டியில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்த சனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும்.\n3. ஊர்க்கட்டுப்பாடு எனும் பெயரில் தலித் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிக்கும் ஆதிக்கச் சக்திகளை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.\n4. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் அரசு நிதி, நிறுத்தி வைக்கப்பட வேண்டு��்.\nநடைபயணக் குழுவினரை, தல்லாகுளத்திலுள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே காவல் துறை தடுத்து நிறுத்தி அனுமதி இல்லாததால் உங்களைக் கைது செய்கிறோம் என்றனர். கைது செய்யப்பட்டதும் தோழர்கள் அனைவரும் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர, அவர்களிடம் கூட்டமைப்பு அமைப்பாளர் ஆ. குரு விஜயன், பூ. சந்திரபோஸ், தி. தொல்காப்பியன், கொளத்தூர் மணி ஆகியோர் பயணத்தின் நோக்கம், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய போராட்டம், செயல்திட்டம் போன்றவை குறித்து விளக்கி உரையாற்றினர்.\nபயணத்தில் கலந்து கொண்ட சுமார் 400 பேரையும் காவல் துறை கைது செய்து, மதுரை சின்ன சொக்கிக்குளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் சமுதாய மன்றத்தில் வைத்தது. அங்கு அனைத்து அமைப்பைச் சேர்ந்த தோழர்களும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி உரையாற்றினர். ஆண்களும் பெண்களுமாய் எழுச்சிப் பாடல்கள் பாடினர். அடுத்து நாம் எடுக்க வேண்டிய பிரச்சாரத் திட்டங்கள் போன்றவற்றை பொறுப்பாளர்கள் பேசினர். கீரிப்பட்டியைச் சார்ந்த சுப்பையா என்பவர், ஆதிக்கச் சாதியினரால் அவர் பட்ட அடக்குமுறைகளை விவரித்தார். இந்நடைபயணத்தில், பாப்பாபட்டி கீரிப்பட்டியிலிருந்து 45 பேர்களும், கவுண்டம்பட்டியிலிருந்து 5 பேர்களும் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் உசிலம்பட்டி பகுதியிலிருந்து தலித் அல்லாதவர்களும், தலித் உரிமைக்குப் போராடும் சமூக நீதியாளர்களும், சனநாயக சக்திகளும் பெருமளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகளாக இருந்தும், இந்த நாடு எங்களுக்கானது என்பது போன்ற போராட்டம் எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இதற்கு இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களிடம் மிகுந்த நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும். மாறாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்துக்கள் கோபப்படுகிறார்கள். காரணம் இதுதான்: இந்துக்களின் கருத்தியல்படி, தாழ்த்தப்பட்ட மக்கள் எத்தகைய அரசியல் உரிமையையும் கேட்கக்கூட அருகதையற்றவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டும் இந்துக்கள் ஏன் இதுபோல நடந்து கொள்கின்றனர் டாக்டர் அம்பேத்கருடைய விளக்கம்தான் இதற்கு பதிலாகவும், தீர்வாகவும் இருக்க முடியும்:\n“அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது என்று புரிந்து கொள்வதற்குப் பதில், தாழ்த்தப்பட்ட மக்களிடம் அதி���ாரங்களை ஒப்படைத்து, தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அதிகார வெறிகொண்டு ஒடுக்குவது போல, தாங்களும் ஒடுக்கப்படுவோம் என்று அஞ்சுகின்றனர். இந்துக்களின் இத்தகைய போக்கிற்குக் காரணம், இந்து மதக் கருத்தியல்தான். இது உள்ளவரை, எல்லா கொடுமைகளும் நடந்தே தீரும். இந்து மதக் கருத்தியல் ஒழிக்கப்பட்டால்தான், தாழ்த்தப்பட்ட மக்கள் உண்மையான அதிகாரத்தைப் பெற முடியும்.''\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/119884/news/119884.html", "date_download": "2020-01-18T08:22:15Z", "digest": "sha1:G2ESGLPD4UIVOWIHPM5DHBDMGC3UXJLZ", "length": 8775, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "புழலில் வக்கீல் கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nபுழலில் வக்கீல் கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது…\nசென்னை புழலில் ஐகோர்ட்டு வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்த 6 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.\nசென்னை புழல் அருகே உள்ள காவாங்கரை வாகன சோதனைச்சாவடி பின்புறம் உள்ள சங்கரலிங்கனார் தெருவைச் சேர்ந்தவர் அகிலன் என்ற அகில்நாத் (வயது 32). இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.\nகடந்த 16-ந் தேதி காலை வீட்டின் அருகே நண்பருடன் பேசிக்கொண்டிருந்த அகில்நாத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மகும்பல் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.\nஇதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.\nஇதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக புழல் காவாங்கரையைச் சேர்ந்த விஜயகுமார், விக்னேஷ், தினேஷ், பாலாஜி, குமார், வேலு ஆகிய 6 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் முக்கிய குற்றவாளியான புழல் சங்கரலிங்கனார் தெருவைச் சேர்ந்த சந்திரகுமார், ஊத்துக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந���தார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nசெங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்த விஜயகுமார் உள்ளிட்ட 6 பேரையும் காவலில் எடுத்து வக்கீல் அகில்நாத் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.\nஇதற்காக அவர்கள் 6 பேரையும் ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி புழல் இன்ஸ்பெக்டர் சிவபாலன், செங்கல்பட்டு கோர்ட்டில் நேற்று அனுமதி கோரினார். மாஜிஸ்திரேட்டு சுபாஷினி, 6 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். விசாரணை முடிந்து வருகிற திங்கட்கிழமை மீண்டும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் நேற்று இந்த கொலை வழக்கு தொடர்பாக புழல் காவாங்கரை வள்ளுவர் தெருவைச் சேர்ந்த சுமன்(22), காவாங்கரை சங்கரலிங்கனார் தெருவைச் சேர்ந்த பவித்ரன்(21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரோசம்மாள்(59) ஆகிய 3 பேரை நேற்று புழல் இன்ஸ்பெக்டர் சிவபாலன் கைது செய்தார்.\nபின்னர் கைதான 3 பேரையும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n“என்ன தொட்ட, நீ கெட்ட” – தொட்ட வீரர்களை பறக்கவிட்ட முரட்டு காளை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/99487/news/99487.html", "date_download": "2020-01-18T09:31:22Z", "digest": "sha1:7ODQPWAQBPALQ7MAYXRFFX23DNPKF7CR", "length": 5137, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nவாகன விபத்தில் பெண்ணொருவர் பலி…\nதம்புள்ள – இப்பன்கடுவ பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nமுச்சக்கர வண்டி ஒன்றும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்���ும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nசம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐந்து பேரும் தம்புள்ள ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபின்னர், இதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி மருத்துவனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் மெல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n“என்ன தொட்ட, நீ கெட்ட” – தொட்ட வீரர்களை பறக்கவிட்ட முரட்டு காளை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://foodsafetynews.wordpress.com/2019/08/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:15:36Z", "digest": "sha1:OTA7LKXMOQXQE6BPUHLCWHFK5WVHEEZI", "length": 19911, "nlines": 183, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "நாய் இறைச்சி சர்ச்சையால் உணவு பாதுகாப்பு துறை முடங்கியது | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nHome > Chennai, DISTRICT-NEWS\t> நாய் இறைச்சி சர்ச்சையால் உணவு பாதுகாப்பு துறை முடங்கியது\nநாய் இறைச்சி சர்ச்சையால் உணவு பாதுகாப்பு துறை முடங்கியது\nசென்னையில், நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, தரமற்ற உணவு பொருட்கள் சோதனை செய்வதை, உணவு பாதுகாப்பு துறையினர் குறைத்து கொண்டனர்.\nராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, 2018 நவ., 17ல் வந்த, ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், 2,000 கிலோ இறைச்சியை, மாநகராட்சி சுகாதாரத் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். இறைச்சியின் த��்மையை வைத்து, நாய் இறைச்சி என, தகவல் பரவியது. இதனால், சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மூன்று மடங்கு இறைச்சி விற்பனை குறைந்தது. மேலும், அசைவ உணவகங்களில், உணவு விற்பனையும் பாதியாக குறைந்தது. இதையடுத்து, பல்வேறு தரப்பில் இருந்து, உணவு பாதுகாப்பு துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக, உணவு பாதுகாப்பு துறையினர், பல தொலைபேசி அழைப்புகளை எடுக்கவே தயங்கினர்.\nஇதற்கிடையில், இறைச்சியை ஆய்வு செய்த, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள், ‘உணவு பாதுகாப்பு துறையினர் பிடித்தது, நாய் இறைச்சி இல்லை; ஆட்டிறைச்சி’ என, ஆய்வறிக்கை வெளியிட்டனர். இதன்பின், தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள், ‘உணவு பாதுகாப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் லஞ்சம் கொடுத்து தான், இறைச்சியை, வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம்’ என, பகிரங்க குற்றச்சாட்டை வைத்தனர்.\nஇதன் காரணமாக, தரமற்ற இறைச்சிகள் மற்றும் உணவு பொருட்கள் குறித்து புகார்கள் வந்தாலும், அதன் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கினர். நாய் இறைச்சி பிரச்னையின் போது, பணியில் இருந்த, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.அதன்பின் வந்த அலுவலரும், தரமற்ற குடிநீர் சோதனையில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால், சென்னையில், இன்றைக்கும் தரமற்ற குடிநீர், இறைச்சிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனையில் உள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், அலட்சியமாக செயல்படுகின்றனர்.\nஇது குறித்து, சமூக ஆர்வலர், காசிமாயன் கூறியதாவது:உரிமம் பெறாத கடைகளில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால், உணவு பாதுகாப்பு துறை சட்டப்பிரிவு, 63ன்படி, 10 லட்சம் ரூபாய் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க முடியும். உரிமம் பெற்ற கடைகளில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால், 1 லட்சம் ரூபாய் அபராதம், ஒரு மாத சிறை தண்டனையும் வழங்க முடியும்.ஆனால், தரமற்ற உணவு பொருட்கள் குறித்து, உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தால், அதன் மீது முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, லஞ்சம் பெற்று, அந்த கடைகளுக்கு, மிக குறைந்த அளவில் அபராதம் விதிக்கின்றனர்.சென்னையில், இன்றைக்கும் பல்வேறு பகுதிகளில், தரமற்ற ��றைச்சிகளும், நாய் இறைச்சிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. எண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இளம் வயதிலேயே, பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறையினர், மவுனமாக உள்ளனர். இவர்களுக்கு, எந்த உணவகத்தில் சென்றாலும், அங்கு, உணவு, தங்குமிடங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மாதந்தோறும், ‘கமிஷன்’ வந்து விடுகிறது. இதன் காரணமாக, நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.\nமாநகராட்சிக்கு கட்டுப்பாடுசென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினர், தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து, கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து, உணவு பொருட்களை பறிமுதல் செய்தாலும், உணவு பாதுகாப்பு துறையினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. சோதனை செய்யப்படும் இடம் குறித்தும், தெரிவிக்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறையினர், மாநகராட்சிக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதன் காரணமாக, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் சோதனை செய்வதை கைவிட்டனர்.\nஉணவு விற்பனை: வியாபாரிகளுக்கு எச்சரிக்கை\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மாவட்ட உணவு ப��துகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/master-second-look-vijay-vijay-sethupathi-lokesh-kanagaraj-anirudh-traditional-latest-photo-pongal.html", "date_download": "2020-01-18T08:19:56Z", "digest": "sha1:UJWHS5OUMJY6Z5ZLWWKUUKGBPWORQHDH", "length": 8103, "nlines": 119, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Master second look Vijay, Vijay Sethupathi, Lokesh Kanagaraj, Anirudh traditional latest photo pongal", "raw_content": "\n’மாஸ்டர் ’தளபதி விஜயின் பாரம்பரிய புது கெட்அப்– காண க்ளிக் செய்யவும்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நியூ இயர் ட்ரீட்டாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், விஜே ரம்யா, விஜய் டிவி புகழ் தீனா, கௌரி கிஷன், மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் படத்தின் இரண்டாவது லுக் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் வேட்டி சட்டையில் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.\nஅப்பா இல்லாம பொண்ண வளர்க்க..- 41 லட்சம் வென்ற தாய் & மகள் பேட்டி | The Wall\nThalapathy Trick-அ கண்டு பிடிச்சுருவாருனு நடுங்கிட்டேன் - Vijay-க்கு Magic செய்து அசத்திய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/dec/14/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-366-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3305845.html", "date_download": "2020-01-18T08:16:14Z", "digest": "sha1:NODKYC6T3YBPQPXHOMKUFRIBFOQEANTJ", "length": 7138, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சூலூா் வட்டாரத்தில் ஒரே நாளில் 366 போ் வேட்புமனு தாக்கல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசூலூா் வட்டாரத்தில் ஒரே நாளில் 366 போ் வேட்புமனு தாக்கல்\nBy DIN | Published on : 14th December 2019 10:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசூலூா், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை 366 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதில் சூலூா் ஒன்றியத்தில் 249 பேரும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 117 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.\nபெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிட 166 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.\nவெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 2 பேரும், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 11 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 14 பேரும், ஊராட்சி வாா்டு கவுன்சிலா் பதவிக்கு 139 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2015/jan/27/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-1055530.html", "date_download": "2020-01-18T08:35:14Z", "digest": "sha1:JQM4TBJYWLSJYL52LOJENLG2E5C6SALR", "length": 8241, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூடங்குளம் முதல் அணு உலை மூலம் இதுவரை 387 கோடி யூனிட் மின் உற்பத்தி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்��ேலி\nகூடங்குளம் முதல் அணு உலை மூலம் இதுவரை 387 கோடி யூனிட் மின் உற்பத்தி\nBy வள்ளியூர் | Published on : 27th January 2015 02:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூடங்குளம் அணுமின்நிலைய முதல் அணுஉலை மூலம் இதுவரை 387 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் திங்கள்கிழமை தெரிவித்தார்.\nகூடங்குளம் அணுமின்நிலைய பணியாளர்கள் குடியிருப்பில் (அணுவிஜய் நகரியத்தில்) அமைந்துள்ள ஏ.இ.சி.பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அணுமின்நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தலைமை தாங்கி தேசியக் கொடியேற்றி வைத்தார். பின்னர் அவர் தேசிய தொழில்பாதுகாப்பு படை, டெஸ்கோ, தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் மாணவர், மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் காண்டார். அப்போது அவர் பேசியது:\nகூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் அணுஉலை மூலம் இதுவரையிலும் 387 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதிமுதல் 50 கோடி யூனிட் மின்சாரம் வர்த்தகரீதியான மின்உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார்.\nவிழாவில் ரஷிய சிறப்பு விஞ்ஞானிகள் குழு தலைவர் இவானிசவ் இவான், அணுமின்நிலைய இயக்குநர் எச்.என்.ஷாகு, முதுநிலை கட்டுமான பொறியாளர் பி.ஏ.பிள்ளை, தேசிய தொழில் பாதுகாப்புப் படை கமாண்டர் மணிசிங், துணை பொதுமேலாளர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/03/30/114638/", "date_download": "2020-01-18T10:01:22Z", "digest": "sha1:MLIAQY7TOJ36H773SFKPT5SFC2N3JFHJ", "length": 8543, "nlines": 106, "source_domain": "www.itnnews.lk", "title": "யொவுன்புரய இன்றுடன் நிறைவு - ITN News", "raw_content": "\nநுவரேலியா நகரத்திலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு விஷேட ஸ்டிக்கர் 0 05.செப்\nபுதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்கேனர் இயந்திரத்துடன் நபரொருவர் கைது 0 12.நவ்\nஅனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்பு திட்டத்தின் 214 வது மாதிரிக்கிராமம் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு 0 08.ஜூலை\nஹம்பாந்தோட்டை வீரவிலவில் நடைபெற்று வரும் பத்தாவது யொவுன்புரய இளைஞர் இந்த இளைஞர் முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.\nஇதில் உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த எண்ணாயிரம் இளைஞர் யுவதிகள் பங்கேற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி எரங்க வெலி-அங்கே தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும், கலைக் கலாசார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். யொவுன்புரய இளைஞர் முகாமுடன் இணைந்ததாக சிரமதானங்கள், மரநடுகைத் திட்டங்கள், தொழிற் சந்தைகள், கல்வி வர்த்தகக் கண்காட்சிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த இளைஞர் கிராம நிகழ்ச்சியில் இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள், சர்வதேச இளைஞர் – யுவதிகள், இளம் நடிகர் – நடிகைகளும் கலந்து மாணவர் படையணி, மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 8 ஆயிரத்து 300 பேர் இதில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த யொவுன்புர நிகழ்வில் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகள், தகவல் தொழிநுட்பம், தலைமைத்துவம், ஆளுமை விருத்தி, விளையாட்டு நிகழ்வுகள், கலாசார போட்டிகள், யொவுன்புர இளைஞன் மற்றும் யுவதி தெரிவு, இசை நிகழ்ச்சிகள், இடம்பெற்றுள்ளது.\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nசுற்றுலா தொழிற்துறையின் அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் இம்முறை நிலக்கடலையின் மூலம் சிறந்த அறுவடை\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று\n7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nதேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arputharaju.blogspot.com/2015/01/", "date_download": "2020-01-18T09:21:50Z", "digest": "sha1:DXLVUST4YL6T5I74QKRCN4XQ2PMTN7MZ", "length": 12578, "nlines": 271, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: January 2015", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\n1. “காதுக்குள்ள பூச்சி ஒண்ணு போயிருச்சு.\nஎவ்ளோ ட்ரை பண்ணியும் வெளியே வரலை.\nஅதான், ஹெட்செட் மாட்டி DSP ஹிட்ஸ்\n2. “அமெரிக்காவில், காந்தி பெயரில் பீர்\nபெயரில் சரக்கை விற்பது நியாயமா..\n3. “கோவிலில் கடவுளை வைத்தது போலவே...\nமரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற தாவர இனங்கள்.\nநத்தை, சங்கு (இதற்கு உடல், வாய் ஆகிய இரண்டு உறுப்புகள் மட்டுமே உள்ளது.)\nமூவறிவு: எறும்பு, கரையான், அட்டை.\nநாலறிவு: நண்டு, தும்பி, வண்டு.\n“குறுவை, சம்பா, தாளடி என\nமூன்று போகம் நெல் சாகுபடி.\nஊடு பயிராக உளுந்து, பயிறு.\nபரங்கி, பூசணி, வெள்ளரி என\n1. கு. அழகிரிசாமி சிறுகதைகள்\n2. கோகிலா என்ன செய்துவிட்டாள்\n3. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்\n(கன்னட மூலம்: எஸ். எல். பைரப்பா),\n6. சுஜாதாவின் அனைத்து படைப்புகளும்.\nநேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.\nநேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.\n10. பிரேம்சந்தின் சிறந்த சிறுகதைகள்\nதமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர் பாவண்ணன்)\nஎழுத்தாளர் பாவண்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த நாவல்கள்:\n1. பொய்த்தேவு - க.நா. சுப்பிரமணியம்\n2. ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி\n3. மோகமுள் – தி. ஜானகிராமன்\n4. நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம்\n5. வாடிவாசல் - சி.சு. செல்லப்பா\n6. சாயாவனம் - சா. கந்தசாமி\n7. பிறகு - பூமணி\n8. ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி\n9. கூனன் தோப்பு - தோப்பில் முகமது மீரான்\n10. சதுரங்க குதிரைகள் - நாஞ்சில்நாடன்\n11. விஷ்ணுபுரம் - ஜெயமோகன்\n12. தலைமுறைகள் - நீல. பத்மநாபன்\n13. கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்\n14. காடு - ஜெயமோகன்\n15. ஏழாம் உலகம் - ஜெயமோகன்\n16. நெடுங்குர���தி - எஸ். ராமகிருஷ்ணன்\n17. யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்\n18. மாதொருபாகன் - பெருமாள் முருகன்\n19. மணல் கடிகை - எம். கோபாலகிருஷ்ணன்\n20. கூகை - சோ. தர்மன்\n21. காவல் கோட்டம் - சு. வெங்கடேசன்\n22. ஆழிசூழ் உலகு - ஜோ.டி. குரூஸ்\n23. யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி\n24. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்\n25. முறிமருந்து - எஸ். செந்தில்குமார்\n26. சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கெளதமன்\nதமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர் பாவண்ணன்)\nஒரு வீடு இரு வாசல்\nபடித்ததில் பிடித்தவை (மனுஷ்யபுத்திரன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (ராஜசுந்தரராஜன் கவிதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://jaghamani.blogspot.com/2016/03/blog-post_92.html", "date_download": "2020-01-18T08:14:20Z", "digest": "sha1:BRPGZD4626NJGUVJBSIQSN4ZKXDHWH7U", "length": 29275, "nlines": 373, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அம்மா துணை !!", "raw_content": "\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nசெம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள்\nஇத்துனை காலமாய் எங்கள் தாயார் திருமதி. இராஜ ராஜேஸ்வரி அவர்களின் வளைப்பதிவிற்கு துனைநின்ற நல் உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றியுங்கள்\nஒவ்வொரு பதிவிலும் உன்னதமான செய்திகளை தன் வளைப்பதிவு நள்ளுநர்களுடன் பகிர்ந்துகொண்ட எங்கள் தாயார், மிகவும் மகிமை பொருந்திய இறைவன் திருவடிதன்னில் கலந்திட 9-2-2016 அன்று வைகுண்ட பிராப்தி அடைந்தார்.\nதம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து\nமன்னுயிர்க் கெல்லாம் இனிது - திருக்குறள்\nதன் பதிவுகளின் மூலம் அனைவரின் நினைவுகளில் நிறைந்திருந்த எங்கள் தாயார், இந்த இறுதி பதிவின் மூலம், உணர்வுகளில் கலந்து அனைவருக்கும் நல்லாசிகள் வழங்கிடுவார்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 8:23 PM\nஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஅவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.\nசெய்தி அறிந்து மனம் பதைக்கிறது என் பதிவுகளில் சில நாட்களாக அவர் வருகை இல்லாதிருந்தது கண்டு , ஒரு வேளை உடல் நலம் மீண்டும் படுத்துகிறதோ என்று எண்ணினேன் புதுக் கோட்டைக்கு\nஅவர் வருவார் சந்திக்கலாம் என்றிருந்தேன் வராதது ஏமாற்றமளித்தது அவர் சிறந்த ஆன்மீக வாதி அவர் ஆத்மா சாந்தி\nஒரு முறை மிகக் கடினமான சுடோகு புதிருக்கு விடை அளித்த அவரை ஜீனியஸ் என்றே கூப்பிட்டேன் சில நினைவுகள் மறக்க முடியாதது\nதிண்டுக்கல் தனபாலன் March 5, 2016 at 9:34 PM\nஅம்மாவானாலும் பெரிய பெருந்தகை ஆயிற்றே.\nஉங்களுக்கு எல்லாம் என்ன சொல்லித் தேற்றுவது.\nமிகவும் வேதனை. மனம் கலங்கிவிட்டது. அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தார் என்பது அறிந்திருந்தோம். ஆம் அவரது பதிவுகளின் மூலம் எங்கள் எல்லோரது உள்ளங்களிலும் நிறைந்திருப்பவர். எங்கள் உணர்வுகளில் கலந்திருப்பவர். அவரது ஆன்மா இறைவனடியில் சாந்தியடைய எங்கள் எல்லோரது பிரார்த்தனைகளும். தங்கள் எல்லோருக்கும் அவரது பிரிவைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அளிக்க வேண்டுகின்றோம்.\nஅதிர்ச்சியான செய்தி. சகோதரி அவர்களின் ஆன்மா அமைதி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநம்ப முடியவில்லை..இப்பொழுதுதானே மகனின் திருமணப்பதிவை வெளியிட்டிருந்தார் அடுத்த பதிவு இப்படி இருக்கும் என எதிர்பார்க்கக் கூட முடியவில்லை அடுத்த பதிவு இப்படி இருக்கும் என எதிர்பார்க்கக் கூட முடியவில்லை அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்\nவணக்கம் இராஜேஸ்வரி அம்மாவின் ஆத்மா என்றும் இறையடியைச் சேர்ந்திருக்க வேண்டி வணங்குகிறோம்\nமிகவும் அதிர்ச்சியாகவும் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது.\nஅவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.\nஅவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.\nஅவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்..\nமறைந்த தங்களின் தாயாருக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.\nஅவரது வலைப்பக்கத்தில் உபயோகமாக பலவிஷயங்கள் அடங்கியுள்ளன. பகவத் கிருபையால் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.\nஈடு இணையற்ற கடும் உழைப்புடன் அவர் எழுதிய பதிவுகளை வாசிப்பு உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். ஆன்மீக எண்ணங்களைப் பரப்பியதில் அவருக்கு தனித்த இடம் உண்டு. அவர் பதிவுகள் அவருக்காக இப்பூவுலகில் வாழும்.\nதங்களின் தாயார் திருமதி இராஜ ராஜேஸ்வரி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தியது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு எனது கண்ணீர் அஞ்சலி. வலைப்பதிவில் அவர் படைத்த படைப்புக்கள் என்றும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையை பிரார்த்திக்கின்றேன். அவரை இழந்து வாடும் உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை.\nதங்களது தாயாரின் ஆன்மா சாந்தியடைய எ��து பிரார்த்தனைகள் தங்களது குடும்பத்தினருக்கு எமது இரங்களும்...\nதங்கள் தாயார் இராஜ இராஜேஸ்வர் அம்மா அவர்கள் சிவயோக பதவி அடைந்தது கண்டு ஆழ்ந்த அனுதபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா அமைதியடைய ஆண்டவன் அனுக்கிரகம் கிடைக்கட்டும்\nபேரன்புடைய ராஜேசுவரி உன் முகத்தைக்கூடப் பார்த்ததில்லை. உன்கட்டுரைகள் அத்தனையும் தெய்வீகம் பொருந்தியவை. மணிராஜ் தலத்தைவிட்டு எப்படியம்மா போகமுடிந்தது. இறைவன்திருவடி இவ்வளவு சீக்கிரமா உனக்கு. நினைவில் நிற்பாய்.யாவருக்கும் ஒளியும் கூட்டுவாய்.\nஉன் ஆத்மா சாந்தி அடையட்டும். மனக் கஷ்டத்துடன் ஒரு முதியவள்\nசகோதரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்\nஅம்மாவின் ஆன்மா சாத்தியடைய இறைவனை பிராத்திப்போம்.\nஅவர்களின் ஆன்மீக சேவை பதிவுகளின் இறைசெய்திகளும் கண்கவர் படங்களும் என்றென்றும் நம் நெஞ்சை விட்டு நீங்காதவை.\nஅவரது ஆன்மா சாந்தியடைய எம் பிரார்த்தனைகள்\nகண்ணீர் அஞ்சலி. So sad\nமிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது வலைப்பதிவர்கள் உள்ளத்தில் நீங்கா இடத்தை தம் ஆன்மிகப் பதிவுகளின் மூலம் பெற்றவர். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம் வலைப்பதிவர்கள் உள்ளத்தில் நீங்கா இடத்தை தம் ஆன்மிகப் பதிவுகளின் மூலம் பெற்றவர். அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம் எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்\nஆனாலும், உங்கள் தாயார் எங்களிடம் நல்ல நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார் என்றுணர்க. அவர் என்றும் உங்களுடன் இருப்பார்.\nபல விடயங்களை இவரிடம் இருந்து அறிந்துகொண்டேன். மிகவும் கவலை தரும் செய்தி இது. ;-(\nஅவரது குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இராஜேஸ்வரி அக்காவின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வேண்டிக் கொள்கிறேன்.\nநம்ப முடியவில்லை. சேதி உண்மையாக இருக்கக்கூடாது என்று மனம் தவிக்கிறது.\nஎங்கள் கண்ணீர் அஞ்சலிகள் :-(\nதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இயற்கையெய்தியதை அறிந்து அதிர்ச்சியுற்றோம். பல நல்ல பதிவுகளைத் தந்து குடும்பத்தவரில் ஒருவரைப் போல பழகும் குணமுடைய அவருடய மரணம் ஒரு பேரிழப்பே. உங்களுடன் நாங்களும் அவர்களின் பிரிவின் சோகத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்.\nதிண்டு��்கல் தனபாலன் March 7, 2016 at 9:44 AM\nதிருமதி.ராஜராஜேஸ்வரி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.\nஅவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்\nஅம்மாவின் பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களைத்தெரிவித்துக்கொள்கிறேன். இனி தெய்வமாக இருந்து அனைவருக்கும் ஆசி வழங்குவார்கள் என்று நம்பி நம்மை ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டும். அம்மாவின் புகைப்படம் பதிவில் போட்டால் நல்லா இருக்கும். ப்ளீஸ்.....\nஅம்மாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக்கொள்கிறேன்...\n உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதங்கள் தயார் அவர்கள் எழுதிய ஆன்மீக பதிவுகள் மூலம் வாழ்வார் என்றும்.\nஅவர்களுக்கு எங்கள் அஞ்சலிகள். அவர்கள் நல்லாசி என்றும் இருக்கும் அனைவருக்கும்.\nநான் வலைப்பதிவு தொடங்கி முதல் பதிவு இட்டவுடன் அழையாமலே வந்து கருத்திட்டவர் தங்கள் தாயார் இராஜராஜேஸ்வரி அவர்கள். அவர் இயற்கை எய்தி விட்டார் என்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. கலங்குகிறேன்\nதங்கள் அன்னையார் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் எழுத்துக்களைப் பல மாதங்களாகப் படித்துவந்த வாசகர்களில் நானும் ஒருவன். அன்னாரின் மறைவு, ஒரு நல்ல எழுத்தாளரை எம்மிடையிருந்து அகற்றிவிட்டது என்பதே சோகமான உண்மை. அன்னையை இழந்து வாடும் தங்களுக்கு அன்னாரின் நினைவே வலிமையையும் ஆறுதலும் தருவதாக. -இராய செல்லப்பா சென்னை.\nகளம்பூர் பெருமாள் செட்டியர் March 10, 2016 at 10:26 AM\nசில நாட்களாக வலைப்பக்கங்களுக்கு வராமலிருந்ததால் ,\nஇன்றுதான் செய்தி அறிந்தேன். அவரின் ஆன்மீகப் பகுதிகளால்\nஈர்க்கப்பட்டு, சிறு சிறு பின்னுட்டங்கள் எழுதி அறிமுகமாகியவன்\nநான். அவரின் பிரிவால் வாடும் உங்களின் மனம் அமைதி அடையவும் ,\nஅவரின் ஆன்மா சாந்தி அடையவும் ,\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை,\nஅல்லல் பிறவி அறுப்பானை ,\nஎல்லாம் வல்ல இறைவன் அவர்களை தன்னுடன் இனைத்து முக்தியளிக்கட்டும்.\nஇனிமை பொங்கும் பொங்கல் வாழ்த்துகள் ..\nசெங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியே எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக\" \"பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன்செய்...\nவாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட கனாக் கண்டேன் ...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nபொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட தண்ணீரை த...\nவண்ணங்கள் பல ஜாலம் காட்டினாலும் சூரிய ஒளி ஒரேநிறம் நதிகள் பல பெயர்களில் பாய்ந்தாலும் சேரும் இடம் சமுத்திரம் மதங்கள் பல ஆனாலும் நோக்குவ...\nகோலாகல கோகுலாஷ்டமி - ஸ்ரீ கிருஷ்ண கவசம்\nஸ்ரீகிருஷ்ணர். அவதரித்ததால் அஷ்டமி திதி கோகுலாஷ்டமி என்று சிறப்பிக்கப்பட்டு வணங்கப்படுகிறது. கண்ணைபோல் காப்பவன் என்பதால் “கண்ணா...\nகுடும்ப ஒற்றுமை மேலோங்கவும். பிரிந்தவர் ஒன்று சேர்வர். ஆதிசங்கரர் அருளிய ஆஞ்சநேயர் புஜங்க ஸ்தோத்திரம்.. ப்ரபந்நாநுராகம் ப்ரபாகாஞ்...\nசகல யோகம் அருளும் ஸ்ரீ சக்ர நாயகி\nஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி சின்மயமானந்த சிவ மனோகரி சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் ..... ஸிந்தூராருண விக்ரஹா...\nசகல சௌபாக்கியங்கள் அருளும் தீபாவளி குபேர வழிபாடு\nஎல்லா பூஜை நிறைவிலும் ராஜாதி ராஜனாகிய குபேரனை வணங்கி பூஜையின் பலன் கிட்டுவதற்காக , கற்பூர ஆரத்தி காட்டும் போது யஜுர் வேதமான, ...\nசகல ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் தாமோதர மாதம்\nநான்கு முக்கியமான. சதுர் மாதங்களில், கடைசியாக வருவது தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பி...\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசகல ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் தாமோதர மாதம்\nஇனிமை பொங்கும் பொங்கல் வாழ்த்துகள் ..\nகோலாகல கோகுலாஷ்டமி - ஸ்ரீ கிருஷ்ண கவசம்\nசகல யோகம் அருளும் ஸ்ரீ சக்ர நாயகி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=2%207232", "date_download": "2020-01-18T10:12:22Z", "digest": "sha1:2QQGWEU6ODMOD4QIKVNZ2JAFI2P245GD", "length": 5061, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "மரியாதைராமன் கதைகள்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வ���ளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவேதாளம் சொன்ன புதிர்க் கதைகள்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் மனிதன்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் புவி,காற்று,தண்ணீர்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் தாவரங்கள்\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் பறவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20202172", "date_download": "2020-01-18T09:10:27Z", "digest": "sha1:CSLOYSYCXDCAVT4JU4NDPS3ETK3IUQM5", "length": 35497, "nlines": 786, "source_domain": "old.thinnai.com", "title": "தென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை | திண்ணை", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை\nதென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை\nதென்னாப்பிரிக்காவிலிருந்து வெளிவரும் சன்டே டைம்ஸ் இதழிலிருந்து\nதனக்கு ஐந்து வயதாகும்போது, பிரபல தமிழ்ப் பாடகியான எம் எஸ் சுப்புலட்சுமியின் குரல் கேட்டு அவர்மீதும், இசை மீதும் மிகுந்த ஆசைகொண்டார் மஹேந்திரிப்பிள்ளை. பல வருடங்களுக்குப்பிறகு சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியொன்றில் அவரது விருப்பமான இசை மேதை பாடுவதைக் கேட்டார்.\n‘அந்த பார்வையாளர்கள் மத்தியில் உட்கார்ந்து எம் எஸ் பாடுவதைக் கேட்பதே மறக்கமுடியாத அனுபவம். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவரை என் மனக்கோபுரத்தில் ஏற்றி வைத்திருந்தேன். பிறகு சில மாதங்கள் கழித்து மெட்ராஸ் ம்யூசிக் அகாடமியில் வருடாந்தர விழாவன்று சந்தித்தேன். அவரது கையைப் பிடித்து அவரோடு பேசும்போது, மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டேன். ‘ என்று சொன்னார் பிள்ளை.\nஎம் எஸ் அவர்களால் தூண்டப்பட்டு இசைக்கு வந்த பிள்ளை, இன்று தென்னாப்பிரிக்காவின் முன்னணி கர்நாடக இசை வல்லுனர். டர்பனிலிருக்கும் க்ரேவில்லைச் சேர்ந்தவர் இவர்.\nபீனிக்ஸில் இருக்கும் ட்ரேனான்ஸ் மேனர் செகண்டரி பள்ளியில் உயிரியல் பாட ஆசிரியராக இருக்கும் இவர் டர்பன் வெஸ்ட்வில் பல்கலைக்கழகத்தில் இசை பயின்றவர். 1990ஆம் வருடம் இசையில் பட்டமும் பெற்றவர்.\nஅப்போதிலிருந்து இவர் பள்ளியில் ஆசிரியராகவும், தன் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும், ஸ்டூடியோவில் தன்னுடைய இசையை பதிவு செய்துகொண்டும் பல வேலைகளைச் செய்து வருகிறார். அடுத்த மாதம் ‘இசை கானம் ‘ என்று தலைப்பிடப்பட்ட தன்னுடைய நான்காவது குறுந்தகடு ஒன்றை வெளியிட இருக்கிறார். இது தியாகராஜ பாகவதரின் பக்திப் பாடல்களை இவர் பாடி வெளியிட இருக்கும் குறுந்தகடு.\n‘உண்மையிலேயே பூமியில் என் பணி, பலரது வாழ்க்கையை இசையால் தொடவேண்டுவதே என்றே நான் கருதுகிறேன். பக்தி இசை என்பது கற்றுத்தந்து வராது என்பதும் என் கருத்து. தன்னுடைய வாழ்க்கையை இந்த இசைக்காக அர்ப்பணிக்கும் உள்ளார்ந்த ஆசை இருந்தால் மட்டுமே அது முடியும் என்று கருதுகிறேன் ‘ என்று கூறுகிறார் பிள்ளை.\nஅவருடைய முந்திய குறுந்தகடு, அவருடைய எட்டுவயது பையனுக்கு அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது. ‘தரிசனம் ‘ என்று தலைப்பிடப் பட்டிருக்கிறது. ஜன ரஞ்சகமான பக்திப் பாடல்களும், பஜனைப் பாடல்களும் இதில் உள்ளன. தமிழ், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடல்கள் உள்ளன. ஹனுமான் சாலிஸா என்ற பக்திப் பாடலும் மிகச் சிறப்பாய்ப் பாடப்பட்டுள்ளது.\n1998-ல் அவருடைய ‘பாமாலை ‘ என்ற குறுந்தகடு மூலம் பிள்ளை புகழ் பெற்றார். இந்து விழாக்களில் பாடப்படும் பாடல்களின் இந்தத் தொகுப்பு பிள்ளைக்குப் புகழ் தேடிக் கொடுத்தது.\nஇளைஞர்களுக்கு இந்து சடங்குகள் பற்றியும் மரபுகள் பற்றியும் சொல்லித்தர இது பயன்பட்டது. சடங்குகள் விளக்கப்பட்டன.\nபிள்ளையின் பெற்றோர்கள் பெருமாளும் யோகநந்தி கவுண்டரும் சிறு குழந்தையாய் இருக்கும் போதே பிள்ளையின் திறமைக்கு ஊக்கமளித்தார்கள் நாட்டால் நகரத்தின் தமிழ் வேதச் சங்கத்தின் இசைப் போட்டிகளில் பிள்ளையைக் கலந்து கொள்ளச் செய்தனர்.\nபல பரிசுகளையும், விருதுகளையும் பிள்ளை பெற்றார். பனிரெண்டு வயதில் தேவாரம் போட்டியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார். விரைவிலேயே பிள்ளையின் பஜனைகள் எங்கும் ஒலித்தன. இன்று தென் ஆப்பிரிக்காவில் பிள்ளை சிறந்த கர்நாடக பாடகர் என்று அங்கீகரிக்கப் பட்டிருக்கிறார்.\n1996-ல் இந்திய சென்று முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றார்.\n‘நான் திருமதி சுலோசனா பட்டாபிராமன் , திருமதி பிரேமா ஹரிஹரன் இருவரிடமும் சென்னையில் இசை பயின்றேன். கடின உழைப்பும், இடைவிடாத பயிற்சியுமே என்னை பாடகியாக்கின. மேல் நாட்டு இசையைப் போலல்லாமல், கர்னாடக இசை மிகக் கணிதத் தன்மை வாய்ந்தது. விஞ்ஞான பூர்வமானது ‘ என்கிறார் பிள்ளை.\nடர்பனில் இவ்வருடம் மார்ச்சில் தியாகராஜ ஆராதனையில் பல உலக இசைக் கலைஞர்களுடன் பிள்ளையும் பாடினார்.\n‘தென் ஆப்பிரிக்கா திரும்பியதிலிருந்து , என் இசை காட்டுத் தீ போல் பரவியுள்ளது. எல்லா இடங்களிலும், ஆசிரமங்களில், கலை விழாக்களி, இசைக் கச்சேரிகளில், கோயில்களில் – என்று பாடியுள்ளேன் ‘\nதன் இசை அறிவை மற்றவர்க்கும் கற்பிக்கும் விதமாக , சமீபத்தில் உங்கேணி சாலை கோயிலில் இசைப் பள்ளியையும் இவர் தொடங்கியுள்ளார்.\nஒரு நாள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பும் விருப்பமும் இருப்பதாய்ச் சொல்கிறார்.\n‘இசை வெள்ளத்தின் மேற்பரப்பை மட்டுமே நான் தொட்டிருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். நான் இந்தியாவில் இசைக் கச்சேரி செய்து அது எப்படி மக்கள் வரவேற்கிறார்கள் என்று பார்க்க விரும்புகிறேன். ‘\nதிறமை மட்டுமல்லாமல், அறிவுடனும் ,பேச்சுத் திறமையுடனும், தன்னம்பிக்கையுடனும் விளங்குகிறார் பிள்ளை. ‘ நான் விரும்பியதெல்லாம் எனக்குக் கிடைத்திருக்கிறது. நாளை நான் இறக்க நேர்ந்தாலும், நான் முழுமையாய்த் தான் உணர்வேன். என் சமூகத்திற்கு நான் செய்ய வேண்டியதையும் செய்திருக்கிறேன். ‘\nசிரிப்பு வருது : கேலிக்கு எதிரான மனுஷ்ய புத்திரனின் பார்வை\nதென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை\nஅப்துல் கஃபார் கான் : அறியப்படாத அமைதிப் புறா\nகிளிப் பேச்சு கேட்க வா\nநேபாளியப் பெண்கள், கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரி போராடுகிறார்கள்\nகூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்…\nகலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …\nபிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )\nமீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.\nகணினியும் மொழிகளும் – அமுக்கப்பட்ட (Zipped) கோப்புகளை ஆராய்வதில் மொழியியல் முன்னேற்றங்கள்\nபல பருப்பு கார கூட்டு\nஎனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)\nகாமத்தில் களிறும் கண்ணகியர்…(அல்லது) புதுமைத் தமிழனின் காதலர் திருநாள் சூளுரை…\nதுகள்களின் மாயா பஜார் ( Quarks )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய தி���்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசிரிப்பு வருது : கேலிக்கு எதிரான மனுஷ்ய புத்திரனின் பார்வை\nதென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை\nஅப்துல் கஃபார் கான் : அறியப்படாத அமைதிப் புறா\nகிளிப் பேச்சு கேட்க வா\nநேபாளியப் பெண்கள், கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரி போராடுகிறார்கள்\nகூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்…\nகலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …\nபிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )\nமீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.\nகணினியும் மொழிகளும் – அமுக்கப்பட்ட (Zipped) கோப்புகளை ஆராய்வதில் மொழியியல் முன்னேற்றங்கள்\nபல பருப்பு கார கூட்டு\nஎனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)\nகாமத்தில் களிறும் கண்ணகியர்…(அல்லது) புதுமைத் தமிழனின் காதலர் திருநாள் சூளுரை…\nதுகள்களின் மாயா பஜார் ( Quarks )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Main.asp?Id=17", "date_download": "2020-01-18T10:27:02Z", "digest": "sha1:RT2YB6RGVUQNPGCV7XQXJUM2WZLEOZ52", "length": 4715, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Latest tamil technology news, technology news, technology news in tamil - dinakaran| Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nமகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை 20ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nநீண்ட பேட்டரி திறன் கொண்ட அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஇந்தக் கம்ப்யூட்டரின் விலை ரூ.37 லட்சம்\nமலிவு விலையில் 5000mAh திறன்கொண்ட போன்\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் முக்கிய தகவல்கள்\nபுதிய ஸ்கோடா கமிக் அறிமுகம்\nவிற்பனையில் புதிய மைல்கல் எட்டியது மாருதி வேகன் ஆர்\nவருகிறது பீஜோ பல்சன் மேக்ஸி ஸ்கூட்டர்\n4TB இலவச கிளவுட் சேமிப்பு வசதியினை வழங்கும் Cubbit\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saravanakumaran.com/2008/07/blog-post.html", "date_download": "2020-01-18T09:03:34Z", "digest": "sha1:R4UIA7EUSCRIBUXNNYBEKZOX77LHH4Y6", "length": 11176, "nlines": 180, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: குசேலன் - ஹீரோ பசுபதி எங்கே?", "raw_content": "\nகுசேலன் - ஹீரோ பசுபதி எங்கே\nகுசேலன் படம் ஆரம்பிக்கும்போது ரஜினி இப்படி சொன்னார் \"இந்த படத்தில் நான் 25%, வடிவேலு 25%, பசுபதி தான் 50%\". ஆனா படம் ஆரம்பித்ததிலிருந்து இப்ப பாடல் வெளியீட்டு விழா வரை எங்கேயேயும் பசுபதி தலையே தெரியவில்லை.\nகதையில் புதியதாக சேர்க்கப்பட்ட நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு மீடியாவில் கொடுக்கும் முக்கியத்துவம் பசுபதிக்கு இல்லை.\nஒரு வேளை, ரஜினியை காட்டினால் தான் எதிர்பார்ப்பு அதிகமாகும். வியாபாரத்துக்கு நல்லது என்று நினைத்து இருப்பார்களோ இந்த எதிர்ப்பார்ப்பில் போய் படம் பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாறுவதற்குத்தான் வாய்ப்புண்டு.\nதசாவதாரம் இசை வெளியீட்டு விழா மேடையில் இசையமைப்பாளர் ஹிமேஷ் இல்லை. அப்போது கூட, ஏன் ரஜினி வரவில்லை, ரஜினி வரவில்லை என்று தான் கேட்டார்களே ஒழிய, யாரும் படத்தின் இசையமைப்பாளர் வரவில்லையே என்று கேட்கவில்லை. உண்மையில் அந்த விழாவின் நாயகனாக இருக்கவேண்டியது இசையமைப்பாளர்தான். இப்போது, குசேலன் பாடல் வெளியீட்டு விழாவிலும், படத்தின் ஸ்டில்ஸ்'களிலும், கதையின் நாயகன் பசுபதியே இல்லை.\nதமிழ் சினிமாவில், இது போன்ற முன்னணி நட்சத்திரங்களின் கண் கூசும் வெளிச்சத்தில் தெரியப்படாமல் போகும் திறமையான மற்ற நட்சத்திரங்களின், தொழில்நுட்ப கலைஞர்களின் நிலை என்று தான் மாறுமோ\nஅவர்கள் வராமல் இருந்ததற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம் இல்லையா\nபடத்தில் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம்..\nவேறு என்ன காரணமாக இருக்கக்கூடும் அவர்கள் சொல்லுவது போல், வேறு படப்பிடிப்புகள் இருந்திருக்குமா அவர்கள் சொல்லுவது போல், வேறு படப்பிடிப்புகள் இருந்திருக்குமா பாலச்சந்தர், ரஜினி, ரஹ்மான் போன்றோரால் கலந்துகொள்ளக்கூடிய விழாவில், கலந்துகொள்ளாமல் இருக்கும் அளவுக்கு அப்படி என்ன வேலையோ, காரணமோ\nஉங்களை போலவே படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும் ஆகும்...\nபசுபதி சூட்டிங் போயிட்டாராம்...விட்டுட்டு வந்தா பல லட்சம் லாஸ் ஆகிருமாம் Behindwoods.com ல அறிக்கை விட்டிருந்தாரு..\nஹிமேஷ் பிளைட் மிஸ் பண்ணிட்டேனு சொன்னாரு..\nவழிப்போக்கன், இதெல்லாம் சமாளிப்பிகேஷன்ஸ். நம்பாதிங்க... :-)\n//அவர்கள் வராமல் இருந்ததற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம் இல்லையா\nஅதிகமா போண்டா சாப்டதுனால அவருக்கு அன்னிக்கு வயித்து போக்காம். :p\n//அதிகமா போண்டா சாப்டதுனால அவருக்கு அன்னிக்கு வயித்து போக்காம்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nகுசேலன் - சிங்கம் அசிங்கமானது\nகுடகு மலை காற்று (புகைப்படப் பதிவு)\nகமல்ஹாசன் – கிளப்புறாங்கயா பீதியை\nஇன்னும் சில தினங்களில் தமிழ்மணம் சூடான இடுகைகள் பக...\nஜுலை PIT போட்டி - உதவி தேவை\n20க்கும் மேற்பட்ட ரஜினி படங்களின் கதை ஒரே பதிவில்....\nசிரிக்க வைத்தவை : 11-07-2008\nஉளியின் ஓசை - யார் மனசுல என்ன\nகுசேலன் - ஹீரோ பசுபதி எங்கே\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:39:54Z", "digest": "sha1:VZZXQZMW66UQAOLVA4YY5HQZEL3PPYHQ", "length": 18071, "nlines": 153, "source_domain": "kathirnews.com", "title": "அரசியல் Archives - கதிர் செய்தி", "raw_content": "\nபா.ஜ.க வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அரசியலில் காணாமல் போன சந்திரபாபு நாயுடு.\nசில மாதங்களுக்கு முன் ஆந்திர பிரதேசம் சட்டமன்ற தேர்தலில், முன்னாள் ஆந்திர முதல்வர் தலைமையிலான தெலுகு தேசம் கட்சி படும் தோல்வி அடைந்தது. தெலுகு தேசம் கட்சி 2014 முதல் 2018 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. அதற்க்கு முன் 1999 முதல் 2005 வரையிலும் தேசிய ஜனநாயக தெலுகு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்தால், தான் இந்த ஆண்டு நடந்த ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணிய சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியையும் , பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக எதிர்த்தார். 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியவும் வந்தார். தெலுகு தேசம் கட்சி தொடங்கிய காரணமே காங்கிரஸ் எதிர்ப்புதான். ஆனால், இந்த சித்தாந்தத்திற்கு மாறாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த டெலிங்கனா தேர்தலில் சந்திரபாபு நாயுடு சென்று காங்கிரஸ் கட்சியிடம் கூட்டணி வைத்தார். இதனால் அந்த கூட்டணி படும் தோல்வியை சந்தித்தது. அதற்கு பின் அந்த கூட்டணியை விட்டு விலகிவந்த பின், ஆந்திர மாநில தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தெலுகு தேசம் கட்சி படும் தோல்வியை சந்தித்தது. இதற்க்கு பின் சந்திரபாபு நாயுடு தனது தவறை உணர தொடங்கியுள்ளார். சமீபத்தில் நாயுடு தான் பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணியை முறித்துக்கொண்டது தவறு என்றும் அதனால்தான் அவர் தேர்தலை தோற்றார் என்றும் கூறினார். ஆனால் பாஜக மீண்டும் இவரை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் இல்லை. தேர்தல் சமயத்திலே பாஜக தலைவர் அமித் ஷா நாய்டுவிற்கு கதவு மூடப்பட்டுவிட்டது என்று கூறினார். அதேபோல் இப்பொழுது ஆந்திர பிரதேச பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா நாயுடு பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது முடிந்துபோன கதை என்றும் அதற்கு இப்பொழுது இடமில்லை என்றும் கூறினார். இதனால் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளார்.\nரேபரேலி தொகுதியிலும் மொத்தமாக காலியாகும் காங்கிர���ின் கூடாரம், 2 MLA – க்கள் பா.ஜ.க விற்கு தாவ திட்டம் \nஉத்திர பிரதேசத்தின் சட்டமன்றத்தில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். 7 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸின் சார்பில் உள்ளனர். அதில் 2 உறுப்பினர்கள் ரேபரேலி பகுதியை சார்ந்தவர்கள். ராகேஷ் சிங்...\nநடைபாதை காய்கறி வியாபாரியின் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த பா.ஜ.க.\nவருகின்ற அக்டோபர் 21-ஆம் தேதி மகாராஷ்டிரா,ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது . அக்டோபர் 24 -ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல்...\nப.சிதம்பரம், டி.கே.சிவகுமாரை தொடர்ந்து சரத்பவார் கைதாகிறார் ரூ.25,000 கோடி ஊழலில் அமலாக்கதுறை நடவடிக்கை\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல காங்கிரஸின் மற்றொரு...\nஅதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விக்கிரவாண்டி – எம்.ஆர்.முத்தமிழ் செல்வன்; நாங்குநேரி – வெ.நாராயணன்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ் செல்வன் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர், விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றிய அதிமுக...\nஉண்டி குலுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக மட்டும் கொடுத்த ரூ.25 கோடி: அப்பாவித் தோழர்களை பதறவைத்த பிரமாணப் பத்திரம்\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தேர்தல் நன்கொடை என்ற பெயரில் திமுக ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய பிரமாணப் பத்திரங்களில் வெளியாகியுள்ள தகவலால் அரசியல் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன்...\n“கருணாநிதி குடும்பத்தின் அடிமை கட்சி தி.மு.க; அவரது குடும்பத்தின் கொத்தடிமைகள் தி.மு.க.வினர்”\nஒட்டன்சத்திரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போத அவர் கூறியதாவது:- 1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் அண்ணாவின்...\nஸ்டாலின் கண்களில் மரண பயத்தை காட்டிய கவர்னர் என்னதான் நடந்தது உலா வரும் “புதுப்புது” தகவல்கள்\nஇந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போகிறோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக அறிவித்தார். அதன்பிறகு திடீரென கவர்னர் அழைத்தார். உடனே கவர்னர் மாளிகைக்கு ஓடினார். உடன் டி.ஆர்.பாலு,...\nவரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆன்மீக அரசியல் மு.க.ஸ்டாலினை வீழ்த்தும் \nதிருச்சி மாநகரம் சத்திரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்று...\nஇயக்குனர் அமீரின் “தமிழ் உணர்வு” முகமூடி கிழிந்தது – கழுவிக்கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்\nதமிழ் திரைப்பட இயக்குனர் அமீர். இவரது முழுபெயர் அமீர் சுல்தான். இவர் தனது படங்களில் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள், தொழில்நுட்ட கலைஞர்கள் உட்பட அனைவரையுமே முஸ்லிம்களாக...\nமுதியவர் கை கொடுக்கும் போது கை கொடுக்க மறுத்த ஸ்டாலின் : பெண்கள், முதியவர்களின் எதிரியா தி.மு.க \n“முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று தவறை, சரி செய்துள்ளோம்” – முத்தலாக் தடை மசோதா குறித்து பிரதமர் மோடி பெருமிதம்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2014/03/28/the-red-detachment-of-women-movie/", "date_download": "2020-01-18T08:48:07Z", "digest": "sha1:P3KRMBPK3LI7XXOZHC25L7AG6SFJ2QQK", "length": 38794, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "செம்படையில் பெண்கள் – திரைப்படம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nசெம்படையில் பெண்கள் – திரைப்படம்\nசீனாவில் பல நூறு ஆண்டுகளாக மத பிற்போக்குத்தனங்களில் கட்டுண்டு, நிலப்பிரபுக்களின் பண்ணைகளில் விலங்குகளை போல அடிமைப்பட்டு இருந்தார்கள், பெண்கள். அப்படிப்பட்ட சீனாவில், புரட்சியில் இணைத்துக் கொண்டு, தங்கள் அடிமைத்தளைகளை உடைத்து, சீனாவின் முதல் புரட்சிகர பெண்கள் செம்படையை கட்டியமைத்த வரலாற்றை பற்றிய திரைப்படம் தான் “தெ ரெட் டிடாச்மென்ட் ஆஃப் விமென் – பெண்களின் செம்படைப் பிரிவு”.\nதிரைப்படம் – பாலே வடிவத்தில்\nயூடியூபில் திரைப்படம் – சுட்டிகள்\n1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு படைப்பு இந்த திரைப்படம். படத்தின் கதை சற்றே விரிவாக:\n1930-ம் ஆண்டு சீனாவின் தென்கோடியில் உள்ள ஹைனான் தீவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படையின் விரிவாக்கமாக பெண்கள் ராணுவப் பிரிவு ஒன்று அந்தப் பகுதி பெண்களால் உருவாக்கப்படுகிறது. பெண்கள் செம்படைப் பிரிவு பற்றிய செய்திகள் மக்கள் மத்தியில் பரவுகின்றன.\nவூ சிங்-குவா, விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண். ஹைனான் தீவின் மிகப் பெரும் நிலப்பிரபுவான நான்-பா-தியன், சிங்-குவாவின் தந்தையை கொலை செய்து சிங்-குவாவை அடிமையாக கட்டி வைக்கிறான். அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கும் சிங்-குவாவை பிடித்து கட்டி வைத்து சவுக்கால் அடிப்பது, முட்டி அளவு நீர் நிரப்பப்பட்ட அறையில் அடைத்து வைப்பது என்று துன்புறுத்தப் படுகிறாள்.\nசிங்-குவா இந்த சிறையில் இருந்து தப்பித்து சென்று செம்படை பெண்கள் பிரிவில் இணைந்து நான்-பா-தியானை பழி வாங்க வேண்டும் என்று சிந்திக்கிறாள். ஆனால், சிறையில் இருந்து தப்பிக்கும் அவளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன.\nஹைனான் தீவிற்கு வரும் திருவாளர் ஹோங் எனும் பணக்காரரை சந்தேகப்பட்டு கைது செய்கிறார்கள் நான்-பா-தியனின் அடியாட்கள். அவரை சிறைக்கு அழைத்து செல்லும் போது, அங்கு சிங்-குவாவை பார்க்கிறார் திருவாளர் ஹோங். திருவாளர் ஹோங்கின் பெட்டிகளை சோதனையிடும் நான்-பா-தியனிற்கு அவர் ஒரு பெரிய பணக்காரர் என்ற விடயம் தெரிய வருகிறது. அவரின் பண உதவியுடன் நிறைய ஆயுதங்கள் வாங்கினால், அந்த தீவில் செம்படையின் ஆதிக்கத்தை அடக்கவும், அதே நேரம் சீனாவின் வெள்ளை படையினரை தனக்காக போரிட அழைக்கவும் உதவியாக இருக்கும் என திட்டமிடுகிறார். திருவாளர் ஹோங்-ற்கு ஒரு ஆடம்பரமான விருந்தை ஏற்பாடு செய்து அதில் தன் திட்டத்தை பற்றி கூறி அவரை பணம் தர சம்மதிக்க வைக்கிறார்.\nதிருவாளர் ஹோங் விடை பெறும் போது, தனக்கு உதவி புரிய ஒரு ‘அடிமைப் பெண்’ வேண்டும் என்று கேட்கிறார். குறிப்பாக சிங்-குவாவை கொடுக்குமாறு கேட்கிறார். முதலில் தயங்கும் நான்-பா-தியன் அவள் வெறிப்பிடித்தவள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு சிங்-குவாவை அவருடன் அனுப்புகிறான்.\nஉண்மையில் திருவாளர் ஹோங் பணக்காரர் இல்லை, அங்கு புதிதாக உருவாகி உள்ள பெண்கள் செம்படை பிரிவின் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர். பெண்கள் படைக்கு சேர்ந்த நிதி வசூலை கொண்டு செல்ல அவர் சாமர்த்தியமாக இ���்படி மாறுவேடத்தில் வருகிறார். அதே நேரம் நான்-பா-தியனிடம் நெருங்கிப் பழகியதில் அவன் திட்டத்தையும் தெரிந்து கொள்கிறார்.\nசிங்-குவாவை பாதி வழியில் விடுவிக்கும் ஹோங் தன்னைப் பற்றி எதுவும் கூறாமல், அவள் ஆசைப்படி செம்படையில் சேர புறப்படுமாறு கூறுகிறார். வழியில் அவள் உணவு செலவுக்கு 4 வெள்ளி காசுகளை கொடுக்கிறார்.\nசெம்படையினரை தேடி செல்லும் வழியில் ஒரு இரவு நேரம் குடிசையில் நுழைகிறாள் சிங்-குவா. அங்கு லியான் எனும் பெண்ணை சந்திக்கிறாள். இருவரும் நட்பாகிறார்கள். அந்த பெண் சீன கிராமப்புற வழக்கப்படி புத்தருக்கு மணம் முடிக்கப்பட்டவள். நம் ஊரில் கோயிலுக்கு பொட்டு கட்டி விட்ட பெண்ணை போன்றவாள். அந்த சமூகத்தையும் பிற்போக்குத் தனத்தையும் வெறுக்கும் அவள் சிங்-குவா உடன் செம்படையில் சேர அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறாள்.\nஇருவரும் செம்படை பெண்கள் பிரிவு பயிற்சி நிலையத்தை அடைகிறார்கள். செம்படையில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார்கள். ஏன் செம்படையில் சேர வேண்டும் என்ற கேள்விக்கு, சிங்-குவா தன் உடலில் உள்ள தழும்புகளை காட்டி இதற்கு காரணமான நிலப்பிரபுவை பழி வாங்கத் தான் என்று கூறுகிறாள். செம்படை பிரிவில் இருவரும் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள்.\nஒரு நாள் நான்-பா-தியானை உளவு பார்க்க சிங்-குவாவும், லியானும் அனுப்பப்படுகிறார்கள். பழி வாங்கும் வெறியில் இருக்கும் சிங்-குவா தன் வேலையை மறந்து நான்-பா-தியானை கொல்ல முனைகிறாள். இருவரும் நான் படைகளிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்புகிறார்கள். இதற்காக சிங்-குவா தனிமையில் தன் தவறைக் குறித்து சிந்திக்கும்படி தண்டிக்கப்படுகிறாள்.\nதண்டனையை ஏற்கும் சிங்-குவா தன் தவறை உணருகிறாள், தனது சிறு தவறு செம்படைக்கு பெரிய ஆபத்தை விளைவித்திருக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறாள். அதே நேரம் செம்படை நான் –பா-தியானை தாக்கி அந்த கிராமத்தை விடுவிக்கத் திட்டமிடுகிறது.\nநான்–பா-தியானின் கிராமம் வெற்றிகரமாக விடுவிக்கப்படுகிறது. ஆனால் ‘நான்’ தந்திரமாக தப்பித்து விடுகிறான். பின்பு வெள்ளை படையினரால் காப்பாற்றி அழைத்து செல்லப்படுகிறான். நான்-பா-தியனை துரத்தி செல்லும் சிங்-குவா துப்பாக்கிச் சூட்டில் காயமடைகிறாள்.\nஆனால், சில மாதங்களுக்கு பின் வெள்ளை ராணுவத்தின் பெரும் படையுடன் வரும் நான்-பா-தியன், ஹைனான் தீவை சுற்றி வளைத்து தாக்குவதின் மூலம், கம்யூனிச படையை ஒழித்துவிடலாம் என திட்டமிடுகிறான்.\nஆனால் செம்படை வேறு போர் தந்திரத்தை வகுக்கிறது. படையை மூன்றாக பிரித்து மூன்று இடங்களில் தாக்குதல் நடத்துமாறும், அதில் முக்கிய படையான நான் படையை சிறிது நேரம் ஆட்டம் காட்ட பெண்கள் செம்படை பிரிவு கட்சி பொறுப்பாளரால் தலைமை தாங்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறது.\nநான் மற்றும் இதர தலைமை கமாண்டர்கள் பெண்கள் செம்படைப் பிரிவை முக்கிய படை என கருதி தவறான வியூகத்தை வகுக்கிறார்கள். இதனால் நானின் படை வெற்றிகரமாக எதிர் கொள்ளப்படுவதுடன், அழித்தொழிக்கவும் படுகிறது.\nசீன பெண்கள் செம்படை பிரிவு இந்த முதல் வெற்றியுடன் தன் புரட்சிகர பயணத்தை துவக்குகிறது.\nபல ஆயிரம் வருட பாரம்பரியம், வரலாறு கொண்ட சீனாவில் பெண்களின் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. அவர்கள் சீன சமூகத்தின் பிற்போக்குத்தனங்களால் கட்டுண்டு கிடந்தார்கள். பின்பு சீனாவை நோக்கி வந்த ஏகாதிபத்திய நாடுகளும் இந்த நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை.\nஒரு பக்கம் கிராமத்தில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பால் ஒடுக்கப்பட்ட சீனப் பெண்கள், பிற்போக்குத் தனமான தந்தை வழி குடும்ப அமைப்பிலும் ஆண்களுக்கு அடிமைகளாக இருந்தனர். மறுபுறம் நகரங்களில் தொழிற்சாலைகளில் பல்வேறு அடக்கு முறைகளாலும் சமமான கூலி வழங்கப்படாமல், உடலை வருத்தும் சூழ்நிலையில் சக்கையாக பிழியப்பட்டனர்.\nசீனாவில் நிகழ்ந்த உழைக்கும் வர்க்க எழுச்சியும், அதனைத் தொடர்ந்த புரட்சிகர போராட்டங்களும் சீனப் பெண்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டன. நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிக்கான திட்டத்தின்படி, அதன் போரட்டங்களில் பங்கெடுப்பதின் ஊடே பெண்கள் பிற்போக்குத் தனங்களுக்கும் தங்கள் அடிமை வாழ்க்கைக்கும் எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திச் சென்றார்கள்.\nஅதன் நடைமுறை உதாரணம் தான் பெண்கள் செம்படைப் பிரிவு. புரட்சிக்கு வேலை செய்வதில் ஆணுக்கு நிகர் பெண்கள், பெண்கள் விடுதலை பெறுவதற்கு இந்த பிற்போக்கு சமுகத்தை அழிக்க அவர்கள் ஒரு பெரும் சக்தியாக ஒன்று திரட்டப்பட வேண்டும் என்பது தான் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம். அதன் ஒரு பகுதியாக ஆயுதம் தாங்கியப் பெண்கள் செம்படை கட்டப்படுகிறது.\nஇதுதான் இந்த படத்திற்கான பின்புலம். ஆனால் செம்படையில் சேர்ந்து விடுவதாலேயே ஒருவர் முழு பாட்டாளியாக உருவாகி விடுவதில்லை, அவர் அந்த போராட்டத்தின் ஊடே கற்பதின் மூலம் தான் பாட்டாளியாக உருவாகிறார்.\nசிங்-குவா இயல்பில் ஒரு விவசாயப் பின்னணியை கொண்ட ஏழைப் பெண் தான். ஆனால் அவளிடம் பழி வாங்கும் குணம் இயல்பிலேயே இருக்கிறது. ஆனால் அவள் எப்பொழுதும் அவசரப்படுகிறாள். தனக்கு மட்டும் ஏதோ தனியாக குற்றம் நிகழ்ந்து விட்டதை போல பாவிக்கிறாள். ஆனால் செம்படையில் பயிற்சியின் போது அவள் பழகும் பலரிடமும் நிலப்பிரபுக்களின் கொடுமைகளை பற்றிய கதைகள் உள்ளது. அவர்கள் அனைவருமே நிலப்பிரபுக்களால் துன்புறுத்தப்பட்டவர்கள் தான். சமூகமே நிலப்பிரபுக்களாலும், ஏகாதிபத்திய முதலாளிகளாலும் சித்திரவதை செய்யப்படுகிறது. இதை மெல்ல கற்கும் அவள், ஒரு நான்-பா-தியனை பழி வாங்குவது மட்டும் இலக்கு அல்ல, அதன் மூலம் தனது விடுதலையை சாதிக்க முடியாது, அதை சாதிக்க ஒட்டு மொத்த சீன சமூகத்தையும் விடுவிக்க வேண்டும், அதற்கு உழைக்கும் மக்கள் அனைவரின் ஒற்றுமை அவசியம் என்பதை உணருகிறாள்.\nசெம்படைப் பிரிவின் கட்சிப் பொறுப்பாளர் சாங்-சிங் கட்சியில் இணைந்து இரண்டே வருடத்தில் மிக குறிப்பான வளர்ச்சியை அடைந்திருப்பதை பற்றி சிங்-குவாவும், லியனும் விவாதிக்கும் காட்சி மிக முக்கியமானது. இது கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பை துல்லியமாக விளக்கும் காட்சி.\nஇருவரும் சாங்-சிங்கை பார்த்து பொறாமைப் படவில்லை, அதிசயமாகவோ ஆச்சரியமாகவோ அவரை பார்க்கவில்லை. எப்படி இரண்டே வருடத்தில் அவர் தன்னை வளர்த்துக் கொண்டார் என்பதை பற்றி விவாதிக்கிறார்கள். பின்பு தாங்களும் மிக வேகமாக தங்களை வளர்த்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்கிறார்கள்.\nஇறுதிப் போரின் போது ராணுவப் படையில் பெண்களை பார்க்கும் நான்-பா-தியன் அதை வெறும் தந்திரம் என புறந்தள்ளுகிறான், அவன் மதிப்பீடு அவனையும் அவன் படையையும் முழுவதுமாகவே அழிக்கிறது. சரி தான், சமூகத்தில் பெண்கள் குறைத்து மதிப்பிடப்படுவது அழிவை நோக்கி தான் அழைத்து செல்லும்.\nசீன நிலைம��க்கு இந்திய நிலைமை சற்றும் குறைந்ததல்ல, ஒரு புறம் சாதி, மத சடங்குகளின் பிடியிலும், மறுபுறம், நுகர்வு கலாச்சார கவர்ச்சி பொம்மைகளாகவும், பெண்கள் வாழ்வை கசக்கி பிழிந்து துப்பிக் கொண்டிருக்கிறது இந்திய சமூகம். இதை எதிர்த்து போராடி சமூக அமைப்பையே மாற்றி அமைப்பதன் மூலம்தான் பெண்கள் விடுதலை பெற முடியுமே தவிர இந்த சமூகத்தின் உள்ளேயே செய்யப்படும் சில சீர்த்திருத்தங்களால் அல்ல. அதற்கு இந்தப் படம் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் \nசெனோத்டெல் : சோவியத் பெண்களுக்கான ஒரு பெண்ணியக் கட்சி | கலையரசன்\nஎட்டே ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தவிருக்கும் இந்தியா \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20202173", "date_download": "2020-01-18T09:16:06Z", "digest": "sha1:YUG5VLJ5EWYD7SSEJ6KVX6UBX4R6XK4H", "length": 57288, "nlines": 776, "source_domain": "old.thinnai.com", "title": "சங்கம் எனது ஆன்மா | திண்ணை", "raw_content": "\nPosted by இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் On February 17, 2002 0 Comment\nஇந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்\nகுவாலியரில், 1939இல் ஆர்ய குமார் சபா என்ற ஆர்ய சமாஜத்தின் இளைஞர் பிரிவின் மூலம் நான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தோடு முதன் முதலில் தொடர்பு கொண்டேன். நான் தீவிரமான சனாதனக்குடும்பத்திலிருந்து வந்தேன். ஆனால், நான் வாராவாரம் நடக்கும் ஆர்ய குமார் சபாவின் ‘சத்சங் ‘ கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஒரு முறை, ஆர்யகுமார் சபாவின் மூத்த பணியாளரும், பெரும் சிந்தனாவாதியும், சிறந்த அமைப்பாளருமான ஸ்ரீ பூதேவ் சாஸ்திரி அவர்கள் எங்களை, ‘மாலை நேரங்களில் என்ன செய்கிறீர்கள் ‘ என்று கேட்டார். நாங்கள், ‘ஒன்றும் செய்வதில்லை ‘ என்று பதில் சொன்னோம். காரணம், ஆர்யகுமார் சபா ஞாயிறு காலைகளில் வழக்கமாகக் கூடிக்��ொண்டிருந்தது. அப்போது அவர் எங்களை ‘ஷாகா ‘ (கிளை)க்கு செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஆகவே, நாங்கள் குவாலியரில் ஷாகாவுக்குச் செல்ல ஆரம்பித்தோம். இதுவே என் முதல் ஆர் எஸ் எஸ் தொடர்பு. குவாலியரில் அப்போதுதான் ஷாகா ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் மஹாராஷ்டிர பையன்கள் மட்டுமே இருந்தார்கள். இதனால், எல்லா ஸ்வயம் சேவக்குகளும் மராத்தியிலேயே பேசினார்கள். நான் ஷாகாவுக்கு தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். ஷாகாவில் விளையாடப்படும் விளையாட்டுகளும், வாராந்தரி ‘பெளதிக் ‘ (சொற்பொழிவுகள்)உம் எனக்குப் பிடித்திருந்தன.\nஸ்ரீ நாரயண்ராவ் தார்த்தே என்ற ஒரு பிரசாரகர் நாக்பூரிலிருந்து வந்து ஷாகாவை ஆரம்பித்திருந்தார். அவர் உண்மையிலேயே ஒரு சிறப்பான மனிதர். வெகு எளிமையானவர், சிந்தனாவாதி, சிறந்த அமைப்பாளர். நான் இன்றுள்ள நிலைக்குக் காரணம் ஸ்ரீ தார்த்தே அவர்கள் என்னை உருவாக்கிய விதமேயாகும். அவருக்கு அடுத்தபடி நான் தீன் தயாள் உபாத்யாயா அவர்களாலும், பாவுராவ் தேவரஸ் அவர்களாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது குவாலியர் கிளை பாவுராவ்ஜி அவர்களுக்குக் கீழ் இல்லை. ஆனால் ஒருமுறை அவர் குவாலியருக்கு அப்போதைய பெளதிக் பிரமுக்-ஆக இருந்த ஸ்ரீ பாலாசாஹேப் ஆப்தே அவர்களுடன் வந்திருந்தார். ஆப்தேஜி அவர்கள் மெதுவாகப் பேசுபவர். வெகு விரைவில் நாங்கள் அவரால் ஈர்க்கப்பட்டோம். நான் அவருடன் வெகு சில நிமிஷங்களே பேசினேன். ஆனால், அதே வருடம் (1940), நான் முதல் வருட அலுவலகத்தினர் பயிற்சி முகாம் ( Officers ‘ Training Camp ) சென்றபோது அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் அங்கு சென்றது பயிற்சி முகாம் முடிவு விழாவில் கலந்து கொள்ள. பயிற்சி எடுத்துக்கொள்ள அல்ல. டாக்டர் ஹெக்டேவார் அவர்களும் அங்கு அதே நேரத்தில் வந்திருந்தார்கள். நான் அவரை அங்குதான் முதன்முதலில் பார்த்தேன். பிறகு டாக்டர்ஜி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது நான் பார்க்கச் சென்றேன். 1941இல் நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது முதலாம் வருட அலுவலகத்தினர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். 1942இல் நான் இடைநிலை வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டாம் வருட அலுவலகத்தினர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டேன். நான் பி.ஏ படித்துக்கொண்டிருந்தபோது, 1944இல் மூன்றாம் வருடப்பயிற்சியை மேற்கொண்டேன்.\nநான் ‘ஹிந்து தன்-மன் ஹிந்து ஜீவன் ‘( ஹிந்து உடல்-மனம் ஹிந்து வாழ்க்கை) கட்டுரையை எழுதும்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். குவாலியரில் நான் இளங்கலை பட்டப்படிப்பு முடித்ததும், கான்பூரில் டி.ஏ.வி கல்லூரியில் எம்.ஏ படித்தேன். அப்போது குவாலியரில் முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க கல்லூரி இல்லை. பிரிவினையின் காரணமாக, என்னால் சட்டப்படிப்பு படிக்க முடியாமல் போனது. பிறகு, 1947இல் நான் என் கல்வியை விட்டுவிட்டு ஆர் எஸ் எஸில் முழுநேர ஊழியனாகச் சேர முடிவு செய்தேன். 1947 வரை நான் ஷாகா அளவில் ஆர் எஸ் எஸ் வேலைகளைச் செய்து கொண்டே படிப்பையும் கவனித்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது 1942இல் ‘இந்தியாவை விட்டு வெளியேறு ‘ இயக்கத்தில் கலந்துகொண்டதால் சிறைப்பட்டேன். அச்சமயம் எனது இடைநிலைத் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தேன். நான் ஆக்ராவில் இருக்கும் எனது பூர்வீக கிராமமான பாடேஷ்வரில் கைது செய்யப்பட்டேன். அப்போது எனக்கு வயது 16.\nஎனது தந்தையார் ஆர் எஸ் எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவரல்ல. ஆனால் எனது அண்ணன் ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் ஷாகாவுக்குச் செல்வார். ஒரு முறை குளிர்கால பயிற்சி முகாமுக்கு சென்றபோது பிரச்னையை உருவாக்கினார். அவர், ‘மற்ற ஸ்வயம் சேவக்குகளுடன் சேர்ந்து நான் உணவருந்த முடியாது. எனக்கான உணவை நானே தயாரித்துக்கொள்வேன் ‘ என்றார். எவ்வாறு ஆர் எஸ் எஸ் இந்தப் பிரச்னையைக் கையாண்டது பாருங்கள். அந்த பயிற்சி முகாமின் சர்வாதிகாரி (சுப்பரிண்டண்ட்) அவரது வேண்டுகோளுக்கு இணங்கி அவர் தம் உணவைத் தயாரித்துக்கொள்ள வேண்டிய எல்லாப்பொருட்களையும் அவருக்குக் கொடுத்தார். என் அண்ணன் குளித்துவிட்டு, தன் பூணூலை சரி செய்து கொண்டு தன் உணவை தயாரிக்க ஆரம்பித்தார். முதல் நாள் அவரே தன் உணவை தயாரித்துக்கொண்டார். அடுத்த நாள், அவரால் தயாரிக்க முடியவில்லை. எல்லா ஸ்வயம் சேவக்குகளுடன் இணைந்து உணவருந்த வரிசையில் நின்று கொண்டார். 44 மணி நேரத்தில் அவர் மாறிவிட்டார்.\nஆர் எஸ் எஸ் தனி மனிதர்களை மட்டும் மாற்றுவதில்லை. அது பொது மனத்தையே மாற்றுகிறது. இதுதான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஒழுக்கநெறிகள். நமது ஆன்மீக பாரம்பரியத்தில், ஒரு தனிமனிதன் எந்த வித உயரத்தையும் அடைய முட��யும். சரியான யோகத்தைக் கைக்கொள்வதன் மூலம், யாரும் தான்-உணர்ந்து நிர்வாணத்தை அடையலாம். ஆனால் சமூகத்தை என்ன செய்வது பொதுவாக யாரும் சமூகத்துக்கான தன் கடமையைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆர் எஸ் எஸ் முதன் முறையாக, தனி மனிதர்களை மாற்றுவதன் மூலம் சமூகத்தை மாற்ற முடியும் எனச் சிந்தித்தது. பயிற்சி முகாமில் இருந்த சர்வாதிகாரி அவரைத் திட்டியிருந்தாலோ, அவரது உணவை தானே தயாரித்துக்கொள்ள அனுமதிக்காமல் இருந்தாலோ, அவரது ஆன்மீக வளர்ச்சி தடைபட்டிருக்கலாம். ஆனால் ஆர் எஸ் எஸின் உள்ளே அவர் 44 மணி நேரத்துக்குள் மாறிய மனிதராகிவிட்டார். இதுதான் ஆர் எஸ் எஸின் ‘ரகசிய முறை ‘. இவ்வாறுதான் சமூகம் மாறுகிறது. இது ஒரு நீண்ட வழி. ஆனால், இதற்கு எந்த வித குறுக்கு வழியும் கிடையாது; திடார் ரசவாத முறையும் கிடையாது.\nஅமைப்பின் உள்ளே தீண்டாமை இல்லை என்பதற்காக காந்திஜி ஆர் எஸ் எஸை பாராட்டியிருக்கிறார். ஆர் எஸ் எஸ் மட்டுமே சமூகத்தைச் சீரமைக்கிறது. மற்ற இயக்கங்கள் எல்லாம், சமூகத்தை, தனி ‘அடையாளங்கள் ‘ மூலமும், வெவ்வேறு ‘ஆர்வங்கள் ‘ மூலமும், சிறப்பு ‘அந்தஸ்துகள் ‘ மூலமும் பிரிக்கின்றன. தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்படுபவர்களின் ‘தனித்துவத்தை ‘ ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பதன் மூலம், இவைகள் தொடர்ந்து தீண்டாமையை ஊக்கப்படுத்திக்கொண்டேதான் இருக்கின்றன. ‘நீங்கள் அவமதிக்கப்படுகிறீர்கள்; உங்களுக்கு சமூகத்தில் இடம் கிடையாது ‘ என்பன போன்று. ஆர் எஸ் எசுக்கு இரண்டு முக்கிய வேலைகள் இருக்கின்றன. முதலாவது இந்துக்களை அமைப்பு ரீதியான முறையில் ஒன்றுபடுத்துவது. வலிமையான இந்து சமூகத்தைக் கட்டமைப்பதற்காகவும், இறுக்கமாக ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்குவதற்காகவும், ஜாதி போன்ற செயற்கை வித்தியாசங்களைத் தாண்டி மேலே வரவேண்டும். அடுத்த வேலை இந்துக்களல்லாதவர்களாக இருக்கும் முஸ்லீம்களையும் கிரிஸ்தவர்களையும் தேசீய நீரோட்டத்துக்கு கொண்டுவருதல். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றவேண்டும். யாரும் அதற்கு மறுப்புச் சொல்ல உரிமை இல்லை. நாம் மரங்களையும், விலங்குகளையும், கற்களையும் இன்னும் பலவற்றையும் கும்பிடுகிறோம். நம்மிடம் கடவுளைக் கும்பிட நூற்றுக்கணக்கான வழிகள் இருக்கின்றன. அவர்கள் கடவுளைக் கும்பிட எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த நாடு அவர்களாலும் தாய்நாடாகப் பார்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றிய தேசபக்தி உணர்வு இருக்க வேண்டும். ஆனால், உலகத்தை ‘தாருல் ஹாராப் ‘ (இஸ்லாம் அல்லாதாரின் சமூகம்) என்றும், ‘தாருல் இஸ்லாம் ‘ (இஸ்லாமியரின் சமூகம்) என்றும் பிரிக்கும் இஸ்லாமியக் கருத்து இதன் குறுக்கே வருகிறது வருகிறது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாத நாட்டிலும், வளமையுடன் இருப்பதற்கும், வளர்வதற்குமான கலையை இஸ்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். என்னவாயினும், அவர்களும் இங்கேதான் வாழ வேண்டும். ஆகவே அவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த விஷயம், முஸ்லிம் நாடுகளில் ஆழமான சிந்தனைக்கும், தீவிர கவலைக்கும் காரணமாக இருக்கிறது. ஏனெனில் குரான் இது சம்பந்தமாக எந்த வித அறிவுரையையும் வழங்கவில்லை. அது முஸ்லீம் அல்லாதவர்களை கொல்வதைப்பற்றியும், அவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்வதைப் பற்றியுமே பேசுகிறது. ஆனால், அதை எப்போதும், எல்லா இடங்களிலும் செய்து கொண்டிருக்க முடியாது. அவர்கள் சிறுபான்மையாக இருந்தால் எப்படி இதைச் செய்வது அப்படி செய்ய முனைந்தால், பெரும் சண்டை நடக்கும், அதில் பெரும் அளவில் சிறுபான்மையினர்தானே இறப்பார்கள் அப்படி செய்ய முனைந்தால், பெரும் சண்டை நடக்கும், அதில் பெரும் அளவில் சிறுபான்மையினர்தானே இறப்பார்கள் ஆனால், முஸ்லீம்களே முன்வந்து இந்த நிலைமையை மாற்ற வேண்டும். நாம் அவர்களுக்காக மாற்றித்தர முடியாது.\nகாங்கிரஸ் முஸ்லீம் பிரச்னையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ‘சிறுபான்மையினரை மகிழ்ச்சிப்படுத்தும் கொள்கையை ‘ (policy of appeasement) தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். அதற்கு என்ன விளைவு நடந்திருக்கிறது இந்த நாட்டின் முஸ்லீம்கள் மூன்று வழிகளில் நடத்தப்படலாம். முதலாவது ‘திரஸ்கார் ‘ என்னும் உதாசீனம். அதாவது அவர்கள் மாறவில்லை என்றால் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுவிட்டு அவர்களை நம் தாய்நாட்டு மக்களாக பாவிப்பதை நிறுத்துவது. இரண்டாவது ‘புரஸ்கார் ‘ என்னும் ‘குஷிப்படுத்துதல் ‘ (appeasement), அவர்கள் நல்லபடியாக நடந்துகொள்ள அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தல். இதுவே காங்கிரஸாலும் மற்றவர்களாலும் அவர்களுக்குச் செய்யப்பட்டு வருகிறது. மூன்றாவது ��பரிஸ்கார் ‘ என்னும் மாற்றுதல். அவர்களுக்கு சரியான பாரம்பரியத்தைக் கற்றுத்தந்து அவர்களை மாற்றுவது. அவர்களது மதத்தை மாற்றுவது என்று பொருளல்ல. அவர்கள் அவர்களது மதத்தை பின்பற்றட்டும். மெக்கா முஸ்லீம்களுக்கு புனிதஸ்தலம்தான். ஆனால் இந்தியா அவர்களுக்கு புனிதத்திலும் புனிதமாக இருக்க வேண்டும். மசூதிக்குச் சென்று நமாஸ் செய்யட்டும். நமக்கு ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், மக்காவையும் இந்தியாவையும் முன்னர் வைத்து அவர்களை யாரேனும் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அவர்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லா முஸ்லீம்களுக்கும் இந்த உணர்வே இருக்க வேண்டும். நாம் வாழ்வதும் சாவதும் இந்த நாட்டுக்குத்தான்.\nநான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ‘ஹிந்து தன்-மன், ஹிந்து ஜீவன் ‘ என்ற கட்டுரையை எழுதினேன். அப்போது நான், ‘காபூலுக்குச் சென்று எத்தனை மசூதிகளை உடைத்தோம் என்று யாரேனும் சொல்லுங்கள் ‘ என்று குறிப்பிட்டேன். அந்த வார்த்தைகளை இப்போதும் கூறுவேன். ஆனால், நாம் அயோத்தியில் இருந்த கட்டிடத்தை கீழிறக்கினோம். உண்மையில், அது முஸ்லீம் ஓட்டு வங்கிக்கு எதிரான எதிர்வினையே. நாம் அந்தப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமும், சட்டத்தின் வழியிலும் தீர்க்க விரும்பினோம். ஆனால், தீய செயலை எப்படியும் புரஸ்கார் (குஷிப்படுத்தல்) செய்யமுடியாது. கெட்ட செயலையும் நல்ல வழியிலேயே மாற்றுவோம். ஆர் எஸ் எஸின் முதல் வேலையான, இந்து சமூகப்புத்துணர்வு இன்று அடையப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். முன்பு ஆக்கிரமிப்புகளின் போது இந்துக்கள் வளைந்து கொடுத்தார்கள், இன்று வளைந்து கொடுப்பது இல்லை. இந்து சமூகத்தின் இந்த மாற்றம் வரவேற்கத் தக்கது. புதிதாக கண்டுகொள்ளப்பட்ட சுய உறுதிப்பாட்டோடு ஏராளமான மாற்றங்களும் வந்திருக்கின்றன. இது நம்மை தக்கவைத்துக்கொள்வதற்கான கேள்வி. இந்து சமூகம் விரிவடையாமல் போயிற்றென்றால், அது இன்னொரு உயிர்வாழும் பிரச்னையைச் சந்திக்க நேரிடும். நாம் விரிவடையவேண்டும். மற்றவர்களையும் நம்மோடு அழைத்துச் செல்ல வேண்டும். இன்று யாதவர்களும், ஹரிஜன் என்று அழைக்கப்பட்டவர்களும் நம்மோடு கூட வருகிறார்கள். என்ன இருந்தாலும், நாம் இந்துக்களாகவே வாழ வேண்டும். ஒரு முறை யாதவர் தலைவர் என்னிடம் வந்து சொன்���ார், ‘யாதவர்களைப் பழிக்காதீர்கள். எல்லா யாதவர்களும் முலயாம் சிங்கோடும், லாலூ பிரசாத்தோடும் இல்லை. பக்குவப்பட்ட யாதவர்கள் அவர்களை விரும்புவதில்லை. நீங்கள் எங்காவது ராஜ்புட், குர்மி, குஜ்ஜார் முஸ்லீம்களைப் பார்க்கலாம். ஆனால் யாதவ முஸ்லீம் ஒருவரைக்கூட பார்க்க முடியாது. யாதவர்கள் எப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அல்லர். இந்த யாதவ-முஸ்லீம் கூட்டணி வெறும் ஓட்டுக்காக போடும் கூச்சல் அன்றி வேறல்ல ‘ என்றார்.\nஎன்னுடைய நீண்ட ஆர் எஸ் எஸ் தொடர்புக்கு எளிய காரணம், நான் சங்கத்தை நேசிக்கிறேன் என்பதுதான். அதன் கொள்கையை விரும்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, அது மக்களிடமும், அதனுள் இருப்பவர்கள் ஒருவருக்கொருவரும் கொண்டுள்ள அன்பே நான் ஆர் எஸ் எஸை விரும்பக்காரணம். நான் லக்னெளவில் இருக்கும்போது நடந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அப்போது சோஷலிஸ இயக்கம் உச்சத்தில் இருந்தது. அப்போது மூத்த சோஷலிஸ தலைவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டார். அவர் தன் வீட்டில் தனியே இருந்தார். யாரும் அவரது உடல் நலத்தை விசாரிக்கச் செல்லவில்லை. ஆச்சார்ய நரேந்திர தேவ் அவர்கள் இதனை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்று அவரை பார்த்தார். ஆச்சார்யா அப்போது சொன்னார், ‘என்ன சகோதரத்துவம் இந்த சோஷலிஸ கட்சியில் ஒருவரும் உங்களை வந்து பார்க்கவில்லை. இது ஆர் எஸ் எஸில் எப்போதும் நடக்காது. ஒரு ஸ்வயம்சேவக் உடல்நலம் குன்றி ஒரு நாளைக்கு ஷாகாவுக்குச் செல்லவில்லை என்றாலும், அவரது நண்பர்கள் உடனே அவரது வீட்டுக்குச் சென்று அவரது நலம் பற்றி விசாரிப்பார்கள் ‘. நான் அவசரநிலையின் போது உடல்நலம் குன்றி இருந்தபோது, என்னுடைய வீட்டார் யாரும் என்னை வந்து பார்க்கவில்லை. அப்படிப்பார்த்தால், அவர்களை கைது செய்துவிடுவார்கள் என்று பயந்தார்கள். ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் மட்டுமே எனக்கு உதவினார்கள். தொடர்பும், சகோதரத்துவ உணர்வும் எவ்வாறு ஆர் எஸ் எஸில் இருக்கின்றது என்பதைப் பாருங்கள். உண்மையில் சங்கமே எங்கள் குடும்பம். நாமெல்லோரும் ஒன்று.\nஆரம்பத்தில் சமூகத்தில் எல்லா தரப்புகளிலும் நம் வேலையை பரப்ப முடியவில்லை. ஏனெனில் அப்போது நம்மிடம் அவ்வளவு இயக்கத்தினர் இல்லை. ‘மனிதனை உருவாக்குவதே ‘ ஆர் எஸ் எஸின் முதன்மையான வேலை. இப்போது நம்மிடம் ஏர���ளமான இயக்கதினர் உள்ளார்கள். இவர்கள் சமூகத்தின் எல்லாத்தரப்பினரையும் தொடர்பு கொண்டு எல்லா துறைகளிலும் பரவி வருகிறார்கள். எல்லா பகுதிகளிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன. ‘மனிதனை உருவாக்கும் ‘ வேலை எப்போதும் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது. இது தொடர்ந்து நடக்கும். இது தொடர்ந்து நடந்தாக வேண்டும். இதுதான் ஆர் எஸ் எஸ் இயக்கம் என்பது.\nஇந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்\nஇந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்\nசிரிப்பு வருது : கேலிக்கு எதிரான மனுஷ்ய புத்திரனின் பார்வை\nதென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை\nஅப்துல் கஃபார் கான் : அறியப்படாத அமைதிப் புறா\nகிளிப் பேச்சு கேட்க வா\nநேபாளியப் பெண்கள், கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரி போராடுகிறார்கள்\nகூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்…\nகலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …\nபிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )\nமீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.\nகணினியும் மொழிகளும் – அமுக்கப்பட்ட (Zipped) கோப்புகளை ஆராய்வதில் மொழியியல் முன்னேற்றங்கள்\nபல பருப்பு கார கூட்டு\nஎனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)\nகாமத்தில் களிறும் கண்ணகியர்…(அல்லது) புதுமைத் தமிழனின் காதலர் திருநாள் சூளுரை…\nதுகள்களின் மாயா பஜார் ( Quarks )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசிரிப்பு வருது : கேலிக்கு எதிரான மனுஷ்ய புத்திரனின் பார்வை\nதென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை\nஅப்துல் கஃபார் கான் : அறியப்படாத அமைதிப் புறா\nகிளிப் பேச்சு கேட்க வா\nநேபாளியப் பெண்கள், கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரி போராடுகிறார்கள்\nகூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்…\nகலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …\nபிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )\nமீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.\nகணினியும் மொழிகளும் – அமுக்கப்பட்ட (Zipped) கோப்புகளை ஆராய்வதில் மொழியியல் முன்னேற்றங்கள்\nபல பருப்பு கார கூட்டு\nஎனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)\nகாமத்தில் களிறும் கண்ணகியர்…(அல்லது) புதுமைத் தமிழனின் காதலர் திருநாள் சூளுரை…\nதுகள்களின் மாயா பஜார் ( Quarks )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/05/blog-post_31.html", "date_download": "2020-01-18T10:06:48Z", "digest": "sha1:XDVNVU7EU75ECI23Y2BFAOVAUIPT5OEJ", "length": 31605, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கோழிகளை பாதுகாக்க நரியை விட்ட கதைதான் ஹிஸ்புல்லாவிற்கு அரசு வழங்கிய அனுமதி. சுனில் ஹந்துன்நெத்தி.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகோழிகளை பாதுகாக்க நரியை விட்ட கதைதான் ஹிஸ்புல்லாவிற்கு அரசு வழங்கிய அனுமதி. சுனில் ஹந்துன்நெத்தி.\nகோப் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி களவை பிடிப்பேன் என்கின்றார்.\nகிழக்கில் இயங்கும் ஹிரா நிறுவனம் ஹிஸ்புல்லாஹ்வினது என்பதை இன்னும் அரசாங்கம் வெளிப்படையாக கூறாதது ஏன் எதற்காக அரசாங்கம் ஹிஸ்புல்லாஹ்விற்கு அஞ்சுகின்றது, இந்த வாய்ப்பை வைத்து ஹிரா நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் கோழிகளை பாதுகாக்க நரியை விட்டது போன்றது ஹிஸ்புல்லாஹ்விற்கு இந்த நிறுவனத்தை கொடுத்தது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழு தலைவருமான தோழர் சுனில் ஹந்துநெத்தி சபையில் தெரிவித்தார்.\nகோப் குழுவின் தலைவர் என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்வரும் 21 ஆம் திகதி தொழிற்பயிற்சி அதிகாரி, முதலீட்டு சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் தேவைப்படும் சகல நிறுவனங்களையும் வரவழைத்து இதுகுறித்து ஆராயவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.\n\"மதம் என்ற பெயரில் செய்யும் கொலைகள், பயங்கரவாதம் ஒருபோதும் மதமாக கருதப்படாது. மதம் எப்போதும் கருணை, அன்பு என்பவற்றை கூற வேண்டும்.\nஅடிப்படைவாதிகளின் மூலமாக மதம் வளராது. அதுபோலவே இந்த பயங்கரவாதம் எப்போதும் அதிகார வர்க்கத்தினால் வளர்க்கப்படுகின்றது. மத சுதந்திரம் என்பது ஏனைய மனித கொலைகளை நியாயப்படுத்துவதாக அமையாது. மதம் என்பது மனித சுதந்திரத்தை அதிகமாக வலியுறுத்த வேண்டும். மதம் என்ற பெயரில் மனித உரிமைகளை கட்டுப்படுத்திவிடக்கூடாது.\nபெண் உரிமை, மனித உரிமைகளை அடிப்படை உரிமைகளை, சமத்துவம் என்பவற்றை மதம் பறித்துவிடக்கூடாது. ஆனால் இன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் மதத்தை அடிப்படையாக வைத்து மதத்தின் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது மிகத்தெளிவாக தெரிகின்றது. ஆனால் பிரதமரின் ஜனாதிபதியின் அவர்களின் வாய்களில் இருந்து இது இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் என இன்னமும் கூறியதாக தெரியவில்லை.\nஆனால் ஏனைய அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். அரச தலைவர்கள் ஏன் இதனை இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலாக ஏற்றுகொள்ள இன்னமும் தயாரிக்கவில்லை என்பது தெரியவில்லை.\nஇந்த தாக்குதல் நடக்கப் போவது தெரிந்தும் அதனை கூறாது இறுதியில் இந்த தாக்குதலை ஒரு நகைப்புக்குரிய விடயமாக மாற்றிவிட்டனர். இதனால் மக்கள் கோபமடைந்துள்ளனர்.\nஅதேபோல் இந்த அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த எந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. பெண்களின் பாதுகாப்புக்கும், பள்ளிகளில் புல் வெட்டுவதற்கும் கத்திகளும் வாள்களும் வைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதேபோல் ஊடகங்களில் தேடுதல் நடவடிக்கைகளை காட்ட வேண்டாம் என்ற காரணிகளை கூறுகின்றனர்.\nமக்கள் அச்சத்தில் உள்ளனர் என கூறுகின்றனர், அதேபோல் தான் இந்த ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற கருத்துகளும் அவர்களின் முகங்களையும் பார்க்கையில் மக்கள் அதிகமாக ஆத்திரமடைகின்றனர். முதலில் இவற்றை தடுக்க வேண்டும். அதேபோல் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கில் ஹிரா நிறுவனம் நடத்தப்படுகின்றது என்றால் அது யாரால் நடத்தப்படுகின்றது, அதன் சொந்தக்காரர்கள் யார் ஏன் இந்த குற்றத்தில் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை கூற ஏன் நீங்கள் அனைவரும் அஞ்சுகிண்றீர்கள் ஏன் இந்த குற்றத்தில் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை கூற ஏன் நீங்கள் அனைவரும் அஞ்சுகிண்றீர்கள் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த நாள் குறித்து தெரிவிக்க முடியும் என்றால் ஏன் இந்த நிறுவனத்தின் தலைவர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை கூற தைரியம் இல்லை. கிழக்கை அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ள காரணத்தினால் அவர் பெயரை கூற அரசாங்கம் விரும்பவில்லை. இந்த வாய்ப்பை வைத்து ஹிரா நிறைவனத்தை பல்கலைக்கழகமாக மாற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர்.\nகோப் குழுவின் தலைவர் என்ற வகையில் எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்வரும் 21 ஆம் திகதி தொழிற்பயிற்சி அதிகாரி, முதலீட்டு சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் தேவைப்படும் சகல நிறுவனங்களையும் வரவழைத்து இதுகுறித்து ஆராயவுள்ளேன். இந்த நிறுவனத்தை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றுவதாக ஜனாதிபதி கூறுகின்றார். யாருடைய தேவைக்காக இதனை செய்ய முயற்சிக்கின்றார்.\nஹிஸ்புல்லாவின் பெயரில் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றவா ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார். இந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட 35 ஏக்கர் மகாவலி அபிவிருத்திக்கு சொந்தமான நிலம். இந்த நிலத்தை விவசாய அமைப்பு ஒன்றின் பெயரில் ஹிரா நிறுவனத்துக்கு கொடுத்தது எவ்வாறு. யார் இதற்கு அனுமதி கொடுத்தது. இதெல்லாம் நீங்கள் அனைவரும் இணைந்து செய்த சூழ்ச்சி.\nமக்களின் வாக்குகளுக்காக மட்டுமல்ல இந்த அமைப்பின் பணம் , அதிகாரத்தை பெற்றுக்கொண்டு இவற்றை செய்து வந்துள்ளீர்கள். கோழிகளை பாதுகாக்க நரியை விட்டது போன்றது ஹிஸ்புல்லாஹ்விற்கு இந்த நிறுவனத்தை கொடுத்தது. இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும் இல்லாத சலுகைகள் அபிவிருத்திகள் இந்த ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப��படுகின்றது.\nகையில் பணம் இல்லாது வந்த இவர்கள் இன்று எவ்வாறு கோடிஸ்வர அந்தஸ்தை பெற்றனர் என்பது குறித்து ஆராய வேண்டும். மதத்தையும், அரசியலையும் பயன்படுத்தி பலமான நபர்களாக இவர்கள் உள்ளனர்.\nமுதலில் இந்த அரசியல்வாதிகளை விசாரிக்க வேண்டும். மேலும் முஸ்லிம்களை எவ்வாறு சமூகத்தில் இணைத்துக் கொள்வது என்பது குறித்து ஆராய வேண்டும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவர்களை அடிப்படைவாத கொள்கைக்குள் தள்ளாது எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஆழமான கலந்துரையாடல் வேண்டும். மதக் கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். இப்போது நல்ல வாய்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதனை சரியாக அரசாங்கம் கையாள வேண்டும். கலந்துரையாடல் என்றால் மீண்டும் ஹிஸ்புல்லாஹ், ரிஷாத் பதியுதீன், அசாத் சாலியுடன் அல்ல. உருப்படியான மதத் தலைவர்களை வரவழைக்க வேண்டும். வெடிகுண்டு தாரி போல இவர்கள் எவரும் தற்கொலை தாரிகளாக மாறப்போவதில்லை\" என்று தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nஅமெரிக்க கப்பலை தேடிச் சென்று உரசிப்பார்க்கும் ரஷ்யக்கப்பல். வீடியோ\nசர்வதேச கடல்பரப்பில் நின்ற அமெரிக்காவின் பாரிய யுத்தக்கப்பலொன்றை சினம்கொண்ட யானைபோல் ரஷ்ய கப்பலொன்று மோதச் சென்றவிடயம் வட அரபுப் பிரதேசத்தில...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த ���ாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nபுலிகளின் பணத்தையும் வாகனத்தையும் ஆட்டையை போட்டவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக நியமனம்.\nபயங்கரவாத புலனாய்வு பிரிவின் புதிய பதில் கடமைப் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள���.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/the-bjp-government's-unemployed-jayaprata-who-escaped-and-learned-english", "date_download": "2020-01-18T09:16:26Z", "digest": "sha1:FEO6COZBX2A3NEO4JMF4XSUYTXQBPCXR", "length": 6723, "nlines": 71, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 18, 2020\nபாஜக அரசின் வேண்டாத வேலை... ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக கற்றுத் தந்த ஜெயப்பிரதா\nஉத்தரப்பிரதேச பாஜக அரசானது, ‘பள்ளி செல்வோம்’ என்ற திட்டத்தைஅறிவித்து, அதனை விளம்பரம் வேலைகளில் முக்கியப் பிரபலங்களையும் இறக்கி விட்டுள்ளது.இதனடிப்படையில், பாலிவுட் நடிகையும், பாஜக தலைவர்களில் ஒருவருமான ஜெயப்பிரதாவை, அண்மையில், ராம்பூர் நகரிலுள்ள பள்ளிக்கு, ஆதித்யநாத் அரசு அனுப்பி வைத்துள்ளது.கடந்த மக்களவைத் தேர்தலில், ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த ஜெயப்பிரதாவும், அடுத்த தேர்தலுக்கு உதவும் என்ற வகையில், உற்சாகத்துடன் ராம்பூர் பள்ளிக்குச்சென்றுள்ளார். அத்துடன் சும்மா இல்லாமல், குழந்தைகளுக்கு எப்படி இந்தியும் ஆங்கிலமும் சொல்லித் தருகிறேன்பாருங்கள் என்று ஆசிரியர்களிடம் கூறிவிட்டு, களத்திலும் இறங்கியுள்ளார்.அப்போதுதான் ஆங்கிலத்தைத் தப்பும் தவறுமாக எழுதிப்போட்டு மாட்டிக் கொண்டுள்ளார். இந்தியை சரியாக சொல்லிக் கொடுத்த அவர், ஆங்கிலத்தில் கோட்டை விட்டுள்ளார். ‘இந்தியா எனது நாடு’ என்பதை இப்படித்தான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றுகூறி, INDIA IS MY CONTRY என்று தவறாக எழுதியுள்ளார். CONTRYஎன்ற வார்த்தையில் ‘U’ என்ற எழுத்தை விட்டுவிட்டார். இது தற்போது வீடியோவாக வெளியாகி கேலிக்கும் கிண்டலுக்கும் உள் ளாகி இருக்கிறது.\nTags பாஜக ஜெயப்பிரதா jayapratha ஆங்கிலம் பள்ளி செல்வோம் திட்டம் u.p. ஆதித்யநாத் அரசு\nபாஜக அரசின் வேண்டாத வேலை... ஆங்கிலத்தை தப்பும் தவறுமாக கற்றுத் தந்த ஜெயப்பிரதா\nஊழல் குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா\nதோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் அரசு வழங்கிய வாக்குறுதி நிறைவேறுகிறது\nமோடியின் தவறான கொள்கையால் இந்திய முதலீட்டை குறைந்த பன்னாட்டு நிறுவனம்\nஉலகின் மிகச் சிறிய மனிதர் மரணம்\nமோடி மன்னிப்பு கேட்க வேண்டும்... மருத்துவ சங்கம் போர்க்கொடி\nபுனித அந்தோணியார் கோவிலில் பொங்கல் வைத்த கிறிஸ்தவ மக்கள்\nபொங்கல் விளையாட்டுப் போட்டிகளால் களைகட்டிய பரிசுப் பொருட்கள் விற்பனை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gnsnews.co.in/category/sports/page/101/", "date_download": "2020-01-18T09:27:12Z", "digest": "sha1:C5DW3OSODA5KJ4GIUZK2S4423I6HEELY", "length": 6086, "nlines": 116, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "Sports | GNS News - Tamil | Page 101", "raw_content": "\nகிளாசிக் டென்னிஸ் போட்டி: 3 ஆண்டுக்கு பிறகு செரீனா ‘சாம்பியன்’\nதமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி 488 ரன்கள் குவிப்பு\nஇந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஸ்ரீகாந்த், பும்ராவுக்கு விருது\nவில்வித்தை வீராங்கனையை பதம் பார்த்த அம்பு: ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது\nமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா வெளியேற்றம்\nவிராட் கோஹ்லியின் பேட்டிங் நுட்பம் உலகிலேயே சிறந்தது: ஸ்டீவ் வா\nலோதா கமிட்டி பரிந்துரைகளில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nநீதிபதி லோதாவின் சில பரிந்துரைகளை ஒதுக்கித் தள்ள முடிவு செய்தார்\nTT வீரர் சோமியஜித் கோஷ் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு திருமணம் செய்துகொள்கிறார\nசெரீனா வில்லியம்ஸ்: நான் ‘பேற்றுக்குப்பின் உணர்வுகளை’ போராடி வருகிறேன்\nகேரி காஸ்பரோவ்: அனைத்து பதிவுகளையும் மீறிய செஸ் வீரர்\nமாலன், ஸ்டோக்ஸ் அவுட்: இங்கிலாந்து 2 வது டெஸ்ட் போட்டியில் 13-வது அணியை அறிவிக்கிறார்\nஇந்தியா U-20 கால்பந்து அணியின் ஸ்கிரிப்டுகள் வரலாறு, ஆறு முறை சாம்பியன்கள் அர்ஜென்டினாவை தோற்கடித்தது\nஆசிய விளையாட்டுகளில் போபண்ணா ரோஜர்ஸ் கோப்பையிலிருந்து வெளியேறினார்\nடிஜெர்ரூ வாஷிங்டன் ATP பட்டத்தை டி மினாரை தோற்கடித்தார்\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6375:2009-10-30-07-21-50&catid=189:2008-09-08-17-58-27&Itemid=50", "date_download": "2020-01-18T08:25:29Z", "digest": "sha1:ESHG2TRHMGE4D2PUZDGXPREOQDMDTHZF", "length": 12787, "nlines": 109, "source_domain": "www.tamilcircle.net", "title": "[விக்கிப்பீடியா] விக்கிபீடியாவில் ஒரு சமூக வலையமைப்பு அனுபவம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n[விக்கிப்பீடியா] விக்கிபீடியாவில் ஒரு சமூக வலையமைப்பு அனுபவம்\nஇணைய உலகிலும் தமிழ் இணையச்சூழலிலும் சமூக வலையமைப்புச் சேவைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.\nFacebook, Twitter போன்றவற்றில் இணையாத இணையத்தமிழர்கள் இல்லையென்று ஆகியிருக்கிறது.\nஆட்கள் இணையச் சமூக வலையமைப்புக்களில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணங்கள் பல்வேறு தளங்களில் மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏராளம் ஆய்விலக்கியங்களும் இது தொடர்பாகக் கிடைக்கிறது.\nமேலோட்டமாகப் பார்த்தால், மற்றவர்களுடன் தொடர்பாடுதல், வாழ்க்கையில் சிறு சிறு சுவாரசியங்களை ஏற்படுத்தல், பலரோடும் எம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளல், எமது இரசனைகளைத் திறமைகளை பலர் மத்தியில் வெளிப்படுத்தல் போன்றவற்றுக்கான இடமாகச் சமூக வலையமைப்புத்தளங்கள் காணப்படுகின்றமை இவை மீதான தீராத ஆர்வத்துக்கு காரணமாகின்றன.\nவலைப்பதிவுகளில், Facebook இல் எல்லாம் இந்த \"சமூக வலையமைப்பு அனுபவ\"மும் எம்மை ஈர்த்து வைத்திருக்கும் முதன்மைக்காரணி.\nமனமகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பயன்மிக்க \"சமூக வலையமைப்பு அனுபவம்\" விக்கிபீடியாவிலும் கிடைக்கிறது.\nஇதனை அனுபவித்துப்பார்த்தவர்களுக்கு அது புரியும்.\nவிக்கிபீடியாவின் செயற்பாடுகளின் அடிப்படையாக இழையோடும் சனநாயகத்தன்மையும், மற்றவரை மதிக்கும் பண்பும் இந்த விக்கிபீடியாச் சமூக வலையமைப்புக்கு மனமகிழ்ச்சிதரும் தன்மையை வழங்குகிறது.\nவிக்கிபீடியாவின் பயனர் பேச்சுப்பக்கங்களிலும் ஒவ்வொரு கட்டுரைகளின் உரையாடற்பக்கங்களிலும் ஆலமரத்தடியிலும் விக்கிபீடியர் சமூகம் உரையாடுகிறது.\nவெறும் உரையாடல் அல்ல, கூடித்தொழில் செய்துகொண்டு செய்யும் ஆரோக்கியமான பணியொன்றைச்சார்ந்த உரையாடல் அது.\nமுதற் பயனர் பெயரை உருவாக்கி முதற்கட்டுரை போட்ட உடனே பலகாரத்தட்டுடன் உங்களை வரவேற்பதில் அந்த \"சமூக வலையமைப்பு அனுபவம்\" தொடங்குகிறது.\nநீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் உங்கள் ஆர்வத்துக்குரிய பரப்பை கட்டாயம் இனம் காட்டும். அந்தப்பரப்பில் ஆர்வமுள்ள மற்றய விக்கிபீடியர்கள் உங்களுடன் தொடர்பாடத்தொடங்குவர். படிப்படியாக அது ஏனைய விக்கிபீடியர்களுடனான தொடர்பாடலாய் விரிந்து புதிய நண்பர்களும் பயன்மிக்க தொடர்புகளுமாய் வியாபகம் கொள்ளும்.\nஉங்கள் பயனர் பக்கம் உங்கள் ரசனைப்படி நீங்களே வடிவமைத்துக்கொள்ளத்தக்க ஓர் அருமையான profile page. அதன் உரையாடற்பக்கம் நீங்கள் அன்றாடம் ஆர்வத்துடன் பார்க்கத்தூண்டும் மற்றவர்கள் உங்களோடு உரையாடும் \"Wall\".\nஅண்மைய மாற்றங்கள் பக்கம் ஒவ்வொரு மணித்தியாலமும் உங்களை��்தன்பக்கம் ஈர்த்துப் பார்க்கத்தூண்டும் சுவாரசியமான Social News Feed.\nபங்களிக்கப் பங்களிக்கத்தான் நீங்கள் அந்த அனுபவத்தின் ஆழத்தை நோக்கிச் செல்வீர்கள்.\nஏனைய சமூக வலையமைப்புத் தளங்களில் உங்கள் சொந்த விபரங்களை, ரசனைகளை காட்சிப்படுத்தி உரையாடுவீர்கள்; விக்கிபீடியாவில் உங்களால் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியக் கட்டுரை ஒன்றை முன்னிறுத்தி உரையாடுவீர்கள்.\nஇந்த விக்கிப்பீடியா இணையச்சமூக வலையமைப்பின் மூலம் உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் நண்பர்கள் இணையத்தில் உறுதியான பணிகளைச் செய்யும் ஆர்வத்துடன் வந்தவர்களாக இருப்பர்.\nநண்பர்களுடனான அரட்டை, பொழுதுபோக்கினூடு நீங்கள் நின்று நிலைக்கக்கூடிய சமூகப்பணி ஒன்றையும் செய்துகொண்டு செல்வதே இங்கே இருக்கும் முதன்மை வேறுபாடு.\nஉங்கள் கட்டுரை மற்றவர்களால் திருத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுச் செல்வதையும், மற்றவர்களுடைய கட்டுரைகளை நீங்கள் திருத்தி, மேலதிக தகவல்களைத் தேடிச்சேர்த்து அக்கட்டுரை வளர்ந்து செல்வதையும் பார்ப்பது இனிய அனுபவம். இதனை Facebook Farming இற்கு ஒப்பிடலாம்.\nஇணையத்தில் மட்டுமல்லாது இந்தச்ச்மூக வலையமைப்பு தரையிலும் விரியும் இயல்புள்ளது.\nவிக்கிபீடியா அறிமுகக்கூட்டங்களை, நிகழ்ச்சிகளைச் சிறியளவில் நடத்துவது.\nவிக்கிப் பட்டறைகளைச் சேர்ந்து நடத்துவது,\nவிக்கிபீடியர் சந்திப்புக்களைச் சிறு தேனீர் விருந்துடன் ஒழுங்கமைப்பது,\nமற்றவர்களுக்கு விக்கிக்கு பங்களிக்கும் வாய்ப்புக்களை விளக்குவது என்று தரையிலும் மகிழ்ச்சியுடன், மதிப்புடன் சமூகத்தின் வலையமைப்பில் இணையும் வாய்ப்பினையும் விக்கிபீடியா வழங்குகிறது.\nபல்வேறு சமூக வலையமைப்புத்தளங்களிலும் மற்றவர்களோடு கலந்து இன்புறுபவர்கள், மாறுபட்ட, வேறான அனுபத்தைத்தரக்கூடிய விக்கிபீடியா எனும் சமூக வலையமைப்பிலும் இணைந்து பாருங்கள்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thiru2050.blogspot.com/2010/04/1420102354-ist-1330.html", "date_download": "2020-01-18T10:23:50Z", "digest": "sha1:3L2CCBP7RTGNOCSGZVTQDE36WNOOH5PA", "length": 43466, "nlines": 735, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views", "raw_content": "\nசனி, 17 ஏப்ரல், 2010\nதிருக்குறள் முழுவதையும் தலைக��ழாக எழுதி கள்ளக்குறிச்சி பெண் சாதனை\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெண் ஒருவர், 1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி சாதனை புரிந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், கள்ளக் குறிச்சி விளாந்தாங்கல் ரோட்டில் வசிப்பவர் பாஞ்சாலை (51). இவரது கணவர் நடராஜன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பாஞ்சாலையின் நான்கு மகன் களில், இருவருக்கு திருமணமாகி விட்டது. மகளிர் சுய உதவிக்குழுவில் ஊக்குனராக இருந்து, பெண்கள் வங்கி கடனுதவி பெற உதவி வருகிறார். இவர், 1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி முடித்து சாதித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் தமிழ்தாய் வாழ்த்து முழுவதையும் தலைகீழாக எழுதியுள்ளார். இதனை கண்ணாடி எதிரில் வைத்து பார்த் தால் மட்டுமே, நேராக படிக்க முடியும்.\nநகல் எடுக்க | எழுத்தின் அளவு: |\nமின்னஞ்சல் | RSS |\nதலைகீழாக அல்லது இடவலமாக எழுதும் கிறுக்குத்தனத்தை எப்படிச் சாதனை என்று சொல்ல முடியும் திருக்குறள் பரவலுக்கான ஆக்கபூர்வச் சாதனை எதுவும் செய்திருக்கலாமே திருக்குறள் பரவலுக்கான ஆக்கபூர்வச் சாதனை எதுவும் செய்திருக்கலாமே வேலையில்லாதவன் பூனை முடியை மழிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு வேலையில்லாதவன் பூனை முடியை மழிப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு அருள்கூர்ந்து இப்படிப்பட்ட அறியாமைச் செயல்களைச் சாதனை என்று சொல்லி ஊக்கப்படுத்த வேண்டா.\nவாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா.\n1,330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி சாதனை புரிந்துள்ள உங்கள்ளுக்கு என் வாழ்த்துக்கள் .\nமேலும் பல முயற்சிகள் மேற் கொள்ளவும், இந்த முயற்சிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவன் திரிகூடபுரம் village\nதங்கள் செயல் வியக்கதக்கது... பாராட்டும் விதமாகவும் உள்ளது .. இளைஞர்களுக்கு தங்கள் செயல் ஒரு உற்சாகத்தை அளிக்கிறது... உங்கள் புகழ் மேலும் வளர வாழ்த்துக்கள் ..\nகுட் நீங்க எப்பவும் sweet16\nஅம்மா பஞ்சாலை நடராஜன் உமக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள். மிகவும் மகிழ்ச்சி. இப்படி ஒரு பெண்மணி எனது தமிழ் மண்ணில் பிறந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். என் தமிழ் தாய் திருக்குறள் பாஞ்சாலை அவர்களே. நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிய எனது பாராட்டுக்கள்\nநல்ல முயற்சி மேடம். உங்களால் உங்கள் சுற்றத்தினர் இன்ன பிற துறைகளில் நற் பயன் அடைவர். நன்றி.\nசாதனைக்கு வயது தடை அல்ல ஏய் சீரியல் பெண்களே இதை கொஞ்சம் படிங்கள்\nஇந்த விஷயம் திருவள்ளுவருக்கு தெரியுமா அக்கா\nதங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் திருக்குறளை இடவலமாக எழுதியதற்கு பதிலாக தினம் ஒரு திருக்குறள் மற்றும் அதன் உண்மை பொருளை தங்கள் பிள்ளைக்கோ அல்லது தங்களை சுற்றி வசிக்கும் மாணவர்களுக்கு சொல்லி கொடுத்துருந்தால் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.\nஎன் தாய் நாட்டின் தமிழ் மகளே உன்னை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.படிக்காத எங்கள் ஊரை சார்ந்த இந்த பெண்மணி செய்த சாதனையால் நான் மிகவும் பெருமையடைகிறேன். பாலா... குவைத்.\nஇதனால் என்ன பயன் மற்றவர்களுக்கு, இதை விட நல்ல காரியங்கள் எவ்வளவோ இருக்கும்போது\nநேரா எழுதுனாலே படிக்கிறதுக்கு கஷ்டம் நம்ம ஆளுங்களுக்கு; இதுல தலைகீழா எழுதுனா கேக்கவே வேண்டாம் முயற்சிய கொற சொல்லலே, இருந்தாலும்ம்..\nபாராட்டுக்கள்.இதுபோன்று உண்மையிலேயே தமிழில் திறமை உள்ளவர்களால் தான் தமிழ் வாழ்கிறதே தவிர தமிழை தன்னுடைய செல்வங்களுக்காக மக்களின் மூலம் தனது பொருட்செல்வத்தை பெருக்கி கொள்ளும் அரசியல்வாதிகளை மக்கள் தண்டிப்பது எப்போது\nநீங்க டிவி சீரியல் எல்லாம் பார்க்க மாட்டீங்களா\nஅம்மா பாஞ்சாலை நடராஜன், அவர்களே என்னவென்று பாராட்டுவது - பத்தே பத்து குறளைக் கூட மனப்பாடம் செய்யமுடியாது , என்னால் கணக்கு என்றாலே அலர்ஜி விஞ்ஞானம் என்றால் விடு ஆளை என்று ஓடிஒளிந்த பள்ளிக் காலத்தில் என் ஆசிரியர் ஐயாத்துரை தலையில் அடித்துகொள்வார் என்னதான் ஆகுமோ என்று. ஆனால் அதற்கு மாறாக இன்று உங்களை போலவே ஒரு குறிப்பிட்ட துறையில் மிளிருகின்றேன் . இதில் உள்ளிருக்கும் ரகசியம் என்னவென்றால் - எதில் ஒருவருக்கு ஆர்வம் அதிகமோ அவருக்கு முறையான பயிற்சியின் மூலம் அதை வெளிகொனருதல் வேண்டும். மற்றொன்டும் இங்கு குறிப்பிட வேண்டும் - இதுபோன்ற தனியியல்பு உடையவரை இளைய வயதிலேயே அடையாளம் கண்டு விஞ்ஞானிகளும் இயக்கங்களும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாட்டை சுற்றி பார்க்க வருவதுபோல் - வெள்ளையன் இவர்களை கொள்ளையடித்து சென்றுவிடுவான். தமிழன் பிறப்பாலே தலைச்சிறந்த அறிவாளி , பெரும் ஆற்றல் படைத்தவன். வாழ்க உங்கள் தனித்திறன் , பிறருக்கும��� இதனை போதித்து - குரள் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டுங்கள்\nஇது தலைகீழ் அல்ல. இடவலம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\n இவர் திருக்குறளை இட வல மாய் எழுதி உள்ளார் நமது அரசியல் தமிழ் தலைவர்கள் தலை கீழாய் பயன் படுத்துகிறார்கள் நமது அரசியல் தமிழ் தலைவர்கள் தலை கீழாய் பயன் படுத்துகிறார்கள்\nஅம்மா திருக்குறளை நேராக எழுதவே நன்கு படித்தவர்களுக்கு கூட எத்தனை மணி நேரம் ஆகும் என்று தெரியாது. அன்னல் நீங்கள் தலை கீழாக.......நோ சான்ஸ் . நானும் கள்ளகுறிச்சி தான்...இதில் எனக்கும் பெருமை...\nபாராட்டுக்குரியது வாழ்த்துக்கள் திருக்குறள் அமைப்புக்கள் இவரை பாராட்டி இன்னும் ஊக்குவிக்கவேண்டும்.\nவாழ்த்துக்கள்...... உங்கள் முயற்சி மதிக்கப்படவேண்டும் ஆனால் நம்நாடு நம்மை மிதிக்க பார்க்கும் தயங்காதீர் முயற்சி செய்துகொண்டே இருங்கள்.... நன்றி....\nகடினமான இந்த முயற்சிக்கு இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nஎன் தாய் நாட்டின் தமிழ் மகளே உன்னை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன். நீவிர் வாழ்க பல்லாண்டு. இதே போல் இன்னும் பல சாதனைகள் படைக்க உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பல்லாண்டு வாழ வாத்துகிறேன்.\nபடிக்காத எங்கள் ஊரை சார்ந்த இந்த பெண்மணி செய்த சாதனையால் நான் மிகவும் பெருமையடைகிறேன்.\nசூப்பர், உங்களுடைய எண்ணத்திற்கு பாராட்டுகள்\nஆம் கருணாநிதி முதல் எல்லோரும் மனனம் செய்யவும் பரிசு பெறவும் தான் திருக்குறள். பின்பற்றுவதற்கு அல்ல. தொடரட்டும் இந்த ஏமாற்று வேலை.\nஅதிகம் படிக்காவிட்டாலும் என்ன ஒரு முயற்சி, சாதனை தமிழில் மீது உள்ள ஆர்வத்திற்கும் திருக்குறளில் மீது கொண்ட பற்றிற்கும் எனது வாழ்த்துக்கள்.\nமிகவும் மகிழ்ச்சி. இப்படி ஒரு பெண்மணி எனது தமிழ் மண்ணில் முக்கியமாக என்னுடைய வட்டாரத்தில் பிறந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். நன்றி என் தமிழ் தாய் திருக்குறள் பாஞ்சாலை அவர்களே. மிக்க நன்றி. நானும் ஒரு கல்லை மனவாட்டியே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவ���ார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nபெயர்ப் பலகைகள் தமிழில் இ...\nவழிபாட்டில் பெண்களுக்கு அனுமதிதடையை தகர்த்தார் ...\nதிருக்குறள் முழுவதையும் தலைகீழாக எழுதி கள்ளக்கு...\nமுதல்வர் விரும்பினால் அமைச்சர் பதவியை துறக்க தய...\nதி.மு.க.,வினருக்கு கருணாநிதி திடீர் தடை ஏப்...\nஅஃதாவது கலைஞர் தனக்குக் கட்சித் தலைமைப் பதவியைத் த...\nதிமுகவினர் பேட்டி தர கருண...\nவழிபாட்டில் பெண்களுக்கு அனுமதிதடையை தகர்த்தார் ...\nமுத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….- மணி.செந்த...\nஅம்பேத்கர் – திரைப்படம் ஏப...\nதலைகீழாக எழுதும் கிறுக்குத்தனத்தைஎப்படிச் சாதனை என...\nசங்கரத் தேவர் , மாதவத் தேவர் என்னும் பெயர்கள் ௧௫ ஆ...\nபிரபாகரனின் வீடு இலங்கை ர...\nஅன்று ஒரு விக்ருதி (1950-...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த���திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://twit.neechalkaran.com/2016/05/4-2016.html", "date_download": "2020-01-18T09:23:34Z", "digest": "sha1:T7KZCU2THAHVQCF77FHHUDI5YRXFEL4E", "length": 10227, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "4-மே-2016 கீச்சுகள்", "raw_content": "\nஉலகில் எங்குமே காண முடியாத தமிழரின் கட்டடக்கலை...... திருவிடைமருதூரில் உள்ள ஒரு புள்ளியில் குவியும் தூண்கள் http://pbs.twimg.com/media/Chd_cUbWIAEg8bF.jpg\nரஜினியை \"சூப்பர் ஸ்டார்\" என்று சொல்லும்போது ஏற்படும் ஒரு வித மகிழ்ச்சியும், சிலிர்ப்பும் தான் விஜயை \"இளைய தளபதி\" என்று சொல்லும்போதும்..\nசெத்து செத்து தினம் பிழைக்கும் ஏழைகளை தத்தெடுத்து வாழ வைக்கும் புனிதன் இவன் மனிதன்...மனிதன்.. .இவன்தான் மனிதன் http://pbs.twimg.com/media/ChggOWnWMAI0GBE.jpg\n#கண்டிப்பா RT பண்ணுங்க #இந்த மாணவரின் TC மட்டும் ரோட்டில் கிடைத்தது 9585864789 கால் பண்ணவும்... http://pbs.twimg.com/media/ChiOoBrXEAA4DVn.jpg\nநான் வராத ஊர்களிலும் வந்ததாக தொண்டர்கள் கருத வேண்டும்-கருணாநிதி #நாங்க Dmkகு ஓட்டு போடலனாலும் நீங்க முதலமைச்சர் ஆனதாக கருத வேண்டும் தலைவரே😂\nநிமிர்ந்து நின்று வணங்கும் மாணவி... அதை பணிந்து ஏற்கும் தலைவன், தமிழகத்தை தலை நிமிர செய்த தமிழன் - காமராஜர் http://pbs.twimg.com/media/ChhVl4yXEAEUcvf.jpg\nசெய்தி-நாளை அக்னிநட்சத்திரம் ஆரம்பம். -இப்ப மட்டும் என்ன மௌனராகமா ஓடிட்டிருக்கு.\nநம் மூளையும் கண்களும் சேர்ந்து நம்மை ஏமாற்றும் #காட்சிப்பிழை / #தோற்றப்பிழை #Parallax\nதெறி படத்த தவிர அணைத்து படங்களிலும் விஜயின் நடனம் அசாத்தியமாக இருக்கும். ஏகன் தவிர எல்லா படத்திலும் அஜித்தின் நடனம் முகம் சுழிக்க வைக்கும்\nODI'ல எவ்வளவு 200 அடிச்சாலும் மொதல்ல அடிச்ச பெருமை சச்சினுக்கு தா. இந்தியன் சினிமால எத்தன 300k likes வந்தாலும் மொதல்ல பெருமை தளபதிக்கு தா.\nஇளைப்பாறும் சூரியனுக்கு இதமாக குளிரூட்டுகிறாள் நிலா மகள். #ஹைக்கூ_கவிதை\nசிறு வியாபார தொழில் அதிபராக இருந்தாலும்.. நாங்களும் உழைப்பாளிகள் தானப்பா....எங்களுக்கு வாழ்த்து கிடையாது #MayDay http://pbs.twimg.com/media/ChXbq8dW4AAnPIb.jpg\nபெரியகவுண்டாவரம் சுற்று வட்டாரங்களில் தினம் 10 கிமீ நடைப்பயணமாக எள்ளுருண்டை விற்கும் இந்த உழைப்பாளிக்கு #MayDay http://pbs.twimg.com/media/ChWf95UUkAIqqm2.jpg\nஇந்த பாட்டி 20 வருசமா இட்லி விக்குது இந்த ஜெயலலிதா 5 வருசமா இட்லி வித்துட்டு பெருமை பீத்திக்குது.... http://pbs.twimg.com/media/Chh4dBHU0AA3WkE.jpg\nஅன்புமணி வெற்றி உறுதியாகிவிட்டது, பதவி ஏற்பது மட்டுமே பாக்கி-ராமதாஸ் டாக்டர எதுக்கும் ஒரு நல்ல டாக்டர் கிட்ட காட்றது நல்லதுனு நெனக்கேன் டாக்டர எதுக்கும் ஒரு நல்ல டாக்டர் கிட்ட காட்றது நல்லதுனு நெனக்கேன்\nயாரிடம் வேண்டுமானாலும் யோசிக்காமல் பேசுங்கள், உங்களை தான் உயிர் என நினைப்பவர்களிடம் சிறிது யோசித்து பேசுங்கள்..\nநடிகர் சங்க கிரிக்கெட்ல கார்த்தி போட்ட பவுலிங்க விட சிறப்ப்ப்பான பவுலிங் ஒன்னு இருக்குன்னா அது பெங்களூர் பவுலிங் தான்\nஒவ்வொரு காகிதமும், ஒரு மரத்தின், மரண சான்றிதழ் தான்,..\n' என்றான் வசந்த். 'கயல்' \"மொத்தப் பேரே அவ்வளவு தானா இல்லை கண்ணுக்கு மட்டுமா\nஒரு பிராயத்தில் அடிக்கடி கண்ணீர் வர சிரித்திருக்கிறேன் இப்போதெல்லாம் கண்ணீர் வந்துவிடக் கூடாதென்று சிரித்துச் சமாளிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?Id=11", "date_download": "2020-01-18T10:20:42Z", "digest": "sha1:XL7QSXELNND7JUUL46D4I7RMNCOPIBRL", "length": 4486, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nபூவிருந்தவல்லி அருகே கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு :விஷம் கலந்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டு\nசென்னை ஏரிகளின் நீர் இருப்பு 6 டி.எம்.சி.\nசென்னை லயோலா கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\nவருத்தும் முதுகுவலி... விரட்டலாம் இப்படி\nஉலகின் மோசமான சில உணவுமுறைகள்\nஇது சாதாரண பிரச்னை அல்ல\nகுறைந்த கட்டணத்தில் புற்றுநோய் சிகிச்சை\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviosai.com/2017/04/27/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-18T08:17:00Z", "digest": "sha1:QUCHVNO3PLTIGAQKIHWRXY3KDI3OTGF3", "length": 5606, "nlines": 90, "source_domain": "www.kalviosai.com", "title": "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு முகாம். | கல்வி ஓசை", "raw_content": "\nHome JOP வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு முகாம்.\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு முகாம்.\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு முகாம் | சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜி4எஸ் செக்யூரிட்டி சொல்யூஷன் என்ற தனியார் நிறுவனத்தில் 1,750 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்வதற்காக சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (பொது) வேலைவாய்ப்பு முகாம் 28-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் (ஆண்கள் மட்டும்) இப்பணிக்கு தகுதியுடையவர் ஆவர். வயது 19 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் 28-ம் தேதி காலை 11 மணிக்கு அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrevious articleநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் பிரதமருக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்\nவேலைவாய்ப்பு: இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் பணி\nஉதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் கிரேடு -II (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்\nபாங்க் ஆப் இந்தியாவில் கிரெடிட் ஆபிசர் பணி\nதமிழனிடம் மன்னிப்பு கேட்ட ஹிட்லர் – புல்லரிக்க செய்யும் வரலாறு\nபிளஸ் 1 வகுப்புக்கும் இனி பொது தேர்வு : தமிழ், ஆங்கில பாடங்களுக்கு ‘இன்டர்னல்...\nநீட்’ தேர்வில் விலக்கு கிடைக்குமா\n10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு இத்தனை நாட்கள் தேவையா\nபிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், ‘ஈசி’ \nசி.பி.எஸ்.இ., வினாத்தாள் ‘லீக்’: விசாரணை வளையத்தில் ஆசிரியர்கள்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/rent-it-all-new-wave-on-indian-youth-017021.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T09:22:56Z", "digest": "sha1:KFULEAKZHYFQZBALAKOFY2DWLGNGTMLD", "length": 26704, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"வீடு, கார் முதல் சேர் வரை\" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..! | Rent it all: New Wave on indian youth - Tamil Goodreturns", "raw_content": "\n» \"வீடு, கார் முதல் சேர் வரை\" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..\n\"வீடு, கார் முதல் சேர் வரை\" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..\nமந்த நிலையை உறுதிப்படுத்தும் TCS..\n37 min ago மந்த நிலையை உறுதிப்படுத்தும் TCS.. ஐடி தாதாவுக்கு இந்த நிலையா..\n1 hr ago மீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு.. சல்லடை போட்டுத் தேடும் வரி அதிகாரிகள்..\n19 hrs ago 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\n19 hrs ago ATM கார்ட் விதிகள் மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு 16 மார்ச் 2020 முதல் அமல்\nNews சமாதானம் பேச போன இடத்தில் ரஜினியின் தர்பார் குறித்து பேசிய ஸ்டாலின்- கே எஸ் அழகிரி\nMovies வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\nSports 2 ஆண்டுகளுக்குப் பின் செம என்ட்ரி கொடுத்த சானியா மிர்சா.. இரட்டையர் பட்டம் வென்று அதிரடி\nTechnology Vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா. வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nLifestyle இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வேகமான உலகத்தில் தொட்டது எல்லாம் பிஸ்னஸ் ஐடியா என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அதிலும் கடந்த 10 வருடத்தில் இந்தியாவில் துவங்கப்பட்ட பல வர��த்தகங்கள் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. அதில் சில வர்த்தகத்தைப் பார்க்கும் போது இந்திய மக்கள் இதைக் கூட ஏற்றுக்கொண்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.\nகடந்த 10 வருடத்தில் இந்தியாவில் வளர்ந்த மிகமுக்கியமான துறைகளில் ஒன்று ரென்டல் (Rental) அதாவது வாடகை சேவைகள்.\nவெளிநாட்டு நிறுவனமாக மாறப்போகும் ஏர்டெல்.. உண்மை என்ன..\nபொதுவாக இந்தியர்கள் தேவையில்லாத பொருட்களுக்கு வீண் செலவு செய்யமாட்டார்கள். இதற்கு முக்கியக் காரணம், இந்தியாவில் பொருளாதார ரீதியிலான நடுத்தர மக்கள் தொகை மிகவும் அதிகம். ஆனால் கடந்த 10 வருடத்தில் நடுத்தர மக்களின் வாழ்வியல் மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முக்கியமான சான்று தான் இந்தியாவில் ரென்டல் வர்த்தகம் அடைந்து மாபெரும் வெற்றி.\nஇந்தியாவில் வாடகைக்கு வீடு மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது கார், ஆடைகள், வீட்டுற்கு தேவையான பர்னீச்சர்-இல் துவங்கி போன், லேப்டாப், வீடியோ கேம் வரையில் அனைத்தும் வாடகைக்குக் கிடைக்கிறது.\nஅதுவும் இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் இல்லை, நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இந்த வாடகை சேவைகள் பெரிய அளவிலான வெற்றியை அடைந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவை பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்பை பெற்றுள்ளது.\nஇன்றைய இளைஞர்களுக்கு முன்பு எப்போது இல்லாத சுதந்திரம் கிடைத்துள்ளது, மன ரீதியிலும், நிதியியல் ரீதியிலும். இதைப் பலர் சிறப்பாகப் பயன்படுத்தி வருவதைப் பாரம் பார்த்துள்ளோம். இதனால் இந்தத் தலைமுறையை ஒரு விஷயத்திலோ அல்லது ஒரு இடத்திலோ கட்டிப்போட முடியாது.\nஇந்த வித்தியாசம் தான் இந்த ரென்டல் துறையிலும் தென்படுகிறது. உதாரணமாக நம்முடைய அப்பா அம்மாக்கள் வீட்டிற்குப் பர்னீச்சர் வாங்க வேண்டும் என்றால் பணத்தைச் சேமித்து வாங்குவார்கள் அல்லது கடன் பெற்று வாங்குவார்கள்.\nஆனால் இன்று ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படையான பர்னீச்சர்களும் அதாவது பெட்ரூம், ஹால் மற்றும் டைனிங் ஆகியவற்றுடன் பிரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவென் என அனைத்தும் மாதம் வெறும் 4,247 ரூபாய்க்கு வாடகைக்குப் பெற முடியும். இது கடன் பெற்று வாங்குவதை விடவும் சற்று குறைவான பணம் என்றால் மிகையில்லை.\nஇப்படிப் பர்னீச்சர் மட்டுமில்லை தற்போது கார், வீடியோ கேம்கள், ஆடம்பர ஆடைகள், லேப்டாப், கம்பியூட்டர், சவுண்ட் சிஸ்டம், நகைகள், ஸ்மார்ட் கருவிகள், ஜிம் கருவிகள், ஸ்மார்ட்போன் எனப் பல பொருட்கள் எளிதாக வாடகைக்குப் பெற முடியும். அதுமட்டும் அல்லாமல் இவை அனைத்தும் வீட்டிற்கே வரும் வகையில் டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.\nஇப்படிக் கார் வாடகை முதல் பர்னீச்சர் வரையில் அனைத்தும் வாடகை கிடைக்கும் வர்த்தகத்தை Sharing Economy என அழைக்கிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையில் இத்தகைய வர்த்தகத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதிலும் 2025ஆம் ஆண்டுக்குள் Sharing Economy-இன் மொத்த வர்த்தக மதிப்பு உலகளவில் 335 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் என PWC மதிப்பிடுகிறது.\nஇந்தியாவில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்கள் Furlenco, RentoMojo மற்றும் GrabOnRent ஆகிய நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது கவணிக்க வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசியோமிக்கு நெருக்கடி.. இந்திய வியாபாரிகள் கடும் கோபம்..\nஆன்லைன் ஷாப்பிங்-ல் புதுப் பிரச்சனை.. காரணம் மக்கள்..\nஆஹா இது லிஸ்ட்லயே இல்லையே.. சீனா இகாமர்ஸ் நிறுவனங்களின் அடாவடியால் அதிர்ந்த அரசு. அதிரடி முடிவு\nபட்டையைக் கிளப்பும் விற்பனை.. மகிழ்ச்சியில் ஈகாமர்ஸ் 'புள்ளிங்கோ'..\nஓவர் ரேட்.. முகேஷ் அம்பானிக்கு \\\"பை பை\\\" சொன்ன அமேசான்..\nஅமேசான், பிளிப்கார்ட் தடை.. CAIT திடீர் கோரிக்கை..\nதீபாவளிக்குத் தயாராகும் பிளிப்கார்ட்.. 700 நகரங்களில் 27,000 கடைகள் இணைப்பு..\nமோடி சொல்கிறார் “இந்திய விவசாயிகள், வணிகர்கள் நலனே முக்கியம்” அதனால் amazon, flipkart-க்கு ஆப்பு..\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nகேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல.. அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆர்பிஐ\nகோபெர்ஸ் நிறுவனத்தை வாங்க திட்டமிடும் பிளிப்கார்ட்..\nரிலையன்ஸின் அடுத்த MD போட்டியில் இந்த மூன்று பேரா..\nதங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு.. களைகட்டும் பட்ஜெட் திருவிழா..\n6 வருட உச்சத்தில் பணவீக்கம்.. காரணம் வெங்காயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.newmuslim.net/featured-posts/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-01-18T10:09:44Z", "digest": "sha1:ZG5SJLBR5UENLQJ3YZCJSAEDNJMSZS27", "length": 25875, "nlines": 188, "source_domain": "ta.newmuslim.net", "title": "ஏன் படைக்கப்பட்டான் மனிதன்...?", "raw_content": "\nமனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கின்றார்கள். மன மயக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை அவர்கள் விலைக்கு\nவாங்குகிறார்கள். அவர்கள், எவ்வித அறிவுமின்றி மக்களை அல்லாஹ்வின் வழியை விட்டு பிறழச் செய்வதற்காகவும் அந்த வழியி(ல் வருமாறு விடுக்கப்படும் அழைப்பி)னை ஏளனம் செய்வதற்காகவும்தான் இத்தகையோருக்கு இழிவுபடுத்தும் வேதனை உள்ளது. – திருக் குர்ஆன்\nஉலகில் உள்ள படைப்பினங்களில் தனிச் சிறப்பும்,மகத்துவமும் மிக்கது மனித இனம்.,பகுத்தறியும் அறிவு அதற்குரிய மிகத் தனிப்பட்ட பண்பு..பகுத்தறியும் அறிவு அதற்குரிய மிகத் தனிப்பட்ட பண்பு..அனைத்து படைப்பினங்களும் ஏதேனும் ஒரு வகையில் சிறப்புப் பெற்றிருப்பினும் மனித படைப்பின் உன்னத சிறப்பே இதுவே எனலாம்..சிந்திக்கும் திறன்,தனிப்பட்ட வாழ்க்கை,குடும்பம்,சமூக வாழ்வு,…இத்யாதி இத்யாதி என பல சிறப்பம்சங்கள் அனைத்தும் மனித மகத்துவத்தின் உன்னத தாத்பர்யங்கள் எனலாம்..அனைத்து படைப்பினங்களும் ஏதேனும் ஒரு வகையில் சிறப்புப் பெற்றிருப்பினும் மனித படைப்பின் உன்னத சிறப்பே இதுவே எனலாம்..சிந்திக்கும் திறன்,தனிப்பட்ட வாழ்க்கை,குடும்பம்,சமூக வாழ்வு,…இத்யாதி இத்யாதி என பல சிறப்பம்சங்கள் அனைத்தும் மனித மகத்துவத்தின் உன்னத தாத்பர்யங்கள் எனலாம்..அத்தகைய மனித இனம் படைக்கப்பட்டதன் உண்மை குறிக்கோள் என்னஅத்தகைய மனித இனம் படைக்கப்பட்டதன் உண்மை குறிக்கோள் என்ன\nமனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுப��டிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மட்டும் ஏன் தான் இந்த மனித இனம் சிந்திக்காமல் இருக்கின்றதோ நமக்குத் தெரியவில்லை\nஇன்னும் ஒரு விடயம் என்னவென்றால், ஏதாவது ஒரு பொருள் உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் நிறைவேறாத போது அது ஓரங்கட்டப்படுவதையும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். எனவே நிச்சயமாக மனிதப்படைப்பிற்க்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கத்தான் வேண்டும் என்பதனை உலக நடப்புக்களே நமக்கு உணர்த்துகின்றன.\nஉலக மதங்கள் மனிதப் படைப்பின் நோக்கம் பற்றி பல்வேறுபட்ட காரணங்களைக் கூறுகின்றன. உதாரணமாக சில மதங்களின் கோட்பாடுகள், கடவுள் ் விளையாடுவதற்காகத் தான் மனிதனைப் படைத்ததாகக் கூறுகின்றது. இதைத்தான் ‘கடவுள் இரண்டு பொம்மையைச் செய்தான் தான் விளையாட; அவையிரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தான் விளையாட’ என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடியிருக்கிறார். இவ்வாறு தான் ஒவ்வொரு மதமும், சித்தாந்தமும் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றன.\nஆனால் இஸ்லாம் மட்டுமே மனிதன் ஏன் படைக்கப்பட்டான் என்ற கேள்விக்கு பின் வரும் ஓர் உயர்ந்த நோக்கத்தைக் குறிப்பிடுகின்றது.\nஇன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)\nஎன மனிதனைப் படைத்த அல்லாஹ், மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை இவ்வாறு கூறுகிறான்.\nஒவ்வொரு மனிதனது சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் வேறு படுவதாலும், அடிக்கடி அவனது சிந்தனை மாறுபடுவதாலும், கால ஓட்டத்தினால் உலகில் பற்பல மாற்றங்கள் உருவாதலினாலும் மனிதனுக்கு ஒரு நடுநிலையான, தொடர்ச்சியான வழிகாட்டுதல் எப்போதும் தேவைப்பட்டுக்\nகொண்டே இருக்கின்றன. அதனால் மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் வழி தவறாமல் இருப்பதற்காக எல்லாக் காலங்களிலும் தனது தூதர்களை அச்சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனது இறைச் செய்திகளைக் கொடுத்து அனுப்பி நேர்வழி காட்டி இருக்கிறான்.\nஇந்த சங்கிலித் தொடரான வழிகாட்டுதல் இல்லாமல் போகின்ற போதுதான் மனிதன் மிருகத்தைவிட மோசமான\nநிலைக்குப் போவதையும், ம���ருகத்தை விட கீழ்த்தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதையும் பார்க்கின்றோம். இதனைக் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம், நவீனம், புதுமை என்ற பெயர்களில் சில கூட்டத்தினரையும், அதே போன்று பிறந்தது போலவே வாழ்வோம் என்ற கொள்கையில் நிர்வாண கோலமாக வாழ்ந்து கொண்டு எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV கிருமிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு வாழ்வதையும் பார்க்கின்றோம். சகிக்க முடியாத இந்த வாழ்க்கை முறை சமூகத்தை சாக்கடைக்குக் கொண்டு செல்கின்றன. இது ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.\nமனிதன் உலக வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ்ந்து மறுமையிலும் உயர்ந்த வாழ்க்கையாகிய சுவனச் சோலையைச் சுவீகரித்துக் கொண்டவனாக மாற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாகும்.\n என்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் வைத்தோமானால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பல்வேறுபட்ட கோணங்களில் பதில்களை முன் வைப்பார்கள்.\nஅதேபோன்று மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன என்று கேட்டால் அதற்கும் பல்வேறுபட்ட காரணங்களையும் நோக்கங்களையும் மனிதன் கூறுவான். உதாரணமாக, இந்த உலகில் மிகவும் அழகாக வீடு, வாசல்களை உண்டாக்கி வாழ அல்லது வாழ்க்கை முடியும் வரைக்கும் நல்ல நல்ல உணவுகளைக் கண்டு பிடித்து உண்டு உயிர் வாழ அல்லது பற்பல சாதனைகளை நிகழ்த்த என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். உண்மையில் மனிதன் நிதானமாக, நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தால், இது போன்ற காரணங்கள் அனைத்தும் முழுமையற்ற, மேலோட்டமான காரணங்களாகும் என்பதனை உணர்ந்து கொள்வான். ஏனெனில் மேற்கூறப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய அனைத்துப் பணிகளையும் மனிதனல்லாத மிருகங்கள், பட்சிகள், ஊர்வன போன்ற அனைத்தும் தினமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது போக சில படைப்பினங்கள் மனிதனை விடவும் மிக நேர்த்தியாக, பிறர் உதவியில்லாமல் தமது காரியங்களையும் முறையாக நிவர்த்தி செய்து கொள்வதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.\nஉதாரணமாக, பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல் நம்மால் மிகமிக நுற்பமாக கூடு கட்டவே முடியாது அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில��� ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது எத்தனை ஆரோக்கியமான அறைகள் முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற முறையில் ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு வேறு அறை இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள் இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுல் ஒட்டி வைத்து விடும், அது இறந்து விட்டால் வேறொன்றைப் பிடித்து வந்து ஒட்டி வைத்து விட்டு இறந்து போன பூச்சியை அகற்றி விடும். மனிதன் கூட தற்போது தான் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தான்.\nஇவ்வாறு அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, பிறர் தேவையற்று தத்தமது தேவைகளை நிறை வேற்றுவனவாகத்தான் இருக்கின்றன. மனிதன் மட்டும் தான் மிகவும் பலவீனமுள்ளவனாகவும், பிறர் உதவியில் தங்கியிருப்பவனாகவும் காலத்தைக் கடத்துகின்றான்.\nஎனவே, நாம் கட்டாயம் சரியாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, ஒரு சாதாரன பேனா வாங்கப் போனாலும் கூட நன்றாக நமது மூளையை உபயோகித்துத்தான் அந்தப் பேனாவை வாங்குகின்றோம். இந்தப் பேனா சிறந்ததா அல்லது மற்றதுவா, இந்த நாட்டு உற்பத்தி சிறந்ததா அல்லது அந்நாட்டு உற்பத்தி சிறந்ததா, இந்த நாட்டு உற்பத்தி சிறந்ததா அல்லது அந்நாட்டு உற்பத்தி சிறந்ததா, கருப்பு நல்லதா நீலமா, கருப்பு நல்லதா நீலமா என்று எத்தனை எத்தனை கேள்விகளைக் கேட்டு வியாபாரியைக் குடைகிறோம். அத்தோடு எழுதிப் பார்ப்பதற்கும் தவறுவதில்லை. சில நேரங்களில் அந்தப் பேனா எழுதாமல் போனால் கடைக்காரனை திட்டி விடுகிறோம்.\nஒரு பேனாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, நமக்கும் ஏக தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நிஜமான தொடர்பு பற்றித் தெறிந்து கொள்வதற்குக் கொடுப்பதில்லையே என்று நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கின்றது.\nநாம் சாதாரன ஒரு பொருள் வாங்குவதில் காட்டும் அக்கரையை விட பன்மடங்கு அக்கரையை நம் விடயத்திலும், நம் மதம் குறித்த விடயத்திலும், நாம் எதற்காப் படைக்கப் பட்டோம் என்ற கேள்விக்கு சரியான விடை காண்பதிலும் நாம் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்ட வேண்டும். இது ஒவ்வொரு புத்தி சுவாதீனமுள்ள ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்.\nநாம் மேலே குறிப்பி��்டுக் காட்டியுள்ள ‘ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை ‘(51:56) என்ற அல்-குர்ஆன் வசனமானது மிகவும் ஆழமான கருத்தை உள்ளடக்கியுள்ளது.\nமேலோட்டமாக இவ்வசனத்தை வாசிக்கும் ஒருவர், தொழுகை, நோம்பு, ஸகாத்து, ஹஜ் போன்ற இன்னும் இதர வணக்கங்களிலேயே நம் காலத்தைக் கடத்தினால் ஏனைய விடயங்களில் நாம் ஈடுபடுவதில்லையா உழைக்க வேண்டாமா போன்ற கேள்விகளைக் கேற்கலாம். அப்படியானால் இவ்வசனத்தின் கருத்துத்தான் என்ன\nஅதாவது வணக்கம் என்பதனை சுருங்கக் கூறின், அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை கவனத்திற் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களுக்கமைய நம் ஐம்பெரும் கடமைகள் முதல் தினசரி வாழ்க்கை அம்சங்களும் அமையுமாக இருந்தால் அவையனைத்தும் வணக்கமாகவே கருதப்படும். எனவே ஒரு உண்மையான இறை அடியான் உறங்குவதும் வணக்கமே. ஏனெனில் அவன் தூங்கும் போதும் நபிகளாரின் நடை முறைகளைக் கவனத்தில் கொண்டு தான் உறங்குவான், அப்போது தூக்கமும் வணக்கமாக மாறி விடுகின்றன.\nஆக, மனிதப்படைப்பின் முழு நோக்கம், அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்து செயல்களிலும் இறை திருப்தியை மட்டும் கவனத்திற் கொண்டு, அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பேணி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.\n உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trendingtamils.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-18T09:19:22Z", "digest": "sha1:GQACPDNG5WFE5GGKANENX76BTGXOFDWL", "length": 5027, "nlines": 57, "source_domain": "trendingtamils.com", "title": "மேகா ஆகாஷ் அழகிய புகைப்படங்கள்.! - Trendingtamils", "raw_content": "\nமேகா ஆகாஷ் அழகிய புகைப்படங்கள்.\nதெலுங்கு சினிமா உலகில் உள்ள இளைஞர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருபவர் மேகா ஆகாஷ். சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஅதன்பிறக��� அதர்வாவுக்கு ஜோடியாக பூமராங் என்ற படத்திலும் நடித்து இருந்தார். பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ள மேகா இன்னும் சிறிது காலத்தில் முன்னணி நடிகையாக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nமேகா ஆகாஷ் தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தங்கச் சிலைபோல் மின்னுகிறார்.\nசேலையில் கவர்ச்சி காட்டிய கோடான கோடி பாடலின் நாயகி நிகிதா தற்போதைய நிலைமை என்ன தெரியுமா \n யாசிகாவிடம் அத்துமீறிய அவரது நண்பர்\nபிகினி உடையில் செம கவர்ச்சி போஸ் - ராய் லட்சுமி\nஇந்த வயதில் நடிகை திரிஷா பீச்சில் கொடுத்துள்ள போஸ்சை பாருங்கள்\nசேலையில் அசர வைக்கும் நிவேதா பெத்துராஜ் - Trend ஆகும் Photo shoot புகைப்படங்கள்\nஒரு திகில் படத்தில் மஞ்சு வாரியர்\n ரஜினி பட நடிகை மாலவிகா மோகனன் எல்லை மீறிய கவர்ச்சி \n ரஜினி பட நடிகை மாலவிகா மோகனன் எல்லை மீறிய கவர்ச்சி \nநீச்சல் உடையில் Hot போஸ் கொடுத்த நாகினி.\nநீச்சல் உடையில் Hot போஸ் கொடுத்த நாகினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/jul/25/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-3199480.html", "date_download": "2020-01-18T08:49:22Z", "digest": "sha1:RPKUMLO5K3AUT747TAP3FYC7DXRPJVYL", "length": 12119, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிரான 2 ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு தள்ளுபடி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nதகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிரான 2 ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு தள்ளுபடி\nBy DIN | Published on : 25th July 2019 07:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி சட்டப்பேரவைத் தலைவர் தங்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு அதிருப்தி எம்எல்ஏக்கள் அனில் பாஜ்பாய், தேவேந்திர ஷேராவத் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.\nமேலும், தகுதி நீக்க புகாரை முதலில் விசாரித்து பின்னர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்றும் இந்த விவகாரத்தில் அனைத்துவிதமான நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயலுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பான மனுக்களை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி என் படேல், நீதிபதி சி. ஹரி சங்கர்ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:\nதகுதி நீக்கம் தொடர்புடைய மனுக்கள் மீது முடிவு எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு அனைத்து அதிகாரமும் உண்டு. ஆகையால், இந்த விவகாரத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பியுள்ள முதல்கட்ட எதிர்ப்பையோ அல்லது தகுதி நீக்க மனுவையோ அல்லது இரண்டையும் ஒன்று சேர்த்தோ சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்கலாம்.\nஇதில், சட்டப்பேரவைத் தலைவர் முதலில் இந்த விவகாரத்தில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூற இயலாது. இந்த விவகாரத்தில் எந்த நடைமுறையைக் கடைப்பிடிப்பது என்பது பேரவைத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். இந்த வழக்கில் முன்பு ஒரு நபர் அமர்வு அளித்த தீர்ப்பில் எந்தவித தவறும் இல்லை. இந்தப் பிரச்னைக்கு அவரே தீர்ப்பு அளித்துள்ளார். ஆகையால், இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமுன்னதாக, பாஜகவில் சேர்ந்த காரணத்தால் எம்எல்ஏக்கள் அனில் பாஜ்பாய், தேவேந்திர ஷேராவத் ஆகிய இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் ஆம் ஆத்மி எம்எல்ஏ சௌரவ் பரத்வாஜ் மனு அளித்தார்.\nஇதுகுறித்து ஜூலை 8ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று இரண்டு எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பினார்.\nகட்சி சார்பற்று நடந்து கொள்ள வேண்டிய சட்டப்பேரவைத் தலைவர் ராம்நிவாஸ் கோயல், ஆம் ஆத்மி கட்சியின் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.\nஆகையால், தங்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து அவர�� விலகி இருக்க வேண்டும் என்றும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவைத் துணைத் தலைவர் அல்லது குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் இரண்டு எம்எல்ஏக்களும் வழக்கு தொடுத்தனர்.\nஅவர்களின் மனுக்களை ஒரு நபர் நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, இரு நபர் நீதிபதி அமர்வில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுக்களையும் தற்போது தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/mar/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3122260.html", "date_download": "2020-01-18T08:33:45Z", "digest": "sha1:BMFBYORLYHCKKHGS7D7ER6QE462YHPGP", "length": 6626, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தல் பொது பார்வையாளர் நியமனம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nதேர்தல் பொது பார்வையாளர் நியமனம்\nBy DIN | Published on : 28th March 2019 07:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரும் சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதி பொதுத் தேர்தலை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் மகாராஷ்டிரா மாநில பழங்குடியின மேம்பாட்டு ஆணையர் கே.ஹெச்.குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.\nதேர்தல் தொடர்பான புகார்களை பொது பார்வையாளர் செல்பேசி 89250 96091 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், பொது பார்வையாளிடம் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அரியலூர் அரசு விருந்தினர் மாளிகையில் இயங்கி வரும் அலுவலகத்தில் காலை 10 முதல் 11.00 மணி வரை நேரிலும் தெரிவிக்கலாம் என தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/nilagiri/", "date_download": "2020-01-18T09:18:57Z", "digest": "sha1:RSONFVVU4VRTNZIE6JTB2YRLTGHRJOAQ", "length": 9696, "nlines": 138, "source_domain": "www.sathiyam.tv", "title": "Nilagiri Archives - Sathiyam TV", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –…\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க ��மாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nரேஷன் கடைக்குள் பள்ளம் தோண்டி உள்ளே வரும் கரடி..\nநீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு 199 கோடி ரூபாய் தேவை – ஓ.பன்னீர்செல்வம்\nநீலகிரியில் முகாம்களாக செயல்படும் பள்ளிகள் இயங்காது – இன்னசென்ட் திவ்யா\nகனமழை, நிலச்சரிவு, தவிக்கும் கேரளா, கர்நாடகா சாலைகள்\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் – நீலகிரி மாவட்டம்\nகுட்டியை தேடி கோவத்துடன் திரியும் காட்டு யானை\nநீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம்\nகாட்டுயானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை உயர்த்த வேண்டும்\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\n‘விஜய் 64’ – வெளியானது “மாஸ்டரின்” செகண்ட் லுக் போஸ்டர் | Second Look...\n”- எச்சரிக்கும் நடிகர் விஜயின் தந்தை..\nஅசத்தல் “கிக்”..13 வருடங்களுக்கு பிறகு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் பிரபல நடிகை…\nகருச்சிதைவு – “நான் மீண்டும் மீண்டு வந்தேன்” | Kajol\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/travel/japans-passport-is-worlds-most-powerful-what-is-indias-position", "date_download": "2020-01-18T09:42:12Z", "digest": "sha1:NQOSNQOG5FUS36W7PNWON6USLFKTH2WL", "length": 7815, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா? | Japan's passport is world's most powerful, What is India's position?", "raw_content": "\n- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா\nஜப்பான் பாஸ்போர்ட் கொண்டு 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.\nஉலகின் அதிக செல்வாக்குடைய பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை வெளியிடும் அமைப்பு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ். இந்த அமைப்பு, தற்போது 2020-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இதன்மூலம் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இரண்டாமிடத்தை சிங்கப்பூர் பாஸ்போர்ட் பிடித்திருக்கிறது. 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்றுவரும் வாய்ப்பை இது வழங்குகிறது.\n`அமெரிக்கத் தேர்தல், ட்ரம்ப் இன்டர்வியூ; இந்திய பாஸ்போர்ட்’ - அக்ஷயைக் கலாய்த்த சித்தார்த்\nஆசியாவின் இவ்விரு நாடுகளும் முதல் இரண்டு இடங்களை தட்டிச்சென்றுள்ள நிலையில், ஜெர்மனியின் பாஸ்போர்ட் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன்மூலம், 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நாடுகளின் பட்டியல்,\n4-வது இடம்- பின்லாந்து மற்றும் இத்தாலி\n5-வது இடம்- ஸ்பெயின், லக்சம்பர்க் மற்றும் டென்மார்க்\n6-வது இடம்- ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ்\n7-வது இடம்- சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா\n8-வது இடம்- அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, கிரீஸ், பெல்ஜியம்\n9-வது இடம்- நியூசிலாந்து, மல்டா, கிரீஸ் ரிபப்ளிக், கனடா, ஆஸ்திரேலியா\n10-வது இடம்- ஸ்லோவாக்கியா, லித்தானியா மற்றும் ஹங்கேரி\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்த 'சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள்' பட்டியலில் கடந்த 2019-ம் ஆண்டில், 82-வது இடத்தில் இருந்த இந்தியா, 84-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய பாஸ்போர்ட், 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.\n'மோசமான பாஸ்போர்ட்டுகள்' பட்டியலில், வடகொரியா, சூடான், நேபாளம் , லிபியா, ஏமன், சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arputharaju.blogspot.com/2017/11/", "date_download": "2020-01-18T10:05:11Z", "digest": "sha1:23ORYO6UNK23LDLHRR5VCCTLRY4M4D2P", "length": 5303, "nlines": 152, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: November 2017", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (“பரிசு” - தேவதச்சன் கவிதை)\n“என் கையில் இருந்த பரிசை\nமகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது…\nஎன் அருகில் இருந்தவன் அவசரமாய்\nமகிழ்ச்சியை எப்படி இரட��டிப்பாக்க முடியும்…\n(ஒரு பரிசுக்குள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் வாங்குபவன் கொடுப்பவன் இருபக்கமும். ஒரு சொட்டில் ஆயிரம் சொட்டுக்கள் என்பது கவித்துவம் ததும்பும் பதிவு)\nபடித்ததில் பிடித்தவை (“உறவுகள்...” - கலாப்ரியா கவிதை)\nமகளை சத்தம் வெளியே வராமல்\nபடித்ததில் பிடித்தவை (“பரிசு” - தேவதச்சன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (“உறவுகள்...” - கலாப்ரியா கவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=11009266", "date_download": "2020-01-18T09:09:15Z", "digest": "sha1:SEZ3DMNNSZSP5PRX2DUU3CNBSLVBMHNJ", "length": 54493, "nlines": 841, "source_domain": "old.thinnai.com", "title": "நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14 | திண்ணை", "raw_content": "\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா\n“நீவீர் யாவரும் விஞ்ஞானச் செருக்கு ஆடை அணிந்த அடிப்படை வாதிகள் அதனால்தான் அரசியலில் மூடத்தன மரபுவாதிகளாகவும், பிற்போக்காளராகவும் (Conservatives & Reactionists) இருக்கிறீர் அதனால்தான் அரசியலில் மூடத்தன மரபுவாதிகளாகவும், பிற்போக்காளராகவும் (Conservatives & Reactionists) இருக்கிறீர் பொறுமை இல்லாது விஞ்ஞானத்தையே தடுக்கிறீர் பொறுமை இல்லாது விஞ்ஞானத்தையே தடுக்கிறீர் உங்களை நீக்க வேண்டிய தருணம் வரும் போது நீவீர் யாவரும் ஒரே சிந்தனை உடையவர்தான் : நிறுத்துவீர் அதை உங்களை நீக்க வேண்டிய தருணம் வரும் போது நீவீர் யாவரும் ஒரே சிந்தனை உடையவர்தான் : நிறுத்துவீர் அதை சவுக்கால் அடிப்பீர் அதை காலடியில் போட்டு மிதிப்பீர் அதனை \n“வாழ்க்கையைப் பற்றிய பூர்வீகக் கிறித்துவ நெறிகள் நீடித்திருக்க ஆக்கப்பட்டவை அல்ல ஏனெனில் ஆதிகாலக் கிறித்துவர், உலகமே நீடித்திருக்கப் போகிறது என்று நம்ப வில்லை ஏனெனில் ஆதிகாலக் கிறித்துவர், உலகமே நீடித்திருக்கப் போகிறது என்று நம்ப வில்லை \nநாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:\nஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி லிரு���்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.\nஅவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ•ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), இதயத்தை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898) போன்றவை. ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.\nஇந்த நாடகத்தைப் பற்றி :\nஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக��கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.\n1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனைகளோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் \nநாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.\nநெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.\n(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)\n2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை\n3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை\n4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)\n5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி\n6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.\n7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்\n8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)\n9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.\n10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்\n12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)\n13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.\nஇடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). பழைய இல்லம் உயர்ந்த பீடக் கப்பல் போல் கட்டப் பட்ட மர வீடு. மின்சார விளக்குகள் காணப்படுகின்றன. வரவேற்பு முன்னறையில் சோ•பாக்கள், நாற்காலிகள் உள்ளன.\nநேரம் : மாலை ஆறு மணி, குளிர்ந்த தென்றல் வீசும் செப்டம்பர் மாதம்.\nகாப்டன் இல்லத்து முன்னறையில் ஓரிளம் மாது (மிஸ் எல்லி டன்) சோ•பாவில் அமர்ந்திருக்கிறாள். மாலை நேரம். சுவர்க் கடிகாரம் 6 மணி அடிக்கிறது. மிஸ். எல்லி பொறுமை இழந்து எழுந்து நின்று அங்குமிங்கும் பார்த்து வருத்தம் அடைகிறாள். இள மாது அழகு பொங்கி உடல் நளினமோடு காணப் படுகிறாள். முகத்தில் அறிவுச் சுடர் ஒளிர்கிறது. அணிந்துள்ள ஆடை பகட்டாக இன்றி நடுத்தரக் குடும்பப் பெண்ணாகக் காட்டுகிறது. மறுபடியும் சோ•பாவில் அமர்ந்து ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை எடுத்துப் படிக்கிறாள். அப்போது ஒரு வயதான மாது (Nurse Guinness) தட்டில் மூன்று கிளாஸ் தம்ளரில் மதுபானம் எடுத்துச் செல்கிறாள். அவள் குறுக்கிட்ட போது மிஸ் எல்லியின் நூல் தவறிக் கீழே விழுகிறது. வயதான மாது வாலிப மாதை வியப்போடு முதன்முறை பார்க்கிறாள். விருந்தாளிக்கு வேலைக்காரி டீ கொடுப்பதைக் காப்டன் வெறுக்கிறார். அப்போது திடீரெனப் பல வருடங்களுக்குப் பிறகு வரும் அவரது இரண்டாம் புதல்வியை அவர் வரவேற்காது வெறுப்புடன் புறக்கணிக்கிறார்.. ஹெஸியோன் தாமதமாக வந்து மிஸ். எல்லியை வரவேற்கிறாள். அடுத்து வரும் மிஸ் எல்லியின் தந்தை மாஜினியைக் குறைகூறுகிறாள் ஹெஸியோன். மாஜினியின் எஜமானர் மங்கன் எதிர்பாராமல் நுழைகிறார். அடுத்து ஹெஸியோன் கணவர் (ஹெக்டர் குசபி) வந்து எல்லிக்கு மனக் குழப்பத்தை உண்டாக்குகிறார். திடீரென மாஜினியின் மேலதிகாரி வயதான மங்கன் வந்து இளங்குமரி எல்லியை மணக்கப் போவதாகக் கூறுகிறார். அந்தத் திருமணத்தைத் தடுக்க முயல்கிறார் காப்டன் திறந்த வாசல் வழியே ஹெஸியோன் மைத்துனன் ரான்டல் அட்டர்வோர்டு வருகிறான்.\nஅங்கம் -1 காட்சி -14\nஹெக்டர்: (எல்லியை நோக்கிப் பரிவோடு) இந்த அப்பாவிப் பெண் என்னால் புண்பட்டு வெந்து போயிருக்கிறாள் பொய் சொல்லி நான் எல்லிக்குத் தந்த தலைவலி போதும். ஆம் இப்போது எல்லிக்குத் தேவை ஓய்வுதான் \nஏரியட்னி: (எல்லியைப் புறக்கணித்துப் புன்னகையோடு) ஹெக்டர் ஏன் என்னை ஒரு மாதிரி பார்க்கிறாய் ஏன் என்னை ஒரு மாதிரி பார்க்கிறாய் என்னை நோக்கி ஏதோ சொல்ல வந்து நிறுத்தி விட்டாயே என்னை நோக்கி ஏதோ சொல்ல வந்து நிறுத்தி விட்டாயே \nஹெக்டர்: (ஏரியட்னி அழகில் மயங்கி) நான் எண்ணியதைச் சொல்லவா \nஹெக்டர்: என் வாய்ச்சொல் சற்று நாகரீகமாக இருக்காது நான் சொல்ல நினைத்தது : நீ ஒரு சாதாரண மாது என்பதுதான் \nஏரியட்னி: உனக்கு வெட்கமில்லை ஹெக்டர் என்ன உரிமை உள்ளது உனக்கு நான் சாதாரண மாதா ஆடம்பர மாதா வென்று சொல்ல என்ன உரிமை உள்ளது உனக்கு நான் சாதாரண மாதா ஆடம்பர மாதா வென்று சொல்ல என்னைப் பற்றி உனக்கென்ன தெரியும் \nஹெக்டர்: சொல்வதைக் கேள் ஏரியட்னி இதுவரை உன்னிளமைப் படங்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். போட்டோ படங்கள் காப்டனின் புதல்விகளை மெய்யாகக் காட்டுவதில்லை இதுவரை உன்னிளமைப் படங்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். போட்டோ படங்கள் காப்டனின் புதல்விகளை மெய்யாகக் காட்டுவதில்லை அவரிடம் மதிப்பும், அவமதிப்பும் கலந்த முரண்பாடுகள் உள்ளன அவரிடம் மதிப்பும், அவமதிப்பும் கலந்த முரண்பாடுகள் உள்ளன அது உனக்கும் தெரியும் அல்லவா \nஏரியட்னி: எனக்குத் தெரியலாம் ஹெக்டர் ஆனால் ஓர் எச்சரிக்கை நானோர் மரபு���ாதி தெரிந்து கொள் காப்டன் மகள் என்பதால் நானொரு கட்டுப்பாடில்லாத மாது என்று எண்ணாதே காப்டன் மகள் என்பதால் நானொரு கட்டுப்பாடில்லாத மாது என்று எண்ணாதே நாங்கள் இருவரும் கட்டுப்பாடு இல்லாதவர் போல் தோன்றலாம் நாங்கள் இருவரும் கட்டுப்பாடு இல்லாதவர் போல் தோன்றலாம் ஆனால் நான் அப்படி இல்லை. கட்டுப்பாடில்லாததை நான் அறவே வெறுப்பவள் ஆனால் நான் அப்படி இல்லை. கட்டுப்பாடில்லாததை நான் அறவே வெறுப்பவள் நான் கட்டுப்பாடின்மையில் இன்னலுற்றது போல் எந்தப் பெண் பிள்ளையும் ஒழுக்க நெறியில் துன்பப் பட்டிருக்காது \nஹெக்டர்: நீ கட்டுப்பாடில்லாது வளர்ந்தவளும் இல்லை ஒழுக்க நெறியில் வாழ்ந்தவளும் இல்லை ஒழுக்க நெறியில் வாழ்ந்தவளும் இல்லை உனது கவர்ச்சி புது மலர்ச்சியோடு உள்ளது. உன் வனப்பு பெரு வல்லமையோடு உள்ளது. என்ன மாதிரிப் பெண்ணாக நீ எண்ணிக் கொள்கிறாய் உன்னை \nஏரியட்னி: உலகத்துக்கு ஒத்துப் போகும் பெண் நான் ஒரு நடத்தை கெட்ட பெண்ணுக்கு வாய்ப்பு ஒன்றும் கிடைக்காது ஒரு நடத்தை கெட்ட பெண்ணுக்கு வாய்ப்பு ஒன்றும் கிடைக்காது அதுபோல் நடத்தை கெட்ட ஆடவன் எந்தப் பெண் அருகேயும் நாலடி தூரத்தில் கூட வர முடியாது \nஹெக்டர்: நீ கட்டுப்பாடில்லாத பெண்ணுமில்லை ஒழுக்க நெறியைப் பேணும் பெண்ணு மில்லை ஒழுக்க நெறியைப் பேணும் பெண்ணு மில்லை நீ ஓர் அபாயகரமான மாது \nஏரியட்னி: (சிரித்துக் கொண்டு) அப்படி இல்லை ஹெக்டர் நான் ஒரு விந்தை மாது நான் ஒரு விந்தை மாது \nஹெக்டர்: நீ ஒரு கவர்ச்சி மாது கவனமாய்க் கேள் நான் உன்னைக் காதலிக்க வில்லை என்னை யாரும் கவர்வதை நான் விரும்ப மாட்டேன் என்னை யாரும் கவர்வதை நான் விரும்ப மாட்டேன் நீ இங்கு தங்கப் போவதாயின் என்னைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள் \nஏரியட்னி: நீ ஒரு சாமர்த்தியான பெண் மோகி பெண் மயக்கி இந்த ஆண் பெண் கூட்டுக் களியாட்டத்தில் நான் பலே கெட்டிக்காரி ஒப்புக் கொள்வாயா நாம் விளையாடப் போவது வெறும் களியாட்டம் என்று \nஹெக்டர்: தகுதியில்லாத ஒரு முட்டாளாய் நான் விளையாடலாம்.\nஏரியட்னி: நீ என் மைத்துனன் நீ என்னை முத்தமிட வேண்டுமென என் சகோதரி ஹெஸியோன் உனக்கு உத்தரவு இட்டிருக்கிறாள் நீ என்னை முத்தமிட வேண்டுமென என் சகோதரி ஹெஸியோன் உனக்கு உத்தரவு இட்டிருக்கிறாள் (உடனே ஹெக்டர் பாய்ந்து வந்து மைத்துனியை அணைத்துக் கொண்டு வாயில் அழுத்தமான நீடித்த முத்தமிட்டு மகிழ்கிறான்.) (பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு) இது விளையாட்டுக்கு அப்பாற் பட்டது மைத்துனரே (உடனே ஹெக்டர் பாய்ந்து வந்து மைத்துனியை அணைத்துக் கொண்டு வாயில் அழுத்தமான நீடித்த முத்தமிட்டு மகிழ்கிறான்.) (பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு) இது விளையாட்டுக்கு அப்பாற் பட்டது மைத்துனரே (ஹெக்டரைத் தள்ளி விட்டு) இனிமேல் இப்படிச் செய்யாதே \nஹெக்டர்: நான் எதிர்பார்த்தை விட ஆழமாகவே உன் நகங்களை என்னுள் பிறாண்டி விட்டாய் நீ \nஏரியட்னி: அந்த வலியால் என்னை நினைத்துக் கொண்டிருக்காதே ஹெக்டர் இதோ உன் அருமை மனைவி ஹெஸியோன் வருகிறாள் இதோ உன் அருமை மனைவி ஹெஸியோன் வருகிறாள் அவளை நீ மறக்க எண்ணாதே \nஹெஸியோன்: (தோட்டத்திலிருந்து வந்து கொண்டே வருத்தமுடன்) நான் உங்கள் இடையே வரவில்லை முதலில் நான் தந்தையைக் காப்பாற்ற வேண்டும். தோட்டத்தில் அவருக்கு எதுவும் வந்துவிடக் கூடாது முதலில் நான் தந்தையைக் காப்பாற்ற வேண்டும். தோட்டத்தில் அவருக்கு எதுவும் வந்துவிடக் கூடாது சூரியன் அத்தமிக்கப் போது அப்பாவுக்கு 88 வயது. குளிர்க் காய்ச்சல் வந்துவிடக் கூடாது \nபரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nPrevious:சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nNext: ��வியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nபரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’\nபணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை\nமேடை ஏறாத கலைவண்ணம் …\nதஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு\nசிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14\nகவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி\n2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)\nகவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்\nஇவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்\nகாதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.\nபூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-8349/", "date_download": "2020-01-18T09:54:09Z", "digest": "sha1:HJOQMHOP2UQXLVSJ6FXXED55UKS3UUTL", "length": 3272, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "மோட்டார் வாகனங்களுக்காக செலுத்த வேண்டி இருந்த எஞ்சிய பணத்தை ... » Sri Lanka Muslim", "raw_content": "\nமோட்டார் வாகனங்களுக்காக செலுத்த வேண்டி இருந்த எஞ்சிய பணத்தை …\nமேல் மாகாணத்தில் மோட்டார் வாகனங்களுக்காக செலுத்த வேண்டி இருந்த எஞ்சிய பணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேல் மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமை�� 31.05.2020 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nமேல் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் ஏற்கனவே உள்ள வாகனங்களுக்கு மட்டும் இந்த அனுகூலம் வழங்கப்படும் என மேல் மாகாண மோட்டார் வாகன ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலதிக தகவல்களை 011-2436415, 011-232728, 011-2432505 என்ற தொலைபேசி இலங்கங்களுக்கு அழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் .\nசீனாவில் வேகமாக பரவிவரும் மர்ம வைரஸ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1188", "date_download": "2020-01-18T10:28:08Z", "digest": "sha1:CTJHKCGUBOWA7ORNAGB4FT3MHZARLWRC", "length": 7854, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் | Tourists pile up in Yercaud after a series of holidays:... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nஇயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்\nசிதம்பரம் : பூஜை விடுமுறையால் பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து களைகட்டியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் எனும் சுரபுண்ணை செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன.\nகடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் 4400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை இப்பகுதிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட்டம், கூட்டமாக பறவைகள் வரும். விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்துக்கு வருகின்றனர். படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.\nஇந்நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் சரஸ்வதி மற்றும் ஆய்த பூஜை விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் பிச்சாவரத்திற்கு வந்தனர். மேலும், வடமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றலா பயணிகள் அனைவரும் கூட்டம் கூட்டமாக படகு சவாரி செய்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு படகுகளில் சென்று மாங்குரோவ் காடுகளையும், அடர்ந்த காடுகளில் ஆங்காங்கே தென்படும் பறவைகளையும் பார்த்து ரசித்தனர்.\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nபிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்து சுரபுன்னை காடுகளை ரசித்தனர்\nதொடர் விடுமுறை எதிரொலி பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறை பிச்சாவரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள் கடும் வெயிலால் அவதி\nபடித்துறை அமைத்து வாலாஜா ஏரியை சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nஅடிப்படை வசதிகள் ஏதுமில்லை சுற்றுலாத்துறை மெத்தனத்தால் மேம்பாடு அடையாத பிச்சாவரம் சுற்றுலா பயணிகள் அதிருப்தி\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/79674/", "date_download": "2020-01-18T08:21:59Z", "digest": "sha1:ZPF3E7674Y4SF4KICYYNM6VJC6A2LP2I", "length": 16253, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் கிசுகிசுவில் சிக்கியவர்கள், மேடையில் காதலை வெளிப்படுத்தினர்! | Tamil Page", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிற்குள் காதல் கிசுகிசுவில் சிக்கியவர்கள், மேடையில் காதலை வெளிப்படுத்தினர்\nமைசூரு இளைஞர் தசரா விழாவில் பாடகி நிவேதிதா கவுடாவிற்கு இசையமைப்பாளர் சந்தன் ஷெட்டி மோதிரம் அணிவித்த ருசிகர சம்பவம் அரங்கேறியது. இவர்கள் இருவரும் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிசுகிசுவில் சிக்கியவர்கள் ஆவர்.\nஇந்த சம்பவத்துக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்தும், எதிர்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளது.\nகன்னட திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சந்தன் ஷெட்டி. பெங்களூரு ந���கரபாவியில் வசித்து வரும் இவரது சொந்த ஊர் ஹாசன் மாவட்டம் சாந்திகிராமம் ஆகும். அதுபோல் பிரபல கன்னட பின்னணி பாடகியாக இருப்பவர், நிவேதிதா கவுடா. இந்த நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கலந்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையேயும் காதல் மலர்ந்திருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.\nஇந்த நிலையில் மைசூரு தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை மைதானத்தில் நேற்று முன்தினம் இளைஞர் தசரா விழா நடந்தது. இதில் சந்தன்ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் கலந்துகொண்டு கோம்பே… கோம்பே என்ற கன்னட பாடலை பாடினர். சந்தன் ஷெட்டியுடன் நடனக்குழுவினரும் நடனமாடினர்.\nஇந்த பாடல் முடிந்ததும் சந்தன்ஷெட்டி பேசுகையில், நான் நிவேதிதா கவுடாவிடம் ஒன்று சொல்ல திட்டமிட்டுள்ளேன். அதுவும் இந்த அழகான அரண்மனை மற்றும் வெளிநாட்டினர், கர்நாடக மக்கள் முன்னிலையில் கூற உள்ளேன். இது மிகப்பெரிய மேடை. இங்கு எனது பெற்றோரும், நிவேதிதாவின் பெற்றோரும் வந்துள்ளனர். நானும், நிவேதிதாவும் பிக்பாஸ் இல்லத்தில் 105 நாட்கள் ஒன்றாக இருந்தோம். அந்த நாட்களில் நாங்கள் இருவரும் அதிகமாக பேசிக்கொண்டோம். என்னை அவர் அதிகமாக புரிந்துகொண்டார்.\nஇவ்வாறு அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீரென்று சந்தன்ஷெட்டி, நீங்கள் எனக்கு நிச்சயம் ஒரு தாயாக இருப்பீர்கள் என்று தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்வதாக கூறியதுடன், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த சிறிய நகைப்பெட்டியை எடுத்து, அதில் இருந்த மோதிரத்தை நிவேதிதாவின் கையில் அணிவித்துவிட்டார். அவரும் புன்னகை ததும்ப காதலை ஏற்றுக்கொண்டார். இந்த சுவாரசிய நிகழ்வு அங்கு கூடியிருந்தவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் எதிர்பார்க்காத அதிர்ச்சி வைத்தியம் என்று கூறப்படுகிறது.\nஇதுகுறித்து நிவேதிதாவின் பெற்றோர் கூறுகையில், ‘இது நிச்சயதார்த்தம் என எடுத்துக்கொள்ள முடியாது. இது எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கிறது. இதுபற்றி எங்களுக்கு முன்னதாக எதுவும் தெரியாது. எதிர்பாராதவிதமாக இது நடந்துள்ளது. சந்தன் ஷெட்டியின் பெற்றோரை ஒரு முறை சந்தித்து பேசினோம். ஆனால் எங்களுக்கு அவர்கள் காதலிக்கிறார்களா ��ன்பது தெரியவில்லை‘ என்றனர்.\nஉலகப்புகழ்பெற்ற தசரா விழாவை களங்கப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தன்ஷெட்டியும், பாடகி நிவேதிதாவும் நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஇது ஒரு புறம் இருக்க. மறுபுறம் சந்தன் ஷெட்டி, நிவேதிதா ஆகியோருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சர்க்கிளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.\nஇதற்கிடையே இதுகுறித்து சந்தன் ஷெட்டி நிருபர்களிடம் கூறுகையில், தசரா விழாவுக்கு ஏதாவது தவறு நடந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு காதல் விவகாரம். அன்பை வெளிப்படுத்த அது நல்ல நாள். ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் எனது குடும்பத்தினரும், நிவேதிதாவின் குடும்பத்தினரும் மற்றும் எங்கள் நல விரும்பிகளும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிவைத்தியம் கொடுப்பதற்காக, இளைஞர் தசரா விழா மேடையில் நான் எனது காதலை வெளிப்படுத்தினேன். ஏற்கனவே எங்கள் இருவரை பற்றியும் ஊடகங்களில் பலவாறாக வதந்திகள் வந்தன. அதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக அந்த நிகழ்வு நடந்தது. நாங்கள் நீண்ட காலம் காத்திருக்கப்போவதில்லை. வருகிற 2020-ம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வோம் என்றார்.\nசம்பவம் பற்றி பாடகி நிவேதிதா கவுடா கூறுகையில், தசரா விழாவில் நாங்கள் தவறாக நடக்கவில்லை. ஒரு வேளை அந்த மேடையில் எங்களுக்கு திருமணம் நடந்திருந்தால் அது தவறு என ஒப்புக்கொண்டிருப்பேன். சந்தன்ஷெட்டி என்னிடம் மேடையில் காதலை வெளிப்படுத்துவார் என்பது தெரியாது. அவர் மோதிரம் மாட்டிவிட்ட போது இது நிஜமா அல்லது கற்பனையா என ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் நின்றுவிட்டேன். அவர் எனக்கு மோதிரம் மாட்டிவிட்ட போது அவரது கை நடுங்கியதை உணர்ந்தேன் என்றார்.\nதற்போதும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் சந்தன்ஷெட்டி பல்வேறு பாடல்களை எழுதி பாடி ஆல்பம் வெளியிட்டுள்ளார். அவ்வாறு அவர் சிவபெருமான் பற்றியும், கஞ்சா பயன்படுத்துவது பற்றியும் ஒரு ஆல்பத்தில் பாடல் எழுதி பாடியிருந்தார். இது சர்ச்சை ஏற்படுத்தியதால் அவருக்கு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியிருந்ததும் குறிப்பி��த்தக்கது.\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nமாணவனை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nகடந்த அரசு சம்பந்தனிற்கு வீட்டை மட்டும் கொடுத்தது: யாழில் விமல்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.radiospathy.com/2007/10/", "date_download": "2020-01-18T08:42:32Z", "digest": "sha1:ZHCXOJJDCDWMWMSJE42FS2FI6Q2BKVVF", "length": 46257, "nlines": 331, "source_domain": "www.radiospathy.com", "title": "October 2007 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2\nவி.எஸ்.நரசிம்மனின் தேனிசையில் மலர்ந்த பாடல்களின் தொகுப்பு ஒன்றை முன்னர் தந்திருந்தேன். அதனைக் கேட்க\nதொடர்ந்து அடுத்த பாகமாக வி.எஸ்.நரசிம்மனின் மீதிப் பாடல்களோடு, பின்னணியில் சில துணுக்குகளுடன் மலர்கின்றது இப்பதிவு.\nமுதலில் வருவது, கே.பாலசந்தரின் இயக்கத்தில் \"கல்யாண அகதிகள்\" திரையில் இருந்து சுசீலா பாடும் \"மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்\",\nஅடுத்து, இளையராஜாவை மூலதனமாக வைத்துப் பல இசைச் சித்திரங்களை அளித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிப்பில், ஈ.ராம்தாஸ் இயக்கத்தில் வந்த படம் \"ஆயிரம் பூக்கள் மலரட்டும்\". இத்திரைப்படத்தில் இருந்து \"ஆயிரம் பூக்கள் மலரட்டும்\" என்ற பாடல் பி.சுசீலா குரலில் ஒலிக்கின்றது.\nதொடர்ந்து கே.பாலசந்தரின் முதல் சின்னத்திரை விருந்தான \"ரயில் சினேகம்\" படைப்பில் \"இந்த வீணைக்குத் தெரியாது\" என்ற பாடலை கே.எஸ்.சித்ரா பாடுகின்றார்.\n\"தாமரை நெஞ்சம்\" என்ற தமிழ்ப்படத்தினைக் கன்னடத்தில் \"முகிலு மல்லிகே\" என்று மொழிமாற்றம் செய்தபோது வி.எஸ்.நரசிம்மனுக்கு முதன் முதலில் கன்னடத்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்��டத்தில் இருந்து ஒரு பாடல் பி.சுசீலா, வாணி ஜெயராம் இணைந்து பாடக் கேட்கலாம்.\nஅடுத்து சுரேஷ் மேனன் இயக்கத்தில் வந்த \"பாச மலர்கள்\" திரைப்படத்தில் இருந்து சுஜாதா, எஸ்பி.பி பாடும் இனிமையான பாடலான \"செண்பகப் பூவைப் பார்த்து\" என்ற பாடல் ஒலிக்கின்றது.\nநிறைவாக இளையராஜாவின் தனி இசைப் படைப்புக்களுக்கு உருவம் கொடுத்தவர்களில் ஒருவரான வி.எஸ்.நரசிம்மன் இல் வழங்கும் வயலின் இசை மனதை நிறைக்க வருகின்றது.\nதொடர்ந்து இந்த ஒலித்தொகுப்பைக் கேளுங்கள்\nஇந்தத் தொகுப்பை வெளியிடும் போது \"இந்த வீணைக்குத் தெரியாது\" என்ற பாடலின் ஆண்குரலைத் தருமாறு நண்பர் ரவிசங்கர் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவரின் விருப்பை நிறைவு செய்ய, இதோ என் ஒலிக்களஞ்சியத்திலே, நான் ஊருக்குப் போனபோது ஒலிப்பதிவு செய்து பத்திரப்படுத்திய பாடலான \" இந்த வீணைக்குத் தெரியாது\" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடக் கேட்கலாம்.\nறேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்பு இசை\nஎனக்கு ஒரு கெட்ட பழக்கம். இளையராஜா இசையமைத்த பாட்டுக்கள் இணையத்தில் குவிந்து கிடந்தாலும், முறைப்படி சீடி இசைத்தட்டாக, அதுவும் முடிந்தவரை நல்ல ஒலிப்பதிவு கம்பனிகள் தயாரித்த இசைத்தட்டாக வாங்கிப் பத்திரப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முழுப்பாடல்களும், கூடவே அப்படத்தின் முகப்பு இசையும் இணைந்த ஒரு சீடி இசைத்தட்டு கிடைத்தது.\nகடந்த இரு வாரம் முன்னர் நான் ஒரு இசைப்புதிரை இங்கே வழங்கியபோது எதிர்ப்பாராத அளவிற்கு உங்களில் பலரின் பங்களிப்பு கிடைத்தது. அது போல இன்னுமொரு போட்டியை இந்தப் பதிவில் தருகின்றேன். உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை பத்திரப்படுத்தப்பட்டு, சரியான பதிலை அறிவிக்கும் போது விடுவிக்கப்படும்.\nசரி, இனிப் போட்டிக்குச் செல்வோம்.\nஇங்கே நான் தந்திருக்கும் முகப்பு இசை, இளையராஜாவின் இசையில், ஒரு முன்னணி நாயகன் நடிப்பில் வெளிவந்த படமாகும். இந்த இசையைக் கேட்கும் போது ஒருபாடலின் நினைவு தானாக வரும் இசைத்துளி ஒன்றும் இருக்கும். ஒரு க்ளூ தருகின்றேன், படத்தலைப்பில் எண் அதாவது இலக்கமும் இருக்கும்.\nஇந்த இனிய இசையைக் கேளுங்கள், விடையோடு வாருங்கள்\nமேற்கண்ட போட்டியை நேற்று வைத்திருந்தேன். \"ஆறிலிருந்து அறுபது வரை\" என்று சரியாக டாக்டர் விஜய் வெங்கட்ராமனும், சந்தேகத்துடன் (;-)) ஜி ராகவனும் சொல்லியிருந்தார்கள். இவர்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)))\n\"அழியாத கோலங்கள்\" பாடல் பிறந்த கதை\nஅழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் \"நான் என்னும் பொழுது.....\" என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் \"அழியாத கோலங்கள்\".\nஇந்தப் படத்தில் இடம்பெறும் \"நான் என்னும் பொழுது\" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் \"ஆனந்த்\" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு \"அழியாத கோலங்கள்\" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும் இந்த ஒலிப்பகிர்வில் இம்மூன்று பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.\nபுகைப்படம் உதவி: சலீல் செளத்ரி பிரத்யோகத் தளம்\nராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை\nஈழத்து இளம் பாடகன் சுஜித் ஜீ, ராப் இசையில் வழங்கும் விடுதலை பாடலை உங்களோடு பகிர்கின்றேன். நம் ஈழத்து நிலையினை வரிகளில் தோய்த்து இன்றைய காலகட்டத்து இளம் நெஞ்சங்களுக்கு வழங்கும் துள்ளிசைப் பகிர்வு இது.\nபி.கு: இந்தப் பாடல் இந்த ஆண்டு வெளிவந்ததாக முன்னர் ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் ஏற்கனவே இது வந்துவிட்டதாக சில சகோதரங்கள் உறுதிப்படுத்தியதால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ;)\nஒரு பாட்டுக் கூட நிம்மதியாப் போடேலாதப்பா\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nமுந்திய பதிவிலே கீழ்க்கண்ட விஷயத்தைக் குறிப்பிட்டு ஒரு பாடல் போட்டி வைத்திருந்தேன்.\nஇளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.\nகுறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.\nஇளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.\nசரியான விடை: கீதாஞ்சலி என்று தெலுங்கிலும் இதயத்தைத் திருடாதே என்று தமிழிலும் வந்த படத்தில் \"ஜல்லந்த\" என்று தெலுங்கு பாடி தமிழில் \"ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்\" என்றும் வந்த பாட்டு.\nசரியான விடையளித்த நண்பர்கள்: சி.வி.ஆர், அநாமோதய அன்பர், முத்துவேல், சர்வேசன், பெத்தராயுடு, சின்ன அம்மணி, ஸ்ரூசல்\nஉங்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள் ;-))\nதோல்வி பெற்றவர்களே துவளாதீர்கள், உங்களுக்கு இன்னொரு வெற்றி காத்திருக்கு.\nஇதில் புதுமை என்னவென்றால் சிலர் ஓஹோ மேகம் வந்ததோ (மெளனராகம்), வான் மேகம் பூப்பூவாய் தூவும் (புன்னகை மன்னன்) என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் பாடல்களும் ஒரே தீமில் மழைப்பாட்டுக்கள் தான், அதுவும் ராஜாவின் மெட்டும் இந்த மூன்று பாடல்களிலும் அண்மித்துப் போகின்றது. ஒரு நண்பர் \"ரோஜா பூ தோடி வந்தது\" (அக்னி நட்சத்திரம்) என்று குறிப்பிட்டார். ஆக மேலதிகமாக இரண்டு மணிரத்னம் படங்களும் விடையாக வந்திருக்கின்றன.\nஇதோ புதிருக்கான விடையாக மலரும் பாடல்களைக் க��ழே தருகின்றேன்.\nறேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு என்ன\nகடந்த யூலை மாதம் பாடகி சித்ரா, மது பாலகிருஷ்ணன், நிஷாத் ஆகியோர் சிட்னி வந்து இனியதொரு இசை விருந்தை அளித்திருந்தார்கள். பாடகி சித்ராவே நிகழ்ச்சித் தொகுப்பைச் செய்து வழங்கிய நிகழ்வு என்பதால் பாடல்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த பல சுவையான சம்பவங்களையும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே போனது இன்னும் சுவையாக இருந்தது. சொல்லப்போனால் இப்படியான இசை நிகழ்ச்சிகளில் நான் அதிகம் ரசிப்பது, பாடகர்கள் தாம் அடைந்த அனுபவங்களைச் சொல்லிப் பாடுவது தான். சித்ராவின் இசை நிகழ்ச்சி குறித்துக் குறிப்பெடுத்துக் கொண்டாலும் நேர காலம் கனிந்து வராததால் அந்த நிகழ்ச்சி குறித்த பதிவை நான் தரவில்லை. அவ்வப்போது அவற்றை நான் தொடரும் பதிவுகளில் பகிர்வேன்.ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் சித்ரா சொன்ன ஒரு சம்பவத்தை இங்கே கேள்வியாக வைக்கின்றேன். பார்ப்போம் எத்தனை பேர் சரியாகச் சொல்கின்றீர்கள் என்று.\nஇளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.\nகுறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.\nஇளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்���து இந்த இசை.\nஅந்த ஆர்மோனிய இசையின் ஒலித்துண்டத்தைக் கீழே இணைத்திருக்கின்றேன்.\nகேட்டு விட்டுச் சொல்லுங்களேன், பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாடல் எதுவாக இருக்குமென்று.\nநீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்\nதமிழ்த் திரையிசை வரலாற்றில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். இந்த மிகப் பெரிய மீடியாவில் தன் காலூன்றுவதற்காக எத்தனையோ சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்த அவர், தொடர்ந்தும் நின்று நிலைக்க வேண்டி சாதித்துக் காட்டியவை எம்.எஸ்.வி அவர்கள் திரையிசையில் போட்ட பல்லாயிரம் மெட்டுக்கள் தான்.\nகாதல், வீரம், சோகம், நகைச்சுவை, கோபம், விரகதாபம், சிந்தனை, பொறாமை, வஞ்சனை, வெட்கம் என்று மனிதரது எத்தனையோ குணாதிசயங்களை எத்தனையோ வகை வகையான மெட்டுக்களால் வகைப்படுத்திக் காட்டியவர் இவர்.\nபாரம்பரிய இசையை உள்வாங்கித் தரும் இசைப் பாட்டு, மேற்கத்தேயப் பாணியை உள்வாங்கித் தரும் இசைப்பாட்டு, கீழத்தேயத்தின் தாக்கத்தில் ஒரு பாட்டு என்று எத்தனையோ புதுமைகளைச் செய்தவர் எம்.எஸ்.வி.\nஇந்தச் சாதனைத் திலகத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னால் பல சுவையான சங்கதிகள் தொக்கி நிற்கும். ஓவ்வொரு இயக்குனரின் சிந்தனையோடும் , ஒளிப்பதிவாளரின் காட்சிப் பகிர்வோடும் முரண்படாது கைகோர்த்துப் பயணிக்கும் எம்.எஸ்.வியின் இசைப் பயணம்.\nஒவ்வொரு பாடகரிடம் இருந்தும் எதைப் பெறவேண்டும் என்பதையும், அதே நேரத்தில் எந்தச் சந்தர்ப்பத்தில் புதுக்குரலை அறிமுகப் படுத்தவேண்டும் என்பதையும் நன்கே தெரிந்தவர் இவர்.\n\"உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா\" என்று விட்டுவிடமுடியாது. இந்த எம்.எஸ்.வி என்னும் சகாப்தம் தான் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்பட வேண்டும். இந்த முனைப்பில் முதலில் சர்வேசன் தன் சிந்தனையை முதலில் தட்டிவிட்டார். தொடர்ந்து நெல்லை சிவாவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.\nஇந்திய மத்திய அரசின் அங்கீகாரம் இதுவரை கிடைக்காத எம்.எஸ்.வி இற்கு பெட்டிஷன் மூலம் குரல் கொடுப்போம் வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்குங்கள். இதுவரை 312 வாக்குகள் கிடைத்திருக்கின்றது. இது பல்லாயிரம் ஓட்டுக்களாகக் குவியவேண்டும் என்பதே எம் அவா.\nஇந்த வார நீங்கள் கேட்டவ��� பாடல்கள் அனைத்துமே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் மலரும் பாடல்களாக, சர்வேசன் மற்றும் நெல்லை சிவாவின் பதிவுகளில் மேற்கோள் காட்டிய பாடல்கள் சர்வேசனின் வேண்டுகோளுக்கிணங்க மலர்கின்றன.\nமுதலில் வருவது \"கிருஷ்ண கானம்\" என்னும் இசைத் தொகுப்பில் இருந்து \"ஆயர் பாடி மாளிகையில்\" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடக் கேட்கலாம்.\nதொடர்ந்து எனக்கு எப்போதும் பிடித்த All time favourite MSV பாட்டு \"முத்தான முத்தல்லவோ\" திரையில் இருந்து எம்.எஸ்.வியும் , எஸ்.பி,பாலுவும் பாடும் \"எனக்கொரு காதலி இருக்கின்றாள்\". இந்தப் பாடலில் ஸ்வர ஆலாபனை செய்வாரே எம்.எஸ்.வி அந்தப் பாகம் இவரின் சாகித்யத்துக்கு ஒர் சான்று.\nஅடுத்த பாடல் \"பூக்காரி\" திரையில் இருந்து எம்.ஜி.ஆரின் ஜெராக்ஸாக வந்த மு.க.முத்துவுக்காகக் குரல் கொடுக்கும் T.M.செளந்தரராஜன், எஸ்.ஜானகி \"காதலின் பொன் வீதியில்\" என்று பாடுகின்றார்கள்.\nM.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன \"நினைத்தாலே இனிக்கும்\" திரையில் இருந்து அதே வரிகளை மட்டுமே நிறைத்துப் பாடல் பண்ணியிருக்கும் அற்புதக் கலவையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் குரல் ஜாலம் காட்டியிருக்கின்றார்கள்.\nஅடுத்ததாக \"சிம்லா ஸ்பெஷல்\" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"உனக்கென்ன மேலே நின்றாய்\" என்ற பாடல் வருகின்றது.\nநிறைவாக ஒரு போனஸ் பாட்டு,பாடல் இடம் பெற்ற திரைப்படம் \"கீழ் வானம் சிவக்கும்\" , T.M செளந்தரராஜன் பாடும் \"கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான், வாழ்க்கை உண்டானதே\"\nLabels: எம்.எஸ்.வி, நீங்கள் கேட்டவை\nவழக்கம் போல் உங்கள் தெரிவுப் பாடல்களோடு இன்னொரு இசைவிருந்தாக மலர்கின்றது நீங்கள் கேட்டவை 22.\nஇன்றைய பாடற் தொகுப்பில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.\nமுதலில் வி.எஸ்.கே விரும்பிக் கேட்டிருக்கும் பாடலை பி.சுசீலா மற்றும் உமா ரமணன் பாட, இளையராஜா இசையில் \"அமுதே தமிழே எனதுயிரே\" என்ற பாடல் \"கோயில் புறா\" திரைக்காக ஒலிக்கின்றது.\nஅடுத்ததாக சந்தன முல்லை, \"பயணங்கள் முடிவதில்லை\" திரையில் இருந்து \"சாலையோரம் சோலை\" என்ற பாடலை இளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடக் கேட்கின்றார்.\nதொடர்ந்து சார்ஜாவில் இருந்து Backi கேட்டிருக்கும் பாடல் \"கிழக்குக் கரை\" திரையில் இருந்து சித்ரா பாடும் \"சிலு சி���ுவெனக் காத்து\" தேவாவின் இசையில் மலர்கின்றது.\nநிறைவாக ஐயப்பன் கிருஷ்ணன் கேட்டிருக்கும் பாடல் \"மணிச்சித்ர தாளு\" என்ற மலையாளத் திரையில் இருந்து \"ஒருமுறை வந்து பார்ப்பாயா\" என்ற பாடலை சுஜாதா பாட எம்.ஜி ராதாகிருஷ்ணன் இசையமைத்திருக்கின்றார்.\nஇப்பாடலின் வீடியோ வடிவைக் காண உடனே நாடுங்கள் வீடியோஸ்பதி ;))\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் - பாகம் 2\nறேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்ப...\n\"அழியாத கோலங்கள்\" பாடல் பிறந்த கதை\nராப் இசையில் சுஜீத்ஜீ வழங்கும் விடுதலை\nபாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு\nறேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்ட...\nநீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nதமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராகம் காலம் ...\nஇளையராஜா எனக்கு இன்னொரு தாய்\n1995 சித்திரை மாதத்தில் ஒரு நாள், போர்ச்சூழல் மெல்லத்தணிந்து சந்திரிகா சமாதானப்புறாவோடு நாட்டின் தலைவராக வந்த நேரம் அது. படித்துக்கொண்ட...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழி��ள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/this-is-the-worst-decision-made-by-the-world-cup.html", "date_download": "2020-01-18T08:47:18Z", "digest": "sha1:KCGHUE4COLRZ4RZFAJKLCTSZOJKJ3WUT", "length": 9629, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "This is the worst decision made by the World Cup ... | Sports News", "raw_content": "\nமொதல்ல அவர் இருக்கிற 'ஃபார்ம்ல' உட்கார வச்சது தப்பு... உலகக் கோப்பைல எடுத்த மோசமான முடிவு இது தான்... கவுதம் கம்பீர் காட்டம்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட இருக்கும் ஒருநாள் தொடரில், இந்திய வேகப்பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் சமாளிக்கக் கஷ்டப்படுவார்கள் என்று கூறினார். மேலும் அணியில் மொகமது ஷமியை தேர்வு செய்வது அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். உலகக்கோப்பை அரையிறுதியில் ஷமியைத் தேர்வு செய்யாதது மிக மோசமான முடிவு என்றும் சாடினார் கவுதம் கம்பீர்.\nகவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில், “பும்ரா, ஷமி ஆகியோர் ஆஸ்திரேலியாவின் டாப் வீரர்களான வார்னர், பிஞ்ச், ஆகியோருக்கு எப்படி வீசுகின்றனர் என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது, அதுவும் பேட்டிங் பிட்சில் அவர்கள் இருக்கும் பார்மில், எப்படி அவர்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.\nஆனால், ஷமி, பும்ராவின் பந்து வீச்சில் நல்ல வேகம் உள்ளது, வெறும் வேகத்தில் அவர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். இருவரும் அடுத்தடுத்த ஓவர்களை வீசுவது பார்ப்பதற்கே மிக சுவாரஸ்யமாக இருக்கும். அதனால்தான் உலகக்கோப்பை அரையிறுதியில் ஷமி ஆடாதது ஏமாற்றமாக இருந்தது. ஒட்டுமொத்த உலகக்கோப்பையிலும் எடுத்த மிக மோசமான முடிவு இதுவாகத்தான் இருக்கும், அதுவும் ஷமி இருக்கும் பார்மில் அவரை உட்கார வைத்தது சிக்கல்தான்.\nஷமி மட்டும் ஆடியிருந்தால், பும்ராவுடன் சேர்ந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். புதிய பந்தில் இருவரும் அந்த வேகத்தில் வீசும் போது நிச்சயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்குச் சிக்கல்தான்.\nசிறிய மைதானங்கள், பேட்டிங் பிட்ச்களில் ஷமி நன்றாக வீசக்கூடியவர், இத்தகைய மைதானங்களில்தான் பவுலர்கள் பாடு திண்டாட்டம் அவர்கள் இங்குதான் சிறப்பாக வீச முயற்சி எடுக்க வேண்டும். ஷமி இருக்கும் பார்மில் இந்தக் கவலை இல்லை என்றே கருதுகிறேன்\nபேட்டிங்கில் இந்திய மிடில் ஆர்டருக்கு சோதனை உள்ளது, ஏனெனில் ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், ஆகியோர் இந்திய 5,6,7 நிலை பேட்ஸ்மென்களுக்கு கஷ்ட காலத்தைக் கொடுப்பார்கள். 5,6,7-ல் இறங்குபவர்கள் இலங்கை, வங்கதேசத்துக்கு எதிராக வேண்டுமானால் ரன்கள் எடுக்க முடியும், ஆனால் ஆஸி. போன்ற வலுவான எதிரணியிடம் அவ்வளவு சுலபமல்ல. முதல் 4 வீரர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இவர்கள் பேட்டிங்கும் அமையும்.\nகடந்த முறை இங்கு வந்து ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா வென்றனர். அப்போது மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் இல்லை, இப்போது அவர்களும் இருப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக இருக்கும்.\nகிரிக்கெட் ஆடித்தான் 'குடும்பத்தை' காப்பாத்தணும்... 'அப்பா'க்கு ஹார்ட் அட்டாக்... என்னயும் 'டீமை' விட்டு தூக்கிட்டாங்க\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஅவரு ஆடக்கூடாது... 'காயத்தில்' இருந்து மீண்டு வந்த இளம்வீரருக்கு... 'செக்' வைத்த நபர்... அதிரவைக்கும் காரணம்\nமோசமான சாதனை... 'கழட்டி' விடப்பட்ட இளம்வீரர்... 'கோலி'தான் காரணம்... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஇந்தவாட்டி 'கப்ப' தூக்கிரலாம் போல... 79 பந்தில் 147 ரன்கள்... 'தெறிக்க' விட்ட டெல்லி வீரர்\nVIDEO: ‘வேறலெவல் யாக்கர்’.. ‘சிதறிய ஸ்டம்ப்’.. கடைசி டி20-யில் தரமான சம்பவம் செஞ்ச இளம்வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gnsnews.co.in/author/teluguuser/page/601/", "date_download": "2020-01-18T09:46:34Z", "digest": "sha1:KSUTAFYOYVHZYW63ZRY6KNRD4HECBHKG", "length": 5015, "nlines": 87, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "admin | GNS News - Tamil | Page 601", "raw_content": "\nஆந்திரப் பிரதேசம்: அனைத்து பொது பிரதிநிதிகளின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது\nடெல்லி முதல்வர் ஷா இலக்குகள் கூறுகிறது – கெஜ���ரிவால் குறுகிய மனப்போக்கை காட்டுகிறார்\nமோடி அரசு 4 ஆண்டுகளில் 98 புதிய அரசு மருத்துவ நிறுவனங்களை ஆரம்பித்துள்ளது:...\nஹைதராபாத் மெட்ரோ அமீர்பேட்டை முதல் எல்.எல்\nபிராந்திய கிராமப்புற வங்கிகள் தற்போது இணைக்கப்படலாம், எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்படும்\nஉலக குத்துச்சண்டை செயல்திறனுக்காக ரோகித்-தவான் தொடக்க ஜோடிக்கு மாஸ்டர் பிளாகர் சச்சின், விராத் பாராட்டுகிறார்\nபாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது: முக்கிய விவாதங்கள்\n5 குறிப்புகள் ஒவ்வொரு PUBG தொடக்கவும் நினைவில் கொள்ள வேண்டும்\nஎல்லா நேரத்திலும் ஐந்து சிறந்த முகமூடி மல்யுத்த வீரர்கள்\nஅமித் சத் நடித்த 'ஜாக் & தில்' படத்தின் புதிய சுவரொட்டி வெளியிடப்பட்டது\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/mar/28/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3122131.html", "date_download": "2020-01-18T10:27:37Z", "digest": "sha1:QHUBUUXVPKOX7ANUCUGTROFNQPN3SIAB", "length": 7989, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலூரில் டிடிவி தினகரன் நாளை பிரசாரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவேலூரில் டிடிவி தினகரன் நாளை பிரசாரம்\nBy DIN | Published on : 28th March 2019 06:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.\nஇதுகுறித்து அக்கட்சியின் தேர்தல் பணிக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு:\nவேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகள், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழம��� தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.\nஅதன்படி, காவேரிப்பாக்கத்தில் மாலை 3 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் அவர், 4 மணிக்கு வாலாஜாபேட்டை, 4.15 மணிக்கு ராணிப்பேட்டை (முத்துக்கடை), 4.30 மணிக்கு ஆற்காடு (அண்ணா சிலை பேருந்து நிலையம்), 5 மணிக்கு விஷாரம் பேருந்து நிலையம், 5.30 மணிக்கு வேலூர், 6 மணிக்கு காட்பாடி (சித்தூர் பேருந்து நிலையம்), 6.30 மணிக்கு கே.வி.குப்பம் பேருந்து நிலையம், இரவு 7 மணிக்கு குடியாத்தம் பேருந்து நிலையம், 7.30 மணிக்கு பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம், 8 மணிக்கு ஆம்பூர் (பஜார்), 8.30 மணிக்கு மாதனூர் பேருந்து நிலையம், 9 மணிக்கு வாணியம்பாடி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fortuneplanners.blogspot.com/2013/11/childrens-education-and-parents.html", "date_download": "2020-01-18T09:12:36Z", "digest": "sha1:SDAKC5J4FE6SP2D2AGGO7H6WTOSCHOHA", "length": 21064, "nlines": 161, "source_domain": "fortuneplanners.blogspot.com", "title": "Fortune Planners: Children's Education and Parents Investments? - My 7th Article in the Hindu Tamil Dated on 11th November 2013", "raw_content": "\nகுழந்தைகளின் கல்வியும் பெற்றொர்களின் முதலீடும் - பி.பத்மநாபன்\nஒருவருக்கு என்றும் அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வி தவிர மற்றசெல்வம் எல்லாம் உயர்ந்தது அல்ல என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னது. பலர் தம் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் தொகையில் பெரும் பகுதியைத் தனது குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவதே இதன் சிறப்பினை உணர்த்துகிறது.\nஇதை புரிந்து கொண்டதால்தானோ என்னவோ இன்று கல்வி நல்ல வியாபாரமாகிவிட்டது.படிக்காத பலர் இன்று பெரிய பெரிய கல்வி நிறுவனங்களை நடத்துகிறார்கள் அதில் பல படித்தவர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் கல்வியின் பேரில் என்ன சொன்னாலும்பெற்றோர்கள் பணத்தை செலவிடுவதற்குத் தயங்குவது இல்லை.\nஒருவரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் கல்வியாக நம்பப்படுவது மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில் சார்ந்த துறைகளே. முந்தைய காலங்களில் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் அரசாங்கம் மற்றும் சேவை நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்ததால், தரமான கல்வி, சேவை நோக்குடன் வழங்கப்பட்டு வந்தது. மேலும்குறைவான கல்வி நிறுவனங்கள் இருந்ததால் நிறைய திறமைசாலிகள் உருவானார்கள்.\nஇன்று கல்வி வியாபாரமாகி விட்டபடியால் நிறைய பொறியியல் பட்டதாரிகள்இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நடைமுறை பயிற்சி இல்லாததால் கஷ்டப்படுகிறார்கள்.\nபாசமுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்த கல்வியே அளிக்க விரும்புவீர்கள். உங்கள் குழந்தையின் கல்வியின் கனவை நினைவாக்க மற்றும் பாதுகாப்பான அவர்களின் எதிர்காலத்திற்கு பொருளாதாரத் திட்டமிடுதல் மிக மிகஅவசியமானது.\nவாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதற்கேற்ப, உங்கள் குழந்தையின் கல்விக்கான செலவுகளும் அதிகரிக்கிறது. முன்னதாகவே உங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்காக திட்டமிட அல்லது சேமிக்க பெரும்பாலோர் செய்யும் ஒரு தவறான காரியம் குழந்தை பிறந்தவுடன் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது தான். அவர்களை பொறுத்தவரை அந்தபணம் அவர்களது குழந்தைகளின் எதிர்கால கல்விக்கு உதவும் என்பது தான். அது கொஞ்சம்கூட பத்தாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nதாத்தா, பாட்டி பெரும்பாலும் தன்னுடைய பேரன் மற்றும் பேத்திக்கு எதாவது செய்யவேண்டும் என விரும்பி இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள் அல்லது வைப்பு நிதியில் பணம்போடுவார்கள்.\nநீண்ட கால அடிப்படையில் அந்த பணம் தேவைப்படுவதால் அதை மியூச்சுவல் பண்டு திட்டங்களில் சேமிப்பது நல்லது அல்லது நல்ல ஷேர் வாங்கினால் அது பிற்காலத்தில் கை கொடுக்கும். விலை குறைவாக கிடைக்கும் தருணத்தில் ஒருபிளாட்டை வாங்கினாலும் நல்லது.\nமுன்பு 4 அல்லது 5 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் கூட பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பிற்காக நேரம் ஒதுக்கி தனிப்பட்ட கவனம் செலுத்தினார்கள். ஆனால் இன்றைய பெற்றோர்கள் பொருள் ஈட்டுவதிலேயே கவனம் கொள்வதால் சரிவர குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தமுடிவதில்லை மேலும் இன்று 2 குழந்தைகள் தான்அதிகப்படியாக உள்ளது. அதிக பொருள் ஈட்டுவதால் அதிக கல்விக் கட்டணம் கேட்கும் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற மனப்பான்மையும் உள்ளது. இதற்காக குழந்தைகள் ஒரு மணி நேரம் பிரயாணத்திலேயே செலவிட நேரிடுகிறது.\nகுழந்தைகளின் கல்விக்கு என சேமிக்கும்பொழுது இன்றைய கல்விக்கான செலவு என்ன அது 8% பணவீக்கத்தில் எவ்வளவு பிற்காலத்தில் என்று கண்டு கொண்டால் நமக்குஅதற்கான தொகை தெரிந்து விடும். உதாரணமாக குழந்தைகளின் கல்வி நீண்ட காலஅடிப்படையில் இருப்பதால் நாம் இன்சூரன்சை தவிர்ப்பது நல்லது. இன்று ஒரு குழந்தை பொறியியல் படிக்க குறைந்தது 6 லட்சம் 4 ஆண்டுகளில்தேவைப்படும். இதே படிப்பு இன்னும் 18 வருடத்தில் ஏறக்குறைய 24 லட்சம் தேவைப்படும்.மாதம் 3 ஆயிரம் சேமித்தால் 18 வருடங்களில் அதை அடைந்து விட முடியும். அதற்கு நாம் இன்றிலிருந்தே பிளான் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.\nஆனால் இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்கவேபெரிதும் விரும்புகிறார்கள். இன்று அதற்காக ஆகக் கூடிய செலவு குறைந்தது 25 லட்சம் 2வருடத்திற்கான தொகை. இந்த பணம் 8% பண வீக்கத்தில் இன்னும் 18 வருடங்களில் 1கோடி ஆகும்\nகுழந்தை பிறந்தவுடன் 9 ஆயிரம் மாதா மாதம் சேமிக்க தொடங்கினால் அவர்கள் 18வருடத்தில் 15% கூட்டு வட்டியில் ஒரு கோடியை எளிதாக அடைந்து விடலாம். நீங்கள்வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்பினால் மட்டுமே. உள்ளுரில் படிப்பதற்கு 40 லட்சம் மட்டுமே தேவைப்படும் அதற்கு மாதம் 4 ஆயிரம் சேமித்தால் போதுமானது.\nஇன்று பெரும்பாலோர் ஓரிடத்தில் வேலை செய்வதால் ஒரே சமயத்தில் முதலீடு செய்யமுடியாது ஆனால் எல்லோராலும் மாதா மாதம் ஒரு தொகையை சேமிக்கமுடியும். அந்தவகையில் மியூச்சுவல் பண்டு பயனுள்ளதாக இருக்கிறது. SIP முறையில் ஒருவரால் எளிதாக சேமிக்க முடிகிறது மேலும் நம்முடைய சம்பள உயர்விற்கேற்ப வருட வருடம் SIPதொகையை அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.\nஒரு முதலீடு இரண்டு மடங்கு ஆகவேண்டும் என்றால் நமக்கு கிடைக்கும் வட்டியை 72ல் வகுத்தால் கிடைக்க கூடிய எண் எத்தனை ஆண்டு என்பதை குறிக்கும் அதே போல வருடத்தை 72ல் வகுத்தால் கிடைக்க கூடியது வட்டி ஆகும்.\nஉதாரணமாக ஒருவருக்கு 8% வட்டி கிடைத்தால் அவருடைய பணம் 9 ஆண்டுகளில்இரட்டிப்பாகும். 72/8=9 வருடம். அதே போல ஒருவருக்கு 6 வருடத்தில் பணம் இரட்டிப்பாகவேண்டும் என்றால் அவருக்கு 12% வட்டி கிடைக்க வேண்டும். அதாவது 72/6=12% வட்டி.\nநமது பணவீக்கம் 8% என்று எடுத்துக்கொண்டால் ஒருவருக்கு குழந்தை பிறந்ததில் இருந்து18 வருடத்தில் என்றைய கல்வியின் மதிப்பு 4 மடங்கு ஆகி விடும்.\nகல்விக்கான முதலீட்டை தேர்ந்தேடுக்கும்பொழுது அந்த முதலீடு நம்முடைய இலக்கை அடைய உதவுமா, அதில் என்ன ரிஸ்க், குறைந்த கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா முதலியவற்றை பற்றி அறிந்து செயல் பட வேண்டும். அதை விடுத்து அந்த முகவர் சொன்னார் இவ்வளவு கிடைக்கும் அவ்வளவு கிடைக்கும் என்று செய்தால் நாம் நம்முடைய குறிக்கோளை அடைய முடியாது.\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான் கருவிலிருந்து கல்யாணம் வரை... நீரை.மகேந்திரன் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்ட...\n இ ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியரா...\nபொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன் நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாத...\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே - பி.பத்மநாபன் நிதி ஆலோசகர் இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வத...\n குடும்ப நிதி ஆலோசனை ''எ திர்காலத்துல என் புள்ளைகளு...\n பி. பத்மநாபன் மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/t-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-18T08:52:32Z", "digest": "sha1:OSI7A6DZCIWB4TFDDNIHEUMFJCU6TEC2", "length": 4994, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "T.பார்வதி | இது தமிழ் T.பார்வதி – இது தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் போராடும் தைரியத்தை இழந்தாலே,...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்��யணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=117980", "date_download": "2020-01-18T08:20:18Z", "digest": "sha1:LGH2HMBG2XA24QTQGFU3QTSZ523OS477", "length": 10558, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் கோழைத்தனமானது; அதிபர் கடும் கண்டனம் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nஇந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் கோழைத்தனமானது; அதிபர் கடும் கண்டனம்\nஇந்தோனேசியா நாட்டில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் கோழைத்தனமானது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்\nஇந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும், நான்கு போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nநேற்று, இதே பகுதியில் உள்ள தேவாலயங்களில் அடுத்தடுத்து நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தொடர் தாக்குதல்களுக்கு இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோழைத்தனமான இந்த தாக்குதல் சம்பவங்கள், வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயல்” என தெரிவித்தார்.\nமேலும், புதிய பயங்கரவாத தடுப்புச்சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிடில், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர் கடும் கண்டனம் இந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் 2018-05-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nமனிதஉரிமை மீறல்;இந்தோனேசிய சிறைஉடைப்பு ; 200 க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றனர்\nபாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இணைய இந்தோனேசியா பாராளுமன்றம் ஒப்புதல்\nஇந்தோனேசியாவில் 145 வயது மனிதர்\nமலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் இந்தோனேசியாவுக்கு கடத்தல்\nஇந்தோனேசியாவில் தவிக்கும் 44 ஈழ தமிழர்கள்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nதேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/6504", "date_download": "2020-01-18T08:53:07Z", "digest": "sha1:LTOHMBMXZCJ6DRTTZVTBBZ6M27KYD2E4", "length": 12299, "nlines": 203, "source_domain": "www.arusuvai.com", "title": "அதிரா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 3 days\nஉறைப்பான உணவுகள். குருமா வகைக் கறிகள் எல்லாமே.....\nகதை,கவிதை (எழுதுதல்-படித்தல்). புத்தகங்கள் வாசித்தல், சினிமா, பிள்ளைகளுடன் games விழையாடுதல்\nகுறிஞ்சா இலை சுண்டல் (வறை)\nமுருங்கைக்காய், பலாக்கொட்டை பிரட்டல் கறி\nமுட்டை மற்றும் சாசேஜ் ரோஸ்ட்\nகத்திரிக்காய் பிரியாணி (மைக்ரோவேவ் முறை)\nபழமொழிகள், கணக்குகளை இங்கே கேட்போம்.\nஎங்கட செல்லங்கள்(பிராணிகள்) பற்றிக் கதைக்க வாங்கோ - 2\nவாழ்க்கை எனும் ஓடம்... மறக்கவொண்ணா பாடம்.. ப���ிர்ந்து கொள்ள வாருங்கள்..\nசமைத்து அசத்தலாம் பகுதி - 21, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் பகுதி - 20, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா\nசமைத்து அசத்தலாம் பகுதி - 19, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 18, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் \"ஜலீலாக்கா\" (22/08).\nவனிதா.. வனிதா... நீங்கள் கேட்டதற்காக.. அதிராவின் குறிப்புக்கள் இதோ.....\nசமைத்து அசத்தலாம் - 17, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n\"விஜிடிவிஎம்\", \"மஹாபிரகதீஷ்\" சமையல்கள் அசத்தப்போவது யாரு\nசமைத்து அசத்தலாம் - 16, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\n\"வாணிரமேஷ்\", \"வத்சலா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nசமைத்து அசத்தலாம் - 15, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஇந்திரா (முனைவர்) வின் தந்தையின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.\nசமைத்து அசத்தலாம் - 14, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஎங்கட செல்லங்கள்(பிராணிகள்) பற்றிக் கதைக்க வாங்கோ..\nசமைத்து அசத்தலாம் - 12, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 13, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 11, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 10, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 9, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 8, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 7, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 6, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 5, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம் - 4, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nஎல்லோரும் வாங்கோ... \"இலா\" விற்குப் பிறந்தநாள்(08/12)\nசமைத்து அசத்தலாம் -3, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nசமைத்து அசத்தலாம்(2) எல்லோரும் வாங்கோ... பிளீஸ்\nஓடிவாங்கோ....., எங்கள் அட்மின் - பாப்பியின் 1 வது திருமணநாள்\nசமைத்து அசத்தலாம்.... எல்லோரும் வாங்கோ.. பிளீஸ்\nகணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம். பாகம் -(iv)\nApple mobbile phone 3G ,கியூ பற்றிச் சொல்லுங்களேன் -அதிரா\nராகசுதா பாட்டுக்குப் பாட்டு பகுதி - 3\nஅந்தாக்ஷ்ரி அருசுவை ராக சுதா - பகுதி 2\nஅறுசுவையில் உலா வரும் அன்பு நெஞ்சங்களே......\nதயவு செய்து யாராவது உங்களுக்கு இப்படியான அறிகுறிகள் இருந்ததா அல்லது வேறென்ன அறிகுறிகள் குழந\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.provipressmedia.com/exclusives/thalaajithsrecentcontroversy/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=thalaajithsrecentcontroversy", "date_download": "2020-01-18T10:04:50Z", "digest": "sha1:QRZPVAWGPWOV63FX4LOFGTKGVXJQKT2E", "length": 12703, "nlines": 184, "source_domain": "www.provipressmedia.com", "title": "தலயின் மீது தனிப்பட்ட விரோதம்! - Shocking News! - Provi Press Media", "raw_content": "\nHome Exclusives தலயின் மீது தனிப்பட்ட விரோதம்\nதலயின் மீது தனிப்பட்ட விரோதம்\n அன்பானவர் என்பது தமிழ் திரையுலகம் அறிந்த ஒன்றுதான் இந்திய குடிமகனாக தனது கடமைகளை சரியாக செய்துவரும் கோலிவுட் நடிகர் இந்திய குடிமகனாக தனது கடமைகளை சரியாக செய்துவரும் கோலிவுட் நடிகர் இவரது படங்கள் வெளியாகும் அன்று தமிழ் நாடே திருவிழாவாக காட்சியளிக்கும் என்றே சொல்லலாம் இவரது படங்கள் வெளியாகும் அன்று தமிழ் நாடே திருவிழாவாக காட்சியளிக்கும் என்றே சொல்லலாம் நஷ்டத்திலும் கடனிலும் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொடுத்து வாழ வைத்து வருகிறார் நஷ்டத்திலும் கடனிலும் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்து கொடுத்து வாழ வைத்து வருகிறார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அடுத்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இவர் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அடுத்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இவர் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம் தலைவரின் பேட்ட படத்தின் வசூலைவிட அதிகம் வசூலித்து இன்றுவரை முதலிடத்தில் உள்ளது\nசில வருடங்களுக்கு முன்பு இவரிடம் ஒரு மிக பெரிய தயாரிப்பு நிறுவனம் அவர்களின் தயாரிப்பில் ஒரு படம் நடித்து தர கேட்டுள்ளனர். அதற்க்கு நடிகர் அஜித் அன்று சில காரணங்களால் படம் நடித்துத்தர ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.\nஇதனால் கடுப்பான அந்த தயாரிப்பு நிறுவனம் ” உங்கள் போட்டி நடிகரை, உங்களைவிட பன்மடங்கு வளர்த்துக்காட்டுகிறோம் என்று கராறாக பேசியதாக கூறுகின்றனர் சினிமா துறையினர் ” . இதற்க்கு சிறிதும் செவி சாய்க்காமல் சிறு சிறு தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் செய்துதர கெளம்பிவிட்டாராம் நடிகர் அஜித் .\nஇதனால் கடுப்பான அந்த தயாரிப்பு நிறுவனம் இவர் நடித்த படங்களின் பாடல்களை கூட அவர்கள் சார்ந்த சேனல்களில் ஒளிபரப்புவதை குறைத்துவிட்டு. இவரின் போட்டி நடிகரின் படங்களின் பாடல்களை மட்டும் அதிகம் ஒளிபரப்பிவருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பு முருகனோலன் இயக்கத்தில் தல���வர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துவந்த தர்பார் படப்பிடிப்பின் போது தலைவர் ரஜினி அவர்களே ஏன் அஜித்துடன் மீண்டும் படம் பண்ணவில்லை என்று கேட்க ” நான் ரெடி சார் அவர்தான் எனோ ஓக்கே சொல்லமாட்டேங்குறாரு ” என்று முருகநோலன் கூறியதுமே தலைவர் அவர்கள் தல அஜித்திடம் பேசியதாகவும், அஜித்தும் தலைவர் மேல் உள்ள மரியாதைக்காக முருகநோலனை கூபிட்டு கதை கேட்டு ஓக்கே சொல்லிவிடடாரம். இந்த செய்தி அந்த பெரிய நிறுவனத்தின் காதுக்கு செல்ல முருகனோலனிடம் நாங்களே இந்த படத்தை தயாரிக்கிறோம் என்று சொல்லியதாகவும் இந்த செய்தி தல அஜித் காதுக்கு செல்ல மீண்டும் கடுப்பாகிவிட்டாராம் தல அஜித், உடனே முருகநோலனை அழைத்து நாம படம் பண்ணுவோம்னு சொன்ன அஜித் ” நாம சீக்கிரமே படம் பண்ணுவோம்னு ” சொல்லி வழியனுப்பிவிட்டாராம் அஜித் தற்போது வலிமை பட ஷூட்டிங்கில் ஹைத்ரா’வில் இருக்கும் அஜித்திற்கு மீண்டும் கொடைச்சல் தர தொடங்கிவிட்டது அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம்\nஆம் இன்று தல அஜித் வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்பட்டுவருவதாக வனத்துறையினர் சோதனையிட்டனர் என்று அந்த மிக பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி சேனல் செய்திகளை பரப்பி வருகின்றது இது தொடர்பாக காஞ்சிபுரம் வனத்துறை அதிகாரியை தொடர்புகொண்டபோது இது வதந்தி என அவர்கள் தெரிவித்தனர்\nமுன்னணி பத்திரிகையான விகடன் தல அஜித்தின் மேலாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அவர் கூறியது\n” இந்த தகவல் பொய்யானது என் வீட்டிலோ அல்லது அஜித் சார் வீட்டிலோ நாய் பூனையை தவிர வேறு எந்த விலங்குகளும் வளர்க்கப்படவில்லை இந்த செய்தி தனிப்பட்ட விரோதம் காரணமாக பரப்பப்பட்டுவருகின்றது, இதுவரை வனத்துறையினரோ அல்லது வருமான வரி துறையினரே அஜித் வீட்டிற்கு வந்ததே இல்லை இந்த செய்தி தனிப்பட்ட விரோதம் காரணமாக பரப்பப்பட்டுவருகின்றது, இதுவரை வனத்துறையினரோ அல்லது வருமான வரி துறையினரே அஜித் வீட்டிற்கு வந்ததே இல்லை அதற்க்கு அஜித் இடமும் கொடுக்கமாட்டார் ” என்று அஜித் மேலாளர் கூறிஉள்ளார்\nஇதன்படி பார்க்கும்போது இந்த வேலையும் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் தான் பார்த்துள்ளது என்பது ஏரதாழ உறுதியாகியுள்ளது\n19493150cookie-checkதலயின் மீது தனிப்பட்ட விரோதம் – Shocking News\nவலிமையின் உச்சத்தில் தல அஜித்\nவலிமையின் உச்சத்தில் தல அஜித்\nஹிட்டடித்த ” ஹீரோ ” ரிவியூ – #ProviRating\nஹிட்டடித்த ” ஹீரோ ” ரிவியூ – #ProviRating\nதல அஜித் அவர்களின் நேர்கொண்டபார்வை படத்தின் அடுத்த அப்டேட்\nதல அஜித் அவர்களின் நேர்கொண்டபார்வை படத்தின் அடுத்த அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/author/tharani/page/2/", "date_download": "2020-01-18T08:19:44Z", "digest": "sha1:IYSPKPS3ZFP5NLGYFSY3MA72WHU4KWWM", "length": 17353, "nlines": 209, "source_domain": "newuthayan.com", "title": "Tharani, Author at மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ் | Page 2 of 129", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nகடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…\nஇலங்கையின் நீர்ப்பரப்புக்குள் கைத்தொழில் அல்லது வீட்டுக் கழிவுகளை அகற்றுவதைத் தடை செய்வது உள்ளிட்ட கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் 9 ஒழுங்கு விதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்...\nவடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச யாழில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு இன்று (17) விஜயம் செய்த அவர், அங்கு இடம்பெற்றுவரும் காகித...\nஜ.டி.எச் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெளிநாட்டவருக்கு இன்புளுவன்சா நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் இருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு...\nபிரதமர் வேட்பாளர் குறித்து இதுவரை தீர்மானம் இல்லை\nபொது தேர்தல் நெருங்கி வருகின்ற போதிலும் பிரதமர் வேட்பாளர் குறித்து கட்சி தலைமையால் தீர்மானம் ஒன்றினை மேற்க்கொள்ள முடியவில்லை என ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண��டார தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர்...\nட்ரோன்களை பறக்க விட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர்...\nதலைவலி ஒற்றை தலைவலி (Migraines) என்பது பரம்பரையாகவும் வர முடியும். அதேநேரம் பெற்றோரில் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி இருந்தால் அது பிள்ளைகளுக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50வீதமாக உள்ளது. அது பெற்றோர் இருவருக்கும் இருந்தால் பிள்ளைகளுக்கு...\nமாணவர்களுக்கு மடி கணினி வழங்குவதில் மோசடி\nகடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகளில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இலஞ்ச ஊழல்...\nசெய்திகள் பிராதான செய்தி வணிகம்\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.01.2020) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம் வாங்கும் விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா) 122.4214 127.5128 டொலர் (கனடா) 136.5320 141.4152 சீனா...\nபுதிய அரசியல் கட்சி பதிவு\nபுதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியும். இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்....\n124 பிரதேச செயலக பிரிவுக்கும் தேசிய பாடசாலைகள்\nஎதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியில் இதுவரை தேசிய பாடசாலை அற்ற பிரதேச செயலக பிரிவுகள் 124 க்கும் தேசிய பாடசாலைகளை ஸ்தாபிப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று (16) இடம்பெற்ற...\nஜெலக்னெட் வெடிமருந்து குச்சி: இருவர் கைது\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nஎம்.ஜி.இராமசந்திரனின் 103வது பிறந்தநாள் விழா யாழில்…\nஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர்\nஜெலக்னெட் வெடிமருந்து குச்சி: இருவர் கைது\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nஎம்.ஜி.இராமசந்திரனின் 103வது பிறந்தநாள் விழா யாழில்…\nஆளுநரை சந்தித்தார் மட்டு முதல்வர்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nஇலட்ச ரூபா பெறுமதியான மரக்கறிகள் திருட்டு; பொலிஸ் விசாரணை ஆரம்பம்\nபுலிகளிடம் மட்டும் விமானப் படை இருந்தது; அவர்களை நாம் வெற்றி கொண்டோம்\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-man-confession-on-steals-mobiles-in-ladies-hostel.html", "date_download": "2020-01-18T10:06:17Z", "digest": "sha1:E7ITLD367CRQVRTMZ5634XC3AUQURLC5", "length": 14589, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai man Confession on Steals Mobiles in ladies Hostel | Tamil Nadu News", "raw_content": "\nநண்பனிடம் இருந்து தான் கத்துக்கிட்டேன்... லேடீஸ் ஹாஸ்டலில்... இந்த டைம் தான் எனது டார்கெட்... சென்னையில் பரபரப்பு சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் பல்வேறு பெண்கள் விடுதியில் (Ladies Hostel) சர்வ சாதரணமாக நுழைந்து, ஒட்டு மொத்தமாக செல்ஃபோன்களை திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கொடுத்த வாக்கு மூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போய் உள்ளனர்.\nகடந்த சில நாட்களாக அரும்பாக்கம், திருமங்கலம், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், கோட்டூர்புரம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் ஒரே பாணியில் பெண்கள் விடுதியில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. பெண்கள் விடுதிகளுக்கு உள்ளே ஹெல்மெட் மாட்டிய நிலையில் செல்லும் இளைஞர் ஒருவர் ‘வைஃபை’ இணைப்பில் பிரச்சினை இருப்பதாக கூறி பெண்களை ஏமாற்றி சில செல்ஃபோன்களை ஒரே இடத்தில் சார்ஜர் போடக் கூறி, அவர்கள் அசந்த நேரம் செல்ஃபோன்களை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.\nதொடர்ந்து வந்த பு��ாரின் பேரில், தண்டையார் பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த பாலாஜி (31) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்தபோது தான் நண்பன் ஒருவன் மூலம் செல்ஃபோன்கள், லேப்டாப்களைத் திருடுவதைக் கற்றுக் கொண்டேன். அந்த நண்பன் இறந்துவிட்டதால், அதன் பிறகு நானே தனியாக செல்ஃபோன்கள், லேப்டாப்களைத் திருடி விற்று வந்தேன். ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் லேப்டாப்கள், செல்ஃபோன்களைத் திருடி, குறைந்த விலைக்கு விற்பதால், என்னிடம் திருட்டுப் பொருள்களை வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவும்.\nநடந்து செல்பவர்களிடம் செல்ஃபோன் பறிப்பது, பூட்டை உடைத்து திருடுவதில் எல்லாம் எனக்கு விருப்பம் கிடையாது. சென்னையில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல்களில் தங்கியிருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்களைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் டிப்டாப்பாக சென்று, என்னுடைய உறவினரை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டும் என்று கூறி, ஒரு பகுதியில் உள்ள ஹாஸ்டல்களை பிளாட்பாரங்களில் பூ, பழம் விற்கும் பெண்களிடம் கேட்டு தெரிந்துகொள்வேன். பின்னர் காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் அலுவலகத்துக்குச் செல்ல பெண்கள் தயாராகிக் கொண்டிருக்கும் பரபரப்பான நேரத்தில், ஹாஸ்டலுக்குள் நுழைவேன்.\nசெல்ஃபோன் நெட்வொர்க் கம்பெனியிலிருந்து வருவதைப்போல நடித்து, செல்ஃபோன் டவர் வெடித்துவிட்டது மேடம், அதனால் சிக்னல் கிடைக்கிறதா என்பதை செக் செய்ய கம்பெனியிலிருந்து வந்துள்ளேன் என்று கூறுவேன். எல்லாரையும் ஒரே இடத்தில் செல்ஃபோனை வைக்க சொல்லி, செல்ஃபோன்களில் சிக்னல் வருகிறதா என்பதை ஆய்வு செய்வதைப் போல சில நிமிடங்கள் செக் செய்வேன். செல்ஃபோன் டவர், வைஃபை பூஸ்டர்கள் வெடித்துள்ளதால் ரேடியேசன் அதிகமாக இருக்கிறது. அதனால் உங்களுக்கு ஆபத்து என்று அங்குள்ளவர்களிடம் கூறுவேன். என் பேச்சை உண்மையென நம்பி அவர்களும் அங்கிருந்து சென்றுவிடுவார்கள்.\nஅந்தச் சமயத்தில் செல்ஃபோன்களை எடுத்துக்கொண்டு தப்பிவிடுவேன். சிசிடிவி கேமராக்கள் உள்ளதால், போலியான நம்பர் பிளேட்கள் மூலம் திருட்டு பைக்குகளைப் பயன்படுத்தி வந்தேன். ஹெல்மெட் அணிந்தே ஹாஸ்டலுக்குள் நுழைவதால், யாருக்கும் எனது அடையாளம் தெரியாது’ என்று கூறி அதிரவைத்துள்ளார். செல்ஃபோன்களைத் திருட ஒரே பாதையை பயன்படுத்தியதால் காவல்துறையிடம் சிக்கிய பாலாஜி, தண்டையார் பேட்டையில் குடியிருந்தாலும் அவர் அங்கு இரவில் தங்குவதில்லை. பணமிருந்தால் நட்சத்திர ஹோட்டலில் தங்குவார். பணமில்லை என்றால் சென்னை கடற்கரை அல்லது உறவினர் வீடுகளில் தங்கிக்கொள்வதை பாலாஜி வாடிக்கையாக வைத்துள்ளார் என்று போலீசார் கூறியுள்ளனர்.\n‘சென்னையை’ அதிர வைத்த காற்று மாசு... மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரித்தும்... பனி மூட்டத்துடன் கலந்த ‘நச்சு’... கடுமையான ‘புகை’ மூட்டம்...\n'அடேங்கப்பா இத்தனை லட்சமா'... 'வெறிச்சோடிய சென்னை'... தனியார் நிறுவன ஊழியர்களும் எஸ்கேப்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n“காலை 7-8 தான் மெயின் டைம்”.. “வரிசையாக லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து”.. “சென்னை நபர் செய்த தில்லாலங்கடித் தனம்”\nதமிழகத்தில் பனி மூட்டம் எப்படி இருக்கும்... சென்னை வானிலை மையம் தகவல்\n‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...\nசென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசனில்... தாயுடன் தூங்கிய குழந்தை... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\nநண்பர்களுடன்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை... சுற்றிப் பார்க்க சென்ற... இன்ஜீனியரிங் மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\n\"சில்லறை வாங்குவது போல்...\" \"மருந்துக்கடையில் மங்காத்தா விளையாடிய\"... \"மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\"...\n'போதை மாத்திரை வேணும்'... 'சிறுவர்களின் கொடூர செயல்'... 'சென்னை ஐடி' ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்\nசென்னை மெட்ரோ ரயிலில் அதிரடி ஆஃபர்... பொங்கல் தினத்தின் 3 நாட்களும்... கட்டண சலுகை அறிவிப்பு\n\"இந்த ஒரு பொய் சொன்னா\"... \"செம்ம அடி வாங்குவீங்க\"... \"ஆசிரமவாசி அலறல்\"... \"அப்டி என்ன பொய்யா இருக்கும்\n'கொஞ்ச நாள்ல எனக்கு கல்யாணம் டா'... 'True caller' மூலம் நம்பரை தூக்கிய இளைஞர்'... பகீர் சம்பவம்\n“போதைக்கு அடிமையாகும் இளைஞர்களை மீட்கணும்னு சொல்லிட்டே இருப்பான்”.. “பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்”.. “பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்\nகை, கால்கள் ‘கட்டப்பட்ட’ நிலையில் ‘கிணற்றில்’ மிதந்த சடலம்... ‘காணாமல்போன’ சிறுவனைத் தேடிய ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...\n'தமிழகத்தை உலுக்கிய கொடூரம்'... 'சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டு கொலை' ...வெளியான சிசிடிவி காட்சிகள்\nகாணாமல் போன மகள்... இளைஞரிடம் நடத்திய... விசாரணையின்போது... வெளிவந்த அதிர்ச்சி தகவல்...\nகணவர் ‘கண்முன்னே’ இளம்பெண்ணுக்கு ‘நொடிப்பொழுதில்’ நேர்ந்த பரிதாபம்... ‘சென்னை’ அருகே நடந்த ‘கோர’ விபத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jul/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3199358.html", "date_download": "2020-01-18T10:15:46Z", "digest": "sha1:MVRGKM5YCBZ76NFM546IQZZNL2U5C7VH", "length": 6484, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தியன் ஆயில் தொழிற்சங்க நிர்வாகிக்கு பாராட்டு விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஇந்தியன் ஆயில் தொழிற்சங்க நிர்வாகிக்கு பாராட்டு விழா\nBy DIN | Published on : 25th July 2019 04:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியன் ஆயில் நிறுவன ஊழியர் சங்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான டி.எஸ்.ரங்கராஜனுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அவரது 81-ஆவது பிறந்தநாளையொட்டியும், 54 ஆண்டு கால தொழிற்சங்க சேவையைப் போற்றும் வகையிலும் சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் தென்பிராந்திய அலுவலக வளாகத்தில் விழா நடைபெற்றது. சங்கத்தின் அமைப்புச் செயலர் எஸ்.மோகன்ராஜ் தலைமையில் வடசென்னை பகுதியைச் சேர்ந்த அனைத்து சங்க உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2020/jan/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3331027.html", "date_download": "2020-01-18T10:19:17Z", "digest": "sha1:FCKZMH2VJXM2ANLWT56QRWVBQGI7DEYY", "length": 9829, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விருதுநகா் அருகே கரும்பு அறுவடைப் பணிகள் தீவிரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகா் அருகே கரும்பு அறுவடைப் பணிகள் தீவிரம்\nBy DIN | Published on : 13th January 2020 10:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெவலூரில் பொங்கல் பண்டிகைக்காக திங்கள்கிழமை கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.\nவிருதுநகா் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே செவலூா் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணியில் விவசாய தொழி லாளா்கள் திங்கள்கிழமை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.\nபொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளதால், வீடுகளை வண்ணம் தீட்டும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், விருதுநகா் பஜாா், தேசபந்து மைதான பகுதிகளில் மஞ்சள் கிழங்கு, மாவிலை தோரணம் மற்றும் கரும்புகள் கட்டுக் கட்டாக விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒரு கரும்பு கட்டின் விலை ரூ. 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், விருதுநகா்- அழகாபுரி சாலையில் எரிச்சநத்தம் அருகே செவலூா் பகுதியில் செங்கரும்பு விவசாயம் செய்யப்பட்டுள்ளது. சித்திரை மாதத்தில் நடவு செய்யப்பட்ட செங்கரும்புகள் 10 மாத காலத்திற்கு பின் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. அதைத் தொடா்ந்து கரும்பு அறுவடைப் பணியில் விவசாய தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா். மேலும், வெட்டிய கரும்புகளை விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி முதலான இடங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்கின்றனா்.\nஇது குறித்து விவசாயி தங்கமலை கூறியது: நிகழாண் டு செங்கரும்பில் குருத்து பூச்சிகள் தாக்கியதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மே லும், ஒரு ஏக்கருக்கு செங்கரும்பு விவசாயத்திற்கு ரூ. 1.50 லட்சம் வரை செலவு செய்யப்பட் டுள்ளது. ஆனால், லாபமோ ரூ. 50 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.\nஎனவே, தைப்பொங்கலுக்காக குறிப்பிட்ட ஒரு சில விவசாயிகள் மட்டுமே செங்கரும்பு நடவுப் பணியில் ஈடுபட்டனா். கரும்பை அரசு கொள்முதல் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆனால், வியாபாரிகள் 10 சென்ட் இடத்தில் விளைந்த செங்கரும்பை ரூ. 35 ஆயிரத்திற்கு வாங்குகின்றனா். ஆனால், அக்கரும்புகள் சந்தைக்கு செல்லும் போது இரு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/07/03/148845/", "date_download": "2020-01-18T08:21:48Z", "digest": "sha1:DCCJT44D22VEG44AJLHRESIT726R6VK3", "length": 8230, "nlines": 116, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி - ITN News", "raw_content": "\nஇந்திய அணி அரையிறுதிக்கு தகுதி\nஇலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில் 0 27.மே\nஇலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான டுவண்டி – 20 தொடர் இன்று ஆரம்பம் 0 05.ஜன\nஇலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று 0 10.ஜன\n2019 ம் ஆண்டுக்கான உலக கிண்ணகிரிக்கட் தொடரில் இரண்டாவது அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்றைய தினம் பங்களதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணியை 28 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று\n7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று\n7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nஇலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான டுவண்டி – 20 தொடர் இன்று ஆரம்பம்\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபலோன் டீ ஓர் விருது : 6வது முறையாக வெற்றிகொண்ட மெஸ்ஸி\nஇவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு\nலயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை\nமகளிர் கால்பந்து உலக கிண்ணத்தை அமெரிக்கா சுவீகரித்தது\nமகளிர் உலகக் கிண்ண கால்பந்து- முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகனிஸ்ட குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யாழ். மாணவன்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nபாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000008475.html", "date_download": "2020-01-18T09:30:12Z", "digest": "sha1:66ZNIIE6APQDL4QURSR5OU23TLCJGUKR", "length": 9311, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தோற்றுப் போனவனின் கதை", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: தோற்றுப் போனவனின் கதை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக���குத் திருப்பித் தரப்படும்.\nசினிமா வரலாற்றில், உதவி இயக்குநர்களுக்கான ஏடுகளை தவிர்த்துப் பார்க்க முடியாது. அவர்கள், வெள்ளித் திரையின் பின்னணியில் துள்ளித் திரிந்து, உழைப்பை முதலீடாக வைத்து பிழைப்பு நடத்தி, முடிவில் வரவு-செலவு கணக்கைப் பார்க்கும்போதுதான் தெரியும் மிஞ்சியது ஏதும் இல்லை என்று. ஒரு திரைப்படத்தின் தொடக்கம் முதல் அந்தத் திரைப்படத்தின் வெற்றி விழா வரையில் நன்றி உள்ள ஜீவனாக உதவி இயக்குநர்கள் திரிந்த பிறகே உணர்வது, நன்றி மறந்த நல்லவர்கள் சூழ்ந்த உலகம் இது என்பதைத்தான். குறிப்பிட முடியாத வேலை நேரம், உத்தரவாதம் இல்லா நிலை, இயற்கைச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், கடின உழைப்பு, கௌரவம் பார்க்க முடியாத பிழைப்பு... என, பல்வேறு சமுதாயச் சவால்களை உதவி இயக்குநர்கள் தினம் தினம் எதிர்கொண்டுதான் வருகிறார்கள். இதுபோன்ற எண்ணிலடங்கா இன்னல்களையும் இனிய முகத்துடன் எதிர்கொண்டு, கடந்த பல ஆண்டுகளாக திரை உலகில் உதவி இயக்குநராக இருந்தவர் அழகேசன். இவர், தனது நண்பர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தவாறு தன் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொண்ட விதம், திரைக் களத்தில் தனது பணியின் முக்கியத்துவம், தன்னைச் சார்ந்த இயக்குநர்களுக்குத் தான் செய்த உதவிகள், திரைத் துறை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தன்னுடன் பழகிய அந்தக்கால நினைவுகளை, ஏதோ நேற்று நடந்தது போன்று காட்சியின் பசுமை மாறாவண்ணம் தன் எண்ணங்களை எளிதில் விளக்கியுள்ளார். சினிமாவில் அழுத்தமான தடம் பதிக்கத் தயாராகி வரும் உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்புடன் சேர்ந்த சாதுர்யம் அவசியம் என்பதை, இவரின் திரை நினைவலைகளின் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகருத்து சுதந்திரத்தின் அரசியல் English Alphabet பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்\nதனிமை தவம் கம்ப ராமாயணம் அறிவியல் மேதைகளின் அற்புத சாதனைகள்\nஸித்தர் யந்த்ர ஸாகரீ வெற்றி திலகம் வெற்றி தரும் கருட தரிசனம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTQxMDg5NTIzNg==.htm", "date_download": "2020-01-18T09:48:43Z", "digest": "sha1:7R74U53MRYQEW2CR46YPG7N4CFJCMCVX", "length": 11786, "nlines": 177, "source_domain": "www.paristamil.com", "title": "16 வருடங்களில் இல்லாத நிலநடுக்கம்! - நால்வர் காயம்..!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\n16 வருடங்களில் இல்லாத நிலநடுக்கம்\nபிரான்சில் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நால்வர் காயமடைந்துள்ளனர்.\nபிரான்சின் தென் கிழக்கு பிராந்தியமான Montélimar (Drôme) நகரில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்று திங்கட்கிழமை நண்பகலை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், இங்குள்ள Teil எனும் பிராந்தியத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தவிர Ardèche எனும் நகரிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. 5.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது. முன்னெச்சரிக்கை காரணமாக உட��டியாக Ardeche நகரில் உள்ள அனல் மின் நிலையம் நிறுத்தப்பட்டது.\nDrôme, Ardèche மற்றும் Montélimar ஆகிய நகரங்களைச் சேர்த்து மொத்தமாக நால்வர் காயமடைந்துள்ளனர். சில கட்டிடங்கள் இடிந்தும், சில கட்டிடங்களில் வெடிப்பும் நிகழ்ந்துள்ளன. பலர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த 2003 ஆம் ஆண்டு 5.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பிரான்சில் பதிவானது. அதன் பின்னர் இடம்பெறும் மிகப்பெரும் நிலநடுக்கம் இதுவாகும்.\n - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் பலி..\nஜனவரி 17 - இன்றைய போக்குவரத்து நிலவரம்..\nடிசம்பர் 5 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட மெற்றோ நிலையம்..\nலூவர் அருங்காட்சியகத்தை முடக்கிய போராட்டக்காரர்கள்..\nகாவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு - RAiD படையினர் தலையீடு..\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/swati-chaturvedi-wins-press-freedom-award-for-courage/", "date_download": "2020-01-18T08:32:09Z", "digest": "sha1:CQLMGYFZOP5ZW3YTYXS2I657UONWHJFY", "length": 11827, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது - Sathiyam TV", "raw_content": "\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“ந�� போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India இந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது\nஇந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் நாட்டின் உயரிய விருது\nபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் இயங்கிவரும் ‘எல்லைகளில்லாத பத்திரிகை நிருபர்கள்’ என்ற அமைப்பிற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த அமைப்பின் பிரிட்டன் கிளை சார்பில் பத்திரிகை சுதந்திரத்துக்காக வீரதீரத்துடன் பணியாற்றும் நபர்களுக்கு விருதுகள் அளிக்க கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.\nஅதன்படி, இந்தியாவில் பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக தெரிவிக்கப்படும் எதிர்மறை விமர்சனங்களுக்கு எதிர் விமர்சனம் தெரிவிப்பதற்காக இணையதளங்களில் நடைபெறும் ‘டுரோல்’ பிரசாரம் தொடர்பாக தைரியமாக தனது ‘I am a Troll: Inside the Secret World of the Bharatiya Janata Party’s Digital Army’ என்னும் நூலில் எழுதியதற்காக சுவாதி சதுர்வேதி இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். லண்டன் நகரில் உள்ள கெட்டி இமேஜஸ் அலுவலக கருத்தரங்கில் நேற்று நடந்த விழாவில் சுவாதிக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\nபாஜக-வின் தேசிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\n“NPR-ல் பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வி கட்டாயமல்ல” – மத்திய அரசு\nSSI வில்சன் கொலை : மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷா கைது\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\nபாஜக-வின் தேசிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\n18 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nசீறிவந்த காளை.. குறுக்கே குழந்தைகளுடன் வந்த தாய்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த நெகிழ்ச்சி..\n“NPR-ல் பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வி கட்டாயமல்ல” – மத்திய அரசு\nSSI வில்சன் கொலை : மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷா கைது\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/doctor-suicide-in-his-room", "date_download": "2020-01-18T09:07:30Z", "digest": "sha1:WUID76HORHR2UURMXGY7DUWPEWETJXTF", "length": 9204, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`மன அழுத்தம்;கடைசியாக மனைவியிடம் பேசினார்!’ -குமரியில் திருமணமான 9 மாதத்தில் அரசு மருத்துவர் தற்கொலை | Doctor suicide in his room", "raw_content": "\n`மன அழுத்தம்;கடைசியாக மனைவியிடம் பேசினார்’ -குமரியில் திருமணமான 9 மாதத்தில் அரசு மருத்துவர் தற்கொலை\nகதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு டாக்டர் லாலு கிருஷ்ணா மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட பெற்றோர் கதறினர்.\nதற்கொலை செய்துகொண்ட மருத்துவர் லாலு கிருஷ்ணா\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் லாலூ கிருஷ்ணா (28). மருத்துவப் படிப்பை முடித்த இவர் கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆர்யா என்பவருக்கும் சுமார் 9 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு ஆர்யா எம்.டி மேற்படிப்புக்காக அஹமதாபாத் சென்றுவிட்டார். லாலூ கிருஷ்ணா தாய் தந்தையருடன் தக்கலையில் வசித்துவந்தார். தினமும் மருத்துவமனைக்குச் சென்றுவரும் லாலூ கிருஷ்ணா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தன் மனைவியிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். பின்னர் ஓய்வெடுப்பதாகக் கூறி அறைக்குச் சென்ற அவர், இரவு 8 மணிக்கு மேலாகியும் அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் பெற்றோர் அறைக் கதவைத் தட்டி லாலூ கிருஷ்ணாவை அழைத்துள்ளனர். அறையிலிருந்து எந்தச் சத்தமும் இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு லாலு கிருஷ்ணா மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக்கண்ட பெற்றோர் கதறினர்.\nமனைவி ஆர்யாவுடன் டாக்டர் லாலு கிருஷ்ணா\nஇதுகுறித்து லாலு கிருஷ்ணாவின் தந்தை முருகன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலை குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.\nமனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் வயிறு வலி காரணமாக டாக்டர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். டாக்டர் லாலூ கிருஷ்ணாவின் மனைவியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினால் முழுத் தகவல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. திருமணமான 9 மாதத்தில் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தக்கலைப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=118674", "date_download": "2020-01-18T08:50:54Z", "digest": "sha1:L6NNPG26B3GDTHJPBHNT7W6PQG6IXOT2", "length": 15405, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடி��ர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது\nமாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு பிஜு ஜனதா தளம் கட்சியை களமிறக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\nபாராளுமன்ற மேலவையான மாநிலங்களவையில் துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பிஜே குரியன் இருந்து வருகிறார். அவருடைய பதவிகாலம் விரைவில் முடியவிருக்கிறது. மீண்டும் குரியன் போட்டியிட காங்கிரஸ் விரும்பவில்லை. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி செயல்படுவார். அவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். துணை சபாநாயகரை மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.\n2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும், அதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையானது எதிர்க்கட்சிகள் வரிசையில் வலுத்து வருகிறது. மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் அல்லாத பிற கட்சியை சேர்ந்த உறுப்பினரை களமிறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டத்தில் கருத்து எழுந்துள்ளது.\nகாங்கிரஸ் அல்லாத மற்றும் காங்கிரஸ் ஆதரிக்கும் ஒரு வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த தெரிக் ஒபிரையன் பணியாற்றி வருகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமுதல்கட்ட பேச்சுவார்த்தையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. சுகெந்து சேகர் ராய் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிரசன்னா அச்சார்யாவை களமிறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nமாநிலங்களவையில் 9 உறுப்பினர்களை கொண்டுள்ள, ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டாமல் ஒரே தொலைவில் விலகி வருகிறது. இதுவரையில் அக்கட்சி எந்தஒரு முடிவையும் எடுக்கவில்லை.\nகாங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவிற்கு எதிராக வாக்குகளை பெறும் வகையில் பிஜு ஜனதா தளத்தை முன்னிறுத்த திட்டமிடுகிறது. நிதி ஆயோக் கூட்டத்திற்கு டெல்லி சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் இதுதொடர்பாக ஆலோசித்துள்ளனர். பாரதீய ஜனதா கட்சி மாநிலங்களவையின் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இருப்பினும் 245 உறுப்பினர்களை கொண்ட அவையில் வெற்றிப்பெற 122 வாக்குகள் தேவையாகும். பிஜு ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (6 எம்.பி.க்கள்) கட்சிகள் ஏற்கனவே காங்கிரசுக்கு ஆதரவு கிடையாது என அறிவித்துள்ளது, எனவே இக்கட்சிகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.\nபிராந்திய கட்சிகளும் பிஜு ஜனதா தளத்தை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாக கூறப்படுகிறது. பாஜாக விற்கு எதிராக கூட்டணி என்ற கோரிக்கை வலுக்கும் நிலையில் பிஜு ஜனதா தளம் கூட்டணி தொடர்பாக எந்தஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, அக்கட்சியை தங்களுடைய வரிசையில் இழுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்படுகிறது.\nமாநிலங்களவையில் இப்போது உறுப்பினர்கள்படி எதிர்க்கட்சிகள் வெற்றியை நெருங்கியுள்ளது, எதிர்க்கட்சி வரிசையில் உள்ள கட்சிகளுக்கு 115 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு 108 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.\nஇவ்விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியிடம் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது துணை சபாநாயகர் தேர்தல் பாஜாக வை வீழ்த்த மாநிலங்களவை 2018-06-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி\nதமிழகம் நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல மாறிவிடும் – வைகோ மாநிலங்களவையில் உரை\nஜனநாயகத்திற்கு எதிரான ‘தேசிய புலனாய்வு பிரிவு’ திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்\nமாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது; ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி\nமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் வந்தனா சவுகான்\nபட்ஜெட் கூட்டத்தொடர்: பாராளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒத்திவைப்பு\nபாஜக கொண்டுவந்திருக்க���ம் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/31256", "date_download": "2020-01-18T09:18:33Z", "digest": "sha1:R3USVK4DVILR3BHQ5PPRE6ME4MOLDGXX", "length": 12385, "nlines": 313, "source_domain": "www.arusuvai.com", "title": "குஸ் குஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகுஸ் குஸ் - 2 கப்\nபட்டர் - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 3\nஎண்ணெய் - தேவையான அள்வு\nசுடுதண்ணீர் - 2 கப்\nகுஸ்குஸுடன் பட்டர், ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.\nபின்னர் அதில் நன்கு கொதித்த சுடு தண்ணீரை ஊற்றி மூடி 5 நிமிடம் வைத்திருக்கவும்.\n5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கிளறி விடவும். கிளறாமல் விட்டால் குழைந்து விடும்.\nகுடைமிளகாய், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், வெங்காயம் எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்\nஅதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய், பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.\nஅனைத்தும் சேர்ந்து நன்கு வதங்கியதும் வெந்த குஸ் குஸ் சேர்த்து கிளறவும்.\nசுவையான குஸ் குஸ் ரெடி. சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம்.\nவிரும்பினால் பொரித்த கோழித்துண்டுகள், இறால் சேர்க்கலாம்.\nகோஸ் ரொட்டியும் தேங்காய் சம்பலும்\nகோவா இலை (கபேஜ் இலை) வறை\nசம சூப்பர் :) கலர்ஃபுல் படம்... பார்க்கவே செய்து சாப்பிடணும் போல இருக்கு.\nகலர்ஃபுல் டிஷ் பார்க்கவே சாப்பிடதோனுது குஸ் குஸ் பேஷ் பேஷ் :)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539475", "date_download": "2020-01-18T10:26:11Z", "digest": "sha1:JCY4Y5VOLT347JOPHWJZMZYSMFBJBAIY", "length": 6672, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு | Indian stock markets are closing - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஇந்திய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு\nமும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிந்து 40,323 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 103 புள்ளிகள் சரிந்து 11,908 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.\nமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி\nமகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை 20ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nஜம்மு காஷ்மீரில் பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த செல்போன் குறுந்தகவல் வசதி மீண்டும் தொடங்கியது\nகூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ் இருதரப்பும் பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் : மு.க. ஸ்டாலின்\nதி.மு.க. உடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : கே.எஸ். அழகிரி பேட்டி\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ். அழகிரி சந்திப்பு\nராஜஸ்தானில் 97 வயதான மூதாட்டி கிராம ஊராட்சி தலைவராக தேர்வு\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பேரணி\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா - நாடியாஜோடி சாம்பியன்\nபூவிருந்தவல்லி அருகே கோயில் குளத்தில் மீன்கள் இறப்பு :விஷம் கலந்து இருக்கலாம் என்று குற்றச்சாட்டு\nமத ரீதியாக மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சியில் : முத்தரசன் பேட்டி\nதிருச்சி அருகே மாடுமுட்டி குழந்தை காயம்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/119809/news/119809.html", "date_download": "2020-01-18T08:36:03Z", "digest": "sha1:RXLJVN3OSM5D54XZVSP4JEBDDQYFDZ4R", "length": 5667, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வவுனியா குளுமாட்டுசந்தியில் பொலிஸ் வாகனம் மோதி இருவர் படுகாயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nவவுனியா குளுமாட்டுசந்தியில் பொலிஸ் வாகனம் மோதி இருவர் படுகாயம்…\nவவுனியா குளுமாட்டுச்சந்தியில் இன்று (23.06.2016) பொலிஸ் வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்\nவவுனியாவிலிருந்து மரக்காரம்பளை வீதிக்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கில் மீது இன்று (23.06.2016) இரவு 7.00மணியளவில் குளுமாட்டுச்சந்தியில் காத்தான் கோட்டத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பொலிஸ் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞன் , யுவதி படுகாயமடைந்துள்ளனார்.\nசம்பவ இடத்திலிருந்து பொலிஸாரின் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டு வேப்பங்குளத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையில் மறைந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇச் சம்பவம் இடம்பெற்று 1மணித்தியாளங்கள் கடந்த நிலையிலும் இது வரை போக்குவரத்து பொலிசார் சமூகமளிக்கவில்லை.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n“என்ன தொட்ட, நீ கெட்ட” – தொட்ட வீரர்களை பறக்கவிட்ட முரட்டு காளை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/369718.html", "date_download": "2020-01-18T10:24:55Z", "digest": "sha1:RPGJQEY5IN2DAC4HMA6QSEM3M5ACNQ7W", "length": 6742, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் - சிறுகதை", "raw_content": "\nஎழுத்து என்ற இந்த அழகியத் தமிழ் சொர்க்கத்தில் இருக்கும் என் அணைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் \nநான் நாளை முதல் \"பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்\" என்ற பெயரில் ஒரு தொடர் கதை எழுதலாம் என்று இருக்கிறான் ........ அனைவரையும் அன்போடு என் கதைக்கு ஆதரவு அளிக்க அழைக்கிறான் ....மேலும் இதில் பிழை இருந்தால் என்னுடைய அன்பு நண்பர்கள் என்னை மன்னிக்கவும் ....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ர.கீர்த்தனா (9-Jan-19, 8:31 pm)\nசேர்த்தது : ர கீர்த்தனா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://malaysiaindru.my/180088?shared=email&msg=fail", "date_download": "2020-01-18T09:50:10Z", "digest": "sha1:DQPN2N4NCVE6LZITJEG3ATU3AFOQDFNR", "length": 7117, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "ஐந்து-முனை நட்சத்திர மலேசிய கொடி: கூடைப்பந்து சங்கம் மன்னிப்பு கேட்டது – Malaysiakini", "raw_content": "\nஐந்து-முனை நட்சத்திர மலேசிய கொடி: கூடைப்பந்து சங்கம் மன்னிப்பு கேட்டது\nநேற்றிரவு கூடைப்பந்தாட்டப் போட்டியின் தொடக்க விழாவில் தவறான மலேசியக் கொடி காண்பிக்கப்பட்டதற்காக மலேசியக் கூடைப் பந்து சங்கம்(மாபா) மன்னிப்பு கேட்டுக்கொண்டது.\nடொடக்க விழாவில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது தொலைக்காட்சித் திரையில் மலேசியக் கொடியும் வெஸ்ட்போர்ட் நிறுவனத்தின் சின்னமும் காண்பிக்கப்பட்டன.\nமலேசியக் கொடியான ஜாலோர் கெமிலாங் 13 மாநிலங்களையும் கூட்டரசுப் பிரதேசத்தையும் குறிக்க 14-முனை நட்சத்திரத்தையும் 14 சிவப்பு, வெள்ளைக் கோடுகளையும் கொண்டிருக்கும்.\nஆனால், அங்குக் காண்பிக்கப்பட்ட கொடியில் 5-முனை நட்சத்திரம்தான் இருந்தது.\nஇத்தவற்றுக்காக மாபா நேற்றிரவு முகநூலில் மன்னிப்பு கேட்டது.\n“நேற்றிரவு தற்செயலாக தவறான மலேசியக் கொடி விளையாட்டு அரங்கின் தொலைக்காட்சித் திரையில் காண்பிக்கப்பட்டது. தவற்றுக்கு மன்னிப்பு கேட்கிறோம். நிகழ்ந்த தவற்றுக்கு முழுப் பொறுப்பும் எங்களுடையதே.\n“எங்களை மன்னித்து விடுங்கள்”, என்று மாபா பதிவிட்டிருந்தது.\nஇதனிடையே, இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் ஸ்டீபன் லிம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nமுகநூலில் பதிவிட்டிருந்த அவர், மாபா தலைவரிடம் விளக்கம் கேட்கப்போவதாகக் கூறினார்.\nஅம்பிகா: துணிச்சலானவர்கள் எங்கே போய்விட்டார்கள்\nமலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் (பாமாயில்) இறக்குமதிக்கு…\nசோஸ்மா நாடகத்தை உடனே நிறுத்துங்கள்\nபிளஸ் நெடுஞ்சாலை சுங்கவரிக் கட்டணங்கள் பிப்ரவரி…\nதை பொங்கல் வாழ்த்து – சேவியர்…\nயுனிமெப் துணை வேந்தர், தேர்வு வாரியம்…\nஅமைச்சரவை உத்தரவுகளை மீறியதற்காகத்தான் மஸ்லி நீக்கப்பட்டாராம்\nஜாவி விவகார முடிவெடுப்புகளில் பள்ளி வாரியங்களையும்…\nஅரசியார் தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வதை…\nகிமானிஸில் நஜிப்புக்கு நல்ல வரவேற்பு :…\nகிமானிஸ் இடைத் தேர்தல்: 70 விழுக்காட்டினர்…\nபி.எஸ்.எம். : மஸ்லி – கருப்புக்…\nதற்காப்பு அமைச்சர் மகன்மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு\nஅமைச்சர் பதவி பறிக்கப்படுவது பற்றி முகம்மட்டின்…\nஹரப்பானின் செல்வாக்குமிக்க தலைவரின் கையாள்தான் மஸ்லி-இன்…\nமூவார் ஆற்று நீரில் மாசு :…\nசாக்கடை அரசியல், அதிகாரப் போராட்டம் வேண்டாம்,…\nகிமானிஸ் இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல்…\n2020-ல் மலேசியர்களிடையே வலுவான ஒற்றுமைக்கு பேரரசர்…\nமக்களை பிளவு படுத்தும் கீழறுப்பு சக்திகளை…\n‘நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளையும் விவசாயத்தையும் அரசாங்கம்…\nவன்முறை மிரட்டல்களுக்கு விட்டுக் கொடுப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=98074", "date_download": "2020-01-18T08:32:16Z", "digest": "sha1:NXRLALSKBCXRHC5OUJQU3SQ37IDV2B3D", "length": 20450, "nlines": 187, "source_domain": "temple.dinamalar.com", "title": " Purattasi Month Rasi palan 2019 | கன்னி: புரட்டாசி ராசி பலன் (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பெண்களால் நன்மை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி மூலவருக்கு ஜன.20ல் அஷ்டபந்தன மருந்து சாற்றல்\nபூ பறிக்க சென்ற பூவையர்: பொங்கல் குதூகலம்\nநெல்லையப்பர் கோயில் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ்\nதென்பெண்ணை ஆற்றில் நாளை அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி\nபாரியூர் கோவில் குண்டத்தில் குவிந்த ஒன்றரை டன் உப்பு\nமாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ சிலை வைத்து வழிபாடு\nகாலபைரவர் கோவிலில் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு\nதேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை\nசங்கரலிங்கம் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nசிம்மம்: புரட்டாசி ராசி பலன் (மகம், ... துலாம்: புரட்டாசி ராசி பலன் (சித்திரை ...\nமுதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை)\nகன்னி: புரட்டாசி ராசி பலன் (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) பெண்களால் நன்மை\nஇந்த மாதத்தை பொறுத்தவரை சுக்கிரன் நன்மை செய்வார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற விடாமுயற்சி தேவைப்படும். அதற்காக கவலை கொள்ளத் தேவையில்லை. காரணம் குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளன. இதனால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்.\nகுடும்பத்தில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். கருத்துவேறுபாடுகளை பேசி தீர்க்கவும். புதனால் வீட்டினுள் இருந்த பிரச்னை, உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு, பண இழப்பு முதலியன செப். 25க்கு பிறகு மறையும். அதன் பிறகு அவரால் செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலை வரலாம். செப்.28,29ல் சகோதரிகள் மூலம் பணஉதவி கிடைக்கும். செப்.24,25ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அக்.6ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.\nஉத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலையில் வெறுப்புணர்ச்சி ஏற்படும். பொறுமையும் நிதானமும் உங்களுக்கு கைகொடுக்கும். ஆனால் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் புதிய பதவி கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். செப்.22,23 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கையை அப்போது வைக்கலாம். அக்.5க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் வந்து சேரும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.\nவியாபாரிகளுக்கு சூரியனால் கடந்த மாதம் ஏற்பட்ட விரயம், தொழில் நஷ்டம், முதலியன இனி இருக்காது. இந்த மாதம் சுக்கிரனால் நல்ல வளர்ச்சி காண்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். அக்.5க்கு பிறகு பொருளாதார வளம் பெருகும். அரசின் சலுகை கிடைக்கும். வியாபாரிகளுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப்,௨6,27,30 அக்.1,2ல் சந்திரனால் தடைகளை சந்திக்கலாம். செப்.22 வரை புதனால் எதிரிகளின் தொல்லை வரலாம். முயற்சியில் தோல்வியை சந்திக்கும் நிலை உருவாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அக்.10,11ல் திடீர் பணவரவு கிடைக்கும்.\nகலைஞர்களுக்கு புகழ், பாராட்டு குறைவின்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அக்.5க்கு பிறகு மதிப்பு, மரியாதை உயரும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபடவேண்டியிருக்கும்.\nமாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. சிலருக்கு நண்பர்களால் அவப்பெயர் வரலாம். புதியவர்களிடம் விழிப்புடன் இருக்கவும். குருவின் பார்வையால் ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும்.\nவிவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். விளைச்சல் சுமாராக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடும். கால்நடைகள் மூலம் நல்ல ஆதாயம் வரும். பக்கத்து நிலத்துக்காரரிடம் அனுசரித்து போவது நல்லது.\nபெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதனால் அண்டை வீட்டார் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சிலருக்கு பொருள் இழப்பு ஏற்படலாம். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள், உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமண பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அக்.3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். அக்.12,13,14 ஆகியவை சிறப்பானதாக அமையும். உடல் நலத்தில் அக்கறை தேவை.\n* கவன நாள்: செப்டம்பர் 18,19 அக்டோபர் 15,16 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 5,7\n* நிறம்: வெள்ளை, மஞ்சள்\n● காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்\n● செவ்வாயன்று ஏழைக்கு துவரை தானம்\n● சதுர்த்தியன்று விநாயகருக்கு நெய் தீபம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) நினைத்தது நிறைவேறும் ஜனவரி 13,2020\nஇந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்து சாதகமான பலன் தர உள்ளார். அதே ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் பெருமை ஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன.22க்கு பிறகும் சுக்கிரன் பிப்.9க்கு பிறகும் சாதகமான ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வெற்றி வாய்ப்பு ஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன.22 வரையும், சுக்கிரன் பிப்.4 வரையும், செவ்வாய் பிப்.9 வரையும் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணப்புழக்கம் கூடும் ஜனவரி 13,2020\nஇந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மை காண்பீர்கள். காரணம் புதன் ஜன.22க்கு பிறகும், ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீட்டில் சுபநிக���்ச்சி ஜனவரி 13,2020\nஇந்த மாதம் சூரியன், குரு, ராகுவால் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்கிரனால் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/674803/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:33:01Z", "digest": "sha1:5SL62NMACHJ5OVG2Y6FUII6AIOJTFOIV", "length": 3523, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி-பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பாஜக எதிர்ப்பு – மின்முரசு", "raw_content": "\nமாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி-பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பாஜக எதிர்ப்பு\nமாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி-பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பாஜக எதிர்ப்பு\nகோவை: மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி-பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேயர் மற்றும் உள்ளாட்சிமன்றத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது என கோவையில் தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர். பாரதி பேட்டியளித்தார்.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nஓய்வு முடிவில் யு-டர்ன் அடித்த யார்க்கர் புகழ் லசித் மலிங்கா\nகாணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமு.க ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி சந்திப்பு “தர்பார் படம் பற்றி பேசினோம்” – காங்கிரஸ் தலைவர் பேட்டி\nபாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் – நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/category/district-news/tirupur", "date_download": "2020-01-18T09:28:17Z", "digest": "sha1:IVIYWOUU7C25VQD335GB7YINOLEHM4P2", "length": 10963, "nlines": 190, "source_domain": "www.seithisolai.com", "title": "திருப்பூர் – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nTIK TOK -ஆல் மகளை இழந்து தவிக்கும் குடும்பம்…செயலிக்கு எதிர்ப்பு\nடிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச்…\n“சப்-இன்ஸ்பெக்டர் பணி” எழுத்து தேர்வு…… 2,194இல்…… 1,603 பேர் பங்கேற்பு…..\nதிருப்பூர் சப்-இன்ஸ���பெக்டர் பணிக்கான தேர்வுக்கு 2,194 பேர் விண்ணப்பிருந்த நிலையில் 1603 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ்நாடு சீருடை பணியாளர்…\nகியாஸ் சிலிண்டர் வெடித்து இரண்டு வீடுகள் சேதம்\nதிருப்பத்தூர்:சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் தீப்பற்றி எரிந்தது. மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. திருப்பத்தூர்…\nசிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 22 ஆண்டு சிறை\n17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ரவி (எ) விருமாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 22…\nஅரசியல் திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nகுலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு\nஅவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியம்…\nதிருப்பூர் தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்\nபிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியானது – பர்வீன் ஃபாத்திமா.\nபிரதமர் மோடி போனில் பேசிய தருணம் மகிழ்ச்சியாக உள்ளதென பர்வீன் ஃபாத்திமா தெரிவித்துள்ளார். லடாக் பகுதியிலிருந்து ஹிமாயத் திட்டத்தின் மூலம் ஜம்முவில்…\n10 லிட்டர் எரி சாராயம்…… வீட்டுக்குள் கள்ள தொழில்…… உரிமையாளர் கைது….\nதிருப்பூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே கோவை மாவட்டத்திற்கு…\n200ரூபாய் லஞ்சம் கேட்டதோடு … ஆபாசமாக பேசிய உதவி ஆய்வாளர்…\nஆபாசமாக பேசியதாக கூறி சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயன்ற நிலையில் பொதுமக்கள் உதவி ஆய்வாளர் இடம் வாக்குவாதம் செய்தனர். திருப்பூரில்…\nதிருப்பூர் மாவட்ட செய்திகள் விவசாயம்\nஉடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம்… விவசாயிகள் போராட்டம்….\nஉடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான வனத்துறை…\nசெய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் பொறியியல் பட்டதாரிகள் …\nசெய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்ட பொறிய���யல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.…\nவரலாற்றில் இன்று ஜனவரி 18…\nவரலாற்றில் இன்று ஜனவரி 17…\nவரலாற்றில் இன்று ஜனவரி 16…\nவரலாற்றில் இன்று ஜனவரி 15…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/ruling-party-and-opposition-party-of-kerala-protest-against-caa", "date_download": "2020-01-18T09:54:56Z", "digest": "sha1:7RQVNGWNWHARZ6WPEQBQBL5ZVNZ2FW6R", "length": 12238, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`இது இன்னொரு சுதந்திரப் போராட்டம்!' - கைகோத்த கேரள கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் #CAA| Ruling party and opposition party of kerala protest against CAA", "raw_content": "\n`இது இன்னொரு சுதந்திரப் போராட்டம்' - கைகோத்த கேரள கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் #CAA\nஇந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயனும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர்.\nபினராயி விஜயன், ரமேஷ் சென்னிதலா\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில், மத்திய அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து கேரளாவில் ஆளும் கட்சியுடன் எதிர்க்கட்சியும் கைகோத்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயனும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசினர். சத்தியாகிரக வழியில் அமைதியாக இன்று நாள் முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று கேரள அரசியல் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.\nபோராட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் ``அரசியலமைப்பைப் பின்பற்றுவதே அரசாங்கத்தின் கடமை. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அஜெண்டாவைப் பின்பற்றுவது அல்ல; மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம், மாநிலங்களை மட்டுமல்ல இந்த நாட்டையே பலவீனப்படுத்தும். கேரளாவின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் குரல்கள் ஒன்றிணைந்து குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றன. நாம் கண்டிப்பாக இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். எதிர்ப்போம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``குடியுரிமைச் சட்டத் திருத்தத்தி��் ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கை, மியான்மர், பூட்டான் ஆகிய நாடுகள் ஏன் சேர்க்கப்படவில்லை'' என்றும் கேள்வி எழுப்பினார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகுடியுரிமைச் சட்டம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ``நமது நாட்டில் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையை அழிக்கவே நாடாளுமன்றத்தில் அவர்களின் பெரும்பான்மையைப் பயன்படுத்துகிறார்கள்.\nஇது மதச்சார்பின்மைக்கு எதிரானது. பா.ஜ.க-வின் முக்கியக் கொள்கையே வகுப்புவாதம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதை நாம் எதிர்க்க வேண்டும்” என்றும் பினராயி விஜயன் பதிவிட்டிருக்கிறார்.\nபோராட்டத்தில் பேசிய கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா,``இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்துகிற சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் இருக்கும் கோட்பாட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சி இது. மதத்தை அடிப்படையாகக்கொண்டு இந்தியாவைக் கட்டமைக்க முயல்கிறார்கள். தேசத்தைப் பிளப்படுத்தும் கோட்பாடு சாவர்க்கரால் முன்வைக்கப்பட்டது. மகாத்மா காந்தி, இதைக் கண்டித்தார். ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டிருக்கிறது.\nகுடியுரிமைச் சட்டம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானது. சட்டத்தைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பற்ற இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போகிறேன். இதுபோன்ற பாசிச சக்திகளிடமிருந்து அரசியலமைப்பைக் காக்க இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்'' என்று அவர் பேசினார்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர���கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/10/17/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2020-01-18T09:29:48Z", "digest": "sha1:62IP6EO46XIVQYL3YEFW6ISMTXB44DJG", "length": 8741, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "வனவிலங்கு பூங்காவின் வேலியை தாண்டி குதித்து சிங்கத்திடம் சிக்கிய நபர்: வெளியான வீடியோ | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nவனவிலங்கு பூங்காவின் வேலியை தாண்டி குதித்து சிங்கத்திடம் சிக்கிய நபர்: வெளியான வீடியோ\non: ஒக்டோபர் 17, 2019\nஇந்தியாவில் நபர் ஒருவர் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தாண்டி உள்ளே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதலைநகர் டெல்லியில் உள்ள ஜூவிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மிருகக்காட்சிக்கு சுற்றுலா வந்த நபர்களில் ஒருவர் திடீரென சிங்கம் இருக்கும் இடத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலிலை தாண்டி உள்ளே குதித்துள்ளார்.\nபின்னர், ஆண் சிங்கத்திற்கு அருகே சென்று விளையாடியுள்ளார். இதை சம்பவயிடத்தில் இருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதில், நபர் சிங்கத்தின் அருகே அமர்ந்திருக்க, சிங்கம் அவரை தாக்க முயல்கிறது.\nசம்பவம் குறித்து பொலிஸ் துணை ஆணையர் கூறியதாவது, வேலியை தாண்டி குதித்த நபர் பீகாரைச் சேர்ந்த 28 வயதான rehan khan என தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட அவர் சிங்கத்திற்கு அருகே சென்றுள்ளார்.\nஎனினும், உடனே சிறிய காயமின்றி rehan khan மீட்கப்பட்டதாக துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.\nபாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி..\n���ெளிநாட்டில் பிறந்தநாளன்று 12 வயது இந்திய சிறுமிக்கு நேர்ந்த துயரம்\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaavidesam.com/blog/why-onions-and-garlic-are-avoided.php", "date_download": "2020-01-18T08:37:56Z", "digest": "sha1:WTKR557I5ATF3QP6TI5NFHUEZ7QIO3KS", "length": 41876, "nlines": 301, "source_domain": "www.kaavidesam.com", "title": "Why Onions and Garlic are Avoided ? - kaavidesam.com", "raw_content": "இன்று: 18-01-2020, சனி விகாரி- தை 4, சூரிய உதயம் 6:35 AM\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்ப��ு ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nஜென்ம நட்சத்திர குறியீடுகளும் அதன் பயன்களும்\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nம��னாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nவெங்காயமும் பூண்டும் காய்கறி வகையில் ஒன்றுதானே அவற்றை ஏன் ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் நிராகரிக்கின்றனர் அவற்றை ஏன் ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் நிராகரிக்கின்றனர் அவற்றை உண்பதால் என்ன தீங்கு நேரிடும் அவற்றை உண்பதால் என்ன தீங்கு நேரிடும் இவை மக்கள் எம்மிடம் வியப்புடன் எழுப்பும் கேள்விகள். வெங்காயம், பூண்டினை இஸ்கான் பக்தர்கள் மட்டுமல்லாது, ஸநாதன தர்மத்தை பின்பற்றும் அனைவரும் தவிர்க்கின்றனர். அவ்வளவு ஏன் இவை மக்கள் எம்மிடம் வியப்புடன் எழுப்பும் கேள்விகள். வெங்காயம், பூண்டினை இஸ்கான் பக்தர்கள் மட்டுமல்லாது, ஸநாதன தர்மத்தை பின்பற்றும் அனைவரும் தவிர்க்கின்றனர். அவ்வளவு ஏன் பௌத்தர்களும் ஜைனர்களும்கூட பூண்டு, வெங்காயத்தை நிராகரிக்கின்றனர். ஜெயின் ஓட்டல்களில் இன்றும் பூண்டு, வெங்காயம் உபயோகிக்கப்படுவதில்லை என்பது மக்கள் அறிந்த ஒன்றுதான். இவற்றை ஒதுக்குவதற்கான பின்னணியை இக்கட்டுரையில் காண்போம்.\nவைஷ்ணவ பரம்பரையில் ஒன்றான கௌடீய ஸம்பிரதாயத்தில் பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அதே சமயம் உயர்ந்த இலக்கான தூய கிருஷ்ண பக்தியை அடைவதற்கு இடையூறாக இருக்கும் இதர விஷயங்களைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றது. கிருஷ்ண உணர்வின் முக்கிய செயல��களான திருநாம உச்சாடனம், கிருஷ்ண பிரசாதத்தை ஏற்று மதித்தல் ஆகிய சேவைகள் நாவினால் செய்யப்படுவதால், ஸேவோன் முகே ஹி ஜிஹ்வாதௌ, பக்தித் தொண்டு நாவிலிருந்தே ஆரம்பமாவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக, கிருஷ்ண பக்தியை அடைவதற்கு நாவே முதல்படியாகத் திகழ்கின்றது.\nஸத்வம், ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களாலான பௌதிக உலகில் நாம் வாழ்கிறோம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என இங்கு வாழும் அனைத்து ஜீவராசிகளும் இந்த முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றனர். நாம் விரும்பி உண்ணும் உணவிலும் ஜட இயற்கையின் குணங்களுக்கு ஏற்ப மூன்று வகைகள் உள்ளன.\nதமோ குணத்தை அறவே தவிர்த்து, ரஜோ குணத்தை ஒழுங்குபடுத்தி, ஸத்வ குணத்தை வளர்த்துக்கொள்வதற்காக சாஸ்திரங்களில் இத்தகைய உணவுப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.\nஆயுள், ஆரோக்கியம், அறிவு, பலம் ஆகியவற்றை வளர்ப்பதும், சாறு நிறைந்ததும், ஊட்டச்சத்து மிக்கதும், இதயத்திற்கு இதமளிப்பவையுமான உணவுகள் ஸத்வ குண உணவுகளாகும்.\nமிகவும் புளிப்பான, மிகவும் காரமான, எரிகின்ற உணவுகள் ரஜோ குணத்தைச் சார்ந்தவை, இவை துன்பம், சோகம், மற்றும் நோயை உண்டாக்குகின்றன.\nபழையனவும், ஊசிப்போனதும், எச்சில்பட்டது மான உணவுகள் தமோ குணத்தைச் சார்ந்தவை.” (பகவத் கீதை 17.8-10)\nஎனவே, ரஜோ, தமோ குணங்களைச் சார்ந்த வெங்காயம், பூண்டை உட்கொள்வதால் மனம் மாசடையும், ஆன்மீக சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள இயலாது, மந்த புத்தி ஏற்படும்.\nஸத்வ குண உணவின் முக்கியத்துவம்\nமுக்குணங்களாலான இவ்வுலகிருந்து விடுபடுவதற்கு நாம் ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஞானத்தை வளர்ப்பதற்கு ஸத்வ குணம் உதவியாக இருக்கும் என்பதால், ஸத்வ குணத்தை வளர்த்தல் அறிவுறுத்தப்படுகிறது. ஸத்த்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞானம், ஸத்வ குணத்திலே ஞானம் பிறக்கின்றது (பகவத் கீதை 14.17). ஸத்வ குணத்தில் கிருஷ்ண உணர்வை சிறப்பாக பயிற்சி செய்ய இயலும். ஒருவன் தான் இந்த உடலல்ல, ஆத்மா என்பதை உணர்வதற்கு ஸத்வ குணம் இன்றியமையாதது. எனவே, ஸத்வ குணத்தைச் சார்ந்த உணவுகளை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து, அதன் பின்னர் அதனை பிரசாதமாக (சுத்த-ஸத்வ குணத்தில்) நாம் ஏற்க வேண்டும்.\nதூய்மையான உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சாந்தோக்ய உபநிஷத் (7.26.2) கூறுகிறது, ஆஹார ஷுத்தௌ ஸத்த்வ-ஷுத்தி: ஸத்த்வ-ஷ���த்தௌ: த்ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதி-லம்பே ஸர்வ-க்ரந்தீனாம் விப்ரமோக்ஷ, தூய்மையான உணவை (கிருஷ்ண பிரசாதத்தை) உட்கொள்வதால் மனம் தூய்மை அடைகிறது. தூய்மையான மனதினால் பகவானை நினைக்க இயலும். இவ்வாறு பகவானை இடைவிடாது நினைப்பதால் அனைத்து பந்தங்களிலிருந்தும் விடுபட்டு இறைவனின் திருநாட்டிற்குச் செல்லவியலும்.” எனவே, ஆன்மீகத்தில் முன்னேற விரும்புபவர்கள் தூய்மையான உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஆன்மீக பக்குவத்தை அடைய விரும்புபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்குறித்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன.\nதற்கால மக்கள் நாவிற்கு அடிமையாகி, வேதப் பண்பாட்டில் புறக்கணிக்கப்பட்ட பூண்டு, வெங்காயம் உட்பட அனைத்தையும் உட்கொள்கின்றனர். வெங்காயம், பூண்டு இல்லாத (சாம்பார், சட்னி, கூட்டு, பொரியல், பச்சடி) உணவுகளைக் காண்பதே இன்று அரிதாகிவிட்டது.\nபூண்டு, வெங்காயம் இவை இரண்டும் தாவரங்களே என்றும் இவற்றை இறைவனுக்கு அர்ப்பணிப்பதில் என்ன தவறு என்றும் கேட்கலாம். ஆயினும், நாம் எந்தவொரு செயலையும் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடியே செய்ய வேண்டும். சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து மனம்போன போக்கில் செயல்படுபவன் பக்குவத்தையோ, சுகத்தையோ அடைவதில்லை, ஆகவே, தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதற்கு சாஸ்திரங்களை பிரமாணமாகக்கொள்ள வேண்டும்,” என்று கிருஷ்ணர் கீதையில் (16.24) கூறுகிறார்.\nபூண்டு, வெங்காயம் ஆகியவை சாஸ்திரங்களில் பல இடங்களில் உண்ணத்தகாத உணவுகள் என்றும், இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தகாதவை என்றும் கூறப்பட்டுள்ளதால், அவற்றை நாம் இறைவனுக்கு அர்ப்பணிப்பதில்லை. இறைவனுக்கு அர்ப்பணிக்காத எதையும் நாம் உட்கொள்வதில்லை. இதுவே ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் பூண்டு, வெங்காயத்தை உண்ணாமல் இருப்பதற்கான காரணமாகும்.\nஇராகுவின் தலையை மோஹினி துண்டித்தபோது சிதறிய இரத்தமே வெங்காயம், பூண்டு உருவாகுவதற்கான அடிப்படையாகும்.\nபூண்டு, வெங்காயத்தின் தோற்றம் சாஸ்திரங்களில் பலவிதங்களில் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு கதை:\nதேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை பகவான் விஷ்ணு (மோஹினி ரூபத்தில்) தேவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் அசுரன் இராகுவும் தேவர்களின் வரிசையில் அமர்ந்து அமிர்தத்தைப் பெற்றான். இதைக் கண்ட சூரியனும் சந்திரனும் பகவானிடம் இதைத் தெரிவித்தனர். அமிர்தம் அந்த அசுரனின் தொண்டையிலிருந்து வயிற்றிற்குச் செல்வதற்குள் பகவான் விஷ்ணு தனது சக்கரத்தினால் அவனின் தலையைக் கொய்தார். அப்போது அவனது தொண்டையிலிருந்த இரத்தம் கீழே சிந்தியது. சிந்திய இரத்தத்திலிருந்து பூண்டு, வெங்காயம் தோன்றின. அந்த இரத்தத்தில் அமிர்தம் துளியளவு கலந்திருந்த காரணத்தினால், வெங்காயம், பூண்டு இரண்டும் உண்பவர்களுக்கு சில நன்மைகளைத் தரலாம். இருப்பினும், அவை அசுரர்களின் இரத்தம் என்பதால், அவை உண்பவர்களுக்கு அசுர குணத்தை வழங்குகின்றன. அசுரனின் இரத்தத்திலிருந்து தோன்றிய காரணத்தினால், இவற்றை பகவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்க இயலாது.\nமற்றொரு கதை: பிராமணரின் மனைவியினால் திருடப்பட்ட பசு மாமிசத்திலிருந்து வெங்காயம், பூண்டு தோன்றியதாக மற்றொரு வரலாறு கூறுகிறது. இதனால் வெங்காயம், பூண்டினை உண்பது பசு மாமிசத்தினைச் சாப்பிடுவதைப் போன்று பாவகரமானதாகும்.\nவெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் (1.96.72) கூறுகிறது. வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் (7.10.12) கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் (4.56), மனு சம்ஹிதை (5.5), ஹரி பக்தி விலாஸம் (8.158) ஆகிய வேத சாஸ்திரங்கள் தெளிவாக உரைக்கின்றன.\nவெங்காயம், பூண்டில் மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷத்தன்மை கொண்ட 21 பொருட்கள் இருப்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறுகின்றன. (உதாரணம்: டாக்டர். ரோபர்ட் சி பெக், அமெரிக்கா அவர்களின் ஆராய்ச்சி) மேலும், மனிதனின் மூளை வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.\nவேறு சில விஞ்ஞானிகள் வெங்காயம், பூண்டினை நன்மையானவை என்றும் கூறலாம், அபிப்பிராய பேதங்கள் விஞ்ஞானிகளுக்கு மத்தியில் இருப்பது ஆச்சரியமல்ல.\nபக்தர்கள் வேத சாஸ்திரங்களையும் ஆச்சாரியர் களின் வார்த்தைகளையும் ஏற்று வெங்காயம், பூண்டினைத் தவிர்க்கின்றனர்.\nஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண,\nஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம, ராம, ஹரே ஹரே\nஎன்னும் மஹா மந்திரம் நாவிற்கு உயர்ந்த சுவையை வழங்குகிறது, இதனை நாள்தோறும் உச்சரிப்பதால் புறக்கணிக்கப்பட்ட பொருட்களின் மீதான சுவை நம்மை அறியாமல் தானாகவே சென்றுவிடும். இதனால், வெங்காயம், பூண்டை தவிர்ப்பதில் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இருப்பதில்லை.\nபக்தர்களின் ஸத்சங்க நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு, கிருஷ்ண பிரசாதத்தை உட்கொள்வதன் மூலம் வாழ்வு பிரகாசமாக மாறிவிடுகிறது. பிரகாசமான வாழ்வினால் நம்மை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியை உணர்வர்.\nகிருஷ்ணருக்கு அன்புடன் அர்ப்பணித்து அதன் பின்னர் உண்ணப்படும் பிரசாதம், தாழ்ந்த சுவைகளைக் கைவிட உதவுகிறது.\nகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்க முடியாது என்பதாலேயே, கிருஷ்ண பக்தர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்கின்றனர். கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்காத எதையும் பக்தர்கள் உண்பதில்லை. பக்தர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை நடைமுறையில் காணலாம். கிருஷ்ணர் ஏற்கும் உணவுகள் அனைத்தும் அமிர்தமாகத் திகழ்கின்றன. கிருஷ்ண பிரசாதத்தை சுவைத்தவன் வேறு எதையும் சுவைக்க விரும்புவதில்லை. கிருஷ்ண பிரசாதத்தின் அமிர்தமான சுவையையும் மணத்தையும் எவரும் எளிதில் உணர முடியும்.\nரஸ-வர்ஜம் ரஸோ பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே, உயர்ந்த சுவை கிடைக்கும்போது தாழ்ந்த சுவையில் இருக்கும் பற்றுதல் தானாகவே சென்றுவிடும்,” என்று கிருஷ்ணர் கீதையில் (2.59) கூறுகிறார். கிருஷ்ண பிரசாதம் எனும் உயர்ந்த சுவையில் நமக்கு பற்றுதல் ஏற்படும்போது, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படாத (பிரசாதமல்லாத) எல்லா உணவுப் பொருட்களின் மீதான பற்றுதலும் அகன்று விடுகின்றன எனும்போது, பூண்டு, வெங்காயத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர் (சிறுகனூர்)\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபுற்றுநோயை குணமாக்கும் கோமியத்தின் ரகசியம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழ��்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nஇத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/76805/", "date_download": "2020-01-18T08:22:35Z", "digest": "sha1:5HAME4NGKICFSXPZRVV7OX5U2WFP4XUF", "length": 10223, "nlines": 114, "source_domain": "www.pagetamil.com", "title": "கவரிங் நகையை வைத்து யாழில் 1கோடி மோசடி: தலைமறைவான முகாமையாளருக்கு வலைவீச்சு! | Tamil Page", "raw_content": "\nகவரிங் நகையை வைத்து யாழில் 1கோடி மோசடி: தலைமறைவான முகாமையாளருக்கு வலைவீச்சு\nசங்கானையிலுள்ள தனியார் வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் உத்தியோகத்தர் ஒருவரையும், வாடிக்கையாளர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது மல்லாகம் நீதிவான் நீதிமன்றம்.\nவங்கியின் முகாமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசங்கானையிலுள்ள செலான் வங்கி கிளையில் பணியாற்றிய முகாமையாளம் மற்றும் கடன் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர், வாடிக்கையாளர்கள் மூவர் என ஐந்து பேர் இணைந்து தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை அடகுவைத்து முற்பணம் பெற்றிருந்தனர்.\n2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த மோசடி நடைபெற்றது. இதை வங்கி நிர்வாகம் கண்டறிந்ததும், முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்தது. அத்துடன், குற்ற விசாரணைப் பிரிவிடம் முறைப்பாடு செய்தது.\nஅது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த குற்ற விசாரணைப் பிரிவினர் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரையும் நீதிமன்றின் உத்தரவில் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.\nவங்கிக் கிளையின் முகாமையாளர் ரமணன் தலைமறைவாகிய நிலையில் உத்தியோகத���தர் மற்றும் 3 வாடிக்கையாளர்களையும் கைது செய்தனர். அவர்கள் நால்வரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று (20) வெள்ளிக்கிழமை முற்படுத்தினர்.\nவழக்கை விசாரணை செய்த மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேகநபர்கள் நால்வரையும் வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.\nமேலும் தலைமறைவாகியுள்ள முன்னாள் முகாமையாளரைக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பிடியாணை உத்தரவையும் நீதிவான் பிறப்பித்தார்.\n“வங்கியின் நிதியை மோசடி செய்த நால்வர் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் உரிய பணத்தை மீளச் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்காததால் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியால் வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் நகைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை” என்றவாறு வங்கியின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.\nபேய் வீடுகளாக இருக்க அனுமதிக்க முடியாது\nஇன்னும் 3 மாதத்தில் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இயங்கும்: அமைச்சர் விமல்\nஇலங்கை அணிக்காக வெண்கலப் பதக்கம் வென்ற சாதனை மாணவி கௌரவிப்பு\nமாணவனை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nகடந்த அரசு சம்பந்தனிற்கு வீட்டை மட்டும் கொடுத்தது: யாழில் விமல்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:11:26Z", "digest": "sha1:AV77KTZ3TJPBQIXG4EOYMXUWH3PAA5SU", "length": 14650, "nlines": 221, "source_domain": "globaltamilnews.net", "title": "வட மாகாண முதலமைச்சர் – GTN", "raw_content": "\nTag - வட மாகாண முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்னேஸ்வரனின் விசேட மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் 19ம் திகத��� ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானம் :\nவட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – உயர் நீதிமன்ற நீதி அரசர் விக்னேஸ்ரனை, மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு….\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்பந்தமாக இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் பலத்தை மாகாணசபை தேர்தலில் காட்டுவோம் – புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி\n“தமது உரிமைகளையும், அரசியல் பலத்தையும் எதிர்வரும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதியரசர் விக்கிக்கு அழைப்பாணை அனுப்பியது நீதிமன்றம்….\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு, விக்னேஸ்வரனே மிகவும் தகுதியானவர்…\nஇலங்கை • உலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று சொல்வதில் தவறு ஏது\nஇவ் வாரக் கேள்வி வரலாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் புலிகள் விக்கி மற்றும் சிவாஜியின் கன்னங்களில் அறைந்துள்ளனர்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலைப் பளு காரணமாக ஜெனீவாவுக்கு செல்லவில்லை – வட மாகாண முதலமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினையில் வட மாகாணம் முதலிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n”ஏக்கிய இராச்சிய’ என்பது ஒற்றையாட்சி தான். – சி.வி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nUN மனித உரிமைப் பேரவையில் விக்கியை நிறுத்த வேண்டும்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nவட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக சர்வதேசம் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் – வட மாகாண முதலமைச்சர்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக சர்வதேச நாடுகள் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர், சட்ட மா அதிபரை சந்திக்க உள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை சிரித்துக்கொண்டு கையளிக்கவில்லை. என்கிறார் -சீ.வீ.கே.\nதமிழிசை சவுந்தரராஜன் வட மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளார்\nஇலங்கைக்கு சென்றுள்ள இந்தியாவின் தமிழ்நாடு மாநில பாரதிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n07 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு வட மாகாண முதலமைச்சரிடம் ஆளுனர் கோரிக்கை\nவட மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலம்பெயர் உறவுகள் தாயகத்தில் பணியாற்ற முன் வரவேண்டும் – வட மாகாண முதலமைச்சர்\nபுலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் என வட மாகாண...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர் தயாசிறியின் கருத்துக்கு வட மாகாண முதலமைச்சர் பதில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹாவா குழுவினை கோதபாயவே உருவாக்கினார் மீண்டும் – ராஜித வலியுறுத்து\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண முதலமைச்சர் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை… January 18, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்… January 18, 2020\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி… January 18, 2020\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கும் போது, அதனை றிஸாட் பதியுதீன் பார்ப்பார்… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21282", "date_download": "2020-01-18T09:34:45Z", "digest": "sha1:X5KWCWMNSVBSHW3ON5RGTAJQHQRI75ZW", "length": 19037, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, மார்ச் 9, 2019\nபுகாரி ஷரீஃப் 1440: முதல் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1203 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 07.03.2019. வியாழக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.\nரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.\nமார்ச் 09 அன்று முதல் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியரும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மேலாளருமான மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ நிகழ்த்தினார்.\nஎண்ணம் (நிய்யத்), நபிகளாருக்கு இறைச்செய்தி (வஹீ) இறங்கிய விதம், வஹீயின் வகைகள் உள்ளிட்டவை குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.\nரஜப் 02ஆம் நாள் (மார்ச் 10) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, இலங்கை – கொழும்பு ரவ்ழத்துஸ் ஸாலிஹீன் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ வழங்குகிறார்.\nஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 14-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/3/2019) [Views - 181; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: ஐந்தாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (13/3/2019) [Views - 383; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/3/2019) [Views - 178; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: நான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (12/3/2019) [Views - 373; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/3/2019) [Views - 172; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: மூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (11/3/2019) [Views - 358; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/3/2019) [Views - 193; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: இரண்டாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (10/3/2019) [Views - 305; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/3/2019) [Views - 147; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/3/2019) [Views - 167; Comments - 0]\nபுகாரிஷ் ஷரீஃப் 1440: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 92ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – இரண்டாம் அமர்வு: மனநல ஆலோசகர் ஆர்.கணேஷ், வழக்குரைஞர் ஜுனைத் சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nஇக்ராஃ நடத்திய ‘வெற்றிப் படிகள்’ வழிகாட்டு நிகழ்ச்சி – முதல் அமர்வு: நட்சத்திப் பேச்சாளர் கலியமூர்த்தி ஐ.பீ.எஸ். பங்கேற்று சிறப்புரை நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ – மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 08-03-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/3/2019) [Views - 273; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 41-வது பொதுக்குழுவில் 09-ஆம் அமர்விற்கான நிர்வாகக்குழு தெரிவு செய்த மன்ற உறுப்பினர்களின் விபரம்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 41-வது பொதுக்குழு மற்றும் 09-ஆம் அமர்விற்கான நிர்வாகக்குழு தெரிவு என “காயலர் குடும்ப சங்கமம்” நிகழ்வாக நடந்தேறியது\nசென்னையிலிருந்து அமீரகம் புறப்பட ஆயத்தமாக இருந்த ஹாஃபிழ் இளைஞர் விமானத்தில் காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 06-02-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/2/2019) [Views - 580; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=2979", "date_download": "2020-01-18T09:42:39Z", "digest": "sha1:RS4XIFLVPNX7ELL3BVOCPZCKXXUXTVZR", "length": 7094, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 18, ஜனவரி 2020\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபாகிஸ்தானில் வேன் மீது டிரக் கவிழ்ந்து பயங்கர விபத்து: 22 பேர் பலி\nதிங்கள் 20 நவம்பர் 2017 16:08:10\nபாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள கைர்புர் என்ற இடத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில், பயணிகளுடன் சென்ற வேன் மீது நிலக்கரி ஏற்றிச்சென்ற டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 20 பேர் பலியாகினர். காலைவேளையில் நிலவிய அடர் பனியே இந்த விபத்துக்கு காரணம் என்று சிந்த் மாகாண போலீசார் தெரிவித்தனர்.\nவிபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சுமையுடன் வந்த லாரி, ���ேனை முந்திச்செல்ல முற்பட்டதாகவும் அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது கவிழ்ந்தது என்றும் உள்ளூர் செய்தி சேனல்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமோசமான சாலைகள், அஜாக்கிரதையாக ஓட்டுதல், பழுதான வாகனங்கள் போன்ற காரணிகளால் பாகிஸ்தானில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த 9 ஆம் தேதி மலைச்சாலையில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலியாகியது நினை விருக்கலாம்.\nவெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்\nவெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்\nபத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை\nஇளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை\n16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை\n16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை\nமுஷரப் உடலை பொது இடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்\nதூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது\nடிரம்ப் பதவி நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்\nFacebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/51033-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D.html", "date_download": "2020-01-18T10:04:27Z", "digest": "sha1:RUTCPC37GY23AHEY5U3V2FCXTMERXX2X", "length": 35422, "nlines": 381, "source_domain": "dhinasari.com", "title": "ஜெயலலிதா - கருணாநிதி... இறந்த நாளில் ஓர் ஒற்றுமை! - தமிழ் தினசரி", "raw_content": "\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\n23 வருட பிரச்னைக்கு முடிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்\nதாயையும் சேயையும் தாண்டிச் சென்ற ஜல்லிக்கட்டு காளை\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nபொங்கல் தினத்தில் மனைவியின் காதலனுக்கு அரிவாள் பொங்கல் ��ைத்த கணவன்\nகுழந்தைகளை துன்புறுத்தி டிக்டாக் வீடியோ\n மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்\nஜன 20 பிரதமர் உரை: தமிழக மாணவர்கள் 66 பேர் பங்கேற்பு\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\n23 வருட பிரச்னைக்கு முடிவு\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\nஇரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nபெண்ணைக் காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை சாலையில் வீசி சென்ற கொடூரம்\nரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண் கை விரல் துண்டான சோகம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்\nநெல்லை, சங்கரன் கோவிலுக்கு சுகாதார பிரசாத சான்றிதழ்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nவைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை…\n ஜெயலலிதா - கருணாநிதி... இறந்த நாளில் ஓர் ஒற்றுமை\nஉரத்த சிந்தனைபொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nஜெயலலிதா – கருணாநிதி… இறந்த நாளில் ஓர் ஒற்றுமை\nவிருது விழா: நடிகை ஸ்��்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம்\n மறு தினமே மருத்துவமனையில்.. குடும்பத்தினர் சோகம்\nதிருமணத்தின் போது அவருக்கு வயது 75. குடும்பத்தினர் சூழ கோலாகலமாக நடந்த அந்த திருமண விழா நடந்து முடிந்தது.\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:44 AM 0\nஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை ஜெயஸ்ரீ\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/01/2020 1:56 PM 0\nசென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.\nவெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்\nதிருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை\nஇதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.\nது(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 15/01/2020 4:45 PM 0\nதுக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.\nதொழுகையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து\nதினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.\nதிருமண அழைப்பிதழ்களில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு ம.பி., உ.பி.,யில் அசத்தும் இளைஞர்கள்\nமக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வை பரப்ப விரும்புகிறேன். இச்சட்டம் குறித்த உண்மைகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்\nஇனி வந்தேமாதரம்… பைபிள் வசனப் பாட்டுக்கு டாட்டா..\nசரி இனி ராணுவம் பாசறை திரும்போது என்ன பாடல் இசைப்பார்கள்ன்னு டவுட் வருதா … இனி \"வந்தே மாதரம்\" பாடலை இசைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாமாம் … \nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டம்\nபட்டு வேட்டி பளபளக்க பிரிட்டன் எம்.பி.,க்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர்.\n23 வருட பிரச்னைக்கு முடிவு\nஅமித் ஷா அவர்கள் கையெழுத்திட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.19, ஆகவும், டீசல் விலை...\n2வது ஒருநாள் போட்டி: 36 ரன் வித்யாசத்தில் இந்தியா வெற்றி\nவிளையாட்டு ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:28 PM 0\nராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா, 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஆட்டக்காரர் கே .எல் . ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபுதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஜன.27 ஆம் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.\nதெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தனித்துவம்: பெண் விவசாயிக்கு உடனடி உதவி\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 17/01/2020 3:25 PM 0\nஇதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆளுநர் தமிழிசை ப்ரஜா தர்பார் நடத்தி வருகிறார். மக்கள் மனதில் இடம் பிடித்தும் வருகிறார்.\nஅப்படியே மாறிப்போன அரவிந்த் சாமி\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 17/01/2020 11:44 AM 0\nஜெயலலிதா வாழ்வில் இரண்டு பேர் மிக முக்கியமானவர்கள். ஒன்று தாய் மற்றொன்று எம்ஜிஆர் என்று நேர்கானலின் போது அவரே கூறியிருப்பார்.\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 16/01/2020 11:32 PM 0\nஇந்த மாத கடைசியில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப் போவதாக டிடிடி கூறியுள்ளது.\nசென்னையில் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார் திமுக., தலைவர் கருணாநிதி. இரு வருடங்களுக்கு முன்னர் காலமானார் அதிமுக., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா.\nஇரு பெரும் ஆளுமைகளாக தமிழகத்தை கடந்த 30 ஆண்டுகளில் கட்டியாண்ட இருவருக்குள்ளும் ஏழா���் பொருத்தமாகவே இருந்தது. 1989ல் திமுக, ஆட்சியில் இருந்த போது, ஜெயலலிதாவின் சேலைத் தலைப்பை பிடித்திழுத்து ரகளை செய்து, சட்டமன்ற வரலாற்றில் ஓர் அசிங்கத்தை திமுக.,வினர் அரங்கேற்றினர். தலைவிரிகோலமாக ஜெயலலிதா வெளியே ஓடி வந்த அந்தப் புகைப்படங்கள் அப்போது அவருக்குப் பெரும் அனுதாபத்தைத் தோற்றுவித்தது.\nதொடர்ந்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, திமுக.,வுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பின்னர் 1996ல் வந்த திமுக., ஜெயலலிதா மீது ஊழல் வழக்குகளைப் போடுவதில் முனைப்பு காட்டியது. தொடர்ந்து அவரை சிறையில் தள்ளுவதில் உன்னிப்பாக இருந்தது.\nஅடுத்து ஜெயலலிதா வந்த போது திமுக; தலைவரை நள்ளிரவுக் கைதில் தள்ளியது. தொடர்ந்து பழிவாங்கல்களும், ஒருவரை ஒருவர் விரோதிகளாய்ப் பார்ப்பதும், இரு கட்சிகளுக்குள்ளும் மற்ற கட்சியிடம் யாராவது தொடர்பு கொண்டிருந்தாலோ, பார்த்துப் புன்னகைத்தாலோ கூட பழி வாங்கப் படுவதும் சகஜமாக இருந்தது.\nஇப்படி எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகளுக்குள்ளும் ஜெயலலிதா மறைவின் பின் ஒரு சுமுக நிலை வந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசத் தொடங்கினர். கருணாநிதிக்காக அதிமுக.,வினரிடம் நேரடியாகப் பேசும் அளவுக்கு அதிமுக.,வினரிடையே இருந்த திரைகள் அகன்றன.\nஇப்படி எதிரும் புதிருமாக இருந்தாலும், இறப்பில் இருவரும் ஒற்றுமைய வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கருணாநிதிக்காகவே அரசியலில் இருப்பதாக ஜெயலலிதா சொன்னார். ஜெயாலலிதா அரசியலை எதிர்கொள்வதே தன் அரசியல் என்று தன் கடைசிக் கட்டத்தில் மாறிப் போனார் கருணாநிதி. ஜெயலலிதா மறைந்த பின், கருணாநிதி மௌனியானார். ஓய்வறியாமல் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய கருணாநிதிக்கு உடல் நலன் இயற்கையில் அதைச் செய்தது\nஇப்படி சில விநோதங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் போது, இன்னோர் அம்சமாய் அவர்கள் இருவரது இறப்பு தேதி அமைந்தது.\nஜெயலலிதாவின் இறப்பு நாள் கூட்டலும் , கருணாநிதியின் இறப்பு நாள் கூட்டலும் ஒன்றாக அமைந்தது. நியூமராலஜி பார்ப்பவர்கள் இதையும் கண்டறிந்து அதிசயிக்கின்றனர்.\nஜெயலலிதா மறைந்தது – 5.12.2016 இல் இதன் கூட்டுத் தொகை =2033\nஅதுபோல், கருணாநிதி மறைந்தது 7.8.2018 இதன் கூட்டுத் தொகை 2033.\nஇந்த இரு எண்களின் கூட்டுத் தொகை அதாவது 2+0+3+3 = 8. எண் எட்டு என்பது சனைச்சரனுக்கான எண் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகருணாநிதி மறைவு: செங்கோட்டையில் கொட்டும் மழையில் மெளன ஊர்வலம்\nNext articleநீங்க பாஜக.,வில் இருக்கீங்களா ஓ.. சரி… அப்டின்னா எந்த கட்சி ஆதரவாளர்\nபஞ்சாங்கம் ஜன.18- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 18/01/2020 12:05 AM 0\nவிரும்பி உண்ண வெஜிடபிள் சீஸ் சோமாஸ்\nகாய்கறிகள் வெந்து தண்ணீர் வற்றியதும் மசித்த உருளைக் கிழங்கைப் போட்டுக் கிளறி கெட்டியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: காய்கறி பரோத்தா\nகாய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும். \nஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதாய்மார்கள் கவனத்திற்கு… நாளை சொட்டு மருந்து முகாம்\nசொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.\nவிருது விழா: நடிகை ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்து அரங்கத்தில் பார்வை விருந்து\nஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம்\nஇரவில் எக்ஸ்பிரஸ் இரயிலில்…. பயணித்த கல்லூரி மாணவி….சக பயணியால் நேர்ந்த சம்பவம்\nஇரவில் முத்துகுமார் சுருதியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது முத்துகுமார் சுருதியை தவறாக பேசி திட்டியுள்ளார்.\n மாமியார் காதலனை தட்டி சென்ற மருமகள்\nகணவன், மனைவிக்குள் சந்தோஷமாக போய் கொண்டிருந்த இல்லற வாழ்க்கையில், வீட்டிலிருந்த அந்த பெண்ணின் மாமியார் ரூபத்தில் புயலாக புரட்டி போட்டது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamindia.wordpress.com/2016/12/02/terror-jihad-money-all-trails-converge-in-madurai-systematically-planned/", "date_download": "2020-01-18T08:23:14Z", "digest": "sha1:MNOUDITNAX4FMVKPDFBDCM3YDRGIDPJ4", "length": 21433, "nlines": 48, "source_domain": "islamindia.wordpress.com", "title": "தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது – மதுரை ஜிஹாதித்துவத்தின் சமகால பரிமாணம்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« மதுரை ஜிஹாதித்தனம் திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது என்பது கைதாகியவர்களின் தொடர்புகள் வெளிப்படுத்துகின்றன\nசட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது\nதென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது – மதுரை ஜிஹாதித்துவத்தின் சமகால பரிமாணம்\nதென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது – மதுரை ஜிஹாதித்துவத்தின் சமகால பரிமாணம்\n28-11-2016 மற்றும் 29-11-2016 தேதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: முதல் நாள் இரவு துவங்கி மறுநாள் மாலை வரை விசாரணை: மதுரையில் கைதான வெடிகுண்டு தீவிரவாதிகள் 28-11-2016 அன்று முன்தினம் மதுரை – சிவகங்கை மாவட்ட எல்லையில் இடையபட்டியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கு நடந்த விசாரணை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீவிரவாதிகளுக்கு வேறு நபர்களால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முகாமை தேசிய புலனாய்வு படையினர் தேர்வு செய்தனர். தனித்தனியாக தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் 26-11-2016 அன்று இரவு துவங்கி, நேற்று மாலை 3 மணி வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல முக்கியத்தகவல்கள் கிடைத்தன. சேகரித்தவற்றை ஆவணங்களாக தயாரித்து, உடனுக்குடன் பெங்களூருக்கும், டெல்லி தலைமையகத்திற்கும் புலனாய்வுப்படையினர் அனுப்பினர்,’’ என்றார். 150 சிம்கார்டுகள் மதுரை, சென்னையில் கைதானவர்கள் போலி பெயர்களில் 150 சிம் கார்டுகள் வரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. ‘சமூகப்போராளிகள்’ பெயரில் இவர்கள் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களது முகநூல் பக்கங்கள், சிம் கார்டுகளை ‘ட்ரேஸ்’ செய்து, அதன் அடிப்படையில் இவர்களது பல்வேறு தொடர்புகளை தேசிய புலனாய்வுப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.\nதென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது: கண்காணிப்பில் 548 பேர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென்மாநிலங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த பல கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது. மதுரையை மையமாக வைத்தே தீவிரவாத கும்பல் செயல்பட்டிருக்கிறது. எனவே, மதுரையில் இன்னும் சில நாட்கள் தேசிய புலனாய்வுப்படையினர் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர். கைதான தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது, நடந்த பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும். குண்டு வெடிப்புகளுக்கான செலவுக்கு பணத்தை சப்ளை செய்தவர்கள் யார் அல்கொய்தா தீவிரவாத அமைப்பிற்கும், கைதானவர்களுக்கும் உள்ள தொடர்பு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட 22 தலைவர்களை கொல்ல திட்டமிட்டது குறித்த பல்வேறு தகவல்களும் வெளிவரும். தமிழகம் முழுவதும் 548 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தொடர்புடைய பலரும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாவர்,’’ என்றார். நூறுக்கும், இருநூறுக்கும் கோடிக்கணக்கான மக்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில், கோடிகளில் தீவிரவாதிகள் விளையாடி வருவது திகைப்பாக இருக்கிறது.\n500 / 1000 இதில் கூட விளையாடியுள்ளது[1]: “தீவிரவாத செயல்களுக்கான செலவினங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மதுரைக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளான இவற்றை மதுரையை மையமாக வைத்து கும்பல் ரூ.25 கோடி வரை இளைஞர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாதக் கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவர்”, என்று போலீஸார் தெர்வித்துள்ளனர்[2].\nஐவரின் தொடர்புகள்[3]: இந்த ஐந்து-ஆறு பேர் என்பது அகப்பட்டவர்கள் தான். இன்னும் பிடிபடாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. இவர்கள் அனைவரும், பேஸ்புக் முதல் இஸ்லாமிய பிரச்சாரம் வரையில் உள்ள செயல்களில் ஈடுபட்டிருந்ததால், தொடர்புகள் ஏற்பட்டு நண்பர்களாகினர். இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம், அவர்களை பிணித்து விட்டது. நூலகம் மூலம் தீவிரவாத பிரசாரம். கைதானவர்களில் ஒருவரான அப்பாஸ் அலி, 8ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, பெயின்டராக இருந்தார். ‘தாருல் இல்ம்’ என்ற பெயரில் இவர் நூலகம் வைத்து நடத்தி வந்ததும், இதன் மூலம் தீவிரவாத பிரசாரப்பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. கைதான சம்சும் கரீம் ராஜா, பிகாம் பட்டதாரி. கோழிக்கடை வைத்துள்ளார். கைதான முகம்மது அய்யூப்பிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், காது கேட்கும் கருவி விற்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுலைமான் (23), சென்னையில் கைது செய்யப் பட்டார். கைதானவர்கள் பணியாற்றும் இடங்களிலும், வீடுகள் உள்ள பகுதிகளிலும் கடந்த 2 நாட்கள் கண்காணித்த பிறகே, தேசிய புலனாய்வுப்படையினர் அதிரடியாக இவர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.\nஅமைதியாக, ஜாத்திரைக்கையாக நடந்தேறிய கைதுகள்: பாதுகாப்பு வளையத்தில் இந்தோ – திபெத் முகாம் தீவிரவாதிகளிடம் விசாரணை நடந்த இடையபட்டி இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் முகாமிற்குள், உள்ளூர் போலீசார், பத்திரிகையாளர்கள் என யாரும் அரை கிலோ மீட்டருக்கு முன்பே அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு வந்திருந்த ஒத்தக்கடை போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். முகாமைச் சுற்றிய ரோட்டில் போலீஸ் வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன. அவ்வழியாக வந்த சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஒத்தக்கடை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். 30-11-2016 அன்று பிற்பகல் 3.10 மணிக்கு தீவிரவாதிகளை ஏற்றிக்கொண்டு காரில், தேசிய புலனாய்வு படையினர் மேலூர் கோர்ட்டிற்கு புறப்பட்டனர். காரின் முன்னும், பின்னும் திண்டுக்கல், மதுரை துப்பாக்கி ஏந்திய, ஆயுதப்படையினர் வேன்களில் சென்றனர். பெங்களுர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்[4]. நாகூரைச் சேர்ந்த அபு பக்கர் மலேஸ்வரம் குண்டுவெடிப்பில் சிக்கிக்கொண்டு, கைதாகி, சிறையில் கிடக்கிறான்[5]. இவர்களது கேரளா-தமிழ்நாடு தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டன. ஆனால், இவர்கள் எல்லோருமே தாங்கள் எதையோ சாதித்து விட்டதைப் போலத்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டியவர்களின் தயவோடு தங்களுக்கு வேண்டியதைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். மதுரையைப் போன்று பெங்களுரும் அவர்களது “ஹப்பாகி” விட்டது\n[1] தினகரன், மதுரையில் ரூ.25 கோடிக்கு பழைய நோட்டுகள் மாற்றிய தீவிரவாதிகள், Date: 2016-11-29@ 02:14:48.\n[3] தமிழ்.இந்து, நீதிமன்றங்களில் குண்டு வைத்த 5 பேர் கைது: தேசிய புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து விசாரணை, Published: November 30, 2016 08:53 ISTUpdated: November 30, 2016 09:12 IST.\nExplore posts in the same categories: ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அத்வானி, அல் - காய்தா, அல் - கொய்தா, சுலைமான், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி ஜேன், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, நெல்லூர், மதுரை, மல்லபுரம், மின்னணு ஜிஹாதி, மின்னணு ஜிஹாத், மைசூரு, மைசூர், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள்\nThis entry was posted on திசெம்பர் 2, 2016 at 11:19 முப and is filed under ஃபேஸ்புக், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அத்வானி, அல் - காய்தா, அல் - கொய்தா, சுலைமான், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி ஜேன், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, நெல்லூர், மதுரை, மல்லபுரம், மின்னணு ஜிஹாதி, மின்னணு ஜிஹாத், மைசூரு, மைசூர், வெடி, வெடி மருந்து, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள், வெடிக்கச் செய்யும் கருவிகள். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இஸ்லாம், சித்தூர், ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகள், ஜிஹாத், தாருல்-இஸ்லாம், தாருல்-ஹராப், தீவிரவாதம், தீவிரவாதி, தீவிரவாதிகள், நெல்லூர், பயங்கரவாதம், மதுரை, மல்லபுரம், மைசூரு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-18T08:25:01Z", "digest": "sha1:OU4AXX4G7HUIA74PBZ72MFTFTP4WG3YZ", "length": 11719, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "சுஜாதா – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவிமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு: இயக்குநர் கேபிள் சங்கர்\nஜனவரி 21, 2015 த டைம்ஸ் தமிழ்\nபிரபல பதிவராக அறியப்பட்ட கேபிள் சங்கர் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். அவரது வலைப்பூ பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை. கறாரானவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகத்திலானவை.அதே பாணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். *வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வப்பட்டு ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் படம் இயக்க… Continue reading விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு: இயக்குநர் கேபிள் சங்கர்\nகுறிச்சொல்லிடப்பட்டது 'ஆனந்த தாண்டவம்', 'பிரிவோம் சந்திப்போம்', அருந்ததி, இயக்குநர் கேபிள் சங்கர், சினிமா, சுஜாதா, தொட்டால் தொடரும், பட்டுக்கோட்டை பிரபாகர்பின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம், எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்\n’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்\nநவம்பர் 4, 2014 நவம்பர் 5, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇந்த மாத புத்தகமாக புகைப்படக் கலைஞரும் எழுத்தாளருமான ராமலக்ஷ்மி எழுதிய இலைகள் பழுக்காத உலகம் கவிதைத் தொகுப்பை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இணையத்தில் வலைத்தள பதிவராக நன்கு அறியப்பட்டவர் ராமலக்ஷ்மி. வீட்டுப் பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் பெண்கள் ராமலக்ஷ்மியை மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். தன்னுடைய இளவயது புகைப்பட ஆர்வத்தை அப்படியே புதைத்துக் கொள்ளாமல் தன்னுடைய மத்திம வயதில் கைகளில் கேமராவுடன் களமிறங்கிய பெண்.. இன்று அறியப்பட்ட பெண் புகைப்படக் கலைஞராக வளர்ந்திருக்கிறார். அதுபோலவே இவருடைய எழுத்துப் பயணமும் குறிப்பிடத் தகுந்தது. எழுத்தாளர்… Continue reading ’எளிய மனிதர்களின் வாழ்க்கை எனக்கு மதிப்புக்குரியதாக இருக்கிறது’:ராமலக்ஷ்மி நேர்காணல்\nகுறிச்சொல்லிடப்பட்டது ‘அகநாழிகை’ ப��ன். வாசுதேவன், ’உயிர் எழுத்து’ சுதீர் செந்தில், ஃபெமினா, இன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம், எழுத்தாளர் சுகா, எழுத்தாளர் தமிழ்நதி, கல்கி, கவிஞர் அய்யப்ப மாதவன், கவிஞர் க. அம்சப்ரியா, கவிஞர் தி. பரமேஸ்வரி, கவிஞர் நிலா ரசிகன், கவிஞர் மதுமிதா, சுஜாதா, சொல்வனம், தினகரன் வசந்தம், தினமணி, தென்றல், பாலகுமாரன், ராமலக்ஷ்மி, ஸ்டெல்லா புரூஸ்9 பின்னூட்டங்கள்\nஇன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம்\nஎழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இயல்பாக இருக்கவேண்டும்: ஆர். அபிலாஷ் நேர்காணல்\nசெப்ரெம்பர் 16, 2014 செப்ரெம்பர் 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nநாகர்கோவிலைச் சேர்ந்த ஆர். அபிலாஷ், ஆங்கில இலக்கியம் படித்தவர். நடக்க இயலாத மாற்றுத் திறனாளி பெண்ணைப் பற்றிய இவருடைய நாவலான ‘கால்கள்’ (உயிர்மை பதிப்பக வெளியீடு 2012) யுவபுரஸ்கார் விருதை இவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இன்றிரவு நிலவின் கீழ் என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமான ஆர். அபிலாஷ், கட்டுரை, நாவல் என தன்னுடைய படைப்பு தளத்தை விரிவுபடுத்தியிருக்கிறார். குறிப்பாக பல்வேறு இதழ்களில் விளையாட்டுத் துறை தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ’புரூஸ்லி… Continue reading எழுத்தாளர்களுக்கு அரசியல் பார்வை இயல்பாக இருக்கவேண்டும்: ஆர். அபிலாஷ் நேர்காணல்\nகுறிச்சொல்லிடப்பட்டது இலக்கியம், எழுத்தாளர் அபிலாஷ், எழுத்தாளர் ஜெயமோகன், கால்கள், சுஜாதா, சென்னை 375, ஜெயமோகன், நேர்காணல், புனைவு, புரூஸ் லீ, யுவ புரஸ்கார் விருதுபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-yanam/", "date_download": "2020-01-18T09:35:24Z", "digest": "sha1:J7SNTBV32LE5DVJSYDY7BE6NXDDZ7SK7", "length": 30079, "nlines": 975, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று ஏனாம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.73.88/Ltr [18 ஜனவரி, 2020]", "raw_content": "\nமுகப்பு » ஏனாம் பெட்ரோல் விலை\nஏனாம்-ல் (புதுச்சேரி) இன்றைய பெட்ரோல் விலை ரூ.73.88 /Ltr ஆக உள்ளது. கடைசியாக ஏனாம்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 26, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.1 வில��யேற்றம் கண்டுள்ளது. ஏனாம்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. புதுச்சேரி மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் ஏனாம் பெட்ரோல் விலை\nஏனாம் பெட்ரோல் விலை வரலாறு\nநவம்பர் உச்சபட்ச விலை ₹73.88 நவம்பர் 26\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 71.78 நவம்பர் 07\nவெள்ளி, நவம்பர் 1, 2019 ₹72.01\nசெவ்வாய், நவம்பர் 26, 2019 ₹73.88\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.87\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹73.68 அக்டோபர் 02\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 72.04 அக்டோபர் 31\nசெவ்வாய், அக்டோபர் 1, 2019 ₹73.68\nவியாழன், அக்டோபர் 31, 2019 ₹72.04\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.64\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹73.55 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 70.92 செப்டம்பர் 09\nஞாயிறு, செப்டம்பர் 1, 2019 ₹71.19\nதிங்கள், செப்டம்பர் 30, 2019 ₹73.55\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.36\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹71.24 ஆகஸ்ட் 28\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 71.02 ஆகஸ்ட் 23\nஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019 ₹71.09\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.10\nஏனாம் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1343", "date_download": "2020-01-18T09:16:32Z", "digest": "sha1:5JDY43V6OMRM2453S6RBMO2JLYXAGQUK", "length": 9324, "nlines": 194, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | Shri Prathaba Vinayagar Temple", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு Shri Prathaba Vinayagar Temple திருக்கோயில்\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=98076", "date_download": "2020-01-18T08:42:45Z", "digest": "sha1:2LNLEQXA4EAHQXMSQX3AB4YC2Q342Z5W", "length": 20534, "nlines": 190, "source_domain": "temple.dinamalar.com", "title": " Purattasi Month Rasi palan 2019 | விருச்சிகம்: புரட்டாசி ராசி பலன் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) போட்டியில் வெற்றி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி மூலவருக்கு ஜன.20ல் அஷ்டபந்தன மருந்து சாற்றல்\nபூ பறிக்க சென்ற பூவையர்: பொங்கல் குதூகலம்\nநெல்லையப்பர் கோயில் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ்\nதென்பெண்ணை ஆற்றில் நாளை அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி\nபாரியூர் கோவில் குண்டத்தில் குவிந்த ஒன்றரை டன் உப்பு\nமாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ சிலை வைத்து வழிபாடு\nகாலபைரவர் கோவிலில் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு\nதேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை\nசங்கரலிங்கம் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதுலாம்: புரட்டாசி ராசி பலன் (சித்திரை ... தனுசு: புரட்டாசி ராசி பலன் (மூலம், ...\nமுதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை)\nவிருச்சிகம்: புரட்டாசி ராசி பலன் (விசாகம் 4, அனுஷம், கேட்டை) போட்டியில் வெற்றி\nஇந்த மாதம் சூரியனால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன் அக்.5 வரை நற்பலன் கொடுப்பார். புதன் செப். 25ல் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை வேண்டாம். காரணம் செவ்வாய் செப்.26ல் சாதகமான இடத்திற்கு வந்து நன்மை தருவார். முயற்சியில் வெற்றி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் இருக்கும். எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.\nசனிபகவானால் வீண் அலைச்சல் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரியும் நிலை ஏற்படலாம். குருவால் மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். இருப்பினும் அவரின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. இதனால் பிரச்னைகளை எளிதில் முறியடிப்பீர்கள்\nகுடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். வீட்டில் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். அக்.3,4ல் பெண்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். சகோதர வகையில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.28,29ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அக்.10,11ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு எனவே சற்று ஒதுங்கி இருக்கவும்.\nபணியாளர்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடை ஏதும் இருக்காது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். செப்.26,27 சிறப்பான நாட்களாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். செப்.26க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். வேலைபளு குறையும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.\nவியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். புதனால் செப்.25க்கு பிறகு மறைமுக எதிரிகளால் இடையூறுகள் வரலாம். செப்.18,19, அக்.15,16 ஆகிய நாட்களில் திடீர் வருமானம் கிடைக்கும்.\nகலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, வருமானத்திற்கு குறைவிருக்காது. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அக்.5க்கு பிறகு ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க நேரிடும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் செப். 26க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். கையில் பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.\nமாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டியிலும் வெற்றி கிடைக்கும். செப்.25 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்கவும்.\nவிவசாயிகள் எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். மஞ்சள், பாசிப் பயறு, காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் காணலாம். கால்நடைச் செல்வம் பெருகும். செப்.26க்கு பிறகு புதிதாகச் சொத்து வாங்கலாம்.\nபெண்கள் குடும்ப வாழ்வில் சந்தோஷம் காண்பர். கணவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் குறைவிருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் நற்பலன் கிடைக்க பெறுவர். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அக்.7,8,9 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். செப். 20,21, அக்.17 சிறப்பான நாட்களாக அமையும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர் வகையில் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். செவ்வாயால் ஏற்பட்ட பிரச்னைகள் செப்.26க்கு பிறகு மறையும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.\nஉஷ்ணம், தோல் சம்பந்தமான நோய்கள் செப். 26க்கு பிறகு பூரண குணமாகும்.\n* கவன நாள்: செப்.22,23 சந்திராஷ்டமம்\n* நிறம்: நீலம், சிவப்பு\n● வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு\n● சனிக்கிழமையில் பெருமாளுக்கு அர்ச்சனை\n● திங்களன்று சிவபெருமானுக்கு வில்வ மாலை\n« முந்தைய அடுத்து »\nமேலும் தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) நினைத்தது நிறைவேறும் ஜனவரி 13,2020\nஇந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்து சாதகமான பலன் தர உள்ளார். அதே ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் பெருமை ஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன.22க்கு பிறகும் சுக்கிரன் பிப்.9க்கு பிறகும் சாதகமான ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வெற்றி வாய்ப்பு ஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன��� ஜன.22 வரையும், சுக்கிரன் பிப்.4 வரையும், செவ்வாய் பிப்.9 வரையும் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணப்புழக்கம் கூடும் ஜனவரி 13,2020\nஇந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மை காண்பீர்கள். காரணம் புதன் ஜன.22க்கு பிறகும், ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீட்டில் சுபநிகழ்ச்சி ஜனவரி 13,2020\nஇந்த மாதம் சூரியன், குரு, ராகுவால் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்கிரனால் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/amicin-p37087136", "date_download": "2020-01-18T09:53:28Z", "digest": "sha1:LZQJBZOJAQ3ABA4Y72ZRQV62UVFMWZGF", "length": 22587, "nlines": 301, "source_domain": "www.myupchar.com", "title": "Amicin Injection in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amicin Injection பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nஅடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amicin Injection பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amicin Injection பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAmicin-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amicin Injection பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் மீதான Amicin-ன் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சியும் செய்யப்படாததால், Amicin-ன் பாதுகாப்பு மீதான தகவல் இல்லை.\nகிட்னிக்களின் மீது Amicin Injection-ன் தாக்கம் என்ன\nAmicin-ன் பக்க்க விளைவுகள் கிட்னியின் மீது தீவிர��ாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஈரலின் மீது Amicin Injection-ன் தாக்கம் என்ன\nAmicin-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Amicin Injection-ன் தாக்கம் என்ன\nAmicin ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amicin Injection-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amicin Injection-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amicin Injection எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Amicin உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAmicin மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Amicin-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Amicin மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Amicin Injection உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Amicin Injection உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Amicin மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amicin Injection எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amicin Injection -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amicin Injection -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmicin Injection -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amicin Injection -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட���டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=60807245", "date_download": "2020-01-18T09:11:44Z", "digest": "sha1:KFWL4W2DMN4NRB6V6XIFHI7YZLJ26Z63", "length": 54473, "nlines": 1097, "source_domain": "old.thinnai.com", "title": "கண்ணதாசன் ரசித்த கம்பன் – 1 | திண்ணை", "raw_content": "\nகண்ணதாசன் ரசித்த கம்பன் – 1\nகண்ணதாசன் ரசித்த கம்பன் – 1\nPosted by பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு On July 24, 2008 0 Comment\nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு\nவானிலே வலம் வரும் ஆதவனுக்கு\nஇரவிலே உலா வரும் நிலாவுக்கும்\nதமிழ்க் கவிதை வானிலே ஆதவனாய்த்\nதமிழ்த் திரை உலகின் மாதவனாய்த்;\nதிகழ்ந்த கவியரசர் கண்ணதாசனுக்கும் அப்படியே\nகாவியத் தாயின் இளைய மகன்,\nஎந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை\nகால் போட்ட மதுவிலும் கால் நீக்கிய மாதுவிலும் வழுக்கி வீழ்ந்தவன்\nமனத்தை மயக்கும் கவிதைகளைச் செதுக்கி வாழ்ந்தவன்\nகால் பதித்த காலத்தில்; திரைப் பாடல்களில்\nபக்திச் சுவையைப் புகுத்தி இருந்தார்,\nசினிமாப் பாடல்களில் பொருத்தி இருந்தார்\nபட்டுக் கோட்டை கலியாண சுந்தரம்..\nஇந்தச் சூழலில் வெள்ளித் திரை வானிலே ஒளிவீச வந்த\nவைரமாய் ஒளி வீசும் இலக்கிய வரிகளை,\nதன் பாடலில் இழுத்து வந்து இழைத்து வைத்தான்.\nபாமர மக்களையும் அவற்றைச் சுவைக்க வைத்தான.;\nபரந்த கடல் மேல் பரவும் மேகம் அதன்\nபிறகு நீராக உள் வாங்கியதை மழையாகப் பொழிகிறது.\nதமிழாகிய கடலில் தான் உட்கொண்டவற்றைத்\nஇப்பாடலைப் பாருங்களேன் , பாடிப் பாருங்களேன்\n“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே வழியம்பு ஒழுக\nமெத்திய மாதரும் வீதி மட்டே விம்மிவிம்மி இரு\nகைத்தல மேல் வைத்தழு மைந்தரும் சுடுகாடு மட்டே\nபற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே\nஏழைகளுக்கு இதில் ஓரெழுத்தாவது புரியுமாபட்டினத்தார் பாடல்களுள் ஒன்று இது\nஅந்தக் கடல் மேல் பரந்து திரிந்து மனத்தைப் பறிகொடுத்த\nகண்ணதாசன் என்னும் மேகம், இந்தப் பாடலைத் தனக்குள் ஈர்த்துக்கொள்கிறது.\nபாலொடு தேன் கலந்தது போல்\nமழையாகப் பொழிவதைக் கேளுங்கள் :\nகல்லாத நல்லவர்களின் கவனத்தையும் ஈர்க்கின்ற வரிகள்\nபடியாத பாமரர்க்கும் புரிகின்ற மொழிகள்\nகம்பன் மேல் தணியாத காதல்\n‘பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளி\nவைத்த கம்பனுக்கு ஈடு – இன்னும்\nவித்தாகவில்லை என்றே நீ பாடு’\nகம்பன் வரிகள் சிலவற்றைக் காண்போமா –\nநாதரந்தாழாமல் பரந்திருக்கும் தமிழோ பெருங்கடல்\nநிரந்தரமாய்ப் பள்ளிகொண்டிருக்கும் கம்பன் காவியமோ தனிக்கடல்\nகம்பக் கடலில் மூழ்காதவர்களே இல்லை\nசொம்பள்ளிக் குளித்தாலும் சுகமாக நீந்திக் களித்தாலும்\nகிட்டுகின்ற இன்பத்துக்கு எட்டுகின்ற வானமே எல்லை\nவ.வே.சு ஐயராகட்டும் டி.கே.சி முதலியாராகட்டும் வை.மு.கோ ஐயங்காராகட்டும்\nஅறிஞர் அண்ணா துரையாகட்டும் கம்பனடிப்பொடியாகட்டும்\nஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இதில் மூழ்கியவர்கள்தாம்\nதமக்குரிய விதத்தில் கம்பன் அமுதை உண்டு ரசித்தவர்கள்தாம்\nவந்து சேருகிறார் கவியரசர் கண்ணதாசன்.\nபூவுக்குப் பூ தாவும் இந்தத் தேனீ, கம்பன்\nபாவுக்குப் பா தாவித் தாவிச் சுவைக்கிறது.\nகம்பன் தமிழில் செம்புலப் பெயல் நீராய் உருகி\nகம்பன் அமுதை அள்ளிப் பருகி\nஉள்வாங்கிய தமிழ்த் தாதுவை எல்லாம்\nமாற்றித் தருகிறது, கம்பனைப் பெயரிட்டு அழைத்தே\nகொம்புத் தேனாக இனிக்கிறது இவருக்கு\n‘செந்தாழம் பூவில்’ என்னும் பாட்டில்\n“இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வருணனை” என்கிறார் கண்ணதாசன்.\nஆலயமணியில் ஒலித்த பாடலைத்தான் எடுத்துக்கொள்ளுங்களேன் :\nகலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா\nசொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா\nசுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா\nஎல்லை இல்லா இனபம் ஊட்டும் கவிஞர்,\nஎன்ன சொல்லித் தொடர்கிறார் கேளுங்கள் :\n‘கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா\nகாளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா\nசீதையெனும் தாயாகவும் சகுந்தலை எனும் சேயாகவும் தன்\nகாதலியைக் காணும் கவிஞருக்கு யாருடைய\n‘சீதை நடையழகும் சீராமன் தோளழகும்\nபோதை நிறைந்ததெனச் சொல்லி அவனைப்\nமாலைத் தென்றலாய் மனத்தை மயக்கும்\nஅவள் ஒரு மேனகை என்ற பாடலில்,\n‘என்ன சொல்லி என்ன பாடக்\nகம்பன் இல்லை கவிதை பாட’ என்றும்\n‘அன்று வந்ததும் அதே நிலா\nஇன்று வந்ததும் அதே நிலா\nகம்பன் பாடிய வெள்ளி நிலா” என்றும்\nகம்பன் பெயரை அவர் ரசித்தமைக்குச்\nகண்ணதாசன் ரசித்த கம்பன் –\nகம்பன் கவிதைகள் – கட்டிக் கரும���புகள்\nகடித்த இடமெல்லாம் – இல்லை, இல்லை\nஎங்கே தொடங்கினாலும் எங்கெங்கே தொட்டாலும்\nஎன் சிறப்புரையில் சொல்லாத –\nஅண்மையில் எழுத்துக்கூடத்தில் வெளி வந்த\nநன்றி :சத்தியா – நிலா முற்றம்.\nஎன்ற கட்டுரையில் இடம் பெற்ற\n” காத்திருந்தேன் காத்திருந்தேன்” என்னும்\nதிருமதி பி சுசீலா அவர்களின் தேன் குரலில்\nகாற்றினிலே வரும்; இந்தக் கீதத்தில்\nகடைசி நான்கு வரிகளைக் குறிப்பிடும் இதன் ஆசிரியர்,\n” அடுத்து வரும் வரிகளில் (கண்ணதாசன்)\nஇலக்கியச் சிறப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச்\nகண் திறந்தால் போய் விடுவார்\nகண் மூடிக் காத்திருப்பேன்”…. என எழுதுகிறார்.\nகண்ணதாசனின் இந்த இலக்கியச் சிறப்பின் உச்சிக்கு\nகாரண கருத்தா கம்பனின் மாணிக்க வரிகள்தாம்.\nஇதோ, கம்பனின் காவியம் விரிகிறது\nஅதில் கண்ணதாசன் ரசித்த இந்தப் பகுதி தெரிகிறது\nவாருங்கள் வாருங்கள், வந்து பாருங்கள் :\nமூவருலா, விக்கிரம சோழனுலா… என\nஉலா இலக்கியங்கள் உலா வந்த காலம்\nபேதை முதல் பேரிளம் பெண்கள்\nஈறாக உள்ள எழுபருவத்துப் பெண்கள்\nமாரன் கணை தொடுக்க, தலைவனைக் காண்பதற்கு\nநேரிசைக் கலிவெண்பாவில் பாடி முடிப்பதே உலாவாகும்\nமனத்தைப் பறிகொடுத்த கம்பன் தன்\nகாவியத்திலும் இதன் கூறுகளைத் தொடுகிறான்.\nஉலாவியற் படலம் என்றொரு சிற்றுலாவை\nபலாப்பழச் சுவையோடு படைத்து உலாவ விடுகிறான்\nமிதிலை நகரிலே, தென்றல் கொடி அசைக்கச்\nசீதை கரம் பிடிக்கச் சீராமன்\nமாவீரன் வரும்போது மலர் தூவி வரவேற்பது\nமங்கையர்கள் வெறும் மலரிட்டு வரவேற்கவில்லையாம்\nமாநெடுங்கண் நஞ்சு சூழ் விழிகளைப்\nபூமழையாக அவன் மீது தூவி வரவேற்றார்களாம்.\nபெண்களைப் பற்றிப் பேசும் இப்பகுதி\nமான் இனம் போல, மயில் இனம் போல\nமீன் இனம் போலக் குவிந்த மகளிர்தம்\nகாதல் என்னும் பொருளையே காணும்\nஉடல், உள்ள நிலைகளைப் பல பாடல்களில் கம்பன் பாடுகிறான்.\nஇதில் உள்ள ஒரு பாடல்\nஇலக்கியச் சுவையின் உச்சியாய் விளங்கும் ஒரு பாடல்\nதன்னை மறந்து பாடும் அந்தக் காட்சி :\nசொன்னலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி\nஇன்னலம் தெரியவல்ல ஓவியன் ஒருவன் தீட்டிய ஒவியமாய் ஒருத்தி\nமைக்கருங் கூந்தல் செவ்வாய் வாள்நுதல் கொண்ட அவள்\nஉலா வரும் இராமனின் அழகு நலமெலாம் கண்டுகண்டு\nபக்கத்தே நிற்கும் தோழியிடம் மறுகினள் :\nபுக்கனன் போகாவண்ணம் கண்எனும் புலங்கொள் வாயில்\nசிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள்”.\nகம்பனின் இக்காவிய வரிகளைக் கண்ணதாசன் தனக்குச்\nசொந்தமாக்கிக் களிக்கிறார். தனக்கே உரிய\nசெந்தமிழில் திரைப் பாடலாக்கி அளிக்கிறார்:\nகண் திறந்தால் போய் விடுவார்\nகம்பனின் வரிகளை ரசித்தவர் அவற்றில் லயித்தவர்\nநமக்குள் தமிழ்த் தேனை ஊற்றி\nஅவர் வரிகளில் நம்மை லயிக்கவும் ரசிக்கவும் செய்துவிடுகிறார்\nநம் மனங்களை எல்லாம் கொய்துவிடுகிறார்\nகண்ணுள் நுழைந்த கள்வனைக் கண்ணால் சிறைசெய்து\nநெஞ்சச் சிறையில் அடைத்துவிட்டதோடு நிற்கவில்லை அந்தப்\nதன்னையும் அவனையும் பள்ளி அறையில் கொண்டு போய்ச்\nகண்மூடிக் காத்திருப்பேன் எனக் காத்திருக்கிறாள்.\nஇது போலப் பல பாடல்கள்\nஇலக்கிய உலகின் இன்ப உச்சிக்குக் இட்டுச்செல்லும்\nஇராமனின் அழகு நலன்களை எல்லாம்\nபகுதிபகுதியாகப் பாhத்துப் பார்த்துப் பருகுகிறார்கள்\nதிருமேனி அழகைத் தீண்ட முடியாமல் உருகுகிறார்கள்\nஉதித்த சூரியனாய் உலா வரும் அவன் மேனியில்\nபதித்த இடத்திலிருந்து பார்வையை மீட்க முடியவில்லையாம்\nஆடவர்கள் மேல் முதலில் பாயும் இடம்\n(ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்’\nஎன்று கம்பன் கூறுவதைக் கவனத்தில கொள்க\nபாதையோடு செல்லும் முனிவனின் பின்னால்\nசீதை பார்வையைப் பதிக்கிறாள் தன்\nஅண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்\nநோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேல் இணை\nஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன.\nஇது போன்ற இன்னொரு காட்சியைக் கம்பன்\nஉலாவியற் படலத்தில் காட்டுகிறான் :\nஉலவி வரும் நிலவு என வீதியில்\nஉலவி வரும் இராமனின் அழகு\n“தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன\nதாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே\nமலைத்தோள் கண்டு மகளிரின் மனங்கள் மலைத்துப் போகும்\nநிலைகுலைந்த நெஞ்சங்களோ விரகத்தில் வேகும்\nசேரும் பேறு சீதைக்கு மட்டுமே என்றாலும்\nவாராதோ தங்களுக்கும் அப்பேறு என்ற ஏக்கம்\nநகர மறுக்கும் விழிகள் – உள்ள(த்)தைப்\nபுவனமே புரண்டெழுந்து வந்தாலும் அவர்கள்\nகவனம் என்னவோ அவனின் தோள் மீதுதான்\nவேறு சில பெண்களுக்கோ வேறு வகை எண்ணம் :\nகாகுத்தனின் கமலப் பாதங்கள் – இப்போது\nதங்கள் வாழ்வும் விமோசனம் பெற்று உய்யுமா\nதாள் கண்டார் தாளே கண்டார்\nநோக்குறும் கன்னியர் பற்றிய வரிகள்\nஎன்ன அற்புத வ��ி இது :\n“தோள் கண்டார் தோளே கண்டார்”\nஆகா, ஆகா என அவர் மனம் தழைகிறது\nபடித்துச் சுவைத்து லயித்து ரசித்த சொற்களை\nதிரைப் படம் : இதய கமலம்\n“தோள் கண்டேன் தோளே கண்டேன்\nதோளில் இரு கிளிகள் கண்டேன்\nவாள் கண்டேன் வாளே கண்டேன்\nகைவந்த கலை இல்லை, இல்லை…\nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு\nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு\nகுரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்\nபுத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்\nவெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”\nகொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்\nவார்த்தை – ஜூலை 2008 இதழில்\nநாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..\nவயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்\nமுனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி\nபடைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்\nமூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்\nஇவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது \nதாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு \nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா\n‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா\nகண்ணதாசன் ரசித்த கம்பன் – 1\n“உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nPrevious:பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் \nNext: மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகுரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்\nபுத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்\nவெறுப��பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”\nகொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்\nவார்த்தை – ஜூலை 2008 இதழில்\nநாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..\nவயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்\nமுனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி\nபடைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்\nமூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்\nஇவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது \nதாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு \nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா\n‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா\nகண்ணதாசன் ரசித்த கம்பன் – 1\n“உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2009/06/blog-post_16.html", "date_download": "2020-01-18T08:23:51Z", "digest": "sha1:GCYF3K3UD5U7D7FQ5OP2GKPFVUEJCRRC", "length": 39011, "nlines": 373, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": புலிகளின் குரல் - \"வரலாறு திரும்பும்\"", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nபுலிகளின் குரல் - \"வரலாறு திரும்பும்\"\nவழக்கம் போல கணினிக்கு முன்னால் வந்து அமர்ந்து வேலை பார்க்கும் போது அருகில் இருந்த Sagem இணைய வானொலிக் கருவியை முடுக்கி விடுகின்றேன். அதில் வானொலி விருப்பப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் வானொலியாக வந்து \"புலிகளின் குரல்\" வானொலியில் வந்து நிற்கின்றது. அதுவரை ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றும் போது விதவிதமான குரல்களையும், பாடல்களையும் அந்தந்தக் கணத் துளிகளில் பாய விட்ட வானொலிப் பெட்டி இப்போது வெறும் மயான அமைதியை மட்டும் காட்டிக் கொண்டிருக்கிறது.\nதொண்ணூறாம் ஆண்டுப் பகுதி, அப்பவெல்லாம் ஆல் இந்தியா ரேடியோவும், இன்னொரு பக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமுமாக மட்டுமே செவிக்குணவு கிடைத்தது. அதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்லவே வேண்டாம். மத்தியானம் பிளேனால் குண்டு போட்டு அதில் செத்துப் போன கிழவர்களையும், குழந்தைகளையும் மாலைச் செய்தியில் புலிகளின் லெப்டினெண்ட் கேர்னல் தரத்துக்கு பதவி உயர்த்திப் பட்டியலிட்டுப் பயங்கரவாதிகள் ஆக்கிச் செய்தி படிக்கும். இது போதாதென்று \"மக்களின் குரல்\" என்ற மகா மட்டமான வானொலித் தயாரிப்பொன்றை வழங்கித் தன் தலையில் மண்ணள்ளிப் போடும்.\nஇந்த நேரம் முளைத்தது தான் புலிகளின் குரல். ஆரம்பத்தில் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை மட்டுமே தன் இருப்பை வைத்திருந்தது. பிரேமதாசா அரசின் தேனிலவுக்காலத்தில் வாங்கி வைத்து கொஞ்சக் காலம் ஒப்பேற்றிய பற்றறிகளும் தீர்ந்து விட எமக்குக் கிடைத்த அடுத்த மின்சக்தி உபகரணம் கார் பற்றறிகள், அதுவும் எல்லா இடமும் தீர்ந்து விட, அடுத்து வந்தது சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.\nஅந்த இரவு நேரங்களின் நிசப்தத்தைக் கலைத்து எல்லா வீடுகளிலும் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை புலிகளின் குரல் பாயும். அந்த ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்துளிகளையும் போராளிகளின் வீரச்சாவு, களம் கண்ட கதைகள், குறு நாடகங்கள் , செய்திகள், தாயக எழுச்சிப்பாடல்கள் விபரணச் சித்திரங்களாகச் செதுக்கித் தந்தது இந்த வானொலி. அது தவிர மாவீரர் வாரம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது நேர நீடிப்புச் செய்து பகல் வேளைகளிலும் தன் ஒலிபரப்பை அது தரும். புலிகளின் குரல் வானொலிப் பணிமனை\nயாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும்.\nபுலிகளின் குரல் வானொலிக் கலையகத்தினுள்\nசந்தனக்காடு போன்ற பல பிரபலமான நாடகங்களைப் பிரசவித்துப் பின்னர் இந்த நாடகம் வெளிநாடுகளில் வேறு ஆட்களால் மேடையேற்றிப் போடும் அளவுக்குப் பிரப��த்தை உருவாக்கியது இந்த வானொலி நிகழ்ச்சிகளின் தரம். புலிகளின் குரல் வானொலியில் இடம்பெற்ற பாடல்களை ஒலிப்பதிவு செய்து பின்னர் வவுனியாவில் பெடியளோடு குருமன்காட்டில் கொஞ்ச நாள் இருந்த போது கேட்ட நினைவுகள் நேற்று போல இருக்கிறது. வவுனியாவிலும் ஒலிபரப்பு வருகுதாம் என்று களவாக மீட்டர் பிடிச்ச 93 ஆம் ஆண்டும் சாகும் வரை மறக்கமுடியாது. புலிகளின் குரல் வானொலியின் பரிமாணம் எத்தகையது என்பதை எனது தாயக வாழ்வியலுக்குப் பின் அதிக காலம் இருந்த சக நண்பர்கள் நிறையவே சொல்லுவார்கள்.\nஎன்னதான் யதார்த்தம் பேசினாலும் அற்ப மனம் விடாது இல்லையா, அடிக்கடி புலிகளின் குரல் தளத்துக்குப் போய்ப் பார்க்கும் அவா விடாது போல. ஆனால் அதுவோ மே ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் அழுக்குடையோடு மெளனமாய் நிற்கிறதே :(\nஎங்கோ பிறந்து, சுற்றிச் சுழன்று நானும் வானொலிப் பணிக்கு வரவேண்டும் என்ற தலையெழுத்தின் நிமித்தம் 11 ஆண்டுகளைக் கழித்து விட்டாயிற்று. இந்த இடைப்பட்ட காலத்தில் நான்கு வருஷங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் புலிகளின் குரல் வானொலி நாடகங்கள் இரண்டு. அதில் \" வரலாறு காத்திருக்கும்\" என்ற நாடகத்தை ஒலிப்பேழையில் இருந்து கணினிக்கு மாற்றி உங்களோடு பகிர்கின்றேன். அந்த ஒலிப்பேழையில் குறுகலாகத் தன் பேனா எழுத்துக்களில் நிரப்பியவரும் சரி, இந்த நாடகத்தில் பங்கு கொண்டவர்களும் சரி இன்னும் இருக்கிறார்களா, மீண்டும் வருவார்களா எதுவும் தெரியாத நிலையில்\nநாடகத்தை எழுதியவர்: போராளி தமிழ்க்கவி\nநாடகத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்\nசிறுவயது சேய் - டிலானி\nவளர்த்த சேய் - விதிகுகன்\n\"வரலாறு திரும்பும்\" நாடகத்தைக் கேட்க\nகடந்த நவம்பர் 2007 இல் புலிகளின் குரல் பணிமனை அழிக்கப்பட்ட போது\nபுலிகளின் குரல் வானொலிப் பணிமனை, வானொலிக் கூடம் படங்களைப் பிரத்தியோக ஆல்பத்தில் இருந்து தந்துதவிய நண்பர் சயந்தனுக்கு நன்றி.\nபுலிகளின் குரல் சில நாட்களுக்கு முன்பு ஒரு முறை ரியல் பிளேயரினை திறந்தப்போது தானாகவே ஏற்றம் ஆகி மவுனமாகிப்போன சத்தம் மட்டுமே கேட்டு மவுனமாகிப்போனேன் முன்பு ஒரு முறை இயக்க படபாடல்களை கேட்க வேண்டி என் ஈழத்துநண்பரின் விருப்பமாய் இருந்தது \n90 களின் தொடக்கத்தில் தளிர்கள் என்ற நிகழ்ச்சியில் சிறுபையனாக குரல்கொடுத��து - 96 களில் கவிதை வாசித்து - பிறகும் அவ்வப்போது தொடர்பில் இருந்தது இந்தவானொலி. கடந்தவருடம் நடுப்பகுதியில் எரியும்நினைவுகள் அறிமுகமொன்றை புலிகளின் குரலுக்கு செய்திருந்தேன். வாராவாரம் இப்படியொன்றை செய்யச்சொல்லி - கேட்டபோது காலம்சரியாகட்டும். கண்டிப்பாகச் செய்வோம் என்றிருந்தேன். ஆங்காங்கே சில வானொலிகளில் குரல்வெளிவந்துவிட்டபோதும்.. நீண்ட 12 வருடத்திற்குபிறகு. - அந்த தாயக காற்றலைகளில் குரல் வந்ததென்பது அன்று முழுமைக்குமான மகிழ்ச்சியாக இருந்தது.\npulikalinkural என்ற பெயரிலும் . nilavan arivan என்ற பெயரிலும் இரண்டு மெசஞ்சர் ஐடிகள் பச்சையாய் இப்போது மின்னுவதில்லை. மே.. 12 அதிலொன்று பிரியாவிடை தாங்கோ எனச்சொல்லி ஸ்மைலி போட்டதை மறக்கமுடியாது.\nஇந்தப்படங்களை 2002 - புலிகளின்குரல்வானொலியை விரிபுபடுத்திய போது சென்று எடுத்திருந்தேன்.\nஎந்த கணணி வசதியும் அற்று - 96 ம்வருடம் இன்ன மாதம் இன்னதிகதி என அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே அதனை எடுத்துதந்த - தரமான ஆவணக்காப்பகம்..\n90 களின் ஆரம்பத்தில ஒரு சைக்கிளில் சுற்றி வானொலி கேட்கும் வழக்கமாக கொண்டிருந்தனர். நான் தமிழீழ வானோலிதான் அதிகம் கேட்பதுண்டு அதில் வியாழன் தோறும் நடைபொறும் பொது அறிவு வினாவிடை நண்பர்களாக சேர்ந்து கேட்பதுண்டு பின்னர் சமாதான காலத்திலும் புலம்பெயர்ந்த பின்பு இணையத்திலும் கேட்டு வந்தேன் இன்று :(\nபதிவை வாசித்து முடித்த போது மனம் வெறுமையாகிவிட்டது.\nஎவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்த வானொலி எம் கண்ணுக்கு முன்னால் இல்லாமல் போய்விட்டது என்பதை மனம் ஏற்றுக்கொள்ளுதில்லை.\nஅறிவிப்பாளர்களது குரலை கேட்பதுக்காக நாம் ஒவ்வொரு நாளும் எப்போது 8 மணி\nவரும் என காத்துக்கொண்டு இருப்போம்.\nசெய்திக்கு முன் போடப்படும் இசை இப்பவும் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.\nடைனமோவை சுற்றி வானொலி கேட்ட அனுபவங்கள் மறக்கமுடியாதவை.\n//சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.\nஇந்த நாட்களை மறக்க முடியுமா சைக்கிள் பெடலைச் சுழற்றும் வேலை எப்போதும் என் தலையில் தான் விழும் .. என்னை ஏமாற்றி சுத்த வைத்து விடுவார்கள் என் சகோதரன்கள் :(\nமீண்டும் நிச்சயம��ய் எழுவோம் ...வரலாறு திரும்பும்\nஎனக்கு நாடகத்தை கேட்கவே முடியல...3 நிமிடம் தாண்டுவதற்க்குள் நாடகம் தாண்டி பறந்த நினைவுகள்...வெடித்துக்கிளம்ப ஒவென்று அழ வேண்டும் போல இருக்கிறது. இப்ப 3 மணி அதிகாலை....கனவிலும் நினைக்காத கொடுரம் யார் இருக்கிறார்கள் இல்லை..\nஎன்னாயிற்று எம் மக்களுக்கும் தேசத்திற்க்கும். புலிகளின் குரலின் எப்போது போனாலும் கிடைக்கும் இரச்சிகறியும் சோறூம் என் நண்பர்கள்..அய்யோ பிரபா...\nமனம் கனக்கிறது பிரபா , புலிகளின் குரல் கேட்டு அதில் அறிமுகப்படுத்தும் இயக்கப் பாட்டு கேட்டு மறுநாள் பாடசாலையில் அதைப் பற்றி உரையாடுவது ஹ்ம்ம் , அதன் பிறகு தமிழீழ வானொலி ....\nஹ்ம்ம் எல்லாவற்றையும் இழந்து விட்டோமா \nநாளைய வரலாறு நம்முடையது என்று\n//pulikalinkural என்ற பெயரிலும் . nilavan arivan என்ற பெயரிலும் இரண்டு மெசஞ்சர் ஐடிகள் பச்சையாய் இப்போது மின்னுவதில்லை. மே.. 12 அதிலொன்று பிரியாவிடை தாங்கோ எனச்சொல்லி ஸ்மைலி போட்டதை மறக்கமுடியாது.//\nநான் ஈழத் தமிழன் இல்லை.\nஇருப்பினும் வரலாறு திரும்பும் என்னைக் கவர்கிறது.\nவரலாறு திரும்ப வேண்டும் என்று மனது ஏங்குகிறது.\nஇந்த நாடகத்தை எம்பி3 வடிவத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் தர முடியுமா\nஇந்த நாடகத்தை எம்பி3 வடிவத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் தர முடியுமா\nkanapraba@gmail.com இற்கு தனிமடல் ஒன்று இடுங்கள் மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கிறேன்.\nஆரம்பித்த நாளிலிருந்து எத்தனை இடப்பெயர்வுகள்.. எத்தனை இழப்புக்கள்.. ஆயினும் ஓர் நாள் கூட மௌனிக்காத புலிகளின் குரல் இன்று மௌனமாகி மயான அமைதியுடன்....\nபுலிகளின் குரல் முன்பெல்லாம் எமக்கு பரிச்சயப்பட்ட வானொலி. பின்னர் இடப்பெயர்வுகள் மூலம் நாமும் அதனை பிரிந்துவிட்டோம். இப்போது இணையம் எம்மையும் புலிகளின் குரலையும் இணைத்துள்ளது. அந்தக்காலத்தில் சில நிகழ்ச்சிகள் எப்போதும் மனத்தில் பதிபவையே. களத்தில் இருந்து, மாவீரர் நினைவாக, நாடகங்கள், வில்லிசை, கருத்துக்களம் என எல்லாமே இன்னும் மனதிலே பதிந்தே உள்ளன. எமது விடுதலை வேட்கை உண்மையானது. அது வரலாறினை மீண்டும் கொணரும். அதுவரை காத்திருப்போம். முகாம்களில் வாடும் மக்களுக்காயும், சரணடைந்து அவஸ்தை படும் மகளிர் மற்றும் ஆண் மக்களுக்காகவும் பிரார்த்திப்போம்.\nகானா பிரபா. நன்றி. மீண்டும் நினைவு படுத்தினீர்கள்.\nசத்தியா, ரட்ணா, திருமாறன், இன்னும் இன்னும் அவர்களுடனும் நிதர்சனம் வீரா, குயிலினி, பிரமிளா என்ற அன்பு உறவுகளுடனும் சேர்ந்து உறவாடிய பொழுதுகள். அவர்களின் ஆற்றல் கண்டு வியந்த கணங்கள். உண்டு களித்த நிமிடங்கள், பயணம் செய்த பாதைகள் எதுவுமே என்னை விட்டு அகலவில்லை. இப்பொழுது எங்குற்றீரோ தெரியா எங்கிருந்தாலும் உங்களுக்காக இங்கே இதயங்கள் கனத்துக்கொண்டுதான் இருக்கும். ஊரை விட்டு வந்து யாழ் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில் இருந்த போது மணிக்குரல் விளம்பர ஒலிபெருக்கி மூலம் தொடங்கியது புலிகளின் குரலின் நேசம். செய்திக்கு முன்னதாக வரும் குறியிசை வீரமணி ஐயா அவர்களின் உருவாக்கம். எல்லாம் இப்படி ஆகிவிட்டதே.......\nபிரபா அண்ணா, எங்கட வீரமணி ஐயர் போட்ட புலிகளின் குரல் செய்தி அறிகையிண்ட தொடக்க இசையை மறக்கேலுமோ\nஞாபகங்கள் குடையாகும் (ஏதோ ஒருபடத்தில் வந்த பாடலொன்றின் இந்த வரிகள் போல எல்லாம் ஞாபகங்களாகத் தேங்குகிறது.\npulikalinkural என்ற பெயரிலும் . nilavan arivan என்ற பெயரிலும் இரண்டு மெசஞ்சர் ஐடிகள் பச்சையாய் இப்போது மின்னுவதில்லை. மே.. 12 அதிலொன்று பிரியாவிடை தாங்கோ எனச்சொல்லி ஸ்மைலி போட்டதை மறக்கமுடியாது. //\nஇப்படி எத்தனையோ ஸ்கைபிகளும் இல்லாமல் அவர்கள் வருவார்களா என்ற எதிர்பார்புகளோடு நிறையவே நினைவுகள்.......\nநீங்களும், நானும் விரும்புவது போல நிச்சயம் வரலாறு திரும்பும் காலம் வெகுதூரமில்லை.\nமனம் கனக்கின்றது பதிவை படித்தவுடன்...\nபதிவின் தலைப்பு தான் பலரின் அவாவும்...\nஎதிர்வரும் யூலை 5ம் திகதி முதல் மீண்டும் ஒலிக்கிறது புலிகளின்குரல் இணையத்திலும் செயற்கைகோளிலும்..\n//எதிர்வரும் யூலை 5ம் திகதி முதல் மீண்டும் ஒலிக்கிறது புலிகளின்குரல் இணையத்திலும் செயற்கைகோளிலும்..//\nநான் ஈழ தமிழனாக இல்லாவிட்டலும் தமிழ்நாட்டிலிருந்து 1988 களில் புலிகளின் வானொலியய் சிற்றலை வரிசயில் கேட்பேன் . அந்த அழகான தமிழ் உச்சரிப்புக்க்காகவும் , நிகழ்ச்சிகளை தொகுத்து அளிக்கும் சிறப்புக்கும் எந்த வானொலிகளும் ஈடாகாது .சிற்றலை வரிசை என்பதால் ஒலி ஏற்றம் இறக்கம் இருந்தாலும் அப்போது கேட்டதை இப்போதும் பசுமையாய் என் நினைவை விட்டு அகலாமல் உள்ளது . அப்போது சிலசமயம் சைத ஒலிபதிவை உங்களுக்கு mp3 வடிவில் மினஞ்சலில் அனுப்பி வைக்கிறேன் .���மிழ் தட்டச்சு தெரியாது . தவறு இருக்கும் . மன்னிக்கவும் . எழில் மாறன். பெங்களூர் ezilmaran@gmail.com\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை.....\nபுலிகளின் குரல் - \"வரலாறு திரும்பும்\"\nஉயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் - எஸ்.ராமகிர...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/tag/anna-university/", "date_download": "2020-01-18T10:11:58Z", "digest": "sha1:2NUUF2CA2MQ5ZFNYMPUAGLQSHMQGTE75", "length": 6898, "nlines": 179, "source_domain": "sathyanandhan.com", "title": "anna university | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வ���ங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nவசதி படைத்தோர் சார்பாகவே தந்திரமாகச் செயற்படும் கல்விமுறை- வசந்திதேவியின் கட்டுரை\nPosted on June 25, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவசதி படைத்தோர் சார்பாகவே தந்திரமாகச் செயற்படும் கல்விமுறை- வசந்திதேவியின் கட்டுரை 24.6.2015 தமிழ் ஹிந்துவில் கல்வியாளர் வசந்திதேவியின் “வித்தகத் தந்திரங்கள்” கட்டுரை வெளியாகியுள்ளது. அவர் முன்வைப்பது இதுவே: 1. கல்விமுறை நகர்ப்புற வசதிபடைத்த குழந்தைகள் கற்று, போட்டிகளில் தேர்வாகும்படி அமைந்திருக்கிறது. 2 முன்பு .60 , 70 கால கட்டத்தில் இப்படி இல்லவே இல்லை. 3.கடந்த … Continue reading →\nமாணவர்களின் மனித நேயத் தொண்டு\nPosted on March 3, 2013\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nமாணவர்களின் மனித நேயத் தொண்டு Ayamara என்னும் அமைப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்கள் சேர்ந்து நடத்துகின்றனர். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் New Life Vision என்னும் அறக்கட்டளை செயற்படுகிறது. அவர்களின் அனாதை இல்லத்தைச் சேர்ந்த 50 குழந்தைகளுக்கும் மற்றும் தமது மாணவர்களான 50 குழந்தைகளுக்கும் மொத்தம் 100 குழந்தைகளுக்கு நடன இயக்குனரும் நடன குருவும் ஆன … Continue reading →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=98077", "date_download": "2020-01-18T10:03:05Z", "digest": "sha1:MWBZ3F3RGHVEUXKXTDLSJOHACFN3JQXT", "length": 20445, "nlines": 189, "source_domain": "temple.dinamalar.com", "title": " Purattasi Month Rasi palan 2019 | தனுசு: புரட்டாசி ராசி பலன் (மூலம், பூராடம், உத்திராடம் 1) எதிர்பாராத வருமானம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி மூலவருக்கு ஜன.20ல் அஷ்டபந்தன மருந்து சாற்றல்\nபூ பறிக்க சென்ற பூவையர்: பொங்கல் குதூகலம்\nநெல்லையப்பர் கோயில் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ்\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதென்பெண்ணை ஆற்றில் நாளை அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி\nபாரியூர் கோவில் குண்டத்தில் குவிந்த ஒன்றரை டன் உப்பு\nமாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ சிலை வைத்து வழிபாடு\nகாலபைரவர் கோவிலில் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு\nதேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை\nசங்கரலிங்கம் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nவிருச்சிகம்: புரட்டாசி ராசி பலன் ... மகரம்: புரட்டாசி ராசி பலன் ...\nமுதல் பக்கம் » தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை)\nதனுசு: புரட்டாசி ராசி பலன் (மூலம், பூராடம், உத்திராடம் 1) எதிர்பாராத வருமானம்\nசூரியன் சாதகமான இடமான கன்னி ராசிக்கு வருவதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதன் செப்.25ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். சுக்கிரன் அக்.5க்கு பிறகு நன்மை தருவார். இதனால் உங்களுக்கு இருந்த வீண் பொல்லாப்பு மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை உயரும். சனிபகவானின் 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் எண்ணிய செயல் இனிதே நிறைவேறும். பொருளாதார வளம் மேம்படும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படையுங்கள்.\nகுடும்பத்தில் மங்களகரமான சூழ்நிலை உருவாகும். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு நடக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். குறிப்பாக அவர்களால் அக்.5,6ல் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். செப்.30, அக்.1,2ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக்.12,13,14ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.\nபணியாளர்களுக்கு புதனால் நன்மை அதிகரிக்கும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். பணப்புழக்கம் இருக்கும். தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கை நிறைவேறும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்பும் கிடைக்கும். சக பெண் ஊழியர்களின் ஆதரவைக் கண்டு மகிழ்வீர்கள். செப்.28,29ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.\nதொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இருந்த தடைகள் மறையும். இதனால் கூடுதல் வளர்ச்சி காணலாம். உங்கள் முன்னேற்றத்துக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். குறிப்பாக செப்.20,21,அக்.17ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அக்.3,4,7,8,9ல் சந்திரனால் தடைகள் வரலாம். ராகுவால் அலைச்சல் ஏற்படலாம். வெளியூரில் தங்க நேரிடலாம். சிலர் தீயோர் சேர்க்கையால் பண இழப்பைச் சந்திக்கலாம். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.\nகலைஞர்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, எதிரி தொல்லை, வீண் மனக்கவலை முதலியன அக்.5க்கு பிறகு மறையும். அதன் பிறகு சிறப்பான முன்னேற்றம் காணலாம். ரசிகர்களின் மத்தியில் புகழுடன் விளங்குவர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.\nஅரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலன் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. செப்.18,19, அக்.15,16ல் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படலாம்.\nமாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் வளர்ச்சி காத்திருக்கிறது. ஆசிரியர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பேச்சு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். சிலர் சுற்றுலா சென்று மகிழ்வர்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருந்தாலும் உழைப்புக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும். பாசிப்பயறு, நெல், பழவகைகள் மூலம் அதிக வருமானம் வரும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் பெறலாம். புதிதாக சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும்.\nபெண்களுக்கு சகோ��ரர் வகையில் உதவி கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். சுபவிஷயம் குறித்த பேச்சில் நல்ல முடிவு ஏற்படும். உங்களால் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். அக்.5க்கு பிறகு சொந்த பந்தங்களின் வருகை இருக்கும். அக்.10,11ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.\nபிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். செப்.22,23ல் விருந்து, விழா என செல்வீர்கள். செவ்வாயால் செப்.26க்கு பிறகு அண்டை வீட்டாரின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. செவ்வாயால் செப். 26க்கு பிறகு உஷ்ணம், தோல் தொடர்பான நோய் ஏற்படலாம்.\n* கவன நாள்: செப்.24,25 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 2,3\n* நிறம்: நீலம், பச்சை\n● வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு\n● ராகு காலத்தில் பைரவருக்கு நெய் விளக்கு\n● பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரர் தரிசனம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் தை ராசிபலன் (15.1.2020 முதல் 12.2.2020 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) நினைத்தது நிறைவேறும் ஜனவரி 13,2020\nஇந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்து சாதகமான பலன் தர உள்ளார். அதே ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பிள்ளைகளால் பெருமை ஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன.22க்கு பிறகும் சுக்கிரன் பிப்.9க்கு பிறகும் சாதகமான ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வெற்றி வாய்ப்பு ஜனவரி 13,2020\nஇந்த மாதம் புதன் ஜன.22 வரையும், சுக்கிரன் பிப்.4 வரையும், செவ்வாய் பிப்.9 வரையும் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணப்புழக்கம் கூடும் ஜனவரி 13,2020\nஇந்த மாதம் பிற்பகுதியில் அதிக நன்மை காண்பீர்கள். காரணம் புதன் ஜன.22க்கு பிறகும், ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) வீட்டில் சுபநிகழ்ச்சி ஜனவரி 13,2020\nஇந்த மாதம் சூரியன், குரு, ராகுவால் சிறப்பான பலன் கிடைக்கும். சுக்கிரனால் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/feb/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2859879.html", "date_download": "2020-01-18T08:53:46Z", "digest": "sha1:WDYT5S37MNDAFOS7LT65LXBU52NIUPFN", "length": 6912, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nBy DIN | Published on : 09th February 2018 01:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுழித்துறையிலிருந்து மார்த்தாண்டம் வரை போக்குவரத்தை செம்மைப்படுத்திட வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மார்த்தாண்டத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆஸ்கர்பிரடி, மாவட்ட ஐஎன்டியூசி தலைவர் அனந்தகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலர் ஸ்டூவர்ட், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் வினு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/01/29/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-01-18T09:49:36Z", "digest": "sha1:VWLWCYIHMJCSDSU5MQRVGNLS7OIRY2BH", "length": 7553, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை - Newsfirst", "raw_content": "\nColombo (News 1st) 2010 ஆம் ஆண்டில் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சொத்து விபரங்களை வௌியிடாத குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nவழக்கிற்கான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படாமையால் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்வதாக, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று அறிவித்துள்ளார்.\n2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சொத்து விபரங்களை வௌியிடாமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஇதில் முதலாவது வழக்கான, 2010 ஆம் ஆண்டு சொத்து விபரங்களை வௌியிடாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nசபை முதல்வர், பிரதம கொறடா ஆகியோர் நியமனம்\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை தற்காலிகமாக இடைநிறுத்தம்\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதி\nமக்கள் நாம் கூறியதைக் கேட்காமல் வாக்களித்தார்கள்; உணர்ந்துகொள்ளட்டும்: ஜோன்ஸ்டன்\nசபை முதல்வர், பிரதம கொறடா ஆகியோர் நியமனம்\nஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு இடைநிறுத்தம்\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை\nஜோன்ஸ்டனிற்கு எதிரான வழக்கு விசாரணை 26ஆம் திகதி\nமக்கள் நாம் கூறியதைக் கேட்காமல் வாக்களித்தார்கள்; உணர்ந்த...\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nஅனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nபங்களாதேஷூடனான T20: பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவ�� சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/groom-abscond-before-marriage-date-in-madurai-10950", "date_download": "2020-01-18T09:31:46Z", "digest": "sha1:HIMUBZEYSIQBSXCVH7QPAXKSVQYQUE7U", "length": 9382, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "விடிந்தால் கல்யாணம்! முதல் நாள் மாப்பிள்ளை செய்த காரியம்! கண்ணீர் விடும் மணப்பெண்! - Times Tamil News", "raw_content": "\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க. மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.\nஎன் பொன்ன ஏன்டா அப்படி பண்ணுனீங்க.. தட்டிக் கேட்ட தாயை வெட்டி கூறு ...\nகாரின் டிக்கியை திறந்த தந்தை.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்..\n பிரியமான நடிகையிடம் அந்த டைரக்டர் மயங்கி...\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\n முதல் நாள் மாப்பிள்ளை செய்த காரியம்\nமதுரை மாவட்டத்தில் திருமண நாள் அன்று கடைசி நிமிடத்தில் சினிமா காட்சிகள் போல் மணமகன் காணாமல் போனதால் இருவீட்டாருக்கும் சோகம், அதிர்ச்சி, பகையை ஏற்படுத்தி உள்ளது.\nமேலூர் அருகே புலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மலைச்சாமியின் மகன் கருப்புசாமி என்பவருக்கும் பாண்டி என்பவரின் மகளுக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. பெண்ணின் வீட்டிலேயே திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்ப்பட்டிருந்தது. புதன்கிழமை காலை திருமணம் என்ற நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மணமகன் மாயம் ஆனார்.\nஇதனால் எதிர்க��ல கனவுகளுடன் இருந்த மணமகளும் மற்றும் இருவீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த நாள் காலை திருமணம் என்ற சந்தோஷத்தில் உற்றாரும், உறவினரும் கூடியிருந்த வீடு சோகத்தில் மூழ்கியது. கடைசி நிமிடத்திலாவது சினிமாவில் வருவது போல் கருப்புசாமி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.\nதாலி கட்டும் நேரம் வரை மணமகன் கருப்புசாமி வராததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் மேலூர் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். கருப்புசாமி மற்றும் குடும்பத்தினர் வேண்டும் என்றே திருமணத்தை நிறுத்தி மோசடி செய்ததாக புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.\nபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடைசி நேரத்தில் தலைமறைவான மணமகனை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் எனவும் பெண் வீட்டார் போலீசாரிடம் தெரிவித்தனர். கருப்புசாமி ஒருவேளை ஏற்கனவே வேறு யாரையாவது காதலித்து இருந்தாரா அல்லது இந்த மணப்பெண் பிடிக்காமல் ஓடிவிட்டாரா என உற்றார் உறவினர் வழக்கம்போல் பேசி வருகின்றனர்.\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-18T09:19:42Z", "digest": "sha1:4J4F56S3LZNHI4O62TTRELQ3225W3BX4", "length": 36168, "nlines": 252, "source_domain": "xavi.wordpress.com", "title": "இப்தா |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஇப்தா ஒரு வலிமையான போர்வீரன். கிலாயத்துக்கும் ஒரு விலைமாதிற்கும் பிறந்தவன். விலைமாதின் மகன் என்பதாலேயே நிராகரிக்கப்பட்டு அவனுடைய சகோதரர்களாலேயே வீட்டை விட்டுத் துரத்தப்பட்டான்.\n‘விலைமாதின் மகன் எங்களோடு தங்குவது எங்களுக்கு அவமானம். எங்காவது ஓடிப் போ… ‘ என்று அவனுடைய தந்தைக்கும் தந்தையின் மனைவிக்கும் பிறந்தவர்கள் அவனைத் துரத்தினார்கள். இப்தா தன்னுடைய வீட்டையும் நாட்டையும் விட்டு வெளியேறி தோபு என���னும் நாட்டில் குடியேறினார்\nசிறிது காலம் சென்றபின் அம்மோனியர்கள் இஸ்ரயேலரின் மீது படையெடுத்தார்கள். அந்நாட்களில் நகரில் மக்களை ஒருங்கிணைத்து அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு வலிமையான தலைவன் இல்லை. அம்மோனியர்களை எப்படி எதிர்ப்பது யாரைக் கொண்டு அவர்களோடு போரிடுவது என்று பெரியவர்கள் ஆலோசித்தார்கள். கடைசியில் இப்தாவைக் கூட்டி வருவது என்று முடிவெடுத்து இப்தாவைத் தேடிச் சென்றனர்.\n‘இப்தா… இஸ்ரயேல் மக்களுக்கு பெரிய ஆபத்து ஒன்று வந்திருக்கிறது. அம்மோனியர்கள் போருக்குத் தயாராகிறார்கள். அம்மோனியரோடு போரிட எங்களுக்கு ஒரு தலைவன் வேண்டும். அதற்கு நீ மட்டும் தான் தகுதியானவன். எங்களுடன் வந்துவிடு’ பெரியவர்கள் சொன்னார்கள்.\n‘நன்றாக வாழ்ந்தபோது என்னை ஒரு நாயைப் போல அடித்துத் துரத்தினீர்கள். இப்போது கஷ்டம் என்றவுடன் என்னைத் தேடி வந்திருக்கிறீர்களா என்னால் முடியாது’ இப்தா மறுத்தார்.\n‘நாங்கள் என்ன செய்வது உன்னுடைய சகோதரர்கள் தான் உன்னை எதிர்த்தார்கள். நாங்கள் யாரும் உன்னை எதிர்க்கவில்லையே ‘\n‘ எதிர்க்கவில்லை தான். ஆனால் என் சகோதரர்கள் என்னை அவமானப் படுத்தி அடித்து விரட்டியபோது நீங்கள் யாரும் சமாதானம் செய்து வைக்க முன்வரவில்லையே \n‘இப்தா… பழைய கதைகள் இப்போது எதற்கு இப்போது நீ வந்தால் உன்னை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல. உன்னையே நாங்கள் எங்கள் தலைவனாகவும் அமர்த்துவோம். நீ வந்து எங்களை வழிநடத்து’ பெரியவர்கள் மீண்டும் கேட்டனர்.\n‘இல்லை. எனக்குத் தலைவனாகும் விருப்பம் இல்லை. இப்போது நான் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறேன். எனக்கு இந்த வாழ்க்கை போதும். உங்கள் தயவு வேண்டாம்’\n‘இப்தா மறுக்காதே. இது நம்முடைய இஸ்ரயேல் குலத்துக்கே வந்த சவால். இதை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். நீ வரவில்லையென்றால் நம்முடைய குலமே அழிந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. தயவு செய்து பழைய வருத்தங்களை மனதில் வைத்திருக்காமல் எங்களுக்கு உதவு’ வந்தவர்கள் தொடர்ந்து இப்தாவை வற்புறுத்தினார்கள்.\nஇப்தா யோசித்தார். ‘ சரி… நான் வருகிறேன். கடவுள் என்னோடு இருந்தால் நான் அவர்களை வெல்வேன். அவர்களை நான் வெற்றிகொண்டால் உங்கள் தலைவனாக நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவேண்டும். சம்மதம் தானே \n‘நீ வரவேண்டும். அவ்வளவு தான். உனக்கு என்ன தேவையோ அதையெல்லாம் நாங்கள் செய்து தரத் தயாராக இருக்கிறோம். நீ சொல்வதையெல்லாம் கேட்கவும் உடன்படுகிறோம் ‘ அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்.\nஇப்தா பெரியவர்களுடன் ஊருக்குள் வந்தார். வந்தவுடன் அவர் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடவில்லை. முதலில் ஒரு தூதரைக் கொண்டு சமாதானப் பேச்சுகளைத் துவங்கினார்.\n‘உங்களோடு எங்களுக்கு எந்தப் பகையும் இருந்ததில்லையே… ஏன் நீங்கள் எங்களோடு போரிடத் துடிக்கிறீர்கள்’ இப்தா அம்மோனியருக்கு சமாதானத் தூது அனுப்பினார்.\n‘இது எங்கள் நிலம்.. முன்பு எங்களிடமிருந்து தான் இஸ்ரேலர்கள் இந்த நிலத்தை அபகரித்தார்கள். எனவே நாங்கள் இதைப் போரிட்டு மீட்போம். மீண்டும் நாங்களே இங்கு வாழ்வோம்’\n‘இல்லை.. நீங்கள் நினைப்பது தவறு. இந்த நிலத்தை முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திலிருந்து மோசேயினால் மீட்டு வரப்பட்ட மக்களுக்குக் கடவுளே கொடுத்தார். இதை நீங்கள் அபகரிக்க நினைக்காதீர்கள். அது கடவுளுக்கு எதிரான செயல். போர் வேண்டாம் சென்று விடுங்கள்’\n நீங்கள் எங்கள் முன்னோர்களை வீழ்த்தி எடுத்துக் கொண்ட இந்த நிலத்தை நாங்கள் உங்களை வீழ்த்துவதன் மூலம் மீட்போம். போர் நடைபெறப் போவது உறுதி. உங்கள் கடவுள் உங்களுக்குத் தந்ததை எங்கள் கடவுள் இப்போது எங்களுக்குத் தரப் போகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்’ அம்மோனியர் தலைவன் ஏளனமாய் பதில் சொன்னான்.\n’ இப்தாவின் தூதர் கேட்க. போரைத் தவிர வேறு வழியில்லை என்று அம்மோனியர்கள் உறுதியாய்ச் சொன்னார்கள்.\nஇப்தாவும் போருக்கான ஆயத்தங்களை ஆரம்பித்தார்.\nபோருக்குச் செல்லும் முன் இப்தா கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்தார்.\n‘கடவுளே… இதோ நீர் என்னோடு இருக்கிறீர் என்னும் தைரியத்தில் தான் நான் போருக்குச் செல்கிறேன். இந்தப் போரில் நீர் எனக்கு வெற்றியைக் கொடுத்தால் வெற்றிபெற்றுத் திரும்பும் போது முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை நான் உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்’ என்று நேர்ந்தார்.\nபோர் ஆரம்பமானது. இப்தா தன்னுடைய வீரர்களோடு அம்மோனியரை எதிர்த்துக் கடுமையான போரில் ஈடுபட்டார். கடவுள் இப்தாவோடு இருந்தார். அவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. அம்மோனியர் பின்னிட்டு ஓடினார்கள்.\nஇப்தா மகிழ்ந்தார். வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பினார். முதலில் என் எதிரே வரும் உயிரினத்தை ஆண்டவருக்குப் பலியாக செலுத்தவேண்டும் என்னும் எண்ணம் அவருக்குள் மறையாமல் இருந்தது.\nஅவர் ஊருக்குள் நுழைந்ததும் மேளதாளத்துடன், ஆடிப் பாடிக் கொண்டே மிகவும் சந்தோசமாக அவரை எதிர்கொண்டு வந்த பெண்ணைப் பார்த்ததும் இப்தா அதிர்ந்தார். அது அவருடைய ஒரே மகள். செல்ல மகள்.\nஇப்தாவின் மகள் நேர்ச்சையைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அவள் தந்தை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டே தந்தைக்கு எதிரே மகிழ்ச்சியோடு ஓடிவந்தாள்.\n‘அப்பா….. நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். எனக்கு இப்போது தான் போன உயிர் திரும்ப வந்திருக்கிறது’ ஆசை மகள் தந்தையைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.\nஇப்தா அழுதார். தன்னுடைய ஆடைகளைக் கிழித்துவிட்டுக் கதறி அழுதார்.\n‘என் ஆசை மகளே… நீ எனக்கு உயிருக்கு உயிரானவள்….’ என்று அவளை அணைத்துக் கொண்டார்.\n‘ஏன் அப்பா அழுகிறீர்கள். நீங்கள் மாபெரும் வெற்றியல்லவா பெற்றிருக்கிறீர்கள். உங்களோடு சேர்ந்து வெற்றியைக் கொண்டாடலாம் என்று வந்தால் அழுகிறீர்களே \n‘மகளே… அதை நான் எப்படிச் சொல்வேன்… நான் கடவுளுக்கு ஒரு நேர்ச்சை நேர்ந்து விட்டேன்.. அதை திரும்பப் பெறவும் முடியாது, நிறைவேற்றவும் முடியாது. என்ன செய்வேன்’ என்று கூறி மீண்டும் அழுதார்.\n‘நேர்ச்சை தானே… இப்போது நீங்கள் தலைவர். எந்த நேர்ச்சையை வேண்டுமானாலும் நீங்கள் நிறைவேற்றலாம். அதற்குரிய வசதிகள் உங்களுக்குக் கிடைக்கும்’ மகள் சொன்னாள்.\n‘மகளே… நீ புரியாமல் பேசுகிறாய். நான் வெற்றியுடன் திரும்பும்போது என் எதிரில் முதலில் வரும் உயிரினத்தைக் கடவுளுக்குப் பலிசெலுத்துவதாக நேர்ந்திருந்தேன். நீ என் எதிரே வந்து விட்டாய். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை’ இப்தா தளர்ந்து போன குரலில் சொன்னார்.\nதந்தை சொல்லச் சொல்ல மகளின் கண்களில் திகில் படர்ந்தது. ‘அப்பா…… ‘ அவளுடைய வாய் குழறியது.\nதந்தை ஒன்றும் பேசாமல் தரையில் மண்டியிட்டார்.\n‘அப்பா… நீங்கள் கவலைப்படாதீர்கள். ஆண்டவருக்கு நீங்கள் நேர்ந்து கொண்டதை நிறைவேற்றியே ஆகவேண்டும்’ மகள் சொன்னாள்.\n முடியாது….முடியவே முடியாது ‘ இப்தா தடுமாறினார்.\n‘இல்லை அப்பா… உங்கள் வெற்றியில் நானும் கலந்து கொள்வதாய் நினைத்துக் கொள்கிறேன்… ஆனால் ஒரே ஒரு விண்ணப்���ம் மட்டும்’ மகள் கலங்கிய விழிகளோடு சொன்னாள்.\nஇப்தா மகளை ஏறிட்டுப் பார்த்தார்.\n‘எனக்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுங்கள். நான் என் தோழியரோடு மலைகளில் சுற்றித் திரிந்து என்னுடைய கன்னித் தன்மைக்காக நான் துக்கம் கொண்டாடப் போகிறேன்’ என்றாள்\n‘மகளே… ஆனால்….’ இப்தா இழுத்தார்.\n‘பயப்படாதீர்கள் .. நான் என்னுடைய கன்னித் தன்மையை இழக்கமாட்டேன். எந்த ஆணுடனும் உறவு கொள்ளவும். என் தோழியரோடு நான் செல்கிறேன். இரண்டு மாதம் கழித்து வருவேன். அனுமதியுங்கள்’ என்றாள்.\nமாதங்கள் இரண்டு சட்டென்று ஓடி மறைய. மகள் எரிபலிக்குத் தயாராக தந்தையின் முன்னால் வந்து நின்றாள்.\n‘அப்பா… இதோ பலிப்பொருள்… என்னைப் பலியிட்டு உங்கள் நேர்ச்சையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்’ மகள் சொன்னாள்.\nஇப்தா அழுதார். இப்தாவின் மகள் அவரைத் தேற்றினாள். ‘ இறப்பு என்பது எல்லோருக்கும் வருவது தானே. இப்படி ஒரு மரணம் வருவது எனக்குப் பெருமை தான்.’.\nஇப்தா கலங்கிய விழிகளோடும், அழுகின்ற இதயத்தோடும் அவளை பலிபீடத்தில் கிடத்தி இரண்டு துண்டுகளாக வெட்டி கடவுளுக்கு எரிபலியாகச் செலுத்தி நேர்ச்சையை நிறைவேற்றினார்.\nBy சேவியர் • Posted in இன்னபிற, SHORT STORIES - CHRISTIAN\t• Tagged இப்தா, இயேசு, கி.மு, கிறிஸ்தவம், பைபிள், விவிலியம்\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்\nVetrimani : போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா\nதன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்\nதர்பார் : ஒரு விரிவான விமர்சனம்\nதன்னம்பிக்கை : நீ என்னவாக விரும்புகிறாய் \nதன்னம்பிக்கை : வேலையே வாழ்க்கையல்ல\nதன்னம்பிக்கை : மாத்தி யோசி, வெற்றியை ருசி…\nதன்னம்பிக்கை : அழுத்தமற்ற மனமே அழகானது.\nதன்னம்பிக்கை : மறுத்தல் உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் நுழைவுச் சீட்டுகள்\nதன்னம்பிக்கை : இனிமேல் முடியாது\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nதன்னம்பிக்கை : பதின் வயது, தடுமாறும் மனது\nதன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது\nதன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n ( மார் 6 : 24 ) ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து மகனை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தேன். பள்ளிக்கூட கேட்டுக்கு வெளியே பெற்றோர் கூட்டம் கூட்டமாக நின்று பிள்ளைகளை விட அதிகமாய் படிப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி கண்ணில் விழுந்து திடுக்கிட வைத்தது. ஒரு அப்பா அவனது பையனின் தலையில் வேகமாக ஒரு அடி வைத்தார […]\nஉங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” அந்த அளவுக்கு இயேசுவையும், அவரது சீடர்களையும் சுற்றி மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாய் இருக்கிறது. இறை வார்த்தையின் மீது பசி தாகத்தோடு வருபவர்களை விட தனது பசியொன்றும் பெரிதல்ல என செயலாற்றுகிறார் இயேசு. ஆனால் சீடர்களின் பசி அவரை கவலைக்குள்ளாக்குகிற […]\nமத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இ […]\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\n20 நீதிமொழிகள் நீதிமொழிகள் எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள் என்பது தான் எளிமையான விளக்கம். அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந் […]\nஉம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும் மத்தேயு 19:21 பைபிளில் பழைய ஏற்பாட்டில் ரூத் என்றொரு பெண்ணின் கதாபாத்திரம் உண்டு. அவரும் அவரது மாமியாரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். கோதுமை அறுவடைக்காலம் வருகிறது. அந்தக் காலத்தில் கோதுமை அறுவடை நடக்கின்ற வயல்களில் ஏழைகள் வருவார்கள். உதிர்ந்து கிடக்கின்ற கதிர்களைப் பொறுக்கிச் சேகரிப்பார்கள். அது அவர்களது பசியை ஆற் […]\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2019/01/18/free-eye-medical-camp-2/", "date_download": "2020-01-18T08:24:34Z", "digest": "sha1:GEQNHGOR42TIOJAKH6TRW2A7TR3PIX6V", "length": 10478, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் 20/01/2019 அன்று இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரையில் 20/01/2019 அன்று இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்..\nJanuary 18, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரையில் 20/01/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி முதல் பகல் 1மணிவரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் நாடார் பேட்டை ஆங்கில வழி பள்ளி வளாகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது.\nஇந்த மருத்துவ முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களுக்கும் கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யப்படும். குறிப்பாக கண் புரை, கண்களில் நீர் வடிதல், விபத்தில் கண்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கண் புரையினால் பார்வை குறையுள்ளவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட இரு���்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகாட்பாடி பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது…\nஅலீ அக்பர் என்ற ஒரு நண்பரை மட்டுமா இழந்திருக்கின்றேன்…நட்பின் ஆதங்கம்…..\nஉழவர் திருநாளை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nகங்கணம் கட்டிய குதிரை போல் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாகும் குடிநீர் புகார்..\nராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகை கால்பந்து போட்டி\nராமநாதபுரத்தில் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள் விநியோகம்\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\nகட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சாலை விபத்து.. ஒருவர் பலி\nமதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம்.\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை ஆலோசனை.\nதலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை\nதமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.\nபழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..\nஅமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.\nமது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது\nமாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.\nமுதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=119910", "date_download": "2020-01-18T08:59:21Z", "digest": "sha1:73BC6R52NTF3QWHIGLWCPZG6642P4BGM", "length": 9386, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகாஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் திடீர் இடமாற்றம் - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண��ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nகாஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் திடீர் இடமாற்றம்\nஜம்மு காஷ்மீரின் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து எஸ்.பி.வைத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். கஷ்மீரில் நடக்கும் மக்களுக்கு எதிரான போலிஸ் மற்றும் இராணுவ அத்துமீறல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கும் சூழலில் அவருக்கு பதிலாக சிறைத்துறையின் இயக்குநர் தில்பக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது\nஇதற்கான உத்தரவை மாநில உள்துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார்.\nஅந்த உத்தரவில், ”1986-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.பி.வைத், தற்போது போக்குவரத்து ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nதக்க ஏற்பாடுகள் செய்யும்வரை, காவல்துறை தலைவர் பதவிக்கு 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான தில்பக் சிங் பொறுப்பு வகிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்.பி.வைத் காஷ்மீர் காவல்துறை தலைவர் திடீர் இடமாற்றம் 2018-09-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஷியா தலைவரின் குடியுரிமை பறிப்புக்கு எதிராக பஹ்ரைனில் ஆர்ப்பாட்டம்\n21 சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தால் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றும்: அஜய் மாக்கன் நம்பிக்கை\nஎதிரிக்கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகவே செயல்படுவோம்: ஸ்டாலின்\nதமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது: பேரவைத் தலைவராக தனபால் தேர்வாகிறார்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு\nவங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய பந்த்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அர��ு அழைப்பு\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kaavidesam.com/blog/things-not-to-do-in-amavasya.php", "date_download": "2020-01-18T08:41:12Z", "digest": "sha1:6XAYFMPSE34YHE4I4FUSMLSRCMDKQZCX", "length": 23014, "nlines": 252, "source_domain": "www.kaavidesam.com", "title": "Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai", "raw_content": "இன்று: 18-01-2020, சனி விகாரி- தை 4, சூரிய உதயம் 6:35 AM\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் க���ரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nஜென்ம நட்சத்திர குறியீடுகளும் அதன் பயன்களும்\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nஇறை ஆராதனையும், முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லும். அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிப்பதால் கோலம் போடுவதை தள்ளிப்போட வேண்டும்.\nஅமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால். இவை பித்ருக்களுக்குப் பிடிக்காது. ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும் (தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும்) தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.\nஆகவேதான், அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர். வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.\nபொதுவாக முன்னோருக்கான வழிபாடுகளைச் செய்யும் ‘சிராத்தம்’ போன்ற தினங்களில் நமது வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. அதேபோல், முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தின��்திலும் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். முன்னோரை வழிபட்ட பிறகே தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே, முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம், குறிப்பிட்ட தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்ப்பது மரபு.\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nபுற்றுநோயை குணமாக்கும் கோமியத்தின் ரகசியம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nஇத மட்டும் செஞ்சு பாருங்க வீட்டில் பண பிரச்சினையே இருக்காது\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/3653-tamildesamtamilarkannotam-may1-17/33116-2017-05-19-05-20-51", "date_download": "2020-01-18T10:15:53Z", "digest": "sha1:VGNOVUPBTKD7DGGT57IKBZAZCNVNLYK6", "length": 24435, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "இராகுல்காந்தி தலைமை அவ்வளவுதானா? காங்கிரசுக்கு ஏன் இத்தகைய வீழ்ச்சி?", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nதமிழ்நாடு அரசுக்கு உருப்படியான அதிகாரம் எதுவுமில்லையா\nவிடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் ‘சர்ச்சை’கள்\nபுதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள்\n'பொடா' வழக்கைத் திரும்பப் பெறுக முதல்வரின் முக்கிய கவனத்திற்கு\nகலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது\nதேவர் ஜெயந்தி - வரலாற்றின் அவமானம்\nஈபிஎஸ், ஒபிஎஸ், தினகரன், சசிகலா எதிர் தமிழக மக்கள்\nடெசோ ஈழத் தமிழர்களின் அரண்; ஆபத்து அன்று\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nவெளியிடப்பட்டது: 19 மே 2017\n காங்கிரசுக்கு ஏன் இத்தகைய வீழ்ச்சி\n1) காங்கிரசுக் கட்சி உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்தாவது இடம் பெற்றது; அதாவது ஏழு தொகுதிகளில் வென்றது. தில்லி மாநகராட்சித் தேர்தல்களில் மூன்றாவது இடம்தான் பெற்றுள்ளது. இராகுல்காந்தி தலைமை அவ்வளவுதானா காங்கிரசுக்கு ஏன் இத்தகைய வீழ்ச்சி\nகாங்கிரசுக்கு வீழ்ச்சி என்பதைவிட, இந்திராகாந்தி தொடங்கி வைத்த வாரிசுரிமை அரசியலுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்பதே மிகவும் பொருத்தம்\nநேருவின் மகள் என்ற அரசியல் பின்புலம் இந்திராகாந்திக்கு ஒரு வலிமையாக இருந்தது. ஆனால் நேருவால் வாரிசுரிமைப்படி கொண்டு வரப்பட்டவர் அல்லர் இந்திரா. அவருக்கென்று பொது வாழ்வில் ஈடுபாடு, அரசியல் அறிவு, போராட்ட உணர்வு, அரசியல் அனுபவம் எல்லாம் இருந்து, ஒரு கட்டத்தில் ஆட்சித் தலைமை, கட்சித் தலைமை ஆகியவற்றைக் கைப்பற்றினார்.\nஆனால் அதே இந்திராகாந்தி, தன் அரசியல் வாரிசாக முரட்டு மகன் சஞ்சய் காந்தியைத் திணித்தார். அவர் இறந்தபின், மூத்த மகன் இராசீவ்காந்தியைத் திணித்தார்.\nஇராசீவ்காந்திக்குப் பின் அவர் மனைவி சோனியா காந்தி _- சோனியா மகன் இராகுல் காந்தி ஆகிய இரண்டு வாரிசுரிமைகளும் சொந்தத்தகுதி அற்றவை. காங்கிரசின் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணங்கள் சோனியாவும், இராகுல் காந்தியும் ஆவர்.\nஉ.பி.யில் முலாயம் - அகிலேசு சமாஜ்வாதி கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம், முலாயம் சிங்கின் உடன் பிறப்புகளாக _ பிள்ளைகளாக உள்ள தகுதியற்ற ஆட்களின் வாரிசுரிமை அரசியல் ஆகும். ஏற்கெனவே, பீகாரில் லாலு கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் அவரின் வாரிசுரிமை அரசியல்தான்\nசெயலலிதாவின் குடும்பம் அல்லாத குடும்ப அரசியல்தான் சசிகலா வாரிசுரிமை அரசியல் அது இப்போது சந்தி சிரிக்கிறது.\nகருணாநிதியின் வாரிசுரிமை அரசியல் எவ்வளவோ குத்துவெட்டுகளையும் கொலைகளையும் அரங்கேற்றி யுள்ளது. இனியும் என்னென்ன நடக்குமோ\nமுதலில் வாரிசுரிமை அரசியல் - சனநாயகத்தைத் தண்டிக்கிறது. முடிவில், சனநாயகம் - வாரிசுரிமை அரசியலைத் தண்டிக்கிறது.\nதகுதியும் மக்களுக்கான அர்ப்பணிப்பும் இருந்தால், தலைவரின் பிள்ளையோ உடன்பிறப்போ அடுத்த தலைமை ஆகலாம்; தவறில்லை. ஆனால், ”தலைவர் வாரிசு” என்ற ஒற்றைத் தகுதியைப் பெரிதும் நம்பி தலைவராவது அல்லது தலைவராக்குவது வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்\n2) ஓ. பன்னீர்ச்செல்வம் வீட்டுவாசலில் நிற்க நேர்ந் தால் “தற்கொலை செய்து கொள்வேன்” என்று நாஞ்சில் சம்பத் கூறியது சரிதானா\nநாஞ்சில் சம்பத் போன்றவர்கள் நாக்கு நாட்டியக் கலைஞர்கள். அவர் கூற்றை இரசிக்கத் தெரியவில்லை உங்களுக்கு\n3) இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி ஏமாற்றிவிடடு, இலண்டனுக்கு ஓடிவிட்ட விசய் மல்லையாவுக்கு - பிரித்தானிய நீதிமன்றம் பிணை வழங்கி இருப்பது சரியா\nவிசய் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் தொடர் நடவடிக்கையில் ஒன்றாக, கைது, வழக்கு, அதில் பிணை என்று வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்து, வாய்தா போட்டுள்ளார்கள். அதில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.\n4) அ.இ.அ.தி.மு.க.வில் முழுநேரச் சொற்பொழிவா ளர்கள் 850 பேர் இருப்பதாகவும், இவர்களில் 10 பேர் விண்மீன் பேச்சாளர்கள் என்றும் கூறப் படுகிறது. செயலலிதா இறந்ததிலிருந்து, இவர் களுக்கு வாய்ப்பில்லாமல் வறுமையில் வாடுவதாகச் சொல்லப்படுகிறது. இவர்களுக்கு அ.தி.மு.க. தலைமை துயர் துடைப்பு நிதி உதவி செய்யாதா\nஇவர்களுக்கு அ.தி.மு.க.வும் நிதி உதவி செய்யலாம்; தி.மு.க.வும் நிதி உதவி செய்யலாம். இவர்கள் அத்தனை பேரும் மேடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரைப் பற்றிதான் இத்தனை ஆண்டுகளாக வசைமாறிப் பொழிந்து வந்தார்கள். இவர்கள் மக்களுக்கு விவரம் சொல்லும் வகையிலா பேசினார்கள் தி.மு.க.வை இழிவாகப் பேசாமல் இப்போது இருக்கிறார்கள் அல்லவா தி.மு.க.வை இழிவாகப் பேசாமல் இப்போது இருக்கிறார்கள் அல்லவா அதற்காக தி.மு.க.வும் நிதி வழங்கலாம்\n5) தமிழிசை சவுந்திரராசனுக்கு எதிரான மறுப்பறிக் கை விட்ட துரைமுருகன் தி.மு.க. ஆட்சியால்தான் காவிரித் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது, 1998இல் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது, காவிரித் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது, அதை அரசிதழில் வெளியிடத் தி.மு.க.தான் போராடியது என்று அடுக்கியு���்ளார். இவை உண்மையா\nதுரைமுருகனின் இந்தச் சரடுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் அறிக்கையில் இடைக்காலத் தீர்ப்பின்படி, இறுதித் தீர்ப்பின்படி தி.மு.க.தான் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் வாங்கியது என்று ஓர் இடத்தில்கூட சொல்லவில்லையே, பிறகென்ன சாதனையாம்\nகாவிரித் தீர்ப்பாயம் 1990இல் அமைக்கப்பட்டது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால்தான் அது, தி.மு.க. ஆதரித்த வி.பி.சிங் நடுவணரசின் கோரிக்கையால் அல்ல அது, தி.மு.க. ஆதரித்த வி.பி.சிங் நடுவணரசின் கோரிக்கையால் அல்ல வி.பி. சிங் அரசு, நீதிமன்றம் எத்தீர்ப்பு சொன் னாலும் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டது.\nகாவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்த தலைமை அமைச்சர் வாச்பாயியைத் தலைவராகக் கொண்டு, நான்கு மாநில முதலமைச்சர் களையும் உறுப்பினராகக் கொண்டு, ஒன்றுக்கும் உதவாத, “காவிரி ஆணையம்” அமைப்பதை அன்று தி.மு.க. ஆட்சி ஏற்றுக் கொண்டது. கர்நாடகத்தின் கோரிக்கைக்குத் துணை போய் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்தது.\nதலைமை அமைச்சர் தலைமையிலான ஆணையத் தில் நான்கு முதலமைச்சர்களும் ஒப்புக் கொண்டால் தான் (Consensus), அதில் ஒரு முடிவெடுக்க முடியும்.\n” என்று அப்போது நாம் கேட்டோம். அந்த ஆணையம் இடைக்காலத் தீர்ப்பைச் செயல் படுத்தவே இல்லை\nகாவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பு தி.மு.க. ஆட்சி செய்த காலத்தில் 2007 பிப்ரவரி 5இல் வந்ததில் தி.மு.க.வுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட எந்த நாளில் என்ன போராட்டம் நடத்தியது தி.மு.க. காவிரித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தானாகக் கட்டளையிட்டது. அது தி.மு.க. கோரிக்கையும் இல்லை.\nகாவிரித் தீர்ப்பாயம் அமைத்ததை எதிர்த்து, அத் தீர்ப்பாய நீதிபதிகள் தமிழ்நாட்டில் கையூட்டு வாங்கி விட்டார்கள் என்று கூறி அவர்கள் மீது வழக்குப் போட்ட தேவகவுடாவை இந்தியாவின் தலைமை அமைச்சர் ஆக்கிய சாதனைதான் தி.மு.க.வின் ”சாதனை”\nகாவிரி மேலாண்மை வாரியம் மறுநாள் அமைக்கப் படவிருந்த நிலையில், முதல் நாள் அதைத் தடுத்து, தமிழ்நாட்டைத் தவிக்கவிட்டுள்ள சாதனைதான் தமிழிசைக் கட்சி ஆட்சி செய்த “சாதனை”\nகாவிரி பற்றி தருக்கம் செய்து கொள்ள தமிழி சைக்கும் துரைமுருகனுக்கும் அடிப்படைத் ��குதி எதுவுமில்லை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/120368/news/120368.html", "date_download": "2020-01-18T09:04:34Z", "digest": "sha1:LE5M3XEWRVUGLY6XUV55GBHCHVN6RPBI", "length": 6541, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…\nகிழக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வேலை வாங்கி தருவதாக 17 வயது சிறுமியை ரமேஷ் என்ற வாலிபர் அழைத்து சென்று உள்ளார். வீட்டு வேலை செய்து வந்த அந்த சிறுமிக்கு ஏற்கனவே ரமேஷை தெரியும் என்பதால் அவருடன் பள்ளிக்கு சென்று உள்ளார்.\nபள்ளி சென்றதும் அங்கு சிறுமியை ரமேஷ் மற்றும் காவலாளி கோவிந்த் ஆகியோர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனையடுத்து வீடு திரும்பிய சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர்.\nஇதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மற்றும் கோவிந்தை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஇதேபோல், மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சாக்லேட் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n“என்ன தொட்ட, நீ கெட்ட” – தொட்ட வீரர்களை பறக்கவிட்ட முரட்டு காளை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lostandfoundnetworks.com/ta/kid-missing-from-faridabad/734", "date_download": "2020-01-18T08:32:29Z", "digest": "sha1:U6XASJRMTJIHJUSCT7YU2OJF536TIJNK", "length": 12517, "nlines": 341, "source_domain": "lostandfoundnetworks.com", "title": "Kid missing from faridabad, Faridabad", "raw_content": "\nLogin உரிமையாளர்களையும் கண்டடெடுத்தவர்களையும் இணைப்பதற்காக இங்கே அழுத்தவும் உங்களிடம் கணக்கு இல்லையென்றால்.\n4 மாதங்களுக்கு முன்பு - நபர் - Faridabad - 272 views\nஇழந்தத & கண்டடெடுத்த கடைசி இடம் faridabad\nஉங்கள் தொடர்பு விவரங்களை மறைத்து வைக்கவும்\nதேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளவும்\nஒத்த ஒத்த மேலும் பார்க்க\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Lost & Found. அனைத்து உரிமைகளும் வைத்திருப்பது. இயக்கப்படுகிறது Greenitco Technologies Pvt Ltd © 2019\nஎப்போதும் என்னை உள்நுழைந்து வைத்திருக்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை இழந்து விட்டீர்களா\nஎங்களுக்கு ரோபோக்கள் பிடிக்காது :(\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nசெயின் வின்சன்ட் மற்றும் கிர...\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவி...\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வ...\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுக...\nதென் ஜியார்ஜியா மற்றும் தென்...\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுக...\nஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேய...\nகுக்கீகளை அனுமதிப்பதன் மூலம் இந்த தளத்தில் உங்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-18T08:33:27Z", "digest": "sha1:SVS4IZEFFVUXOG6HXTRK7HTRWQMKGEC5", "length": 7352, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெக்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n - 1180) என்பவர் எசுகெயின் மகன் ஆவார். இவரது தாயார் ��ெயர் சோச்சிகெல். பிற சில வரலாற்றுக் குறிப்புகளின் படி இவரது தாயார் பெயர் கோவக்ஜின். இவர் செங்கிஸ் கானின் ஒன்றுவிட்ட அண்ணன் ஆவார். எசுகெயின் இறப்பிற்குப் பிறகு, தெமுசின், அவரது தாயார் ஓவலுன், அவரது உடன்பிறந்தவர்கள் மற்றும் இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்கள் (பெக்தர் உட்பட) அவர்களது இனத்தால் கைவிடப்பட்டனர், தங்களைத் தாமே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். இயற்கையாய் கிடைத்த உணவுகளை உண்டு அவர்கள் உயிர் வாழ்ந்தனர். எனினும் மூத்த ஒன்றுவிட்ட சகோதரர்கள், 14 வயது தெமுசினும் அவரது சகோதரர் கசரும் சேகரித்த உணவை எடுத்துக் கொண்டனர். தெமுசினும் கசரும் பின்தொடர்ந்து பெக்தரைக் கொன்றனர். இதற்காக ஓவலுன் அவர்களைத் திட்டினார். பெக்தர் என்ற ஒர்கோன் துருக்கிய வார்த்தைக்கு \"கவசம்\" என்று பொருள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 திசம்பர் 2017, 01:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2014/mar/27/%E0%AE%89.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-44-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D-866119.html", "date_download": "2020-01-18T09:16:58Z", "digest": "sha1:6TFT23YUWLXWXLPUCUXKBPU63CQDGHGO", "length": 6172, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உ.பி.யில் 44 அதிகாரிகள் இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை - Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஉ.பி.யில் 44 அதிகாரிகள் இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை\nBy dn | Published on : 27th March 2014 01:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉத்தரப்பிரதேசத்தில் 22 மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், 3 டி.ஐ.ஜி.கள், 19 காவல்துறை கண்காணிப்பாளர்கள் என ஒரே நாளில் 44 மூத்த அதிகாரிகளை தேர்தல் ஆணையம் புதன்கிழமை இடமாற்றம் செய்தது. இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறுகையில், இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்குப் பதிலாக புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் ப��ிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/mar/28/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3122073.html", "date_download": "2020-01-18T09:14:12Z", "digest": "sha1:35SI7JA6JCYLJG3NGZHJ6VF2J2P43DFK", "length": 10513, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாஜக தேசிய பொதுச் செயலருக்கு எதிராக மோசடி வழக்கு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபாஜக தேசிய பொதுச் செயலருக்கு எதிராக மோசடி வழக்கு\nBy DIN | Published on : 28th March 2019 02:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு அமைப்பில் நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக பாஜக தேசிய பொதுச் செயலர் பி.முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎனினும், இந்தக் குற்றச்சாட்டை பி. முரளிதர ராவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து தெலங்கானா போலீஸார் புதன்கிழமை கூறியதாவது:\nமத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஃபார்மா எக்ஸில்) தலைவர் பதவிக்கு நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறி, தனது கணவரிடம் ரூ.2.17 கோடி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக பி.முரளிதர ர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார்.\nதங்களை ஏமாற்றுவதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் போல் போலியான கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அந்த 9 பேரும் காட்டியதாக தனது புகார் மனுவில் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்த���ர்.\nஅதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.\nஅந்தப் பரிந்துரையின் அடிப்படையில், பி. முரளிதர ராவ் மற்றும் 8 பேருக்கு எதிராக மோசடி, ஆவணங்களைத் திருத்துதல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.\nமறுப்பு: தன் மீது கூறப்பட்டுள்ள மோசடி குற்றச்சாட்டை பி.முரளிதர ராவ் மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:\nஎனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) புதிய குற்றச்சாட்டின் அடிப்படையிலானது அல்ல.\nஇதே விவகாரத்தில் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்த புகாரின் தொடர்ச்சியாகவே அந்த எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎந்தவித முகாந்திரமும் இல்லாத அந்தப் புகாரில் அடங்கியுள்ள பொய்களை போலீஸார் வெளிக் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன் என்று தனது சுட்டுரைப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கிடையே, தேர்தல் நேரத்தில் பாஜகவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே, கட்சியின் தேசியச் செயலருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெலங்கானா மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tongmatech.com/ta/products/fiber-optic-distribution-accessories/anchor-clamps-for-adss-cable/", "date_download": "2020-01-18T10:24:42Z", "digest": "sha1:FMX537NKOQW4BPSO4MXSOPMSWAXI3XIO", "length": 5060, "nlines": 175, "source_domain": "www.tongmatech.com", "title": "ஆங்கர் Adss கேபிள் உற்பத்தியாளர்கள் மற்றும��� சப்ளையர்களுக்கான கவ்வியில் - சீனா ஆங்கர் Adss கேபிள் தொழிற்சாலை பொறுத்தவரை கவ்வியில்", "raw_content": "\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிளை கிடுக்கி\nஆங்கர் படம்-8 கேபிளை கிடுக்கி\nFTTH கேபிளை கவ்வியில் கைவிட\nதொங்கு ADSS கேபிளை கிடுக்கி\nதொங்கு படம்-8 கேபிளை கிடுக்கி\nஆங்கர் ADSS கேபிளை கிடுக்கி\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிளை கிடுக்கி\nஆங்கர் படம்-8 கேபிளை கிடுக்கி\nFTTH கேபிளை கவ்வியில் கைவிட\nதொங்கு ADSS கேபிளை கிடுக்கி\nதொங்கு படம்-8 கேபிளை கிடுக்கி\nஆங்கர் ADSS கேபிளை கிடுக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?aiovg_videos=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2020-01-18T08:16:17Z", "digest": "sha1:A7WH7EHBSWND2Y73FKREZXYSPRZOQQFA", "length": 6470, "nlines": 216, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "கனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை | Tamil Website", "raw_content": "\nHome கனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nNext articleஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?p=700", "date_download": "2020-01-18T10:01:50Z", "digest": "sha1:RU2LMKCCPYF3J5OPLBUPM43BGBVQMMU6", "length": 6531, "nlines": 203, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம் | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் புதுச்சேரி உழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்ட��ட் வங்கி முற்றுகை போராட்டம்\nPrevious articleதொடரும் அவலங்கள் இலாஸ்பேட்டை தொகுதி பெத்துச்செட்டிப்பேட்டை மற்றும் வள்ளலார் நகரில்…\nNext articleமுதல்வர் நாராயணசாமி பொங்கல் வாழ்த்து…\nமீண்டும் பாஜக மாநிலத் தலைவரானார் சாமிநாதன்…\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nபாராளுமன்ற தேர்தலுக்காக போராட்டம் நடத்தவில்லை – நாராயணசாமி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/2020-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2020-01-18T08:46:49Z", "digest": "sha1:5A4WZP6XRJIP34LWHM3BIOLRN6HTDJ6V", "length": 11531, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "2020-ம் ஆண்டில் இருந்து சில ஆண்ட்ராய்ட் , ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுத்தம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n2020-ம் ஆண்டில் இருந்து சில ஆண்ட்ராய்ட் , ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுத்தம்\n2020-ம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸ் அப் செயலி தனது செயல்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.\n2020-ம் ஆண்டு பிப்ரவர் 1-ம் தேதியில் இருந்து பழைய மாடல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், மற்றும் ஐபோன்கள், விண்டோஸ் மொபைல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது.\nஅதன்படி, ஆண்ட்ராய்ட் 2. 3.7 ஆகிய வெர்சன்களில் வாட்ஸ் அப் இயக்காது. ஐபோன்களில் ஐஓஸ் 8 பிரிவிலும் வாட்ஸ் அப் செயலி அடுத்த ஆண்டில் இருந்து இயங்காது. இந்த மாடல் ஸ்மார்ட் போன்களில் புதிய வாட்ஸ்அ ப் கணக்குகளைத் தொடங்க முடியாது, ஏற்கெனவே இருக்கும் வாட்ஸ் அப் கணக்குகளையும் அப்டேட் செய்யவும் முடியாது.\nவிண்டோஸ் ஸ்மார்ட் போன்களிலும் டிசம்பர் 31-ம் தேதி இரவில் இருந்து வாட்ஸ் அப் செயலி இயங்காது. விண்டோஸ் 10 ஓஎஸ் செயலியில் இயங்குவதற்கு வாட்ஸ் அப் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதால் வரும் 31-ம் தேதிக்குப் பின் வாட்ஸ் அப் இயங்காது.\nஒர���வேளை விண்டோஸ் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தங்களுடைய சாட் தகவல்கள் அனைத்தையும், எக்ஸ்போர்ட் ஆப்ஷன் மூலம் சேமித்துக் கொள்வது உத்தமம்.\nஜியோ போன், ஜியோ போன்2 ஆகியவற்றில் செயல்படும் கேஏஐஎஸ் 2.5.1 ஆகிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் வாட்ஸ் அப் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேசமயம் ஆண்ட்ராய்ட் 4.0.3, அதற்கு அதிகமான வெர்ஷன்களிலும், ஐபோன் ஐஓஸ்9 அதற்கு அதிகமான வெர்ஷன்களிலும் வாட்ஸ் அப் தன்னுடைய மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும். ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2 ஆகியவற்றில் இயங்கும் கேஏஐஓஎஸ் 2.5.1 அதற்கு மேம்பட்ட வெர்ஷன்களில் வாட்ஸ் அப் இயங்கும்.\nதொழில் நுட்பம் Comments Off on 2020-ம் ஆண்டில் இருந்து சில ஆண்ட்ராய்ட் , ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுத்தம் Print this News\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க இலங்கையில் உருவாக தயாராகும் மற்றுமொரு பிரமாண்ட கட்டிடம்\n2019-ம் ஆண்டின் மோசமான Password-கள் பட்டியல் வெளியீடு.. நீங்க லிஸ்டில் இருக்கீங்களா\nநாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வோர்ட்களை விரல் நுனியில் நினைவில்மேலும் படிக்க…\n அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்\nநம் ஆறாம் விரலான மொபைல் போனில் உள்ள முக்கிய ரேகையாக திகழ்வது வாட்ஸ் அப். நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டமேலும் படிக்க…\nஇனி வாட்ஸ் அப்பை உங்கள் கைரேகை இன்றி யாரும் திறக்க முடியாது : ஆண்டராய்டு போன் வாடிக்கையாளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ G8 ஸ்மார்ட்போன்\nஐபோனில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் – பயனாளர்கள் முறைப்பாடு\n40 நிமிடத்தில் ரீசார்ஜ் செய்துகொள்ளும் வோல்வோ எலக்ட்ரிக் கார் அறிமுகம்\nஅறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட் போன்கள் -விலை, சிறப்பம்சங்கள்\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன்\nஇளைஞரின் சிந்தனையில் உருவாகிய உந்த்ராடேங்க்\nஅதிரடி அறிவிப்புகளுடன் துவங்கியது ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை கோள்களால் பாதிப்பு\nவாட்ஸ்அப் செயலியில் விளம்பரங்கள் – ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n3 ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானத்தை இழுத்த ரோபோ\n‘ Huawei��� யில் கூகுள் செயலிக்கு தடை\nவிற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..\nFacebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்\nநான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஇனி கூகுள் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/pincode/haveri_pincode_280.html", "date_download": "2020-01-18T08:17:44Z", "digest": "sha1:O76IUSGF42INE5ZVSQDZLXYT2IM23CHV", "length": 10188, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "HAVERI PinCode Search India - ValaiTamil.com", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nபாரம்பரிய பயிற்சிகள்- Classical Trainings\nஇயற்கை - சித்த மருத்துவம் (Siddha & Naturopathy)\nஇயற்கை விவசாயிகள் - Organic Farmers\nகாங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்\nகாங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்\nதமிழ்ச்சாரல் - மாத இதழ் - காங்கோ மக்களாட்சி குடியரசிலிருந்து வெளிவருகிறது\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஅனாடமிக் தெரபி (செவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்\n10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்\n10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி\nகல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/pattas-shooting-schedule-wrapped.html", "date_download": "2020-01-18T09:07:48Z", "digest": "sha1:B5NSUERJ7SLC23YPKJUVPCLIJZFTEYNZ", "length": 5964, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Pattas Shooting Schedule Wrapped", "raw_content": "\nதனுஷின் பட்டாஸ் படத்தின் தற்போதை��� நிலை \nதுரைசெந்தில் குமார் இயக்கத்தில் உருவாகிய பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பு தகவல்.\nவெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் D40 படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.லண்டனில் நடைபெற்று வந்த இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை திரும்பிய நடிகர் தனுஷ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பட்டாஸ் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்தார்.\nஎதிர் நீச்சல், கொடி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது நாம் அறிந்தவையே. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இணை இசையமைக்கின்றனர். இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும், ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்ஸாடா ஆகியோர் நடித்துள்ளனர்.\nபடத்தில் தனுஷ் பாடிய சில் ப்ரோ பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததென தகவல் வெளியானது. 2020 ஜனவரி மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதளபதி 64 அப்டேட் கேட்ட பிகில் தயாரிப்பாளர் \nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் தெலுங்கு நடிகை \nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் புதிய...\nஇருட்டு படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியானது \nவைரலாகும் நான் சிரித்தால் படத்தின் புதிய போஸ்டர் \nசிவகார்திகேயனுக்காக இணையும் வெற்றி கூட்டணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/many-cases-are-pending/", "date_download": "2020-01-18T10:20:23Z", "digest": "sha1:3OQSABQWUXWN34FVEMXSW3EU7C62EQLM", "length": 13519, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தாமதம், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது - Sathiyam TV", "raw_content": "\n“இனி கெத்து தான்..” இந்தியாவிற்கு வரும் புதையல்..\nசுகாதார சீர்கேட்டில் டாப் லிஸ்டில் செல்கிறதா முத்துப்பேட்டை ரயில் நிலையம்\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்���ேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தாமதம், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தாமதம், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது\nRTI மனுக்கள் மீது தகவல் உரிமை ஆணையத்தின் விளக்கம் காலதாமதமாக வருவதால், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.\nநிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம் வெங்கடேசன், தகவல் அறியும் உரிமை சட்டம் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தகவல்களை பெறுவோர் மனு அளித்து வருவதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில், கடந்த சில வருடங்களாக மனு அளித்தும் அதற்கான விளக்கம் வருவதற்கு தாமதம் ஆவதாகவும், குறிப்பாக 2015ம் ஆண்டில் வந்த150 வழக்குகளில், சரசரியாக 48 வழக்குகளுக்கு மட்டுமே தகவல் ஆணைய தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும், 2016 ஆம் ஆண்டு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வழக்குகளும், 2017ம் ஆண்டு 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார். விண்ணபித்து 15 மாதம் கழித்து விளக்கம் அளிக்கப்படுவதால், சராசரி மனிதர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ள��வதாக வேதனை தெரிவித்தார்.\nஇந்நிலையில், தகவல் உரிமை ஆணையத்தில் மனுக்கள் அளித்தால், அதற்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அறப்போர் இயக்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nசுகாதார சீர்கேட்டில் டாப் லிஸ்டில் செல்கிறதா முத்துப்பேட்டை ரயில் நிலையம்\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் – அதிர் ரஞ்சன் விமர்சனம்\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“இனி கெத்து தான்..” இந்தியாவிற்கு வரும் புதையல்..\nசுகாதார சீர்கேட்டில் டாப் லிஸ்டில் செல்கிறதா முத்துப்பேட்டை ரயில் நிலையம்\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –...\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:43:59Z", "digest": "sha1:FBLA5RQZ5V4UNOERNCM7PX5YDIQDBW3K", "length": 8669, "nlines": 149, "source_domain": "www.thamilkalvi.com", "title": "முளையவியல் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » மருத்துவம் » மருத்துவக் கல்வி » உடற்கூற்றியல் » முளையவியல்\nPosted by சி செந்தி\nஉள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversus, situs transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்தி��ுக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும். உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t24,680 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,821 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,468 visits\nகுடும்ப விளக்கு\t2,120 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gossip.tamilnews.com/2018/05/24/prince-harry-meghan-markle-wedding-gifts-auctions-latest/", "date_download": "2020-01-18T08:45:07Z", "digest": "sha1:WMIGTXMB45MI3HJRKBIKF2WMBWBD5KEC", "length": 43104, "nlines": 423, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Prince Harry Meghan Markle Wedding Gifts Auctions latest", "raw_content": "\nஇளவரசர் ஹாரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று லட்சகணக்கில் சம்பாதித்த பெண்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஇளவரசர் ஹாரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று லட்சகணக்கில் சம்பாதித்த பெண்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nபிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுவந்தது. சில இந்திய பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசு பொதிகள் வழங்கப்பட்டது .அதில் தங்க நிறத்தாலான ஹாரி மற்றும் மெர்கல் உருவம் பொறிக்கப்பட்ட சாக்லேட் ,25 சதவீத கேஷ்பேக்கும் கொடுக்கபட்டது .\nவரலாற்று சிறப்பு மிக்க பிரித்தானிய அரச குடும்ப திருமணம் என்பதால் அதில் கொடுக்கப்பட்ட பரிசுகளை இணையதளத்தில் ஏலத்தில் விட ஆரம்பித்துள்ளனர் .\nஇதனை போலவே இத்திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்களுள் ஒருவரான கிளிரே ஆலிவர் (Claire oliver) தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை பிரபலமான இணைய தளமான இ பெயிலில் ஏலத்தில் விட்டுள்ளார்.\nஇது 21,400 பவுண்ட் விலை போயுள்ளது .இது இலங்கை மதிப்பில் 45,23,338 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nநிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து\n10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந்த உண்மை\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்\nUpdate – கவுண்டியில் விளையாட மாட்டார் கோஹ்லி : இங்கிலாந்து தொடரிலும் சந்தேகம்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வ���ளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்த���ய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக���குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்க�� பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=58851", "date_download": "2020-01-18T08:30:49Z", "digest": "sha1:NNX7OMNGSJMFYDM35UUT44RW3FMM2XY4", "length": 4494, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "பாலிவுட் இயக்குனர் ஆஸாத் இயக்கும் தமிழ் படம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபாலிவுட் இயக்குனர் ஆஸாத் இயக்கும் தமிழ் படம்\nJuly 15, 2019 kirubaLeave a Comment on பாலிவுட் இயக்குனர் ஆஸாத் இயக்கும் தமிழ் படம்\nபாம்பே டாக்கீஸ் தயாரிப்பில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆஸாத் இயக்கிய ராஷ்ட்புத்ரா படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஆஸாத் இயக்கி கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளியான ராஷ்ட்புத்ரா திரைப்படம், சுதந்திர போராட்ட வீரர் சந்திரசேகர் ஆஸாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசப்பற்றை போற்றும் இப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டத் திரைப்படம்.\nசமீபத்தில் 72வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராஷ்ட்ரபுத்ரா திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் இயக்குனரையும், நடிகர்களையும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த படத்தை தயாரித்த பாம்பே டாக்கீஸ் நிறுவனம் தமிழில் பல்வேறு ஜாம்பவான்கள் நடித்த படங்களை தயாரித்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் ராஜ்யவீரன் படத்தை இயக்குனர் ஆஸாத் இயக்க உள்ளார்.\nதமிழில் இவர் இயக்கம் முதல் படம் இதுவாகும். இந்த படத்தில் ஆஸாத், ருகி சிங், அனுஷ்கா, ஜேமி லீவர், ஆர்யன் வைத்திய, அச்சிந்த் கொர், ராகேஷ் பேடி, மாஸ்டர் அக்ஷய் பட்சு, மோசின் கான், அதுல் ஸ்ரீவாஸ்தவ, விவேக் வாசுவாணி,ஜாகிர் ஹுசைன்ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு: பப்பி லஹரி மற்றும் ஆசாத் இசையமைக்க சேதுராமன், ராஜன் லியால்பூரி மற்றும் ஆகாஷ்தீப் பாண்டே ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.\nஅதுல்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஜெய்\nவடிவேலு மீது வழக்கு தொடர முடிவா\nரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ஹாரர் படம்\nநீட் அரசியலை தோலுரிக்கும் ‘இபிகோ 306’\nகவுதம் மேனனுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2008/09/blog-post_2971.html", "date_download": "2020-01-18T08:24:51Z", "digest": "sha1:QT2ODDQLG3Y4OHFH62LVNNCMH2T7TUVD", "length": 13328, "nlines": 293, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அன்னை சத்யா நகர்", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று பைரவன் என்பவரைச் சந்தித்தேன். மும்பையில் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் பணியாற்றி, இப்போது ஓய்வுபெற்ற நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் வசிக்கிறார். மூத்த குடிமக்களை ஒருங்கிணைத்து, சமூக சேவையில் ஆர்வத்துடன் இயங்கிவருகிறார்.\nவில்லிங்டன் அறக்கட்டளை என்பது சென்னையில் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் சமூக சேவை அளித்துவருகிறது. அதன் பொருளாதார ஆதரவில், பைரவன் விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதி ஒன்றின் நிலையை மாற்ற முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nஜாஃபர்கான்பேட்டை, அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு விளிம்புநிலை மக்கள் குடியிருப்பு “அன்னை சத்யா நகர்”. இந்த இடம் திறந்த கழிவுநீர்த் தேக்கம், குப்பை கூளங்கள், நீர் ஆதாரம் இன்மை, கழிப்பிட வசதி இல்லாமை ஆகியவற்றால் அல்லல்படும் ஓர் இடம். இதேபோல சென்னையில் ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளன.\nஇந்த இடத்தை மாதிரியாக எடுத்துக்கொண்டு, பைரவன், வில்லிங்டன் அறக்கட்டளை உதவியுடன் பல விஷயங்களைச் செய்துள்ளார்.\n* இட்டுக்கு வீடு கழிப்பிடம் அமைத்துக்கொடுத்தல்\n* குப்பை கூளங்கள் அதற்கான இடத்தில் மட்டுமே போடுதல்\n* கழிவுநீர் தேங்காமல் இருக்க வேண்டியவற்றைச் செய்தல்\n* நிலத்தடி நீரைச் சேகரிக்க வசதிகளைச் செய்தல்\nஇதன் காரணமாக அந்தப் பகுதி முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது என்கிறார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். சில படங்களைப் பிடித்துவருகிறேன்.\nகூடவே, அங்குள்ள மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில்லை என்று அறிந்திருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டபோது மாணவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் புரியாததும், புரியாததில் தேர்வு எழுத பயமாக இருப்பதும் காரணம் என்று சொல்லியிருக்கின்றனர். அதனைச் சரி செய்ய, தன்னார்வலர்களைப் பிடித்துவந்து இங்குள்ள மாணவர்களுக்கு இந்தப் பாடங்களில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார���. விளைவாக இன்று மாணவர்கள் பயமின்றி பள்ளிகளுக்குச் செல்கிறார்களாம். மக்களைப் பீடிக்கும் வியாதிகள் பெருமளவு குறைந்திருப்பதாகச் சொல்கிறார்.\nஅந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் சென்னை வலைப்பதிவர்கள் சென்று பார்த்து, மாற்றங்களைப் பற்றி எழுதலாமே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nதேவன் 95-வது பிறந்த நாள்\nகேண்டீட் - Candide - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/79924/", "date_download": "2020-01-18T08:22:05Z", "digest": "sha1:RHLQXJPKGGUQUMC4L54O773WPNGT7MUY", "length": 12239, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "வெளிநாட்டிலிருந்து திரும்பிய யுவதிக்கு எச்ஐவி வதந்தி; கிராமத்தை விட்டு ஒதுக்கப்பட்ட 6 சகோதரிகள்: இலங்கையில் சம்பவம்! | Tamil Page", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து திரும்பிய யுவதிக்கு எச்ஐவி வதந்தி; கிராமத்தை விட்டு ஒதுக்கப்பட்ட 6 சகோதரிகள்: இலங்கையில் சம்பவம்\nவெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற யுவதியொருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக பரவிய வதந்தியையடுத்து, ஊரைவிட்டே ஒதுக்கப்பட்டுள்ளனர் ஆறு சகோதரிகள். இதில் பாடசாலை செல்லும் மூன்று பெண்பிள்ளைகளை பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது.\nஅந்த ஆறு சகோதரிகளும் கிராமத்து பொதுக்கிணற்றில் நீர் அள்ளவோ, கடையில் பொருள் வாங்கவோ முடியாத நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த சம்பவம், கலேவெல அகலேவேல பகுதியில் இடம்பெறுகிறது. இதில் ஒரு பெண் பிள்ளை தற்கொலைக்கு முயன்ற நிலையில், தம்புள்ளை வைத்தியசாலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.\nஆறு பெண் பிள்ளைகளை கொண்ட இந்த குடும்பத்தின் தந்தையார் கிணற்றில் விழுந்து உயிரிழந்து விட்டார். இதையடுத்து, குடும்பத்தின் இரண்டாவது மகள் ஷாலனி பிரேமதிலக (24), சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு பணிப்பெண்ணாக சென்றார். எனினும், அவரது உடலில் ஏற்பட்ட தோல் நோய் காரணமாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தார்.\nஅவரது தீவிர தோல்நோய்க்கு நீண்ட சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, தாயார் வெளிநாட்டு பணிப்பெண்ணாக சென்றார்.\nஆறு பெண் பிள்ளைகளில் மூத்தவர் திருமணம் செய்திருந்தார். அவருக்கு சிறிய மகள் உள்ளார்.\nஇளைய சகோதரிகள் தினதி மதுஷிகா (14), திலினி கௌல்யா (13), கிட்மி ஹிமயா (8) ஆகியோர் கலேவெல நிரங்கமுவ வித்யாலயாவில் படித்து வந்தனர். ஷாலனிக்கு ஏற்பட்ட தோல் நோய் குணப்படுத்த முடியாமல் இருந்ததையடுத்து, அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பதாக உள்ளூரில் வதந்தி பரவியது. இதையடுத்து, மூன்று சிறுமிகளும் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.\nவீட்டை விட்டு வெளியில் செல்லவோ, ஒரு பொருளை வாங்கவோ முடியாமல் தாம் திண்டாடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சமூகத்தின் வன்முறை காரணமாக அந்த குடும்பம் பெரும் மன அழுத்தத்தில் வாழ்கிறது. பொதுக்கிணற்றில் நீர் அள்ளக்கூட முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.\nஎச்ஐவி வதந்தி பரவியதையடுத்து மூத்த மகள் சித்ரா குமாரியின் (27) கணவரும் குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார்.\nதோல் நோய்க்காக ஷாலனி, தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசமூக நெருக்கடி காரணமாக ஒரு மகள் தற்கொலைக்கு முயன்று, தற்போது வைத்திய சிகிச்சையுடன் உயிர்வாழ்ந்து வருகிறார்.\nஇவர்கள் அனைவரும் சிறிய வீடொன்றில் வசித்து வருகிறார்கள்.\nதம்புள்ள வைத்தியசாலையின் தோல் நோய் வைத்திய நிபுணர் சுதர்ஷனி, அந்த தோல் நோய் நீண்டகால சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியுமென்றும், ஆனால் அது தொற்றுநோய் அல்லவென்றும் தெரிவித்துள்ளார்.\nசமுதாயத்தில் வதந்திகள் காரணமாக, நோயாளிகளின் தனியுரிமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு பொதுவான தோல் நோய், தொற்றுநோய் அல்லவென ஒரு உறுதிப்படுத்தல் கடிதத்தை சிங்கள மொழியில் அவர் வழங்கியுள்ளார். எனினும், அந்த கிராமம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nதமிழ்பக்கத்தில் வெளியாகும் விசேட செய்திகளை லங்காசிறி குழுமத்தின் ஜேவிபி, தமிழ் வின் உள்ளிட்ட இணையங்கள் மீள் பிரசுரம் செய்து வருகின்றன. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.\nமைத்துனரை கோடாரியால் கொத்தி கொன்றவருக்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nவவுனியாவை மிரட்டிய சங்கிலி திருடி சிக்கினார்\nகாத்திருந்தவரால் விமான நிலையத்தில் சிக்கினார் கிளிநொச்சி இளைஞன்\nமாணவனை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nகடந்த அரசு சம்பந்தனிற்கு வீட்டை மட்டும் கொடுத்தது: யாழில் விமல்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-01-18T09:48:18Z", "digest": "sha1:ZBT27JPQPMDGKGTDGCINRTYTH7T3MZ25", "length": 10289, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் எழுக தமிழுக்கு ஆதரவுகோரி வலைப்பாடு கிராமத்தினருடன் சந்திப்பு! - சமகளம்", "raw_content": "\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ பக்கத்தில் நிற்க கோடிகளில் சம்பளம்\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\n“மீ டூவில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்” – நடிகை தமன்னா\nநடிகை பாவனா படப்பிடிப்பில் தீவிபத்து\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர்\nஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு\nமக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பது தொடர்பில் விசேட நடவடிக்கை\nயாழில் பல்வேறு இடங்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச விஜயம்\nஎழுக தமிழுக்கு ஆதரவுகோரி வலைப்பாடு கிராமத்தினருடன் சந்திப்பு\nஎழுக தமிழ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வலைப்பாடு கிராம மக்களுடன், வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரி தமிழ் மக்கள் பேரவையினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nவலைப்பாடு கிராமத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களது அழைப்பின்பேரில் நேற்று இரவு 7 மணிக்கு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் சென்று கலந்துரையாடல் நடத்தியுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)\nPrevious Postஇன்று இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் Next Postராஜபக்ஷ குடும்பத்தினர் பல சொத்துக்களை கொள்ளையடித்தனர்-அசாத் சாலி\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/will-fastag-can-be-use-more-than-2-vehicles-016776.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-18T08:13:23Z", "digest": "sha1:V7AMWQAQBY7D5JPUOFUWPLCIJT3IVUEB", "length": 32253, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசம்பர் 1 முதல் FASTag கட்டாயம்.. வாங்கியே தீரனும்.. என்ன செய்யலாம்? சந்தேகங்களும், விளக்கங்களும் | Will FASTag can be use more than 2 vehicles? - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசம்பர் 1 முதல் FASTag கட்டாயம்.. வாங்கியே தீரனும்.. என்ன செய்யலாம்\nடிசம்பர் 1 முதல் FASTag கட்டாயம்.. வாங்கியே தீரனும்.. என்ன செய்யலாம்\nமீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு..\n29 min ago மீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு.. சல்லடை போட்டுத் தேடும் வரி அதிகாரிகள்..\n18 hrs ago 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\n18 hrs ago ATM கார்ட் விதிகள் மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு 16 மார்ச் 2020 முதல் அமல்\n19 hrs ago 1,49,173 பேருக்கு சோறு போடும் HCL.. டிசம்பர் 2019 காலாண்டில் என்ன ஆச்சு தெரியுமா..\nSports 2 ஆண்டுகளுக்குப் பின் செம என்ட்ரி கொடுத்த சானியா மிர்சா.. இரட்டையர் பட்டம் வென்று அதிரடி\nNews விஜயலட்சுமியை நம்பி அனுப்பிய பெற்றோர்.. 6 வயது சிறுமியை சீரழித்த கணவர்.. இருவருக்கும் போக்சோ\nMovies பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அந்த பிரபல நடிகையின் பயோபிக்குக்கும் குறிவைக்கும் ஐஸ்வர்யா ராய்\nTechnology vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா. வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nLifestyle இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செ��்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் பாஸ்டேக்கை (FASTag) கட்டாயமாக்க உள்ளது.\nஇருப்பினும், வாகன ஓட்டுநர்களுக்கு இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதுகுறித்த ஒரு விளக்கம் இதோ:\nஉங்கள் வாகன, விண்ட் ஸ்கிரீனில் பாஸ்டாக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதும், அதில் வழங்கப்பட்ட தகவல்கள் டோல் பிளாசாவில் உள்ள ஆண்டெனாவால் டிகோட் செய்யப்பட்டு, பாஸ்டேக் கணக்கிலிருந்து கட்டணத் தொகை வரவு வைத்துக்கொள்ளப்படும். இதற்கு ஏற்ப, வாகன ஓட்டிகள், FASTag அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.\nபணியாளர்களை வேலைக்கு சேர்ப்பது, நீக்குவதில் பெரிய நடைமுறை மாற்றம் வருகிறது.. அதிரடி சட்டத் திருத்தம்\nதேசிய மின்னணு கட்டண வசூல் (NETC) திட்டத்தின் கீழ், FASTags வழியாக மட்டுமே டோல்கேட்களில் பணம் செலுத்த வேண்டும். வேறு எந்த வகையிலாவது, அதாவது ரொக்கம், அல்லது டெபிட்-கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவதாக இருந்தால், கட்டண தொகை இரட்டிப்பாக வசூலிக்கப்படும்.\nவாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதிசெய்வதும், பணமில்லா பேமென்ட்டை ஊக்குவிப்பதும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதும் நோக்கமாக இருப்பதால், டோல் பிளாசாக்களில் உள்ள அனைத்து பாதைகளிலும், பாஸ்டேக் வசதி கொண்டுவரப்படுகிறது. அதேநேரம், ஒரு பாதை மட்டும், ஹைப்ரிட் பாதையாக வைக்கப்படும். அதாவது, பாஸ்ட்டேக்குடன், பிற வகையில் கட்டணம் செலுத்துவோரும் இந்த வழியில் போகமுடியும். ஆனால், பிற வகையில் பணம் செலுத்தினால், இரட்டிப்பாக வசூலிக்கப்படும்.\nரேடியோ-அதிர்வெண் அடையாளத்தை (RFID) FASTag பயன்படுத்தி செயல்படுறது. இது தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசாக்களில், வாகனம் கடந்து செல்லும்போது, அதற்கான, கட்டணத்தை தானாக கழித்துக் கொள்ளும். உங்களது, ப்ரீபெய்ட் அல்லது சேமிப்பு / நடப்புக் கணக்குடன் பாஸ்டேக் கணக்கு, இணைக்கப்பட வேண்டும். ப்ரீபெய்ட் கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப அதை முன்கூட்டியே, ரீசார்ஜ் செய்ய வேண்டும்.\nஉங்கள் வாகனத்திற்கு பாஸ்டேக் வாங்குவது மிகவும் எளிதானது. புதிய வாகனம் வாங்கும்போது, ஷோரூமிலேயே பாஸ்ட்டேக் வழங்கப்படும். பழைய வாகனங்களுக்கு, NHAI டோ��் பிளாசாஸில் உள்ள பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) இடங்களில் ஏதேனும் ஒரு புதிய பாஸ்டேக்கை வாங்கலாம். அல்லது, NHAI உடன் கூட்டுள்ள, எந்தவொரு தனியார் அல்லது பொதுத்துறை வங்கிகளிடமிருந்தும் ஒருவர் நேரடியாக ஒரு பாஸ்டேக்கைப் பெறலாம். தற்போது, இந்த பட்டியலில் சிண்டிகேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐடிஎப்சி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை உள்ளன. Paytm மூலமும் FASTag ஐ வாங்கலாம். டோல் பிளாசாக்கள், இந்தியன் ஆயிலின் பெட்ரோல் பம்புகள், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், வங்கிகள், PAYTM மற்றும் amazon.in ஆகியவற்றிலும் பெறலாம்.\nபாஸ்டேக் வழங்குபவர், வங்கி அல்லது நிறுவனம், சார்பில், ஒரு முறை சேர கட்டணம் 200 ரூபாய் வசூலிக்கும். பாஸ்டேக் கட்டணங்கள் மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை ஆகியவை வாகனத்தின் வகையைப் பொறுத்தது. வாகன உரிமையாளர்கள், இதுபற்றிய கட்டண விவரங்களை வழங்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.\nடோல் பிளாசாக்களில் பாஸ்டேக்கைப் பயன்படுத்துவதன் மூலம், டோல் தொகையில் 2.5 சதவீத கேஷ்பேக்கை அரசு வழங்குகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து வாகனங்களின் இடைவிடாத இயக்கத்தை ஃபாஸ்டாக் உறுதி செய்கிறது. பணத்தை எடுத்துச் செல்லத் தேவையில்லை என்பதால் பணம் செலுத்துவதில் எளிமை உள்ளது. வாகனங்களின் இடைவிடாத இயக்கத்தால், இது காற்று, மாசுபாட்டைக் குறைக்கிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரசீதுகளை வழங்க டோல் பிளாசாக்கள் தேவையில்லை என்பதால், இது காகிதப் பயன்பாட்டையும் குறைக்கிறது.\nஇரண்டு வாகனங்களுக்கு ஒரு பாஸ்டேக்கைப் பயன்படுத்தலாமா\nஇப்படி பயன்படுத்த முடியாது. பாஸ்டாக் என்பது வாகனம் சார்ந்ததாகும், அதாவது, ஒரு வாகனத்துடன் ஒட்டப்பட்டவுடன், அதை வேறு வாகனத்திற்கு மாற்ற முடியாது. நீங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கரை இழந்தால், உங்கள் பாஸ்டேக் பயன்பாட்டை மாற்ற அதை வழங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.\nFASTag ஐ வாங்க என்ன ஆவணங்கள் தேவை\nபாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) பகுதியில், பாஸ்டேக் வாங்குகிறீர்கள் என்றால், பின்வரும் ஆவணங்களின் நகலுடன் ஒரு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக்காக இந்த ஆவணங்களின் அசல் நகலையும் கொண்டு செல்ல வேண்டும். வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி), வாகன உரிமையாளரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், KYC ஆவணங்கள் (ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை). தனிப்பட்ட அல்லது வணிக பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்றால் மேற்கண்ட தேவைப்படும், ஆவணங்கள் வேறுபடலாம். உங்களிடம் தேவையான ஆவணங்கள் உள்ளதா என்பதை முதலிலேயே, உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்வது எப்படி\nஇந்தியன் ஹைவேஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் உருவாக்கிய My FASTag ஆப்பை பயன்படுத்தி பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்யலாம். வாடிக்கையாளர் அதை நிகர வங்கி, கிரெடிட் / டெபிட் கார்டு மற்றும் யுபிஐ மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.\nபாஸ்டாக் வழங்கும் வங்கிகளின் பட்டியல்\n- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\n- கருர் வைஸ்யா வங்கி\n- ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி\n- Paytm பேமென்ட் வங்கி\n- கோட்டக் மஹிந்திரா வங்கி\n- பஞ்சாப் நேஷனல் வங்கி\n- பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி\n- ஃபினோ பேமென்ட்ஸ் வங்கி\n- சிட்டி யூனியன் வங்கி\n- பாங்க் ஆஃப் பரோடா\n- நாக்பூர் நகரிக் கூட்டுறவு வங்கி\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாலக்கெடு நெருங்குது பாஸ்.. உட்கார்ந்த இடத்திலேயே FASTag பெறுவது எப்படி\nவாவ்.. சூப்பர் ரூல்.. பாஸ்டாக் இருக்கா.. இது மட்டும் நடந்தால், டோல்கேட்டில் ஃப்ரீ.. ஃப்ரீ.. ஃப்ரீ\nFastag: டிசம்பர் 15 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்..\nஆமா.. 24 மணிநேரத்திற்குள் ஒரே டோல்கேட்டை மறுபடியும் வாகனம் கடந்தால் FASTag எப்படி பணத்தை எடுக்கும்\nடிசம்பர் 1 முதல் டோல்கேட்டில் பாஸ்டேக் கட்டாயம்.. எப்படி பெறுவது என்ன ஆவணங்கள் தேவை\n 2 மடங்கு டோல் கட்டணம் செலுத்த வேண்டும்..\n மே 23-க்குப் பின் அறிவிக்க ரெடியாக இருக்கிறது பாஜக..\nநெடுஞ்சாலை வழியாகப் பயணம் செய்பவர்களுக்குப் பேடிஎம் அறிமுகம் செய்த புதிய சேவை..\nநெடுஞ்சாலை துறைக்குக் கடன் கொடுக்கும் LIC.. ரூ.1.25 லட்சம் கோடி கடன்.. ஆண்டுக்கு ரூ.25,000 கோடி\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை போல் இன்னும் 8 திட்டம் உள்ளது.. தமிழ்நாட்டு மக்களின் நிலை என்ன..\n7 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..\nஓரேயொரு உத்தரவால் பல கோடி நட்டம்.. காரணம் உச்ச நீதிமன்றம்..\nதங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு.. களைகட்டும் பட்ஜெட் திருவிழா..\nடாடா குழுமத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நுஸ்லி வாடியா.. ரத்தன் டாடா மீதான வழக்கு வாபஸ்.. \n6 வருட உச்சத்தில் பணவீக்கம்.. காரணம் வெங்காயம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2019/06/20/saamudrikaa-lakshana-5-body-parts-should-be-long-post-no-6577/", "date_download": "2020-01-18T08:19:31Z", "digest": "sha1:CY537FKKQA4UDS3KD5RZRSZGIWTK2LXJ", "length": 7054, "nlines": 173, "source_domain": "tamilandvedas.com", "title": "SAAMUDRIKAA LAKSHANA- 5 BODY PARTS SHOULD BE LONG (Post No.6577) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஉடையாளூர் அடித்த ஜோக் & சொல்லக்கூடாத 5 விஷயங்கள்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:15:01Z", "digest": "sha1:R4GUNL5NLFNZACYVIFWBGDRSQMYC72KO", "length": 23406, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "சினிமா செய்திகள் – AanthaiReporter.Com", "raw_content": "\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nவி அவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலை தய��ரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று வெளியிட்டார். கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்த�...\n1970 களில் புரூஸ் லீ -என்னும் ஹாலிவுட் நாயகன் ஏற்படுத்திய அதிரடி ஆக்ஷன் சூறாவளியில் சிக்கி மரை கழண்ட போனார்கள் இந்திய சினிமா ரசிகர்கள். நம் தமிழகத்தில் கூட பலரும் அப்போதுதான் புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றையும், அவரின் குங்க் ஃபூ சண்டை குறித்தும் அறிந்து கொள்ள ஆலாய் பறந்தார்கள்.. இத்தனைக்கும் 1976ம் ஆ...\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு..விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே...\nலாபம் பர்ஸ்ட் லுக்-குடன் இயக்குநர் ஜனநாதன் பேசிய ஒரு வார்த்தை அரசியல்\nஎஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன் சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங் கள் நடித்துள்ளனர். ஸ்ட்ராங்கான கண்டெண்...\n“83” படத்தில் ஶ்ரீகாந்தாக அவதாரமெடுத்த ஆக்டர் ஜீவா\nகிரிக்கெட் இந்திய தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரை யும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. இங்கே கிரி�...\nநம்ம தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநர்களுக்கு ஒரு பாணி இருக்கும். அது போல் ஒவ்வொரு நடிகருக்குமென தனி பாணி இருக்கும்.. ஆனால் ஒரு நடிகர் இயக்குநர் பாணியிலும், ஒரு இயக்குநர் நடிகர் பாணியிலும் உரு மாறி உருவாக்கியப் படம் என்ற முதல் பெருமையை அடைந்த படம்தான் ‘தர்பார்’. இது சரியா\nஉதயநிதி ஸ்டாலின் & மிஷ்கின் கூட்டணியில் உருவான சைக்கோ டிரைலர்\nதிமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் - மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள��ள படம் 'சைக்கோ'. அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாக இருந்த இப்படம், பின்னர் சில காரணங்களால�...\nரம்யா நம்பீசன் & ரியோ ராஜ் நடித்தப் பட டைட்டில் ரெடி – பத்ரி வெங்கடேஷ் தகவல்\nசெய்யும் தொழிலில் மீது காதலும் அந்த வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். அவர் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்...\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nடெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் ‘சபாக்’. பாஜிராவ் மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த தீபிகா படுகோனே தற்போது நடித்துள்ள படம்தான் இந்த ‘சபாக்’. இப்படத்தில் தீபிகா நடித்தது மட்டுமின்...\nஹன்சிகாவுடன் சிம்பு நடிக்கும் படமான ’மகா’ அப்டேட் ரிப்போர்ட்\nஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் நாயகியை மையமாக வைத்து உருவாகும் “மகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிம்புவின் அதிரடி தோற்றத்தில் வெளியானது, அவரது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சாணி கொம்பில் அமர்த்தி வைத்திருக்கிறது. ஸ்டைலீஷான பைலட் லுக்கில் இருக்கும் சிம்பு வின் தோற்றம், வெளியான நொடியிலிருந்தே பரபரப�...\nஜீவன் நடிக்கும் ‘பாம்பாட்டம்’ ஐந்து மொழிகளில் தயாராகிறது\nஒன்றல்ல.. இரண்டல்ல.. ஐந்து மொழிகளில் ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் படத்தை V.C. வடிவுடையான் இயக்குகிறார். 6.2, ஓரம்போ, வாத்தியார் போன்றb படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது வைத்திய நாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலை யாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்�...\nசினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்க வரும் ‘தொட்டு விடும் தூரம்’\n‘தொட்டு விடும் தூரம்’ என்றொரு டைட்டிலில் ஒரு படம் தயாராகி வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் ராஜ் ஹீரோவாக நடிக்க, மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்�...\nகடந்தாண்டில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்த இசையமைப்பாளர் Sam C S \nகடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அதிகப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் சாம். சி.எஸ். பின்னணி இசையில் முன்னணியில் இருக்கும் ஓர் இசை அமைப்பாளர் அவர் என்ற பெருமையை அடைந்துள்ளார். ஒரு படத்தின் கதை எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அந்தக் கதையும் கதைக்கேற்ற காட்சி மொழியும் ரசிகனுக்கு உணர்வோடு கலப�...\nமருத்துவக் கழிவுகளின் ஆபத்தைச் சொல்ல வரும் ‘கல்தா’\nநம் நாட்டில் வியாதிகளுக்கு பஞ்சமே இல்லை. இந்நிலையில் அடை மாநிலங்களில் இருந்து மட்டுமில்லாமல் நம் நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவு களால் ஏகப்பட்ட தொற்று வியாதிகள் உருவாகின்றன் மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவ மனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்ச�...\n“பட்டாஸ்” படத்தின் மூன்றாவது பாடலும் பட்டையக் கிளப்புதுல்லே\nதனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “பட்டாஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல்கள் மூலம் கொண்டாட்ட அதிர்வலைகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. முதல் சிங்கிளான “ஜில் ப்ரோ” மற்றும் இரண்டாவதாக வெளியான “மொரட்டு தமிழன்டா” இரண்டும் பெரு வெற்றி பெற்ற நிலையில் இப்போது மூன்றாவதாக அனிருத�...\nகலைத்துறைக்கும் பா.ஜ.க. கட்சிக்கும் இப்போது நெருக்கம் அதிகமாகி வருகிறது – தமிழரசன் விழா துளிகள்1\nSNS MOVIES பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவி...\nஅமிதாப்பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது- குடியரசு தலைவர் இன்று வழங்கினார்\nபாலிவுட்டின் பிக் பி என்றைழைக்கப்படும் ஆல் இண்டிய சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் பத்ம விபூஷன், 4 தேசிய விருதுகள் ஆகியவற்றைப் பெற்றுள்ள நிலையில் இந்திய சினிமாவுக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய பணியை கௌரவிக்கும் பொருட்ட���, இந்திய சினிமாவின் மிகவும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை இன்று (ட�...\nசித்தார்த் குமாரன் -கண்டங்கள் கடந்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் நடிகர்\nபல ஆண்டுகளாகச் சின்னத்திரையுலகில் விஜய் மற்றும் ஜீ தொலைக்காட்சிகளின் மூலம் இல்லங் கள் தோறும் சென்று பிரபலமானவர் சித்தார்த் குமாரன். ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர். என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பலர் மனச�...\n – ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ நாயகன் ரக்ஷித் ஷெட்டி\nஅவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமை யான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இந்த அவனே ஸ்ரீமன் நாராயணா திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய �...\nதர்பார் படம் தயாரான கதை டூ அடுத்த படம் யாருக்கு ஏ.ஆர். முருகதாஸ் எக்ஸ்குளூசிவ் பேட்டி\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இப் படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினி ஜோடியாக நயன் தாரா நடித்துள்ள இதில், சுனில் ஷெட...\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/667801/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-01-18T09:45:39Z", "digest": "sha1:Y2WKJCH75ABZUTBUWLJWUXX47SDIEG6U", "length": 5054, "nlines": 40, "source_domain": "www.minmurasu.com", "title": "நீண்ட இடைவேளைக்கு பின் அஜீத்துடன் நடிக்கும் வடிவேலு- உண்மையா – மின்முரசு", "raw_content": "\nநீண்ட இடைவேளைக்கு பின் அஜீத்துடன் நடிக்கும் வடிவேலு- உண்மையா\nநீண்ட இடைவேளைக்கு பின் அஜீத்துடன் நடிக்கும் வடிவேலு- உண்மையா\nஅஜீத்துடன் மற்ற நடிகர்கள் நடித்த நகைச்சுவைகள் எல்லாமே கெமிஸ்ட்ரி வேற லெவலில் போய் ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றன. விஜய், அர்ஜூன், பிரசாந்த் என வடிவேலுவுடன் சேர்ந்து நகைச்சுவை செய்யும் கதாநாயகன்க்களின் பல படங்கள் நல்ல முறையில் வெற்றியை அடைந்திருக்கின்றன.\nஆனால் அஜீத்துடன் மட்டும் வடிவேலு மிக வலுவான முறையில் கூட்டணி சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விசயம் அஜீத் நடித்த ஆசை, ராசி போன்ற படங்களில் வடிவேலு இருப்பார் இருந்தாலும் போதிய ஸ்கோப் இருவருக்கும் இருக்காது.\n2002 ல் எழில் இயக்கத்தில் வந்த ராஜா படத்தில் வடிவேலு நடித்திருந்தாலும் நகைச்சுவை பெரிய அளவில் பேசப்படவில்லை படமும் போதிய வெற்றியை பெறவில்லை.\nஇந்நிலையில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கும் வலிமை திரைப்படத்தில் வடிவேலுவும் இருக்கிறாராம். ஆனால் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் மேலோட்டமாக கசிந்த தகவலாகத்தான் உள்ளது.\nபல பத்திரிக்கைகள் இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவலாகத்தான் வெளியிட்டுள்ளது.\nThe post நீண்ட இடைவேளைக்கு பின் அஜீத்துடன் நடிக்கும் வடிவேலு- உண்மையா appeared first on Tamil Minutes.\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன விஜய் சேதுபதியின்’சங்கத்தமிழன்’…இந்த வாரம் ரிலீஸாகுமா\nவிஷாலின் “ஆக்ஷன்” திரைப்படம் எப்படி இருக்கு\nஜீவாவின் கியூட் காதல் லீலை ‘சீறு’ படத்தில் இருந்து வெளியான ‘வா வாசுகி’ காணொளி பாடல்\nஎன்னா ஒரு டெடிகேஷன்… பட்டாஸுக்காக சினேகா கற்ற வித்தை… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி…\n2 ஆண்டுகள் கழித்து 2-வது பந்துவீச்சு சுற்றுஸை தொடங்கிய சானியா மிர்சா… சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/royapuram-mano-to-quit-from-congress-party", "date_download": "2020-01-18T09:47:29Z", "digest": "sha1:MYNRSRJJ2NIS6QART3ED2KPLWA7TUUGN", "length": 7723, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`கோஷ்டி இல்லாமல் நீடிக்க முடியாது..!' - காங்கிரஸில் இருந்து வெளியேறும் ராயபுரம் மனோ | Royapuram mano to quit from congress party", "raw_content": "\n`கோஷ்டி இல்லாமல் ��ீடிக்க முடியாது..' - காங்கிரஸிலிருந்து வெளியேறும் `ராயபுரம்' மனோ\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார் ராயபுரம் மனோ.\nகாங்கிரஸில் அணியே இருக்கக் கூடாது என நினைத்து கட்சியில் இருந்தேன். ஆனால், இங்கு அணியில்லாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டேன் என்ற ஆதங்கத்தில் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் ராயபுரம் மனோ. அப்படி என்னதான் பிரச்னை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் இணையப்போவதாகவும் தகவல் வரத்தொடங்கியுள்ளது.\nகுஷ்பு, கோபண்ணாவுடன் `ராயபுரம்' மனோ\nதமிழக காங்கிரஸ் கட்சியில் 2003-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை காங்கிரஸ் கட்சிக்கு ஏழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அடிக்கடி மாற்றுவது ஒன்றும் அந்தக் கட்சிக்குப் புதிதல்ல. அதேபோல் திருநாவுக்கரசு, சிதம்பரம், கே.எஸ்.அழகிரி எனப் பல அணிகளாகப் பிளவுபட்டு இருக்கிறது. அத்தோடு தமிழக காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில், பல வருடங்களாகக் கட்சியில் இருந்த ராயபுரம் மனோ, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று அவரை தொடர்புகொண்டு பேசினோம்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n``காங்கிரஸ் கட்சி வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் பல அடிமட்ட தொண்டர்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு இருக்கும் கோஷ்டி பூசல்களால் பலர் கட்சியைவிட்டே சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நானும் இருக்கிறேன். நான் தலைமையின் மீது உள்ள மனவருத்தத்தால்தான் கட்சியை விட்டே விலக முடிவெடுத்திருக்கிறேன்.\n`பிரக்யா பேசுகிறார்; இந்த அவை ஏன் அமைதி காக்கிறது' -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த காங்கிரஸ்\nஅத்தோடு காங்கிரஸில் அணியே இருக்கக்கூடாது என நினைத்து கட்சியில் இருந்தேன். ஆனால், இங்கு அணியில்லாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டேன். இந்த வருத்தத்தில்தான் கட்சியைவிட்டு போகிறேன். நான் எந்தக் கட்சியிலும் இணையப்போவதில்லை. கொஞ்ச நாள்கள் வீட்டில் அமைதியாக இருக்கப்போகிறேன்'' என்று முடித்துக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10812183", "date_download": "2020-01-18T09:43:19Z", "digest": "sha1:EUU4ETFDUB3RXTZ6VFE2FIK4UXN7NJS7", "length": 56231, "nlines": 836, "source_domain": "old.thinnai.com", "title": "ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3 | திண்ணை", "raw_content": "\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nஎங்களால் முடிந்தவரை சம்டர் கோட்டையின் (Fort Sumter) முற்றுகை தொடரும் அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத் தெரியும் அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத் தெரியும் அதை நிறுத்தச் சொல்லி என்னை ஏன் வற்புறுத்துகிறீர் அதை நிறுத்தச் சொல்லி என்னை ஏன் வற்புறுத்துகிறீர் அமெரிக்காவைத் துண்டாக்குவது உமது உரிமை என்று சொல்வது பிரிவினைக்கு அடிபோடுவது அல்லவா அமெரிக்காவைத் துண்டாக்குவது உமது உரிமை என்று சொல்வது பிரிவினைக்கு அடிபோடுவது அல்லவா அந்த உரிமையை ஏன் வலியுறுத்துகிறீர் அந்த உரிமையை ஏன் வலியுறுத்துகிறீர் காரணம் நாங்கள் அடிமைத்தனக் கொடுமையை நீடிக்க விடப் போவதில்லை காரணம் நாங்கள் அடிமைத்தனக் கொடுமையை நீடிக்க விடப் போவதில்லை ஒருநாள் நாங்கள் அதை முற்றிலும் ஒழித்து விடுவோம் ஒருநாள் நாங்கள் அதை முற்றிலும் ஒழித்து விடுவோம் அந்த அச்சம் உமக்கு உள்ளதல்லவா அந்த அச்சம் உமக்கு உள்ளதல்லவா நீவீர் அதை இப்போது மறுக்க முடியாது.\n“வரம்புமீறிய அரக்கத்தனம் (The Demon of Intemperence) மேதைகளின் குருதியையும், பெருந்தன்மையையும் உறிஞ்சுவதில் பேருவகை பெறுவதாகத் தெரிகிறது.”\nஆப்ரஹாம் லிங்கன் (பிப்ரவரி 22, 1842)\n“கடவுளின் நியதியே (Will of God) மேலோங்கி நிற்கும். (அடிமைத்தன ஒழிப்பு) போட்டியில் ஒவ்வொரு கட்சியும் கடவுளின் நியதிப்படி நடப்பதாய் வாதாடுகிறது. இருதரப்பார் கருத்தும் தவறாக இருக்கலாம். ஆயினும் இரண்டில் ஒரு கட்சி நிச்சயம் தவறாக இருக்க வேண்டும். கடவுள் ஒரே சமயத்தில் ஒரே கருத்துக்கு ஆதரவாகவும், அதற்கு எதிர்ப்பாகவும் இருக்க முடியாது. இப்போதைய உள்நாட்டுப் போரில் கடவுளின் குறிநோக்கம் (Purpose) எந்த ஒரு கட்சியின் வினைப் போக்குக்கு வேறுபட்டு இருக்கலாம். ஆயினும் மனம்போல் செய்யும் மக்களின் நேரடிப் பங்கீடுகள் மட்டுமே கடவுளின் நியதியைப் பின்பற்றப் பயன்படுகின்றன.”\nஆப்ரஹாம் லிங்கன், (செப்டம்பர் 2, 1862)\nஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று.\nவடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.\nஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.\n1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியி���் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.\n1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது \nஅடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”\n1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள மகிழ்ச்சிகரமான அந்த வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை \nகாட்சி -2 பாகம் -3\nஆப்ரஹாம் லிங்கன் – பதவி ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி\nவில்லியம் ஸீவேர்டு : அமெரிக்கப் பொதுச் செயலாளர் (William Seward, Secretary of State)\nஜான்ஸன் வொயிட் : தென்பகுதிக் கூட்டு மாநிலப் பிரதிநிதி (Johnson White, Commissioner of Confederate States)\nகாலெப் ஜென்னிங்ஸ் : தென்பகுதிக் கூட்டு மாநிலப் பிரதிநிதி (Caleb Jennings, Commissioner of Confederate States)\nமற்றும் ரிப்பபிளிக்கன் கட்சி அரசியல்வாதிகள்.\nஇடம் : வாஷிங்டன் D.C. இல் வில்லியம் ஸீவேர்டின் அறை\nரிப்பபிளிகன் குழுத் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்க ஆப்ரஹாம் லிங்கன் ஒப்புக் கொள்கிறார். லிங்கன் டேர்தலில் நின்று முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு பதவி ஏற்கிறார்.\nஇப்போதைய காட்சி: லிங்கனின் ரிப்பபிளிக்கன் கட்சி அரசாங்கப் பொதுச் செயலாளர் (Secratary of State) வில்லியம் ஸீவேர்டு தன் அறையில் அமெரிக்கத் தென்பகுதிக் கூட்டு மாநிலங்களின் கமிஷனர் (Commissioners of Southern Confederate States) ஜான்ஸன் வொயிட், காலெப் ஜென்னிங்ஸ் ஆகியோருடன் அமர்ந்து அடிமைத்தன ஓழிப்பைப் பற்றியும் வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றியும் பேசிக், கொண்டிடுருக்கிறார். திடீரென்று லிங்கன் ஸீவேர்டு அறைக்குள் நுழைகிறார்.\nலிங்கன்: சாதாரணமான பேச்சென்றால் என்னிடம் சொல்லத் தயங்க வேண்டுமா நீங்கள் வெகுதூரம் கடந்து வாஷிங்டனில் மிஸ்டர் ஸீவேர்டைக் காண வந்த காரணம் சாதாரணம் என்று நான் கருதவில்லை நீங்கள் வெகுதூரம் கடந்து வாஷிங்டனில் மிஸ்டர் ஸீவேர்டைக் காண வந்த காரணம் சாதாரணம் என்று நான் கருதவில்லை என்ன காரணம் என்று எனக்குச் சொல்லுங்கள் \nவொயிட்: நாங்கள் சொல்ல வந்ததைப் பிரசிடெண்ட் அவர்களிடம் கூறலாமா மிஸ்டர் ஸீவேர்டு \nலிங்கன்: (இடைமறித்து) நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். எனக்குப் புரியாவிட்டால் மிஸ்டர் ஸீவேர்டு ஐயமின்றி ஒள��யூட்டுவார்.\nஜென்னிங்ஸ்: இந்த ஆரம்ப காலத்தில் உங்களுக்கு நாங்கள் தொந்தரவு தர விரும்ப வில்லை மிஸ்டர் பிரசிடெண்ட் \nஜென்னிங்ஸ்: நான் சொல்ல வருவது . . . . . \nஸீவேர்டு: இந்தக் கோமகனார் இருவரும் போரில்லாமல் அமைதிக்கு வழியிருக்குமா வென்று காண வந்துள்ளார். நல்லதோர் சமாதான ஏற்பாடுக்கு ஆலோசனை அளிக்க வந்துள்ளார்.\nலிங்கன்: யாருக்கு ஆலோசனை அளிக்க வந்திருக்கிறார் \nஸீவேர்டு: அரசாங்கத்துக்கு . . ஆம் அமெரிக்க அரசாங்கத்திற்குத்தான் . . \nலிங்கன்: அரசாங்க அதிபதி இங்கேதான் நின்று கொண்டிருக்கிறார் சொல்லுங்கள் கோமான்களே என் செவிகள் இரண்டும் திறந்துள்ளன \nஜென்னிங்ஸ்: சம்டர் கோட்டை முற்றுகை பற்றித்தான் எங்கள் ஆலோசனை மிஸ்டர் பிரசிடெண்ட் கோட்டை முற்றுகையை நிறுத்திப் படைகள் திருப்பி அழைக்கப் பட்டால், அது உங்களின் பலவீனமாய் கருதப்படாது கோட்டை முற்றுகையை நிறுத்திப் படைகள் திருப்பி அழைக்கப் பட்டால், அது உங்களின் பலவீனமாய் கருதப்படாது அது இயற்கையான உரிமையாக ஒரு தாராள விட்டுக் கொடுப்பாக எண்ணப்படும். தென்னகத்து மாநிலங்கள் துண்டித்து பிரிந்து போவதை மனப் பூர்வமாய் விரும்பவில்லை என்று நாங்கள் நம்புகிறோம் அது இயற்கையான உரிமையாக ஒரு தாராள விட்டுக் கொடுப்பாக எண்ணப்படும். தென்னகத்து மாநிலங்கள் துண்டித்து பிரிந்து போவதை மனப் பூர்வமாய் விரும்பவில்லை என்று நாங்கள் நம்புகிறோம் தமது வினைகளைத் தாமே நிறைவேற்றத் தமக்குரிமை உண்டு என்பதைக் காட்ட விரும்புகிறது தென்னகம்.\nலிங்கன்: அமெரிக்க தேசத்தின் அடிமைத்தன ஒழிப்பு அங்கீகாரத்தை மிதிக்க விழைகிறது தென்னகம். அதைத் தென்னகம் தடுப்பது தகாத செய்கை.\nவொயிட்: அதுவல்ல பிரச்சனை மிஸ்டர் பிரசிடெண்ட் தென்னக மாநிலங்களில் எங்கும்அடிமைத்தனத்தை எதிர்க்கும் சட்டம் எதுவும் இல்லை \nலிங்கன்: சட்டங்கள் பெரும்பாலோர் ஏகோபித்த கருத்திலிருந்து ஆக்கப்படும் மிஸ்டர் வொயிட். தென்னக மாநிலங்களுக்கு அது நன்றாகத் தெரியும்.\n நீங்கள் கூறியது மிஸ்டர் ஸீவேர்டுக்குப் புரிந்ததா \nவொயிட்: நாங்கள் அப்படித்தான் நம்புகிறோம்.\nலிங்கன்: நீங்கள் நினைப்பது தவறு அவருக்கும் புரிந்திருக்க முடியாது காரணம் நீங்கள்அவருக்குப் புரியும்படி சொன்னதாகத் தெரியவில்லை. உங்கள் மீது நான் பழிபோட வில்லை. நீங���கள் மக்களின் நலம்நாடி மேலானதைச் செய்வதாக நினைக்கிறீர். நேர்மையான போராட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக நினைக்கிறீர். ஆனால் உங்கள் பிரச்சனையை நான் விளக்கிச் சொல்கிறேன் உள்ளதை உள்ளபடி உங்கள் முன் உரித்து வைக்கிறேன். இந்த நாட்டில் பெரும்பான்மையோர் அடிமைத்தன ஒழிப்பை விரும்புகிறார். பலருக்கு விருப்பமில்லை. எவருக்கு உரிமை உண்டு அல்லது எவருக்கு இல்லை என்று இப்போது நான் எதுவும் சொல்ல வில்லை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அது வரப் போகுது என்று ஒவ்வொருவரும் அறிவார். தென்னகம் ஏன் பிரிவினையை வேண்டுகிறது உள்ளதை உள்ளபடி உங்கள் முன் உரித்து வைக்கிறேன். இந்த நாட்டில் பெரும்பான்மையோர் அடிமைத்தன ஒழிப்பை விரும்புகிறார். பலருக்கு விருப்பமில்லை. எவருக்கு உரிமை உண்டு அல்லது எவருக்கு இல்லை என்று இப்போது நான் எதுவும் சொல்ல வில்லை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அது வரப் போகுது என்று ஒவ்வொருவரும் அறிவார். தென்னகம் ஏன் பிரிவினையை வேண்டுகிறது காரணம் : அடிமைத்தன ஒழிப்பு சட்டமாக வந்து விடலாம் என்ற பயம். அதை விரும்பவில்லை தென்னகம். அதைத் தவிர்க்க விழைகிறது தென்னகம் காரணம் : அடிமைத்தன ஒழிப்பு சட்டமாக வந்து விடலாம் என்ற பயம். அதை விரும்பவில்லை தென்னகம். அதைத் தவிர்க்க விழைகிறது தென்னகம் அடிமைகளை வைத்துக் கொள்ளும் உரிமையை நீடிக்க விரும்புகிறது தென்னகம் அடிமைகளை வைத்துக் கொள்ளும் உரிமையை நீடிக்க விரும்புகிறது தென்னகம் அடிமைகளை இந்நாட்டில் வைத்திருப்பதற்கு நாம் எல்லோருமே குற்றவாளிகள்தான். ஆனால் வடபகுதியில் நாமெல்லாம் நமது பழைய வழிமுறைகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். நீங்கள் அப்படி இல்லை அடிமைகளை இந்நாட்டில் வைத்திருப்பதற்கு நாம் எல்லோருமே குற்றவாளிகள்தான். ஆனால் வடபகுதியில் நாமெல்லாம் நமது பழைய வழிமுறைகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். நீங்கள் அப்படி இல்லை நாட்டை இரண்டாய்ப் பிரிவு செய்து உங்கள் சட்டத்தை உருவாக்க விரும்புகிறீர் நாட்டை இரண்டாய்ப் பிரிவு செய்து உங்கள் சட்டத்தை உருவாக்க விரும்புகிறீர் நீங்கள் எதிர்க்கத் தயாராக இல்லை நீங்கள் எதிர்க்கத் தயாராக இல்லை எதிர்த்துப் போராட நீவீர் விழைய வில்லை. முதல் கலவரத்தைக் கடந்து செல்லக் கரு���ுகிறீர். பிரிந்து போவதாய்ப் பயமுறுத்தி அடிமை வணிகத்தைத் தொடர முனைகிறீர். அதுதான் உங்கள் உண்மைத் திட்டம். அவ்விதம் நீங்கள் மிஸ்டர் ஸீவேர்டுடன் உரையாட வில்லை எதிர்த்துப் போராட நீவீர் விழைய வில்லை. முதல் கலவரத்தைக் கடந்து செல்லக் கருதுகிறீர். பிரிந்து போவதாய்ப் பயமுறுத்தி அடிமை வணிகத்தைத் தொடர முனைகிறீர். அதுதான் உங்கள் உண்மைத் திட்டம். அவ்விதம் நீங்கள் மிஸ்டர் ஸீவேர்டுடன் உரையாட வில்லை தென்னகக் கோமான்களே இதை ஒரு மூலையில் மறைத்து மூடி வைக்க முடியாது. அடிமைப் பிரச்சனைக்கு ஓர் முடிவான முடிவு காண வேண்டும். சில நாட்களுக்கு முன்பு நான் இப்படிக் கூறினேன் : எங்களால் முடிந்தவரை சம்டர் கோட்டை முற்றுகை தொடரும் அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத் தெரியும் அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத் தெரியும் அதை நிறுத்தச் சொல்லி என்னை ஏன் வற்புறுத்துகிறீர் அதை நிறுத்தச் சொல்லி என்னை ஏன் வற்புறுத்துகிறீர் அமெரிக்காவைத் துண்டாக்குவது உமது உரிமை என்று சொல்வது பிரிவினைக்கு அடிபோடுவது அல்லவா அமெரிக்காவைத் துண்டாக்குவது உமது உரிமை என்று சொல்வது பிரிவினைக்கு அடிபோடுவது அல்லவா அந்த உரிமையை ஏன் வலியுறுத்துகிறீர் அந்த உரிமையை ஏன் வலியுறுத்துகிறீர் காரணம் நாங்கள் அடிமைத்தனக் கொடுமையை நீடிக்க விடப் போவதில்லை காரணம் நாங்கள் அடிமைத்தனக் கொடுமையை நீடிக்க விடப் போவதில்லை ஒருநாள் நாங்கள் அதை முற்றிலும் ஒழித்து விடுவோம் ஒருநாள் நாங்கள் அதை முற்றிலும் ஒழித்து விடுவோம் அந்த அச்சம் உமக்கு உள்ளதல்லவா அந்த அச்சம் உமக்கு உள்ளதல்லவா நீவீர் அதை இப்போது மறுக்க முடியாது\n நீங்கள் விரும்பிய அளவு வேட்கையில் அடிமைத்தன விடுதலையை எப்படியாவது எங்கள் மீது திணிக்க முற்படுகிறீர். ஆனால் நாங்கள் அடிமைத்தன நீடிப்பை அழுத்தமாய்ப் பிடித்துக் கொள்ள முனைவோம் என்று கவனத்தில் வைப்பீர் \nலிங்கன்: இதற்கு மேலாக நான் எடுத்துச் செல்ல இயலாது மிஸ்டர் ஜென்னிங்ஸ் அந்தத் தீர்மானமே அமெரிக்க யூனியன் நியதி அந்தத் தீர்மானமே அமெரிக்க யூனியன் நியதி பொதுமக்களின் நேரிய உரிமையை நிலைநாட்டும் ஐக்கிய உடன்பாடு பொதுமக்களின் நேரிய உரிமையை நிலைநாட்டும் ஐக்கிய உடன்பாடு அதுதான் அமெரிக்காவின் அடித்தளக் கட்டுமானம் ��துதான் அமெரிக்காவின் அடித்தளக் கட்டுமானம் அதைத்தான் ஒவ்வொரு நேர்மையான அமெரிக்கனும் பாதுகாக்க முன்வர வேண்டும்.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது\nஇக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்\nஎங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா\nதாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன (கட்டுரை 46 பாகம் 2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nகுமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்\nவேத வனம் விருட்சம் 15\nநகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1\n[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்\nPrevious:கிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nNext: பாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பத்தொன்பது\nஇக் கிழமை ‘திண்ணை’ பற்றிய கடிதம்\nஎங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு\nகடவுளின் காலடிச் சத்தம் – 9 கவிதை சந்நிதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்துரிமையா\nதாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -15 << எனக்குரியவள் நீ >>\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -3)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தக��திகள் என்ன உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன (கட்டுரை 46 பாகம் 2)\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -3\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 2\nகுமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும்\nவேத வனம் விருட்சம் 15\nநகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்\nகிழட்டு ஈர நதி, வறண்ட மணல் மற்றும் எழுந்திருக்கும் கான்கிரிட் காடுகள் – 1\n[முனைவர் துரை.மணிகண்டன்] எழுதிய இணையமும் தமிழும் என்ற நூலிற்கு விமர்சனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/43-killed-in-a-massive-blaze-in-delhi-t/", "date_download": "2020-01-18T08:55:43Z", "digest": "sha1:7IEK5PX5EX5GEFGXUEFKQK7LYECXGVV2", "length": 11928, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டெல்லியில், 6 மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nடெல்லியில், 6 மாடி கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழப்பு\nடெல்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்து உள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சூழ்ந்த புகை காரணமாக பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர். இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக தகவலறிந்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறை, 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் போராடி தீயை அணைத்தனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இருந்து 50 பேர் வரை மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் இறந்தவர்களை பரிசோதனை செய்ததில், அனைவரும் கார்பன் மோனாக்சைட் என்ற கொடிய நச்சுவாயு தாக்கி இறந்ததாக ���ெரிய வந்துள்ளது.\nஇதனையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விபத்து நடந்த கட்டிடத்துக்கு டெல்லி தீயணைப்பு துறையினரிடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெறப் படவில்லை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத் தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் டெல்லி அரசின் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\nஇந்த தீ விபத்து பற்றி தகவல் கிடைத்தவுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று நிலவரத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் இது மிகவும் வருத்தம் அளிக்கும் சம்பவம். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். காயமடைந்தோரின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு ஏற்கும் என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.\nடெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராணி ஜான்சி சாலையில் உள்ள டில்லி அனுஜ் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்து கொடூரமானது. உயிரிழந்தோர் குடும்பத்தினரை நினைத்து மனம் வருந்துகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர் என மோடி தெரிவித்துள்ளார்.\nமேலும் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nஅதேபோல் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 இழப்பீடாக வழங்கப்படும் என டெல்லி பாஜக அறிவித்துள்ளது.\nடெல்லி தீ விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியிட்டுள்ள செய்தியில், ���‘டில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகியுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவசர தேவை கருதி அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nPrevஎனக்கு நேர்ந்த அவமானம் : ‘தர்பார்’ விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்\nNextஇந்த கவுன்சிலர் எலெக்ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2011/02/blog-post_9329.html", "date_download": "2020-01-18T08:23:56Z", "digest": "sha1:UHANIXD6PLWCPWKHSX4V7MOOQYRFAAGG", "length": 15414, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉலகக் கோப்பை கிரி���்கெட் வரலாறு\nதெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம்.\n1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெருமை கொள்ளவைத்த அத்தனைத் தருணங்களையும் வரலாற்றுப் பதிவாக மறு உருவாக்கம் செய்கிறது இந்தப்புத்தகம்.\nநடந்துமுடிந்த போட்டிகளை மீண்டும் ஒருமுறை வர்ணித்து, சுவாரசியம் குறையாமல் எழுதுவது சுலபமான விஷயம் அல்ல. தீவிர கிரிக்கெட் ரசிகரான நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ரசித்து ரசித்து எழுதியிருப்பதை நீங்கள் சிரித்துச் சிரித்துப் படிக்கலாம்.\nநேற்றுவரை டிவியையும் டிவிடியையும் வைத்து உலகக்-கோப்பைப் போட்டிகளை நினைவூட்டி ரசித்த நீங்கள், இனி புத்தகம் மூலமாகவும் ரசிக்கப்போகிறீர்கள். புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்\nகடைகள் எங்கும் கிடைக்கும் இந்தக் கையடக்கப் புத்தகம் வெறும் ரூ. 50 மட்டுமே.\nதமிழில் விளையாட்டுகளுக்கான பத்திரிக்கைகளுக்கு என்று இடமுள்ளதா\nஎன்னுடைய சிறு வயதில் சாம்பியன் என்ற ஒரே ஒரு (மொக்கை) பத்திரிக்கையை தவிர வேறெந்த விளையாட்டு பத்திரிக்கைகளையும் பார்த்ததில்லை. அதன் பிறகு ஸ்போர்ட்ஸ்டார், ஸ்போர்ட்ஸ் வோல்ட், தி கிரிகெட்டர் என்று மாறி விட்டது.\nதமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை\nஅடுத்து, மதுரை பாண்டிய வேளாளர் தெருவின் மாரியாத்தா கொண்டாட்டம் மற்றும் அத்தெருவின் தமிழ் இலக்கிய விழாவின் தொன்மை குறித்து எப்போது எழுத போகிறீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.\nஉலோகம் மற்றும் கிரிக்கெட் வரலாறு ஆகிய இரண்டு புத்த்கங்களும் உங்களின் தி.நகர் கடையில் இன்று கிடைக்குமா\nகார்த்திக்: இந்தப் புத்தகங்கள் இன்று கிடைக்காவிட்டாலும் நாளை முதல் கிடைக்கலாம். இன்றுதான் உலகக்கோப்பை ஒரு பிரதி அலுவலகம் வந்தது. பைண்டிங்கிலிருந்து இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கும்.\nகண்ணன்: அருமையான யோசனை. எழுத நீங்கள் தயாரா\n//அடுத்து, மதுரை பாண்டிய வேளாளர் தெருவின் மாரியாத்தா கொண்டாட்டம் மற்றும் அத்தெருவின் தமிழ் இலக்கிய விழாவின் தொ���்மை குறித்து எப்போது எழுத போகிறீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.//\n//கண்ணன்: அருமையான யோசனை. எழுத நீங்கள் தயாரா\nஉங்கள் ஆஸ்தான எழுத்தாளர் பாரா,வை இவ்வளவு சுலபமாக கழட்டிவிடுவீர்கள் என்பது அவருக்கு தெரியுமோ, தெரியாதோ. என்ன ஆயிற்று உங்களின் மற்ற எழுத்தாளர்களுக்கு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டை மாடி: இந்திய வானியல்\nநொறுங்கும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு\nமாமல்லபுரம் காஃபி டேபிள் புத்தகம் தமிழில்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு\nஉலோகம். தமிழகமெங்கும். பாதி விலையில்\nவேலூரில் தாய்மொழி தினக் கருத்தரங்கம்\nகிழக்கு அதிரடி விற்பனை பிப்ரவரி கடைசி வரை நீட்டிப்...\nஉலக ‘தாய்மொழி தின’ விழா 2011\nஇஸ்ரோ - அந்தரீக்ஷ் - தேவாஸ்\nஅஜந்தா - ஒரு படப் பார்வை\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் அதிரடி புத்தகத் திருவிழ...\nயூத நோபல், நாஸி நோபல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-18T08:46:22Z", "digest": "sha1:2GMC62SZFJXV4X7TLLJNT2YFZH5REREO", "length": 11596, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "லிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: ரஷ்யா- துருக்கி அதிருப்தி! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nலிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: ரஷ்யா- துருக்கி அதிருப்தி\nலிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம், அமுலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே மீறப்பட்ட சம்பவம் ரஷ்யா, துருக்கி நாடுகளை கொதிப்படைய வைத்துள்ளது.\nலிபியாவில் தலைநகர் திரிபோலியைத் தலைமையமாகக் கொண்டு மேற்குப் பகுதியை ஆண்டு வரும் ஃபயெஸ் சராஜின் அரசுக்கும், கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னாள் இராணுவ தளபதி காலிஃபா ஹிஃப்தர் தலைமையிலான படையினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.\nஎனினும், ரஷ்யா, துருக்கி நாடுகளின் முன்முயற்சியிலும், ஐ.நா. முன்னிலையிலும் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் அமுலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே மீறப்பட்டது.\nஇதனை ஃபயெஸ் சராஜின் அரசு இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்தால் கடுமையான பதிலடி க���டுக்கப்படும் என தெரிவித்துள்ளது.\nலிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த அல்-கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு கவிழ்த்தனர்.\nஎனினும், அதற்குப் பிறகு அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையில், துருக்கியைப் பூர்விகமாகக் கொண்ட பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசுக்கு உதவும் நோக்கில், இராணுவ ஒத்துழைப்பு அளிக்க, துருக்கி தங்களது இராணுவத்தை அனுப்பியுள்ளது.\nஉலகம் Comments Off on லிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: ரஷ்யா- துருக்கி அதிருப்தி\nஎதையும் செய்ய முடியுமென நம்புங்கள்- இளைஞர்களுக்கு மோடி அறிவுரை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சீன மக்கள் விடுதலைப் படையின் நன்சாங் கப்பல் மீண்டும் கடற்படையுடன் இணைவு\nசைபர் தாக்குதல் குறித்த விசாரணை- அமெரிக்காவின் உதவியினை நாடியது உக்ரைன்\nசைபர் தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக அமெரிக்காவின் உதவியினை உக்ரைன் அரசாங்கம் கோரியுள்ளது. உக்ரைனின் பியூரிஸ்மா என்ற எரிவாயு நிறுவனத்தின் மீதுமேலும் படிக்க…\nஉக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கா\nஉக்ரைன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவின் தலையீடும் காரணமாக இருக்கலாம் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரான்மேலும் படிக்க…\nஉக்ரைன் பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு\nரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தமது பதவியிலிருந்து விலகல்\nசீனா – அமெரிக்கா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து\nட்ரம்பின் புதிய ஒப்பந்தத்திற்கான திட்டத்தை நிராகரித்தது ஈரான்\nவிமானத்தை தாக்கி வீழ்த்திய ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து நாடுகள் தீர்மானம்\nபிலிப்பைன்ஸின் தால் எரிமலை குமுறல்: அப்பகுதியிலுள்ள 50,000 மக்கள் வெளியேற்றம்\nஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தையே ஒரே தீர்வு: கட்டார் இளவரசர்\nஅமெரிக்காவை எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து\nபின்லாந்தில் நான்கு நாட்கள் மட்டும் தான் வேலை என்ற செய்தி பொய்யானது\nசீன மக்கள் விடுதலைப் படையின் நன்சாங் கப்பல் மீண்டும் கடற்படையுடன் இணைவு\nதவறுதலாக உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது – ஈரான்\nஒமான் நாட்டின் அரசர் காலமானர்\nவிமானம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை தெஹ்ரான் மறுக்கிறது\nவிமான விபத்து குறித்து எந்த ஊகங்களையும் தெரிவிக்க வேண்டாம்: உக்ரேன் ஜனாதிபதி வேண்டுகோள்\nஅமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்: அனைத்து தலையீடுகளும் முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் அறிப்பு\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/201296?ref=archive-feed", "date_download": "2020-01-18T10:21:43Z", "digest": "sha1:IJIWRRQV22FXQJ57JRPQFJ2Y442GULAV", "length": 8297, "nlines": 124, "source_domain": "lankasrinews.com", "title": "விமானத்தில் நடுவானில் உயிருக்கு போராடிய இளம் பெண்..காப்பாற்ற போராடிய மருத்துவர்கள்! அதன் பின் நடந்த சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிமானத்தில் நடுவானில் உயிருக்கு போராடிய இளம் பெண்..காப்பாற்ற போராடிய மருத்துவர்கள் அதன் பின் நடந்த சம்பவம்\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் பெண் விமானத்தில் மர்மமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த 34 வயது Aleisha Tracy என்ற பெண் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்சிலிருந்து, அவுஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு Qantas நிறுவனத்தின் விமானத்தில் கடந்த ஞாயிற்று கிழமை வந்ததாக கூறப்படுகிறது.\nஅப்போது விமானத்தில் பயணித்திக் கொண்டிருந்த Aleisha Tracy திடீரென்று இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.\nஇது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தில், Aleisha Tracy-ஐ காப்பாற்ற விமானத்தில் இருந்த இரண்டு மருத்துவர்கள் போராடியதாகவும், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அந்த விமான நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nமேலும் இது எப்படி நடந்து என்பது குறித்து தெரியவில்லை, இதனால் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதுமட்டுமின்றி பிரேத பரிசோதனையின் முடிவு வந்த பின்னரே எதுவும் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிடுமுறை நாட்களை கழிக்க சென்ற Aleisha Tracy இப்படி இறந்த நிலையில் திரும்பியிருப்பது அவரது ஒட்டு மொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உறவினர்கள்,Aleisha Tracy-க்கு எந்த ஒரு உடல் நல பாதிப்பும் இல்லை எனவும், அவளுடைய மரணத்திற்கான காரணம் தெரிந்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.newmuslim.net/abcs-of-islam/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:10:36Z", "digest": "sha1:R4OOXYUF6DLTQWVW5IPIWYB6IEDVZOJR", "length": 8888, "nlines": 171, "source_domain": "ta.newmuslim.net", "title": "முழங்கட்டும் ஏகத்துவம்..! அதுவே.., ஏகஇறைநாதம்..!!", "raw_content": "\nதவ்ஹீத் எனும் ஏகஇறை முழக்கம் மிக ஆழ்ந்த மற்றும் விரிவான பொருள் கொண்டது.உங்கள் வாழக்கையுடன் மிக நெருக்கமானதொரு தொடர்புடையது.இந்த ஏகத்துவக் கொள்கைதான் இருமை வாழ்விலும் உங்கள் உன்னத வெற்றி-தேல்வியை நிர்ணயிக்ககூடியது.ஏகத்துவத்தின் அடிப்படையிலான எந்தவொரு அம்சத்தையும் இஸ்லாம் சிறுத்து மதிப்பிடவில்லை மாறாக, சுவனப்பேற்றுக்குரிய அடிப்படை காரணியாக முன்வைக்கின்றது.\nஇஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீத்) மற்றும் அதன் வகைகள்\nஇஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீத்) மற்றும் அதன் வகைகள்\nதவ்ஹீத் என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்’ என்று பெயர்.\nஇஸ்லாத்தில் தவ்ஹீத் என்பதற்கு,அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு ‘தவ்ஹீத்’ என்று பெயர்.\nதவ்ஹீத் மூன்று வகைப்படும். அவைகள்: –\n1. தவ்ஹீதுர் ருபூபிய்யா (படைத்துப் பரிபாலிக்கும் ,ரட்சகனை ஒருமைப்படுத்துவது)\n2. தவ்ஹீதுல் உலூஹிய்யா (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவுது)\n3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத். (அல்லாஹ்வுடைய பெயர்களில், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துவது)\nஅல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள் (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். திருக் குர்ஆன் 2:28\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nஅல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nதஸ்பீஹ் தொழுகை பற்றிய தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/category/district-news/ramanathapuram", "date_download": "2020-01-18T09:27:19Z", "digest": "sha1:TQGSRQ43R6WFUU7UVG5ETMWFJNKDVPHF", "length": 10919, "nlines": 190, "source_domain": "www.seithisolai.com", "title": "ராமநாதபுரம் – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\nகவுன்சிலர்களை கைப்பற்ற போட்டி…. அதிமுகவினர் குண்டு வீச்சு – தேவகோட்டையில் பரபரப்பு\nகமுதி ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தியது தொடர்பாக அதிமுக – திமுக இடையே தேவகோட்டையில் கடும் மோதல் ஏற்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.…\n காரியம் பண்ணி இருக்கீங்க …. சஸ்பெண்ட் செய்யப்பட்ட குருக்கள் ….\nராமநாதசுவாமி கோயில் கருவறையைப் படம் எடுத்து வெளியிட்ட குருக்களை கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்…\nஅரசியல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்\n73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி\nகமுதி அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 73 வயது மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று மக்களின் பாராட்டைப் பெற்றார்.…\nஉள்ளாட்சி தேர்தல் : சூரங்கோட்டையில் அதிமுக முன்னிலை.\nராமநாதபுரம் சூரங்கோட்டை மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம்,…\nதபால் வாக்குகள் மாயம்- கமுதியில் பரபரப்பு..\nகமுதியில் நேற்று தபால் வாக்குகள் மாயமானதால், மீண்டும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கி பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி,…\nமதுரை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்\nபோலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது…..\nமதுரை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இலங்கை மன்னார் மாவட்டத்தை…\nதிக்…. திக்….. அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல கூலிப்படை …..\nதேர்தல் முன் விரோதம் காரணமாக அதிமுக ஒன்றியச் செயலாளரை கொல்ல முயன்ற கூலிப்படையினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் பசும்பொன்…\nமற்றவை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விளையாட்டு\nபுதிய விளையாட்டு குறித்த முதல் நாள் பயிற்சி இன்று தொடக்கம்\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டு குறித்த சிறப்பு மூன்று நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிய விளையாட்டுகளாக கேரம்,…\nதுப்பாக்கி முனையில் மீனவர்கள் விரட்டியடிப்பு…\nராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…\nநடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்..\nகடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2…\nவரலாற்றில் இன்று ஜனவரி 18…\nவரலாற்றில் இன்று ஜனவரி 17…\nவரலாற்றில் இன்று ஜனவரி 16…\nவரலாற்றில் இன்று ஜனவரி 15…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/living-things/animals/poisoned-cereals-killed-peacock", "date_download": "2020-01-18T09:01:28Z", "digest": "sha1:6NMO7CN3HJUR3H7GWHQWEJGSS7LTKYL7", "length": 11276, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`இரை தேடி வந்த மயில்கள்; உயிரைப் பறித்த விஷம் கலக்கப்பட்ட தானியங்கள்!’- ராமநாதபுரத்தில் அதிர்ச்சி | Poisoned Cereals killed peacock", "raw_content": "\n`இரை தேடி வந்த மயில்கள்; உயிரைப் பறித்த விஷம் கலக்கப்பட்ட தானியங்கள்\nஅங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. வயல்வெளியில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்தன. இதில் ஆண் மயில்கள் 6, பெண் மயில்கள் 6 என மொத்தம் 12 மயில்கள் உயிரிழந்து கிடந்ததும், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது.\nஇறந்து கிடந்த தேசியப் பறவை மயில். ( உ.பாண்டி )\nஇரை தேடி வந்த தேசியப் பறவையான மயில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் ராமநாதபுரம் அருகே நடந்துள்ளது. இது தொடர்பாக விவசாயி ஒருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபலியாகிக் கிடக்கும் தேசியப் பறவைகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அதிகளவில் பெய்துள்ளது. இதனால் காய்ந்து கிடந்த நீர் நிலைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. இதன் பயனாக மாவட்டத்தில் பரவலாக விவசாயப் பணிகள் நடைபெற்றன. போதுமான நீர் கிடைத்த நிலையில் காய்ந்து கிடந்த நிலங்கள் எல்லாம் பயிர்கள் விளைந்து பசுமையாகக் காட்சியளிக்கின்றன. இதனால் இந்த ஆண்டு ஏராளமான பறவை இனங்கள் இரை தேடுவதற்காகவும் இனப் பெருக்கத்திற்காகவும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ளன.\nமயில்களின் உயிரைப் பறிப்போருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்\nஇந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் கிராமத்தில் உள்ள வயல்களிடையே ஏராளமான மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ், வனக்காப்பாளர் சடையாண்டி மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அப்பகுதிக்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடையச் செய்தது. வயல்வெளியில் ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்தன. இதில் ஆண் மயில்கள் 6 பெண் மயில்கள் 6 என மொத்தம் 12 மயில்கள் உயிரிழந்து கிடந்ததும், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்தது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதையடுத்து சூரங்கோட்டை கால்நடை மருத்துவர் சாரதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் இறந்த மயில்களின் உடல்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அறுவடைக்குத் தயாராகி வரும் நெற்பயிர்களை எலிகளும் மயில்களும் சேதப்படுத்துவதைத் தடுப்பதற்காக தெற்கு தரவை பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபி என்பவர் பூச்சி மருந்து கலக்கப்பட்ட நெல் தானியங்களை வயல்வெளிப் பகுதியில் தூவி வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து மயில்களின் உயிரிழப்புக்குக் காரணமான கோபி கைது செய்யப்பட்டார்.\nவிஷம் வைத்துக் கொல்லப்பட்ட மயில்கள்\n`பல்லுயிர்ப் பரவலுக்குக் காரணமாகத் திகழும் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பது குற்றமாகும். அதிலும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் அட்டவணை 1-ல் இடம்பெற்றுள்ள தேசியப் பறவையான மயில்களை வேட்டையாடுவதோ, அவற்றின் உயிருக்குக் கேடு விளைவிப்பதோ கடும் குற்றமாகும். இதற்கு 3 முதல் 7 வருடம் வரை சிறைத் தண்டனை விதிக்க இடமுள்ளது. எனவே, விவசாயிகள் வயல்வெளிகளைக் காக்க இது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடாமல் வேலி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்' என ராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் அசோக்குமார், வனச்சரகர் சதீஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/10/03/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:20:30Z", "digest": "sha1:ETMCLI3W55XDYH3IDK3BSTQEYT3DQIJ3", "length": 7321, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "சஜித்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரணில்! | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு ���ாத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nசஜித்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரணில்\non: ஒக்டோபர் 03, 2019\nசஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாச முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.\nதற்போது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாட்டில் இந்த அறிவிப்பினை பிரதமர் வெளியிட்டுள்ளார்.\nசஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை பிரதமர் ரணில் அறிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளால் பாதுகாப்பட்ட ஒரு அடையாளத்தின் தற்போதைய நிலை\nதனது தாயின் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2011/11/blog-post_22.html", "date_download": "2020-01-18T09:40:12Z", "digest": "sha1:NNHXBAY2HIZXXXBGYOBG33T3VK4UR5RU", "length": 38971, "nlines": 379, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: திருநீலகண்டன்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 22 நவம்பர், 2011\nமதங்களிலே பழமையானது இந்துமதம் என்பது யாவரும் அறிந்ததே. சைவம், வைணவம், சாக்தம், சைளமாரம், காணாபத்���ம் என்பன இந்துமதத்தினுள் அடங்குகின்றன. சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சமயம் சைவசமயம் ஆகும். இச்சிவபெருமான் திருநீலகண்டர் எனவும் சைவசமயத்தவர்களினால் அழைக்கப்படுகின்றார். திருநீலகண்டர் என்னும் நாமத்தினால் சிவபெருமானை அழைத்ததன் உண்மைக் காரணம் என்ன என்பதைப் பராணக்கதை எடுத்துரைக்கின்றது. உலகத்திற்கு உண்மை ஞானத்தை முதலில் எடுத்தியம்பிய சைவசமயத்தின் ஆன்மீகக் கதைகளின் மெய்ப்பொருள் அறியாது, கதையை மட்;டும் உள்வாங்கிக் கருத்தை மட்டும் விட்டுவிட்டதனால், மதம் நின்று நிலைக்கின்றது. இயற்கை மறைபொருளாக மறைந்து கிடக்கின்றது.\nபுராணக்கதை திருநீலகண்டர் என்னும் நாமத்திற்குக் கொடுக்கும் விளக்கமாவது, தேவர்களும் அசுரர்களும் நீண்ட காலம் வாழவேண்டும் என்று சிவனாரிடம் வேண்டிக் கொண்டனர். அப்போது சிவபெருமானும் பாற்கடலைக் கடைந்து, அதனுள் இருக்கும் அமுதத்தை அருந்தினால், நீண்டகாலம் உயிர்வாழலாம் என்று எடுத்துரைத்தார். அப்போது தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது விஷம் பிரிந்து வெளியேறியது. அவ்விஷத்தை சிவபெருமான் எடுத்து உண்டதாகவும் அவ்விஷமானது சிவபெருமானைக் கொன்றுவிடும் என்று எண்ணிய உமையம்மையார், உடனே சிவபெருமானுடைய கழுத்தைப் பிடித்ததாகவும், அதனால் அவ்விஷமானது சிவபெருமானுடைய கண்டத்தில் தங்கிவிட்டதாகவும் இதனாலேயே சிவனுக்குத் திருநீலகண்டர் என்ற ஒரு பெயர் நிலவுவதாகவும் புராணக்கதை புனையப்பட்டது. அத்துடன் அசுரர்கள் அமுதத்தை உண்டால் நீண்டகாலம் உயிர்வாழ்ந்துவிடுவார்கள். அதனால், உலகுக்குத் தீங்கு ஏற்படுமே என்று கருதிய கிருஷ்ணபரமாத்மாவும் அழகான பெண் வடிவம் தாங்கி அங்கு தோன்ற அசுரர்கள் கவனமெல்லாம் அப்பெண்வடிவில் இலயிக்க, மறுபுறம் சிவபெருமானும் தேவர்களுக்கு அமுதம் முழுவதையும் கொடுத்து முடித்துவிட்டதாகவும் அக்கதை கூறுகின்றது. இதுவே புராணக்கதை கூறும் விளக்கமாகப்படுகின்றது.\nஆனால், அற்புதமான அண்டவெளி இரகசியத்தை சுவையான கதையாக இந்து மதம் கூறியிருக்கின்றது என்றால் அதிவிவேகமுள்ள மக்கள் அக்காலத்தில் வாழ்ந்து மடிந்திருக்கின்றார்கள் என்ற உண்மை புலனாகின்றது. ஆனால் இந்த அண்��வெளி இரகசியத்தின் உண்மை விளக்கத்தை எடுத்துரைக்காது சமயத்தோடு எடுத்துரைத்த காரணத்தினால், விளக்கம் மறைந்து போக மதம் நின்று நிலைக்கிறது. இப்போது விளக்கத்திற்குள் வருகின்றேன். பாற்கடல் என்றால், என்ன பால் போன்றிருக்கும் கடலல்லவா அதுவே ஆங்கிலத்தில் Milkway என்றும் ஜேர்மனிய மொழியில் Milchstaße என்றும் அழைக்கப்படும் அண்டவெளியாகும். தூரத்தில் நின்று பார்க்கும் போது பால் போன்று வெண்மையாகவே காட்சியளிக்குமாம். அதனாலேயே எம்மவரும் பாற்கடல் என்றழைத்தார்கள்.\nமேருமலை என்னவென்று அறிய ஆவல் மேன்படுகிறதல்லவா அதுவே எம்மையெல்லாம் காக்கின்ற கதிரவன். கதிரவனை பக்கமாக நின்று பார்த்தால், மேல் நோக்கி எரியும் மலையாகத்தான் காட்சியளிக்கும். உச்சியில் நின்று பார்த்தால், புள்ளியாகவே, அதாவது எமக்குத் தெரிவது போன்றே காட்சியளிக்கும். மேரு என்பது பொன். மேருமலையெனில் பொன்மலை என்பது புலப்படுகின்றது. எனவே பொன்மலை என்பது எம்மைக் காக்கும் சூரியன் என்னும் உண்மை மிக இலகுவாகப் புரிகிறதல்லவா\nஅவ்வாறெனில் வாசுகி என்னும் பாம்பு அதுவே சூரியனைச் சுற்றி வலம் வருகின்ற அந்த 9 கிரகங்களும் ஆகும். கிரகங்கள் ஒன்பதும் தலையாகவும் அவற்றின் நிழல் வால் போன்றும் தூர நின்று பார்ப்பவர்களுக்குத் தோன்றமளிக்குமாம். இதனையே மேருமலையைச் சுற்றிவருகின்ற வாசுகி வாசுகி என்ற பாம்பாக எடுத்துரைத்தனர்.\nசூரியன் தோற்றத்திலும் கிரகங்களின் சுழற்சியிலும் தோன்றிய நச்சுவாயுவானது அண்டவெளியிலே கலந்திருக்கின்றது. இது உயிரினங்கள் தோன்ற முடியாத நச்சு நிலையாகும். அது சுழன்று பூமிக்கு வருகின்றது. உலகெங்கும் பரந்திருக்கும் இந்த நச்சுவாயுவினால், உலகமக்கள் அனைவருக்கும் பாதிப்பே. அது எந்த வடிவில் என்று கூறமுடியாது. ஆனால், அழிவு நிச்சயமாகிறது. அந்த அழிவைத் தருகின்ற நஞ்சை கண்டத்தில் தாங்கியவராக சிவபெருமான் உருவகிக்கப்பட்டார். நஞ்சை விழுங்கவும் முடியாது துப்பவும் முடியாது. இரண்டும் ஆபத்தே. ஆனால் உலகெங்கும் நஞ்சு இருப்பது நிச்சயம். அவரவர் உடல்நிலைக்கேற்ப நாம் நஞ்சற்ற காற்றைச் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வெண்குருதிசிறுதுணிக்கை எம்மைப் பாதுகாக்கின்றது. எனவே கண்டத்தில் நஞ்சை அடக்கிய சிவனும் அறிவின் படைப்பே.\nஇப்பிரபஞ்சமே சிவனின் ��டிவம். அவர் கழுத்தில் தங்கிய விஷமே இப்பிரபஞ்சத்தில் தங்கியுள்ள விஷமாகும். ஒரு உடலில் கழுத்துப்பகுதியில் விஷம் தங்கினால், அவ்விஷத்தை விழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது. துப்பினால் பிறருக்குக் கேடு. விழுங்கினால், விழுங்கியவருக்குக் கேடு. இதனாலேயே திருநீலகண்டர் வடிவில் கழுத்தில்(கண்டம்) விஷம் தங்கியதாக கதை புனையப்பட்டுள்ளது.\nஇங்கு அசுர தேவர்களை தோற்றம் தான் யாது என்ற ஆராய்ச்சியில் இறங்கினால், சுரம் அசுரம் என்னும் இணர்டு பதங்களையும் எடுத்து நோக்கினால், . சுரம் என்றால் தேவர்கள் அசுரம் என்றால், அசுரர்கள். இதன் விளக்கம் தான் யாது என்ற ஆராய்ச்சியில் இறங்கினால், சுரம் அசுரம் என்னும் இணர்டு பதங்களையும் எடுத்து நோக்கினால், . சுரம் என்றால் தேவர்கள் அசுரம் என்றால், அசுரர்கள். இதன் விளக்கம் தான் யாது நியூட்டனின் விதி தரும் விளக்கமே இதன் விளக்கமாகும். எதற்கும் ஒரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கும். என்பதாகும். தீமை இருந்தால், நன்மை இருக்கும். மகிழ்ச்சி இருந்தால், துன்பம் இருக்கும். எனவே தேவர்கள் இருந்தால் அசுரர்கள் இருக்க வேண்டும் அல்லவா நியூட்டனின் விதி தரும் விளக்கமே இதன் விளக்கமாகும். எதற்கும் ஒரு செயலுக்கும் எதிர்ச்செயல் இருக்கும். என்பதாகும். தீமை இருந்தால், நன்மை இருக்கும். மகிழ்ச்சி இருந்தால், துன்பம் இருக்கும். எனவே தேவர்கள் இருந்தால் அசுரர்கள் இருக்க வேண்டும் அல்லவா உலகில் இந்த இரண்டுவகை மனிதர்கள் வாழுகின்றார்கள்: அவர்களே இந்த அசுர தேவர்கள் ஆவார்கள்.\nஎனவே அழகான அற்புதமான இயற்கை நிகழ்வுகள், அக்கால அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால் உலகிலே ஆன்மீகம் புகுந்தது. பகுத்தறிவு அழிந்தது. திருநீலகண்டர் வடிவம் தெய்வமானது. இயற்கை நிகழ்வு தெரியாமல் போனது. இவ்வாறு பல இன்னும் இருக்கிறன தொடருவேன். பொறுத்திருங்கள்.\nநேரம் நவம்பர் 22, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:48\nப.கந்தசாமி 22 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:27\nஅருமையான விளக்கங்கள். போற்றுகிறேன். வாழ்க நீலகண்டன்.\nகுறையொன்றுமில்லை. 23 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:34\nஅருமையான ஆன்மீக கருத்துக்கள் திரு நீலகண்டர் பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் உங்க பதிவு மூலம் நினைவு படுத்���ிக்கொள்ள முடிந்தது.\nமகேந்திரன் 23 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:01\nஎங்கள் மனதுக்குள் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு\nஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும் மிக அழகாக\nஇணைத்து நீங்கள் சொல்லிப் போகும்\nமிகமிக அருமையாகவும் உள்ளது தொடர்ந்து வருகிறோம்\nதொடர வாழ்த்துக்கள் த.ம 4\nkowsy 23 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:03\nபுராணக்கதை நீங்கள் படித்திருக்கலாம். இவ் ஆராய்ச்சிக்குறிப்பு படித்திருக்க முடியாது. இந்த விஞ்ஞான விளக்கம் நானாகத் தேடி ஆராய்ந்து எழுதியது. அப்படிஎன்றால் இதுபோன்ற விளக்கம் எங்கே பெற்றீர்கள். தயவு செய்து சொன்னீர்களானால் மிக்க உதவியாக இருக்கும்.\nசாகம்பரி 23 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:11\nஅருமையான பகிர்வு, கௌரி. மிக்க நன்றி. இதுபோன்ற தேடல்கள் நமக்கு மிக ரகசியமான விசயங்களை மறைமுகமாக உணர்த்தும். தொடருங்கள். ஓசோன், அயனொஸ்பியர் போன்றவற்றின் தமிழாக்கம் அருமை.\nலட்சுமியம்மாவிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சமஸ்கிருத ஸ்லோகங்களில் உள்ளன. அவற்றையும் முயற்சியுங்கள்.\nமாய உலகம் 24 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:30\nஆன்மிக புராண வரலாற்றை அறிவியல் ரீதியான காரணத்தை மிக அருமையாக எடுதுரைத்திருக்கிரீர்கள் சகோ .... ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவின் கிளைமாக்ஸ் வசனத்தில் மஞ்சள் பூசுவதின் காரணம், வாசலில் சாணம் தெளிக்கும் விஞ்ஜான பூர்வமான காரணத்தை சொல்லிருப்பார்.... நமது மூதாதையர்கள் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு அறிவுள்ளவர்கள் என்பதனையும் அப்போழுதுள்ள மக்களுக்கு நேரடியாக எடுத்துரைத்தால் நல்லது நேராது என எண்ணி ...மறைமுகமாக சொல்லி சென்றுள்ளார்கள்.... தொடருங்கள் சகோ... வாழ்த்துக்கள்...\nமாலதி 24 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:59\nகுறிப்பாக இது போன்ற கதைகளை படிக்க வாய்ப்பு இருப்பதில்லை சிறப்பக எழுதியுள்ளீர் பாரட்டுகளும் நன்றியும்\n. \"நீங்கள் கேட்டு கொண்டமைகினங்க குழவிக் கவி \"\nஇப்போது எமது இடுகையில் ....\nஇந்து மதம் மட்டுமல்ல அனைத்து மதங்களுமே அறிவியல் கண்டுப்பிடிப்புகளை முதலில் எதிர்த்து விட்டு மக்களிடம் தாம் அன்னியப் பட்டு விடுவோம் என்று புரிந்துக் கொண்டு அறிவியல் கண்டுப்பிடிப்புக்ள் எல்லாம் முன்பே மதத் கடவுளர்கள்/தலைவர்கள் சொன்னதுதான் அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பதும்\nமனிதன் பல்வேறு இடர்களுக்கிடை�� தன் அறிவால், தன்னையே பகடையாய் வைத்து செய்த செயற்கரிய செயல்களையெல்லாம் தங்கள் கடவுள் ஏற்கனவே செய்து காட்டி விட்டார் என மனித குலத்தையே ஏளனம் செய்வது போல் உள்ளது இப்பதிவு\nஏங்கே இந்த கடவுளை வரச் சொல்லுங்கள், நீண்ட நாள் வாழ அமுதம் வேண்டாம். வாழும் நாளில் நோயின்றி வாழ அமுதம் தரட்டும். அது கூட தேவர்களின் வாரிசுகளுக்கு தரட்டும். அசுரர்களை பிறகு ஏமாற்றலாம்.\nTamilthotil 24 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:30\nஎனவே அழகான அற்புதமான இயற்கை நிகழ்வுகள், அக்கால அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால் உலகிலே ஆன்மீகம் புகுந்தது.\n”அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால்” அதற்கான காலகட்டத்தில் சரியாகவே அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.அதை அறிவியலாக சொல்லியிருந்தால் அன்றே அதை காசாகி விற்றிருப்பார்கள்.(integration thinking, integrated society)எதையுமே சார்பியல் சார்ந்த சிந்தனையாகத் தான் நம்மவர்கள் சொன்னார்கள். ஆனால் இன்றைய அறிவியல் (differentiation)பிரித்து அறிதல் முறையை பின்பற்றிக் கொண்டிருக்கிறது.\nஎனவே ”அக்கால அறிவாளிகளின் தவறான வெளிப்படுத்தலால் உலகிலே ஆன்மீகம் புகுந்தது”. இந்த வரி கொஞ்சம் நெருடலாக உள்ளது. உண்மையில் அவர்களை அறிவாளியாக நாம் பார்க்க இயலாது. ஆன்மீகவாதியாகத் தான் பார்க்க இயலும். ஆன்மீகம் அறிவியலைத் தாண்டிய பார்வையுடையது.\nkowsy 25 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:24\nஇவ்வாறான அறிவாளிகள் இக்காலகட்டத்தை விட அதி மிதமிஞ்சிய ஆன்மீகவாதிகள் வாழ்ந்த காலத்தில் இதை அறிந்துகொள்ள முடியாத அறிவாளிகள் வாழ்ந்திருக்க முடியாது என்றே நம்புகின்றேன். இயற்க்கை நிகழ்வுகளையும் கூறி விளக்கம் தருவதற்கான கதைகளையும் கூறியிருந்தால் உண்மை நிலைமையை புரிந்திருக்கலாம். இயற்கையை விட மித மிஞ்சிய சக்தி இல்லை என்று உணர்ந்திருக்க முடியும். காசாக்கி விற்றாலும் போலிச்சாமிகள் உருவாகாமல் இருந்திருக்கும்.விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நானும் பலவற்றைத் தேடுகின்றேன்.\nkowsy 25 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:20\nசரியாகத்தான் கேட்டிருக்கின்றீர்கள். எத்தனைநாள்கள் தான் இக்கதைகளை நம்ப முடியும். நேரடியாக இயற்கையை நடப்பதைக் கூறியிருக்கலாமே. தேவர்கள் என்றால் யார் அசுரர்கள் என்றால் யார் நியுட்டன் விதி பற்றி விளக்கியிருந்தேனே மிக்க நன்றி.\nஅம்பலத்தார் 26 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:04\nஉங்களது வித்தியாசமான தேடல் நன்று. சமயத்தின் பெயரால் உள்ள மூடநம்பிக்கைகள் களையப்படவேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 29 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:43\n இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள் ரசித்துப் படித்தேன். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.. சகோதரி\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும் அரிசிச் சோறை உண்ணுகின்ற நாம், அதனை எமக்கு அளிக்கின்ற விவசாயிகளைப் போற்றாது இருப்பது ந...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n7 ஆம் அறிவு திரைப்பட விமர்சனம்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இ���க்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-36/5081-2010-04-01-11-42-09", "date_download": "2020-01-18T10:25:05Z", "digest": "sha1:KBXSHEPDAR455CR54NZR26IMLYFW3KNN", "length": 12087, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "தென்றல்", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2010\nபொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்\nபுதுமணத்தில் தோய்ந்து, பூந்தாது வாரி,\nநதிதழுவி அருவியின்தோள் உந்தித், தெற்கு\nநன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்\nசதிராடி, மூங்கிலிலே பண்எ ழுப்பித்\nதாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,\nமுதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து,\nமுத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி.\nஅந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்\nஅடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்\nசிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்,\nசெல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று\nவெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி\nவிட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.\nஅந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்;\nஅங்கிருந்த விசுப்பலகை தனிற்ப டுத்தேன்.\nபக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்\nபழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து\nமிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்\nவிரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.\nஅடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்\nபக்காப்பூ னைநூறு, பொருளை யெல்லாம்\nவாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை\nமனிதனது தனிமையினால் அடைதல் இல்லை;\nசூழ்ந்ததுணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்\nதொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே\nவீழ்ந்துகிடந் திட்டஎனைத் \"தனிமை\", \"அந்தி\"\nஇவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்\nபாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை,\nமணம்இவற்றைப் பருகுவதே நினைவா யிற்று.\nதெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்.\nசிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்.\nதடவினாள் போலும், எனைத் தன்க ரத்தால்\nபுரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்\nபுரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்\nபிரிவுக்கு வருந்தினேன் என்றாள் ஓகோ\nபேசுமிவள் மனைவி; மற்றொருத்தி தென்றல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/coimbatore-1-rupee-idly-grandma-not-accept-the-collector-new-house-10912", "date_download": "2020-01-18T09:48:01Z", "digest": "sha1:HQ4AWXWDWAERVUTXF7DMDCEINCFIVTKK", "length": 9327, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "80 வயதிலும் 1 இட்லி 1 ரூபாய் தான்! ஊருக்கே சாப்பாடு போட்ட கோவை பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்கும் மோடி! நெகிழ்ச்சி சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க. மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.\nஎன் பொன்ன ஏன்டா அப்படி பண்ணுனீங்க.. தட்டிக் கேட்ட தாயை வெட்டி கூறு ...\nகாரின் டிக்கியை திறந்த தந்தை.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்..\n பிரியமான நடிகையிடம் அந்த டைரக்டர் மயங்கி...\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\n80 வயதிலும் 1 இட்லி 1 ரூபாய் தான் ஊருக்கே சாப்பாடு போட்ட கோவை பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்கும் மோடி ஊருக்கே சாப்பாடு போட்ட கோவை பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்கும் மோடி\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வந்த பாட்டிக்கு வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்துள்ளார் கோவை ஆட்சியர். பெருமிதமாக வாங்க மறுத்துள்ளார் பாட்டி.\nகோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வந்த கமலா பாட்டியை சமூக வலைதளங்களில் தெரியாத ஆளே இருக்க முடியாது. ஏனெனில் சமீப காலத்தில் அவரைப் பற்றிதான் அதிகமானோர் பேசியுள்ளனர். மேலும் அவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.\nஇதை அறிந்த கோவை ஆட்சியர் கு.ராசாமணி பாட்டியை அழைத்து கௌரவித்துள்ளார். அதேநேரம் இந்த தள்ளாத வயதிலும் பொது நோக்கோடு செயல்பட்டுவரும் பாட்டிக்கு வீடு கட்டித் தருவதாக கூறியுள்ளார். ஆனால் பாட்டில் அதை வாங்க மறுத்து வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nஅப்போதும் விடாமல் பாட்டிக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை விரைவில் கட்டித் தருவதாகவும் அதை கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் ராசாமணி கூறியுள்ளார்.\nஇது குறித்து பேசிய கோவை ஆட்சியர் கூறுகையில், பொது நலத்தோடு செயல்படுபவர்களை இந்த சமூகம் நிச்சயம் அடையாளம் கண்டுகொள்ளும். 80 வயது ஆனாலும் பணத்திற்காக செயல்படாமல் பொது நலனுக்காக செயல்பட்டிருக்கிறார் இந்த பாட்டி. இவருக்கு கட்டாயம் அரசு திட்டத்தின் கீழ் வீடுகட்டிக் கொடுக்க உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றார்.\nஅதாவது பிரதமரின் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். உண்மையில் கலெக்டர் மூலமாக பிரதமர் தான் இந்த வீட்டை கட்டிக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_2076.html", "date_download": "2020-01-18T08:58:49Z", "digest": "sha1:LBNNFZITARQSDFZH2KCI2LIIPJLMA6TM", "length": 29092, "nlines": 464, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஜெயமோகனின் புத்தகங்கள்", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஜெயமோகனின் சில புத்தகங்களை மறு அச்சு செய்கிறோம்.\n1. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்\n4. பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் (ஏற்கெனவே ‘நிழல்வெளிக் கதைகள்’ என்று வெளியானவை)\nஇவைதவிர அண்ணா ஹசாரே பற்றி ஜெயமோகன் எழுதியிருந்த ‘அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ என்ற புத்தகம் ஸ்பெஷல் எடிஷனாக புத்தகக் காட்சிக்கு என ரூ. 20/-க்குக் கொண்டுவருகிறோம். அதே தாள், அதே அட்டை, அதே வடிவமைப்பு.\nஉடனே, ஆகா... இத்தனை நாளும் நம்மை ஏமாற்றி ரூ. 80/-க்குத் தந்தானே என்று சொல்லிவிடாதீர்கள். இப்போது 10,000 பிரதிகள் அச்சடித்துள்ளோம். இதன் தாள், அச்சு, பைண்டிங் விலையே ரூ. 20 ஆகிறது. அதே விலைக்கு, யாருக்கும் லாபம் இன்றித் தருகிறோம். எழுத்தாளருக்கும் இதில் ராயல்டி போகப்போவதில்லை; பதிப்பகத்துக்கும் இதில் பணம் ஏதும் கிடையாது. இதற்கு டிஸ்கவுண்டும் கிடையாது. இந்தப் புத்தகக் கண்காட்சியிலேயே 10,000 பிரதிகளும் விற்றுவிடும் என்று நம்புகிறோம்.\nஅதன்பின், இந்தப் புத்தகம் அதன் நார்மல் விலையான ரூ. 80/-க்குக் கிடைக்கும்.\nஅச்சிட்ட புத்தகங்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதால் மறு அச்சு செய்கிறோம் என்று சொல்ல வருகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. உலகத் தரம் வாய்ந்த எல்லா எழுத்தாளர்களுக்கும் இந்த வாய்ப்பு அமைவதில்லைதானே.... :)\nஅந்தக் காலத்தில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட யா.பெரல்மானின் (Y. Peralman)'விளையாட்டுக் கணிதம்', 'பொழுதுபோக்கு பௌதிகம்', வேறொரு ஆசிரியரின் 'சார்பியல் தத்துவம் என்றால் என்ன' இம் மூன்றையும் கிழக்கு மறு அச்சு செய்யலாம்' இம் மூன்றையும் கிழக்கு மறு அச்சு செய்யலாம் இதுபோன்ற புத்தகங்களுக்கு இப்போது காப்பிரைட் இல்லை என்று ஜெயமோகன் எழுதியுள்ளார். விற்பனை அமோகமாக இருக்கும்.ஜெராக்ஸ் பிரதி வேண்டுமானால் நான் தரத்தயார். (ஒரிஜினல் தர முடியாது இதுபோன்ற புத்தகங்களுக்கு இப்போது காப்பிரைட் இல்லை என்று ஜெயமோகன் எழுதியுள்ளார். விற்பனை அமோகமாக இருக்கும்.ஜெராக்ஸ் பிரதி வேண்டுமானால் நான் தரத்தயார். (ஒரிஜினல் தர முடியாது\nஅண்ணா ஹசாரே ஸ்பெஷல் எடிஷன் ஆன் லயனில் கிடைக்குமா இல்லை புத்தக கண்காட்சிக்கு மட்டுமா \nபபாசியின் புத்தகக் காட்சி விதிகளின்படி 10 சதவிகித டிஸ்கவுண்ட் இல்லாமல் எந்த நூலும் அரங்கில் விற்கப்படக்கூடாது. பத்திரிகைகள், காலண்டர் முதலியவற்றுக்கு மட்டுமே விதிவிலக்கு உண்டு. எனவே 20 ரூபாய் புத்தகத்துக்கு 2 ரூபாய் டிஸ்கவுண்ட் நீங்கள் கொடுக்க மறுத்தால் அது சட்ட விரோதமாகும்.\n/// எனவே 20 ரூபாய் புத்தகத்துக்கு 2 ரூபாய் டிஸ்கவுண்ட் நீங்கள் கொடுக்க மறுத்தால் அது சட்ட விரோதமாகும். ///\n ரூ.22 என்று 10,000 ஸ்டிக்கர் அடித்து ஒட்டிவிடுங்கள்\nகிழக்கு (மறு)பதிப்புகளாக இவற்றையும் கொண்டுவாருங்கள்-\nரவிச்சந்திரன் (சுஜாதாவின் நன்பர்) எழுதிய தாஜ்மகாலில் சில எலும்புக்கூடுகள் , இனியொரு விதி செய்வோம்\nஅன்பு அனானி... 22 ரூபாய் என்று ஸ்டிக்கர் ஒட்டினாலும், பத்து சதவிகிதக் கழிவு இரண்டு ரூபாய் அல்ல. கூட இன்னொரு இருபது பைசா... \nஆளாளுக்குச் சொல்லிக்கொண்டு திரிகிறார்களே ...இந்த \"உலகத் தரம்\" என்றால் என்ன அதன் நிர்ணயம் யார் செய்கிறார்கள் \nஅன்னா ஹசாரே நேரில் வந்தபோதே கூட சென்னையில் அவருக்கு பத்தாயிரம் பேர் கூட கூடவில்லையே சார்\nஆனாலும் பாருங்க... ஞாநி சார் நங்குன்னு புடிச்சாரு பாருங்க ஒரு பாயிண்டு... :-))))\nமலிவு விலை பதிப்புகளுக்கு கூட புத்தக கண்காட்சியில் டிஸ்கவுன்ட் உண்டா\nஅன்புள்ள ஞாநி அவர்களே, நீங்கள் சொல்வது டெக்னிகாலிட்டி மற்றபடி பத்ரி தள்ளுபடியாக 10% -க்குப் பதில் 75% கொடுத்து அடக்கவிலைக்குத் தருகிறாரே மற்றபடி பத்ரி தள்ளுபடியாக 10% -க்குப் பதில் 75% கொடுத்து அடக்கவிலைக்குத் தருகிறாரே (ரூ.80 விலிருந்து ரூ.60 தள்ளுபடி). சட்டத்தில் லெட்டர், ஸ்பிரிட் என்பார்களே...ஸ்பிரிட்தானே முக்கியம்\nஅன்புள்ள அனானி... புத்தகத்தில் என்ன விலை அச்சிடப்பட்டிருக்கிறதோ அதில் 10 சதவிகித கழிவு தரவேண்டுமென்பது பபாசி விதி. நான் அச்சிட்டிருப்பதே ஏற்கனவே 75 சதக் கழிவுக்குப் பிறகு என்ற வாதத்தை ஒவ்வொ���ு பதிப்பாளரும் தன் நூல்களுக்கு சொல்ல முடியும். ஒவ்வொன்றையும் கணக்கிட்டு பபாசியினர் பரிசீலிக்க முடியாது. எனவே பத்ரிக்கு ஒரே தீர்வுதான் உள்ளது. புத்தகத்தில் 80 ரூபாய் விலை என்று அச்சிட்டுவிட்டு. அவர் 75 சதவிகிதக் கழிவு அளிக்கலாம். பத்து சதவிகிதத்துக்கு மேல் கழிவு அளிகக்கூடாது என்று எந்த விதியும் இல்லை.அச்சிட்ட விலையில் பத்து சதவிகிதம் கொடுத்தே ஆகவேண்டும் என்பது மட்டுமே விதி.\n//அன்னா ஹசாரே நேரில் வந்தபோதே கூட சென்னையில் அவருக்கு பத்தாயிரம் பேர் கூட கூடவில்லையே சார்\nஅருமையான பாயிண்டு திரு லக்கி - அண்ணா ஹசாரே என்ன சிறையிலிருந்து பெயிலில் சென்னைக்கு வந்து இறங்கியவுடன் தியாகியே என்று கூட்டம் சேர்ந்து வரவேற்க்கப்படவேண்டிய நேர்மையாளரா ஊழல் என்ற சாதாரண விடயத்தை எதிர்க்கும் ஒரு பிர்போக்குவாதிதானே.\nபதிவுலக கீ வீரமணி திரு லக்கி வாழ்க\n/// நான் அச்சிட்டிருப்பதே ஏற்கனவே 75 சதக் கழிவுக்குப் பிறகு என்ற வாதத்தை ஒவ்வொரு பதிப்பாளரும் தன் நூல்களுக்கு சொல்ல முடியும். ஒவ்வொன்றையும் கணக்கிட்டு பபாசியினர் பரிசீலிக்க முடியாது///\nஞாநி, 75% கழிவு தரமுடியாது. அதுவும் விதிதான். 10%க்குமேல் கழிவு தரக்கூடாது. இப்படிக்கொடுத்த சில பதிப்பகங்கள் அடுத்த புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்பது தடைசெய்யப்பட்டிருக்கின்றன.\nஞாநி சொல்றாப்ல 10 பர்சென்ட் கழிவில் புத்தகத்தை 18ரூபாய்க்கு கொடுத்தே ஆகவேண்டும். இல்லாட்டிப்போனா வீ வில் ரைட் இன் தி இந்து.\n//இல்லாட்டிப்போனா வீ வில் ரைட் இன் தி இந்து//\nஜெயமோகன் இந்நூல்கள் தற்போது உயிர்மையில் கிடைப்பதில்லையா இல்லை எழுத்தாளர் உயிர்மைக்கு கொடுத்த உரிமையை கிழக்கிற்கு கொடுத்து விட்டாரா.\nஅடக்க விலை 20 ரூ விற்பது ரூ 80 என்றால் அதில் யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கிறது என்பதை வாசகர்களுக்கு சொல்வீர்களா80 ரூபாயில் 50% கமிஷன், பிற செலவுகள் என்றாலும் கூட 40 ரூபாய் கிடைக்கும்,அடக்க விலை 20 ரூ என்பதால் அதிலேயே 100% லாபம் வருகிறது.கிழக்கின் நூல்களுக்கு இப்படி விலை வைத்துவிட்டு ஆண்டுதோறும் மகத்தான தள்ளுபடி விற்பனைகளையும் 3/4 முறை\nகிழக்கு பதிப்பகம் சும்மா கூட கொடுக்கலாம். பாஜக அடுத்து ஆட்சியைபிடிக்க செய்யும் செலவுகளில் இதுவும் ஒன்றுதானே..\nமுரசொலி பத்திரிக்கை புத்தக கண்காட்சியில் கிடைக்குமா அல்லது அதை பார்க்க அருங்காட்சியகத்திற்கு போகவேண்டுமா\nவை நொட் இன் ”புதிய தலைமுறை”.\nபதிப்புலக அண்ணா ஹஜாரே ஞாநி வாழ்க , உண்ணாவிரதம் இருப்பாரா ரூபாய் 2 க்காக \nஅந்தக் காலத்தில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட யா.பெரல்மானின் (Y. Peralman)'விளையாட்டுக் கணிதம்', 'பொழுதுபோக்கு பௌதிகம்', வேறொரு ஆசிரியரின் 'சார்பியல் தத்துவம் என்றால் என்ன' இம் மூன்றையும் கிழக்கு மறு அச்சு செய்யலாம்' இம் மூன்றையும் கிழக்கு மறு அச்சு செய்யலாம் இதுபோன்ற புத்தகங்களுக்கு இப்போது காப்பிரைட் இல்லை என்று ஜெயமோகன் எழுதியுள்ளார். விற்பனை அமோகமாக இருக்கும்.,வேண்டுமானால் நான் தரத்தயார். (ஒரிஜினல் தர முடியாது இதுபோன்ற புத்தகங்களுக்கு இப்போது காப்பிரைட் இல்லை என்று ஜெயமோகன் எழுதியுள்ளார். விற்பனை அமோகமாக இருக்கும்.,வேண்டுமானால் நான் தரத்தயார். (ஒரிஜினல் தர முடியாது)---- எமக்கு பிரதி தந்து உதவ முடியுமா)---- எமக்கு பிரதி தந்து உதவ முடியுமா,நன்றி \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=81&cat=3", "date_download": "2020-01-18T10:24:24Z", "digest": "sha1:YJQTC7HN5EJ225GD5AQ65QREGHI36M7P", "length": 4909, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மீகம் தெரியுமா?,anmeegam, Know about your Religon - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆன்மீகம் தெரியுமா\nமகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடல்\nசீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nநிர்பயா வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி பவன்குமார் மனுவை 20ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்\nமார்கழி மாதம் பிள்ளையார் பிடித்து கோலம் போடுவது ஏன்\nஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியதும்\nமார்கழி மாதத்தில் கோலத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு\nயோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்\nஇருபத்தேழு வகையான விரத முறைமைகள்\nஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nவிநாயகருக்கு ஏன் எலி வாகனம்\nரிஷப ராசி ஆண் கௌரவக் காளை\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6793", "date_download": "2020-01-18T10:16:20Z", "digest": "sha1:DQNULTRZKHPXGBWTOGHQW2D3RNJWH7CN", "length": 23228, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "எப்படி இருக்கிறது விமர்சனம்? | How's the review? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > காதோடுதான் பேசுவேன்\nஎம்.ஜி.ஆர், சிவாஜி இருவரில் ஒருவர் நடித்த படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தியேட்டரில் ஒரு கர்ப்பிணிக்கு இடுப்பு வலி ஏற்பட... அவள் கணவன் பாதியிலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு\nஅவருக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது.\nபொதுவாக குழந்தைகளை விளையாட்டு சாமா���்களை காண்பித்து தான் சமாதானப்படுத்துவார்கள். ஆனால், இந்த குழந்தையோ, அதை எல்லாம் ஓரங்கட்டிவிடுகிறது. மாறாக அவள் அழும் போது ரேடியோவை ஆன் செய்தா ேபாதும். அழகை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிடுவாள். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைன்னு சும்மாவா சொன்னாங்க.\nஇந்த குழந்தையின் ரேடியோ பழக்கம் தான் அவள் வளர்ந்து, பிற்காலத்தில் அதே துறையில் தனி முத்திரை பதிக்க காரணம். ரேடியோ வி.ஜே, தொலைக்காட்சி ஆர்.ஜே என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக 11 வருடங்களாக பயணித்து வருகிறார் டோஷிலா.\n“பி.எஸ்.சி விஸ்காம், பிறகு எம்.ஏ மாஸ்காம் படிச்ச எனக்கு சூரியன் எப்.எம்-மில் ஆர்.ஜேவாக பணி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு தான் எனக்கான ஒரு அடையாளம் கிடைச்சது. அதற்கு பின் புதிய தலைமுறையில் கொஞ்சக் காலம் இருந்தேன். மீண்டும் எனது தாய் மடியான சன் குழுமத்தில இணைந்தேன்.\nஆர்.ஜேவாக இருந்த நான் சன் தொலைக்காட்சியில் திரைப்பட விமர்சனம் செய்தேன். அதன் மூலம் தனி அடையாளம் கிடைத்தது” என்றவரிடம் தற்போது திரைவிமர்சனத்தின் போக்கு எவ்வாறு இருக்கிறது என்று கேட்டதற்கு, “என்னைப் பொறுத்த வரை மக்களின் பல்ஸ், என்னுள் ஏற்படும் தாக்கம் மற்றும் அதில் உள்ள நிறை, குறை, நடிகர்களின் நடிப்பு, இயக்குநரின் பங்கு, படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்வேன்.\nசன்.டிவி போன்ற பெரிய நெட்வொர்க்கில் இருந்து வரும் விமர்சனத்திற்கு தனிச் சிறப்புண்டு. அதே சமயம் நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லைன்னு தான் சொல்லணும். அப்படி சொல்வதற்கு எனக்குத் தைரியம் கொடுத்தவர் மற்றும் உறுதுணையாக இருந்தவர் ராஜா சார்.\nஒரு திரைப்பட விமர்சகர் ரசிகனாக இருக்கலாம்.\nஆனால் அவர் நேசிக்கும் திரைப்படங்களுக்கோ ஒழிய நடிகருக்கோ அல்லது இயக்குனருக்கோ ரசிகனா மாறிடக் கூடாது. அப்போதுதான் சரியான விமர்சனம் கொடுக்க முடியும். பாராட்டுடன் அதில் இருக்கும் குறையை சொன்னால் தான் அடுத்த முறை ஒரு இயக்குனரால் மெருகேற்றிக் கொள்ள முடியும்.\nதமிழ்த் திரையுலகில் உள்ள 24 கிராப்ட் பற்றிய அறிமுகமும் அவசியம் என்று நினைக்கிறேன். இங்கு விமர்சனங்கள் தனிமனித தாக்குதலாக இருப்பது வருத்தமளிக்கிறது. ஒருவரின் உருவத்தை வைத்து கிண்டல் செய்கிறார்கள். சமீபத்தில் மஞ்சிமா மோகனை அவங்க உடல் அமைப்பை வைத்து சித்தி, பெரியம்மாவா நடிக்கலாம்ன்னு கிண்டல் செய்தாங்க.\nஉலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான விஷயங்கள் சினிமாவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. நல்ல படங்களுக்கு மத்தியில் மோசமான படங்களும் வெளியாகத்தான் செய்கிறது’’ என்றவர் ‘நாளைய இயக்குனர்’ நிழச்சி இவருக்கு ஒரு பாலமாக அமைந்ததாக தெரிவித்தார்.\n“நான் ஒரு சினிமா பைத்தியம்.\n‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமென்றதும் எனக்க அவ்வளவு சந்தோஷம். இது ஒரு யுனிவர்சிட்டி. சினிமா கற்றுக் கொள்ளும் பலரில் எனக்கும் ஓர் வாய்ப்பு கிடைச்சதாக நினைச்சேன். நான் கதை எழுதுவேன். அதற்காக இயக்குனராகுவேனா என்று தெரியாது. ஆனால் சினிமா மீதான ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.\nஇதில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்ற டோஷிலா ‘‘காற்றின் மொழி’’ ஜோதிகாவாகவும் பரிணாமம் எடுத்துள்ளார்.‘‘ஹலோ எப்.எம்.மில் ‘சொல்ல மறந்த கதை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். டி.வியில் இருந்து மறுபடியும் எப்.எம் ன்னு பலர் கேட்டாங்க.\nஇந்த நிகழ்ச்சியில் வேலை பார்க்கும் அனுபவத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. அது ஓர் உணர்வு.\nஉணர்ந்தால் தான் தெரியும். இதில் பலர் எனக்கு அழைத்து அவங்களின் மனக்குமறல்களை சொல்வாங்க. அவங்களுக்கு பாசிட்டிவான பல விஷயங்களை பகிர்கிறேன். சமீபத்தில் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பெண்மணி பேசினாங்க. அவங்களின் ஆறு வயது குழந்தைக்கு கேன்சராம். அவங்க குடும்பமே உடைந்துவிட்டது. என்னோடு பேசினாங்க.\nஅவங்களுக்கு மனதைரியம் கொடுத்தேன். இப்ப அவங்களுக்குள் ஒரு தெம்பு வந்திருக்கு. தன் குழந்தைக்காக அந்த நோயை எதிர்க்க தயாராயிட்டாங்க. வாழ்க்கை என்பது… என்று தத்துவம் எல்லாம் பேசாமல் எதார்த்தத்தை மட்டுமே பேசுவோம். ஒருவரின் துன்பங்களை மறக்கடித்து பாசிட்டிவாக பேசுவது எனக்கு பிடித்திருக்கிறது’’ என்றவர் பெண்ணியம் பற்றியும் பேசுகிறார்.\n‘‘உலகத்தில் என்ன நடந்தாலும் ஜெயிக்க முடியும் என்று நினைப்பவள் நான். அதற்காக நான் பெண்ணியவாதின்னு சொல்ல மாட்டேன். என் வாழ்விற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் சுதந்திரமாக செய்து கொள்வேன். சுதந்திரமாக செயல்படுவதாக சொல்லி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, ஆண்கள் போலவே உடை அணிவது பெண்ணியம் கிடையாது.\nவேலை, லட்சியம், உங்கள் மீதான நம்பிக்கை, ஆழமான காதல், கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்னு நிறைய இருக்கிறது. சின்ன வயசில் அம்மா தினமும் இட்லி தான் தருவாங்க. நான் அவங்களிடம் சண்டை போட மாட்டேன். காரணம் அவங்களுக்கு பிடிச்ச வேலையை செய்யவிடணும். எனக்கு காலம் பூரா சமைப்பது அவங்க வேலை கிடையாது. இதைத்தான் பெண்ணியமா பார்க்கிறேன்.\nவீட்டில் அட்ஜஸ்ட் பண்ணாம பெண்ணியம் பேசுவது பெண்ணியம் கிடையாது” என்ற டோஷிலா ரியாலிட்டி ஷோவை பற்றி பேச ஆரம்பித்தார்.\n“கலாய்க்கிறது, டபுல் மீனிங் ஜோக் சொல்வதை குறைக்கலாம். பொழுது போக்கான ஷோக்கள் அதிகம் இருக்கிறது. கொஞ்சம் தமிழ் சார்ந்தும், நம் கலாச்சாரத்தையும், கலைகளையும் நிகழ்ச்சிகளில் புகுத்தலாம்.\nதமிழ் தமிழாகவே இல்லை” என்றவரிடம் உங்கள் துறையில் தனித்து தெரிவதற்கு அவர் மேற்கொள்ளும் சீக்ரெட் பற்றி கேட்டதற்கு, “நிறைய படிப்பேன். ஒரு விஷயத்திற்காக கடின உழைப்பை நம்புவேன். அதே போல் எந்த ஒரு குறுக்கு வழியிலும் சென்றதில்லை. என்னுடைய பலம் என்னவென்று எனக்கு தெரியும்.\nஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் கொடுக்கக் கூடிய ஸ்கிரிப்ட்டோடு, அந்த நிகழ்ச்சியில் யாரை பற்றி பேசுகிறோம், அவர் பற்றிய புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்தும் ரெஃப்ரன்ஸ் எடுப்பேன். என்னை பொறுத்தவரை எல்லா நிகழ்ச்சியும் பெரிய ஷோக்கள் தான். ஒழுங்கா பண்ணலைன்னா ஸ்ட்ரெஸ் ஆயிடுவேன். என்கிட்ட நிறைய பேர் சொல்வது, உடையில் கவனம் செலுத்த சொல்றாங்க.\nநான் கொஞ்சம் ஓல்டு ஃபேஷனில் தான் இருப்பேன். எனக்கு இதுதான் கம்ஃபர்டபிள்” என்று கூறும் டோஷிலாவின் மறக்க முடியாத நிகழ்வு என்றால் இசைஞானி இளையராஜாவுடன் பணியாற்றியது என்கிறார். ‘‘அதிகம் பேசக்கூடாது, நல்லா தமிழ் பேசணும். பாடலுக்கு முன் கொஞ்சமா பேசனும். குறிப்பா நான்சென்ஸ் பேசக் கூடாதுன்னு ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி’ என்ற இளையராஜா சார் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் வேண்டும்ன்னு கேட்ட போது, என்னை பரிந்துரைத்தாங்க. என்னுடைய வயதிற்கு அது பெரிய விஷயம்.\nஇதே போல் ஒரு நிகழ்வில் மறைந்த இயக்குனர் மகேந்திரன் சார் ‘ரொம்ப அழகா பேசுனம்மா’ன்னு சொன்னது எனக்கான ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன்” என்றவர் இங்கு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடையாது என்கிறார். ���மீடூ இயக்கத்தின் நோக்கம் சரியானது. ஒரு இடத்தில் உங்களுக்கு இடையூறு என்றால் அங்கிருந்து விலகிவிடுவது நல்லது.\nதனக்கு வரும் போதே குரல் எழுப்பினால், அவர்களுக்குப் பின் வரும் நூறு பேர் அதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். ஆண்கள் எல்லோரையும் குற்றம் சொல்லிடமுடியாது. எனக்கு பெண்களை விட ஆண் நண்பர்கள்தான் அதிகம். அவர்களிடம் தான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வேன். ஏதோ ஓரிடத்தில் மோசமான ஆட்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்.\nஇவர்கள் தங்களது ஆண், பெண் நண்பர்களிடம் பிரச்சினைகளை தெளிவுப்படுத்தலாம். மன நல மருத்துவரை அணுகலாம். ஆனால் பலர் திருத்த முடியாத முற்றிய நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகளின் மீது பெற்றோர்களின் பார்வை விழுந்து கொண்டே இருக்க வேண்டும். பிள்ளைகளும் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதற்கான இடத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.\nஒரே நாளில் யாரும் மாறிடமாட்டாங்க’’ என்றவருக்கு வெள்ளித்திரையில் தனக்கான ஒரு இடம் பதிக்க வேண்டுமாம். “வெள்ளித்திரையில் எனக்கான ஒரு இடம் பிடிக்க வேண்டும். அதற்காக தற்போது உழைத்து வருகிறேன். ‘ஆசம் மச்சி’ வீடியோவில், ‘எல்டர் கேர்ள் ஃபிரண்ட் டூ’ எபிசோட்டில் நடிச்சேன்.\nஎனக்கும் கொஞ்சம் நடிப்பு வருது. திரைப்படங்களில் பெயர் எடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. இதுவரை நினைத்தது எல்லாம் போராடி சாதித்திருக்கிறேன். இதிலும் ஜெயிப்பேன்” என்றார் டோஷிலா.\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய\nஆசைமுகம் மறக்கலையே... என்ன செய்ய\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\nஅவர் தம்பியை திருமணம் செய்யலாமா\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2018/06/blog-post.html", "date_download": "2020-01-18T09:29:50Z", "digest": "sha1:CRZLFJEG525SPSPMW5JX637MUCQFYFTZ", "length": 15708, "nlines": 249, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": ஈழத்தில் அமையு���் திருவாசக அரண்மனை", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை\nதிருமூலரால் “சிவ பூமி” என்று சிறப்பிக்கப்பட்ட ஈழ மணித் திருநாட்டில் இன்று திருவாசகத்துக்கென ஒரு அரண்மனை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.\nசெஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுகன் அவர்கள் தெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி மடம் போன்ற அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அர்ப்பணித்திருக்கும் ஆறு திருமுருகன் அவர்களின் அடுத்ததொரு முயற்சியாக எழுந்ததே இந்தத் திருவாசக அரண்மனை.\nயாழ்ப்பாணப் பிரதேசத்தின் வருகை வாயிலாக அமை நாவற்குழியின் முனையில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இந்தத் திருவாசக அரண்மனையின் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளிட்ட கட்டடப் பணிகள் மாதக் கணக்காக நடந்திருக்கிறது.\nதிருவாசகத்தின் அனைத்துப் பாடல்களையும் கருங்கல்லிலே செதுக்கி அவற்றை இங்கே இபபோது நிறுவியிருக்கிறார்கள். அழுத்தம் திருத்தமாகப் பிழையற, அழகான எழுத்துருவோடு திருவாசகப் பாடல்கள் மின்னுகின்றன.\nஇங்கே விருந்தினர் அறை, திருவாசக ஆராய்ச்சிக்கான நூலகக் களஞ்சியம் இவற்றோடு அந்த முக்கோணக் கட்டடத்தின் நடு நாயகமாகப் பென்னம் பெரியதொரு சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது.\nசிட்னி அவுஸ்திரேலியாவில் வதியும் வைத்திய கலாநிதி மனமோகன் அவர்கள் தனது காணியை இந்தப் பெரும் பணிக்காக அன்பளிப்புச் செய்ததோடு நிர்மாணத்துக்கும் உதவியிருக்கிறார். மேலதிக தேவைகளுக்கு தன் அறப் பணிகளால் திரட்டிய நிதியையும் சேர்த்து ஆறு திருமுகன் அவர்கள் இந்தப் பணியை முழு மூச்சாக முடித்து வைத்திருக்கிறார்.\nஇன்று ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் இந்த அரண்மனையில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திக்கான பூர்வாங்கக் கிரியைகள், அபிஷேக ஆராதனைகள் தொடங்கி மூன்று நாட்கள் தொடரும் சடங்குகளின் நிறைவில் ஜூன் மாதம் 24 ஆம் திகதி “திருவாசக அரண்மனை” உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வுக்காக\nபுலம் பெயர் தமிழ் அன்பர்கள், தமிழகத்து ஆன்றோர் எனக் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.\nஈழத்தில் சைவ நெறிக்கான முக்கியமானதொரு மையமாக இந்த நிலையம் அமையப் போகிறது என்ற பெருமிதத்தோடு ஆறு திருமுருகனோடு தோள் கொடுத்த வைத்திய கலாநிதி மனமோகன் உள்ளிட்ட அனைத்து உள்ளங்களையும் மனமார வாழ்த்தி இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டுகிறேன்.\nபுகைப்படங்கள் - கலாநிதி ஆறு திருமுருகன் மற்றும் அருளானந்தம் அருள் செல்வன் பேஸ்புக் பக்கம்\nதிருவாசக அரண்மனை கட்டுரைப் பகிர்வு காலைக்கதிர்\nசைவமும் தமிழும் என்றும் மறக்காது\nஅவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nஎங்கட அதிபர் சோதிப்பெருமாள் மாஸ்டர் 📖\nஈழத்தில் அமையும் திருவாசக அரண்மனை\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்��ு யன்...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilbible.org/blog/?m=200801", "date_download": "2020-01-18T10:18:25Z", "digest": "sha1:UM3MY4NPR3PT7PBFADL3MB5BL5LNHUEC", "length": 72812, "nlines": 525, "source_domain": "www.tamilbible.org", "title": "January 2008 – Tamil Bible Blog", "raw_content": "\nஎன் பிரிய சகோதரரே, கேளுங்கள்: |தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரிவான்களாகவும் தம்மமிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின இராச்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா| இது என்ன விசித்திரம் ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடையதுதான். நம்முடைய உபயோகத்துக்கு, நம்முடைய பிரயோசனத்துக்கென்றிருக்கிறது. நம்முடைய கையில் அது இராவட்டாலும் இன்னும் அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அனிமேல் நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புவிக்கப்பட்டு வாக்குத்தத்தங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தந்த வேளையில் நமக்குக்கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், ; பரம காரியங்களைப் பார்த்தாலும், இனி வரப்போகிற காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், இன்பங்களைப் பார்த்தாலும், ப+மிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும் சகலமும் நம்முடையதென்று நன்றாற்ச் சொல்லலாம். தேவன் நம்முடையவர், நம்முடைய பங்கு, இயேசு நம்முடையவர், நம்முடைய மணவாளன். பரிசத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன். ப+மி நம்முடையது, நம்முடைய நித்திய வீடு, நாம் இதை விசுவாசிக்கிறோமா ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள். ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள். சகலமும் நம்முடையதுதான். நம்முடைய உபயோகத்துக்கு, நம்முடைய பிரயோசனத்துக்கென்றிருக்கிறது. நம்முடைய கையில் அது இராவட்டாலும் இன்னும் அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அவைக��ை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம். அனிமேல் நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புவிக்கப்பட்டு வாக்குத்தத்தங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தந்த வேளையில் நமக்குக்கிடைக்கும். நாம் தேவனுக்குச் சுதந்தரர், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு உடன் சுதந்தரர். நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், ; பரம காரியங்களைப் பார்த்தாலும், இனி வரப்போகிற காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், இன்பங்களைப் பார்த்தாலும், ப+மிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும் சகலமும் நம்முடையதென்று நன்றாற்ச் சொல்லலாம். தேவன் நம்முடையவர், நம்முடைய பங்கு, இயேசு நம்முடையவர், நம்முடைய மணவாளன். பரிசத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன். ப+மி நம்முடையது, நம்முடைய நித்திய வீடு, நாம் இதை விசுவாசிக்கிறோமா இவைகள் எல்லாம் உண்மை என்று எண்ணினதுபோல ஜீவனம் பண்ணி வருகிறோமா இவைகள் எல்லாம் உண்மை என்று எண்ணினதுபோல ஜீவனம் பண்ணி வருகிறோமா இந்த இராத்திரியில் தலையணையின்மேல் தலைவைத்து சகலமும் என்னுடையது என்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ இந்த இராத்திரியில் தலையணையின்மேல் தலைவைத்து சகலமும் என்னுடையது என்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ அப்படியானால் |நான் உன் தரித்திரத்தை அறிவேன், ஆனாலும் நீ ஐசுவரியவான்| என்று அவர் நம்மைப்பார்த்து நன்றாய்ச் சொல்லலாம். உலகப் பொருள் போகினும் ஏதுமற்றவனுயினும் அவர் உன் பங்காமே அவர் உன் சொந்தமே.\nஇயேசு உன்னைத் தமது ஆசனத்தண்டை அழைக்கிறார்;. உன் விண்ணப்பத்தைக் கேட்க, உனக்கு உதவிசெய்ய, உன்னை ஆசிர்வதிக்க அவர் அங்கே காத்திருக்கிறார். நீ இருக்கிறபடியே அவரிடம் போய், உனக்கு வேண்டியதை எல்லாம் அவரிடத்தில் பெற்றுக்கொள். உன்னடிகளை நடத்த ஞானந்தருவார் உன் இருதயத்தைப் பாதுகாக்கச் சமாதானந் தருவார் அவர் சித்தத்தின்படிச் செய்யப் பெலன் தருவார். உங்கள் ஆத்துமாக்களைக் குற்றமற்றதாக்க நீதி தருவார். இந்த நன்மைகளை அவர் உனக்குக் கொடுப்பதினால் அவர் மகிமைப்படுகிறார். பணமில்லாமல், விலையில்லாமல் இவைகளைப் பெற்றுக்கொள்ள இன்று காலமே, இந்த நிமிஷமே உன்னைக் கூப்பிடுகிறார். இயேசு எவ்வளவு அருமையான ரட்சகர், எ��்வளவு பாசமுள்ள உத்தம சிநேகிதர். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்ககடவோம் வாருங்கள். என்னிடத்திற்கு வாருங்கள் என்கிறார். உன்னண்டை செல்லாதே, உலகத்தண்டைபோகாதே, வெறுமையான பாத்திரங்களைப்;போன்ற சிருஷ்டிகளண்டை ஓடாதே. என்னன்டையில் வா. நீ கேட்பதிலும் நினைப்பதிலும் எவ்வளவோ அதிகமாக நான் உனக்குச் கிடைத்த வரப்பிரசாதங்களை விர்த்தியாக்குவேன். உன் பரிசுத்;தத்தை அதிகப்படுத்துவேன். என்னை மகிமைப்படுத்த நீ செய்யும் பிரயத்தனங்களை விருத்தியடையச் செய்வேன் என்;கிறார். ஆ, கர்த்தரே உம்மைத் தேடுகிறவர்களுக்கும், மனுப்புத்திரர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவோ பெரிது உம்மைத் தேடுகிறவர்களுக்கும், மனுப்புத்திரர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவோ பெரிது உம்முடைய வார்த்தை நம்பி பற்றிக்கொள்வோம் ஏசுவே உம்முடைய வார்த்தை நம்பி பற்றிக்கொள்வோம் ஏசுவே உம்முடைய உண்மைப்பற்றி காத்திருப்போம் கர்த்தரே உம்முடைய உண்மைப்பற்றி காத்திருப்போம் கர்த்தரே எங்களாவி உம்மைத்தேடி என்றும் உம்மைச் சாருமே.\n(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2)\n(2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5, கொலோ.2:8)\n(3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தேவஇரகசியங்களாயிருக்கும் (1.கொரி.2:5-7)\n(4) பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாயிருக்கும் (1.கொரி.2:13, லூக்.12:11-12)\n(5) ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிப்பதாயிருக்கும் (1.கொரி.2:12-14 , 2.பேது.1:20)\n(6) உலக மனுஷ பார்வையில் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கமாயிரக்கும் (1.கொரி.1:21)\n(7) எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக்குகüறதாயிருக்கும் (கொலோ.1:28)\n(2) இளநீல நூல் – (யாத்.39:1)\n(4) பஞ்சு நூல் – (யாத்.27:18)\n(6) முப்புரி நூல் – (பிர.4:12)\n(7) தூக்கு நூல் – (ஆமோ.7:7, சக.4:10)\nஇயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் (1.யோ.1:7)\nஇளைஞன் ஒருவன் ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். உடல் மு��ுவதும் காயமுற்று இரத்தம் பெருக்கெடுத்ததால் அவன் மரணத்தருவாயிலிருந்தான். மருத்துவரும் தன்னால் எதுவும் செய்யவியாலது என்று கூறிவிட்டார். அவனது எலும்புகள் முறிந்திருந்தால் சரிக்கட்டலாம். நோய்வாய்ப்பட்டிருந்தால் மருந்து கொடுத்து சுகமாக்கலாம். ஆனால், அவன் இரத்தமனைத்தையும் இழந்துவிட்டான். இரத்தம் இல்லாவிட்டால் உயிரை இழப்பது நிச்சயம். உட்செலுத்தப்படவேண்டிய இரத்தம் என்னிடத்தில் இல்லையே என்று அங்கலாய்த்தார் மருத்துவர். என் மகனைக் காப்பாற்ற வழி இல்லையா என்று தந்தை கதறியபோது, யாராவது தனது இரத்தத்தைக் கொடுக்க, முன்வந்தால் அவன் உயிர்பிழைப்பான் என்றார் மருத்துவர். தன் மைந்தன் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு காரணமாகத் தன் செர்த இரத்தத்தை அவனுக்காகக் கொடுத்தச் சித்தமானான் அத்தகப்பன். அவன் உடம்பிலிருந்த இரத்தம் மகனின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. சில மணி நேரத்திற்குள் முதியவனான அத்தகப்பன் பெலவீனமுற்று மரித்தான். ஆனால் மகன் பிழைத்துக்கொண்டான். தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, தன் மகனுக்கு வாழ்வளித்தது அத்தந்தையின் பேரன்பு. மலையிலிருந்து விழுந்து காயமுற்று இரத்தத்தை இழந்தவனைப்போல, நாமும் பரிசுத்தத்தின் உயிர்விலிருந்து பாவ் படுகுழியில் வீழ்ந்து ஆன்மீக வாழ்வை இழக்கிறோம். நமக்காக கிறிஸ்து தம புனித இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி நமக்குப் புத்துயிரூட்டினார்.\n(1) நோவாவின் பேழைக்குள்ளே ஒரு சிறு கூட்ட ஜனங்கள், 8 பேர் மட்டும்.\nபேழைக்கு வெளியே கீழ்ப்படியாத பெரும் கூட்ட ஜனங்கள். (1.பேது.3:20)\n(2) கானான் தேசத்தை வேவு பார்க்க போனவர்களில் நற்செய்தி சொன்னவர்கள் இரண்டு பேர்.\nவேவு பார்த்தவர்களில் துர்ச்செய்தி சொன்னவர்கள் பத்துப் பேர். (எண். அதி.13)\n(3) சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்களுள் கோபமும் மூர்க்கமும் உள்ளவர்கள், அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். (ஆதி.49:5-7).\nசெபுலோனும் நப்தலிலும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள் (நியா.5:18)\n(4) நகோமியின் இரண்டு மருமகன்களில் ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டபின் மோவாபுக்குத் திரும்பிப்போய்விட்டாள்.\nரூத்தோ நகோமியை விடாமல் பற்றிக்கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டாள் (ரூத் அதி.1)\n(5) பத்துக் கன்னிகைகளில் புத்தியுள்ளவர்கள் ஐந்து பேர்.\nபுத்தியில்லாதவர்கள் ஐந்து பேர். (மத்.அதி.25)\n(6) வலையில் உள்ள நல்ல மீன்கள் கூடையில்.\nகெட்ட மீன்கள் வெளியே எறியப்படும். (மத்.13:47-50)\n(7) லாசரு மரித்தபின் ஆபிரகாமின் மடியாகிய பரதீசுக்குச் சென்றான்.\nஐசுவரியவான் மரித்தபின் வேதனையுள்ள பாதாளத்துக்குச் சென்றான் (லூக். அதி.16)\n(9) வீடு கட்டும்போது புத்தியுள்ளவன் கற்பாறையில் அஸ்திபாரம் போட்டு கட்டுகிறான்.\nபுத்தியில்லாதவன் மணலின்மேல் அஸ்திபாரம் போட்டு கட்டுகிறான்.\n(10) யோவான் ஸ்நானனுடைய பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டவர்கள், ஆயக்காரரும் வேசிகளும் (மத்.21:31,32).\n(11) இடுக்கமும் நெருக்கமுமான வழியில் நடப்பவர்கள் சிலர்.\nவிசாலமான வழியில் நடப்பவர்கள் அநேகர் (மத்..7:13-14)\n(12) நியாயத்தீர்ப்பு நாளில் செம்மறியாடுகள் வலது பக்கம்.\nவெள்ளாடுகள் இடது பக்கம் (மத்.25:32-34)\n நீ இதில் எந்தக் கூட்டத்திலிருக்கிறாய் என்பதை இப்போதே தீர்மானித்துக்கொள்.\n: பரிசேயரின் சீடரும் ஏரோதியரும் கூடி வந்து இயேசுவைக் குற்றப்படுத்த முயன்றும், இயேசு இவர்களைத் தோல்வியுறச் செய்வது மட்டுமல்லாது. ஆழமான உண்மையைக் கற்பிக்கிறார். இயேசுவின் அடியவர் இம்மண்ணலகில் வாழும் விண்ணலகிற்கு உரியோர். எனவே, இரு உலகிற்குமுரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியோர். இவ்விரு உலகையும் பிளந்து பிரிக்காமல், வேறுபடுத்திக் காட்டுகிறார், இயேசு எதற்கு: சதுசேயர் உயிர்த்தெழுதல், தேவதூதர் ஆவிகள் இவற்றின் உண்மையை நம்புவதில்லை (அப். 23:8). இப்பொருள் உலகை மட்டும் ஏற்றுக்கொள்ளவர். உபா. 25:5-ஐக் கூறி, ஏழு சகோதரருக்கும் மனைவியாயிருந்த பெண்ணின் பிரச்சனையைக் கிளப்புகின்றனர். சதுசேயர் உயிர்த்தெழுதலைக் குறித்த வேதவாக்கியங்களையும் சரிவர அறியவில்லை, உயிர்த்தெழுந்த வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. இப்பூவுலக வாழ்வைப் போன்றதன்று. மேலும், இப்பூவுலகை விட்டு மறைந்துவிட்ட முன்னோர், கடவுளோடு கொண்டுள்ள உறவினால் உயிர்பெற்று நீடியவாழ்வு வாழ்கின்றனர். எனவே, இப்புவியின் வாழ்வைக் கொண்டே நாம் விண் வாழ்வைக் கணிக்க இயலாது என்று இயேசு போதிக்கிறார்.\nகர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.\nநான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.\nநான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:\nஇன்னும் பல வேதவாக்கியங்களின்மூலம் இயேசுவே உலக மக்களை நியாயந்தீர்ப்பாா என்று காண்கிறோம். அவையாவன:\n(1) யோவான் 5:22: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.\n(2) மத்தேயு 16:27: மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.\n(3) மத்தேயு 25:31-45: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்@ தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள். அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள். வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள். காவலிலிருந்தேன், என்னைப் பா��்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம் எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம் எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம் எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம் எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம் எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம் எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம் எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை. அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை. வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை. வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.\nஅப்போஸ்தலர் 17:31: மேலும் ஒரு நாளைக் குற���த்திருக்கிறார். அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார். அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்…..\nஇவ்விதமாக இயேசு கிறிஸ்து உலக நியாயாதிபதியாக வருவார் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமாம்ச சிந்தை என்றால் பவுல் குறைவுகள் நிறைந்த மனித இயல்பு என்ற பொருளில் எழுதுகின்றார். நம் கண்ணோட்டம் தேவன் சிந்திப்பதுபோல் நோக்கு உடையதாய் உள்ளதா அல்லது எல்லோரைப்போல் உலகைச் சார்ந்ததாக உள்ளதா கிறிஸ்துவின் மீட்புச் செயல் நம்மில் இருந்த குற்ற உணர்வை நீக்கி விட்டது. இது துவக்கம். இங்கு திருப்தி அடையாமல், நாம் புத்தியுள்ளவர்களாகத் தொடர்ந்து கட்டுவோம். கடைசி மட்டும், ஆண்டவர் வருமளவும். உருவாகவேண்டியது ஆவிக்குரிய சிந்தை, ஆவியின் பண்பு. ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வு, இது கிறிஸ்துவை மையமாகக் கொண்டது. கடவுளை முன்னிட்ட வாழ்வு என்றும் கூறலாம். நம்மிடம் உள்ளதோ உலக (மாம்ச) சிந்தை. இப்புது வாழ்வு தேவனின் வாக்கும் வரமும் ஆகும். உலகக் கண்ணோட்டமும் ஆவிக்குரிய மனப்பாங்கும் எதிரெதிராய் உள்ளன. நாம் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்றிருக்க முடியாது. ஆவியானவர் நம்மில் நிறையும்படித் தேவனுக்கென்று தீர்மானம் செய்வோம். சாத்தானிடம் ‘நான் கிறிஸ்துவின் சொந்தம்” என்போம். வெற்றி நமதே\n(1) ஏனோக்கு: தேவனோடு தனியாக 300 வருஷம் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.5:21-24, எபி.11:5, யூதா 14-15)\n(2) நோவா: பேழையைக் கட்டும்போது தனிமையாயிருந்தான். அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.6:11-12, 2.பேது..2:5)\n(3) யோசேப்பு: தன் சகோதரர்களால் அடிமை வியாபாரிகளிடம் விற்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.37:19-28,36, 39:1-23, 41:38, 49:22, சங்.105:17-22, எபி.11:22)\n(4) மோசே: மோசே சீனாய் மலையில் 40 நாள் புசியாமலும் குடியாமலும் இருந்தபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யாத்.24:15-18, 34:1-2,28, உபா..9:9,11,18, யாத்.33:11, எபி.11:23-28)\n(5) சிம்சோன்: பெலிஸ்தரின் 1000 பேரை கழுதையின் தாடை எலும்பால் சங்கரிக்கும்போது 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்க்கும்போதும் தனிமையாயிருந்தான். ஆனால் அப்போது அவன் ஜெயம் பெற்றான். (நியா.15:3-5, 15-17)\n(6) எலியா: கர்மேல் பர்வதத்தில், வானத்திலிருந்து அக்கினி இறங்கி வரப்பண்ணினபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.இராஜா. 18::24-40)\n(7) தாவீது: கோலியாத்துடன் யுத்தத்திற்குச் சென்றபோது தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.சாமு.17:34-55).\n(8) யோபு: சொத்து சுகமிழந்து, மக்கள் எல்லாம் இழந்து, சிநேகிதரால் பரியாசம்பண்ணப்பட்டு, மனைவியால் வெறுக்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யோபு 1:13-22, 2:10)\n(9) எரேமியா: உளையான துரவில் இறக்கிவிடப்பட்டு அமிழ்தினபோது தனிமையாயிருந்தான். ஆனால் ஜெயம் பெற்றான். (எரேமி.38:6-13)\n(10) தானியேல்: சிங்ககங்களின் கெபியில் போடப்பட்டு தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான்.. (தானி.6:5-28)\n(11) யோனா: நினிவேக்கு பிரசங்கிக்க சென்றபோது தனிமையாயிருந்து அந்தப் பட்டணத்தார் எல்லாரையும் மனந்திரும்பப் பண்ணினான். அப்படியே அவன் ஜெயம் பெற்றான். (யோனா 3:1-10)\n(12) இயேசு கிறிஸ்து: நியாயம் விசாரிக்கப்படும்போதும் சிலுவையில் அறையப்படும்போதும் தனிமையாயிருந்தார். ஆனால் அவர் ஜெயம் பெற்றார். (மத்.27:27-50, மாற்.15:37, லூக்.23:46)\n(13) பேதுரு: சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (அப்.12:3-17)\n(14) பவுல்: நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடிக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (2..தீமோ.4:7-8, 2.கொரி.2:14, 1.கொரி.15:57).\n(1) இரக்கத்தில் ஐசுவரியம் – (எபேசி.2:4)\n(2) கிருபையின் ஐசுவரியம் – (எபேசி.1:7)\n(3) மகிமையின் ஐசுவரியம் – (ரோ.9:23)\n(4) தேவனுடைய ஐசுவரியம் – (ரோ..11:33, எபேசி.3:8)\n(5) நிலையற்ற ஐசுவரியம் – (1.தீமோ.6:17)\n(6) விசுவாசத்தில் ஐசுவரியம் – (யாக்.2:5)\n(7) நற்கிரியைகளில் ஐசுவரியம் – (1.தீமோ.6:18)\nநீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார்.\n……. சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார். தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்���ார். இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.\nஇப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்.\nஅந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராயிருக்கிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை. நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார்.\nஒரு ஆசாரியன் தன் ஜனத்தின் பாவங்களுக்காக பலி செலுத்தி ஆண்டவரிடம் பரிந்து மன்றாடுவதுபோல இயேசு கிறிஸ்து உலக மக்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்து ஆண்டவரின் வலது பாரிசத்திலிருந்துகொண்டு நமக்காகப் பரிந்து பேசும் ஆசாரியராயிருக்கிறார். இப்படியாக தாவீது, சகரியா முதலியவர்கள் மூலமாய் முன்னுரைக்கப்பட்டவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.\nநானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோ.10:11)\nநூற்றுக்கணக்கான ஆடுகளுடைய ஒரு மனிதன் இருந்தான். ஒருநாள் சில ஆடுகள் காணாமற்போனபோது அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு தன் பணியாட்களிடம் கூறினான். ஆனால், கொடிய மிருகங்களுக்கு அஞ்சி அப்பணியாட்கள் ஆடுகளைத் தேடிப்போகத் தயங்கினார்கள். ஆகையால், அந்த எஜமான் தானே போய்த் தன் ஆடுகளை மீட்டுவரத் திட்டமிட்டான். தான் இருக்கும்வண்ணமாகப்போனால், ஆடுகள் தன்னைப் புரிந்துகொள்ளமாட்டா என்று எண்ணினான். ஆடுகளுக்குத் தங்களை மேய்ச்சலுக்கு அழைத்தச் செல்லும் பணியாட்களைத்தான் தெரியும். ஆகவே, தானும் ஒரு ஆட்டைப்போல் தோற்றமளித்தால், ஆடுகள் தன்னை ஏற்றுக்கொண்டு தனக்குக் கீழ்ப்படியும் என்று அம் மனிதன் நினைத்தான். எனவே, அவன் ஒர் ஆட்டுத்தோலைத் தன்மீது போர்த்திக்கொண்டு, ஆட்டைப்போல் உருவமெடுத்து ஆடுகளைத் தேடிச் சென்றான். அவ்வாறு சென்றதால் ஆடுகள் யாவும் பத்திரமாய்த் திரும்பி வந்தன. இதைக் கண்டு மகிழ்ந்த அம்மனிதன், தன் வேடத்தைக் கலைத்தான். காணாமற்போன ஆடுகளைக் காப்பாற்ற மனிதன் ஆட்டைப்போலானான். ஆடுகள்மீது அவனுக்கிருந்த அன்பினாலே அவ்வாறு செய்தான். இயேசு கிறிஸ்துவும் இவ்வாறே பாவிகளை மீட்க மனிதனாக அவதரித்தார்.\nபுதிய ஏற்பாட்டில் ஏழு பிரதான கேள்விகள்\n(1) நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்\n(2) மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன\n(3) ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் \n(4) ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்திமாயிருக்கிறீர் (அப்9:6)\n(5) அப்பொழுது, மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன\n(6) நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா\n(7) வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார் எங்கேயிருந்து வந்தார்கள் (வெளி 7:13-14, வெளி 3:4-5, பிர.9:8, சக.3:1-5)\nவழிதவறி அலைவோர்: இயேசுவின் அடியவரில் மிகச் சிறியோரின ஆவிக்குரிய பிரதிநிதிகள் (தேவதூதர்) இராஜாவின் சமுகத்தை எளிதில் அடைகிறார்கள். எனவே, அச்சிறியோரை இழிவாக நடத்துவது ஏன் (வ. 10) சிதறிப்போன பலவீனமான அடியவரை நாம் எவ்வாறு நடத்துவது என்பதைக் குறித்து வ. 11-14 ல் என்ன கற்கிறோம் (வ. 10) சிதறிப்போன பலவீனமான அடியவரை நாம் எவ்வாறு நடத்துவது என்பதைக் குறித்து வ. 11-14 ல் என்ன கற்கிறோம் தவறி அலைவோரைத் தேடுவதில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம் தவறி அலைவோரைத் தேடுவதில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம்வ. 15-2 – லும் தவறி அலையும், குற்றஞ்செய்யும் அடியவரைக் குறித்தே காண்கிறோம். வ. 15ல் காணப்படும் குற்றம் பாவமல்ல, சகோதரனுக்கு விரோதமான பிழை. நமது கூட்டுறவு, சபை, சங்கங்களில் குற்றத்தைக் கண்டிக்க வேதநெறியைப் பின்பற்றுகிறோமாவ. 15-2 – லும் தவறி அலையும், குற்றஞ்செய்யும் அடியவரைக் குறித்தே காண்கிறோம். வ. 15ல் காணப்படும் குற்றம் பாவமல்ல, சகோதரனுக்கு விரோதமான பிழை. நமது கூட்டுறவு, சபை, சங்கங்களில் குற்றத்தைக் கண்டிக்க வேதநெறியைப் பின்பற்றுகிறோமா நாம் கண்டிக்க அஞ்சாது, வேதநெறியைப் பின்பற்ற கருணை கொண்டுள்ளோமா நாம் கண்டிக்க அஞ்சாது, வேதநெறியைப் பின்பற்ற கருணை கொண்டுள்ளோமா வ. 18 – கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, கட்டவிழ்க்கும், கட்டம் பொறுப்பும் அதிகாரமும், தங்கள் சுய தீர்ப்பைக் கூறாமல், கூட்டுறவின் ஜெபத்தில் ஆண்டவரின் தி��ுவுளத்தை அறிவோருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.\nசோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக்.18:1)\nஇரண்டு புதல்வர்களுடைய தந்தையொருவன் இருந்தான். அவன் தன் மக்களையழைத்து நமது வயலில் ஒரு பெரும் புதையல் இருக்கிறது. உடனே அதைத் தோண்டி எடுங்கள் என்று கட்டளையிட்டான். அவ்விருவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். தங்கமும் வெள்ளியும் நிலத்தில் புதையுண்டு கிடக்கிறது. அகழ்ந்து அவற்றை எடுப்போம் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அந்த தந்தை கூறியதின் பொருள் அதுவல்ல. அந்தக் கிராமத்தில் தண்ணீர் வசதியில்லாதிருந்தது. மூன்று மைல்களுக்கப்பாலிருந்து நீர் கொண்டு வரவேண்டும். இரு ககோதரர்களும் தினந்தோறும் விடாது நிலத்தைத் தோண்டலானார்கள். தகப்பன் அவர்களை ஊக்குவித்தான். மனந்தளராமல் தோண்டுங்கள். மிகவும் அருமையானதைக் கண்டுபிடிப்பீர்கள் என்று ஆர்வம் புகட்டினான். சில நாட்கள் கழிந்த பின் சகோதரர் இருவரும் களைப்புற்று மனம் சோர்ந்தனர். எல்லாம் வீண், தங்கமும் வெள்ளியும் கிடைத்தால்கூட நாம் தாகத்தால் மடிந்துவிடுவோம். தண்ணீரே தங்கத்தைவிட அரியது என்று புலம்ப ஆரம்பித்தனர். அச்சயம் திடீரென்று ஆழத்திலிருந்து ஒரு நீரூற்று சுரந்தது. சகோதரர்கள் ஆனந்தக் கூத்தாடினர். தந்தையிடம் ஓடிச் சென்று விவரமறிவித்தனர். தண்ணீருக்காக நிலத்தைத் தோண்டும்படி உங்களிடம் நான் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கமாட்டீர்கள். மற்றவர்கள் உழைக்கட்டும் என்று மறுத்திருப்பீர்கள். புதையலிருப்பதாகச் சொன்னபடியால்தான் உடனே போனீர்கள். பொன்னுக்காக நீங்கள் போனாலும் பொன்னைவிட அரிய பொருளைக் கண்டுபிடித்தீர்கள் என்று அத் தந்தை கூறினான்.\nஜெபம் என்பது நிலத்தைத் தோண்டுவது போன்ற ஒரு பயிற்சி. மனிதனின் ஆன்மீக வாழ்வை அது சிறப்புச் செய்கிறது.\nஅனைத்திற்கும் மேல்: கடவுள் இராஜ்யத்தைக் கண்டோர் அதன் ஆசிகளைப் பெற அனைத்தையும் விட்டுக் கொடுப்பார். வ. 52-இயேசுவின் சீடன் இராஜ்யத்துக்கடுத்தவைகளை அறிந்தவன். அவன் இயேசுவை அறியும் அறிவென்னும் பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் கொடுக்கிறான். புதியவை – நிறைவேற்ற வந்த கிறிஸ்து வெளிப்படுத்துகிறவை. பழையவை – இப்பொழுது வெளிப்படுத்தப்பட்ட இதுவரை மறைத்திருந்த கடவுளின் அநாதித்திட்டம் (எபேசி 3:1-6). அவனைவரையும் போன்றவர்: இயேசு தம் கலிலேயப் பணியை நாசரேத்தில்தான் தொடங்கினார் (லூக் 4:16-30). ஆனால், தள்ளப்பட்டார். இம்முறையும் நாசரேத்தூரார் இயேசு தங்களில் ஒருவர்தானே என்று அவரை விசுவாசிக்கவில்லை. அவரது அறிவையும் வல்லமையையும் கண்டு வியந்தனரே ஒழிய ஏற்றுக்கொள்ளவில்லை எனவே, நம்பிக்கை கொள்ளாதோர் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்க அற்புதங்களைச் செய்யவில்லை. இயேசு கடவுளின் வல்லமையையும் வருகையையும் ஏற்றுக் கொள்ளா இருதயக் கடினம் உண்டா, எனக்கு\n(1) பூர்வ வழி (ஏரேமி.6:16)\n(2) ஜீவ வழி (எரேமி.21:8)\n(3) இடுக்கமான வழி (மத்.7:13-14)\n(4) சத்திய வழி (யோ.14:6)\n(5) பரிசுத்த வழி (ஏசா.35:8)\n(6) உபத்திரவங்களின் வழி (அப்.14:22)\n(7) சீயோனுக்குப் போகிற வழி (எரேமி.50:5)\n(1) தன் அரையைக் கட்டிக்கொண்டு (1.இராஜா.18:46, எபேசி.6:14, ஏசா.11:5, 1.பேதுரு.1:13, எரேமி.13:1-2, மத்.3:4, அப்.13:25\n(2) இச்சையடக்கத்தோடு (1.கொரி.9:25, 2.தீமோ.2:22, 3:6, தீத்து 2:12, 1.பேது.1:14, 2:11, ரோ.13:14,\n(3) பின்னானவைகளை மறந்து (பிலி.3:12-14, அப்.20:24)\n(4) பாராமான யாவற்றையும் பாவத்தையும் தள்ளிவிட்டு (எபி.12:1)\n(5) இயேசுவை நோக்கி (எபி.12:1, 3:1)\n(7) கர்த்தருடைய கற்பனைகளின் வழியாக (சங்.119:32)\n3. ஓட்டத்தினால் கிடைக்கும் பலன்:\n(1) வாடாத கிரீடம் (1.பேது.5:4)\n(2) நீதியின் கிரீடம் (2.தீமோ.4:7-8)\n(3) மகிழ்ச்சியின் கிரீடம் (1.தெச.2:19, பிலி.4:1)\n(4) அழிவில்லாத கிரீடம் (1.தெச.9:25)\n(5) மகிமையின் கிரீடம் (1.கொரி.9:25)\n(6) அலங்காரமான கிரீடம் (ஏசா.2:7, நீதி.4:9, 16:31)\n(7) ஜீவ கிரீடம் (யாக்.1:12, வெளி 2:10)\n(1) நோவாவே நீ என்ன செய்கிறாய்\nஇரட்சிப்பின் பேழையைச் செய்கிறேன் (ஆதி.6:14-22)\n(2) கிதியோனே நீ என்ன செய்கிறாய்\nதோலை கசக்கி அதிலிருந்து பனிநீரைப் பிழிகிறேன் (நியா.6:38)\n(3) நெகேமியாவே நீ என்ன செய்கிறாய்\nபழுதாய்ப்போன அலங்கத்தைக் கட்டுகிறேன் (நெகே.2:18,20)\n(4) சாலோமோனே நீ என்ன செய்கிறாய்\nகர்த்தருக்கு மகிமையான ஆலயம் கட்டுகிறேன் (2.நாளா.3:1)\n(5) உசியாவே நீ என்ன செய்கிறாய்\n(6) ஆமோசே நீ என்ன செய்கிறாய்\nகாட்டத்திப் பழங்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன் (ஆமோஸ் 7:14-15)\n(7) ஆமானே நீ என்ன செய்கிறாய்\nயூதரை அழிக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன் (எஸ்.5:14, 7:4)\n(8) அன்னாளே நீ என்ன செய்கிறாய்\nகர்த்தர் சமூகத்தில் என் இருதயத்தை ஊற்றிக்கொண்டிருக்கிறேன் (1.சாமு.1:15)\n(9) கொர்நேலியுவே நீ என்ன செய்கிறாய்\nஎப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன் (அப்.10:2)\n(10) பிலோமோனே நீ என்ன செய்கிறாய்\nபரிசுத்தவான்களுடைய உள்ளங்களை இளைப்பாறச் செய்துகொண்டிருக்கிறேன் (பிலோ.7)\nதிருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோ.10:10)\nநீண்ட காலமாய் நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒருவன் இருந்தான். தன் பலத்தை எல்லாம் இழந்து பலவீனப்பட்டிருந்த அவனுக்கு மிகச் சில வாழ்நாட்களே எஞ்சியிருந்தன. ஒருநாள் அவன் தனிமையில் படுத்திருந்தபோது தன்னை ஒரு பாம்பு நெருங்கி வருவதைக் கண்டான். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவன் விரும்பினாலும் அவனால் முடியவில்லை. அவனுக்குள் உயிர் இருந்தது. ஆனால் அந்த உயிரினால் பலனில்லை. ஒரு கல்லை எடுத்து வீசி அம்பாம்பைக் கொல்ல அவனுக்குச் சக்தியில்லை. பாம்பு வருவதைப் பார்த்து அஞ்சி நடுக்கத்தான் அவனால் முடிந்தது. அது அவனைத் தீண்டிய சிறிது நேரத்திற்குள் அவன் வாழ்வு முடிந்தது. அதன்பின் அவனுடைய உறவினன் ஒருவன் வந்து அப்பாம்மை அடித்துக்கொன்றான். அவன் பலசாலியாக இருந்ததால் அப் பாம்மைக் கொல்ல அவனால் முடிந்தது. கிறிஸ்தவர் அநேகர் உயிர்பெற்றிருக்கிறார்கள். ஆனால் பாவம் என்னும் நச்சுப்பாம்பைக் கொல்லும் சக்தி அவர்களுக்கில்லை. பெலனில்லாத உயிரினால் பலனில்லையே இதன் விளைவாக சாத்தான் எனப்படும் பகைவன், பாவம் என்னும் விஷத்தால் தீண்டி அவர்களைக் கொன்று போடுவான்.. நமதாண்டவரோ ஜீவனை மட்டுமல்ல, பரிபூரண ஜீவனைத் தருவதாக வாக்களித்திருக்கிறார். பரிபூரண ஜீவனைப் பெற்றிருப்போர் பாவம் என்னும் பாம்பைக் கொல்லும் சக்தியுடையோர் \nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசு ஒரு அசுத்த ஆவியைத் துரத்துகிறார் (லூக்.4:31-37)\nமுதல் சீடர்களை அழைத்தல் (லூக்.5:1-11)\nநாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (லூக்.4:14-30)\nநியாயாதிபதிகள் – முகவுரை 1:1-2:16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-chamoli/", "date_download": "2020-01-18T09:28:10Z", "digest": "sha1:TQF463X6PL4X3LYJUUYXRMOZMDF77MQV", "length": 30086, "nlines": 975, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சமோலி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.77.95/Ltr [18 ஜனவரி, 2020]", "raw_content": "\nமுகப்பு » சமோலி பெட���ரோல் விலை\nசமோலி-ல் (உத்தரகாண்ட்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.77.95 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சமோலி-ல் பெட்ரோல் விலை ஜனவரி 26, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.08 விலையேற்றம் கண்டுள்ளது. சமோலி-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. உத்தரகாண்ட் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சமோலி பெட்ரோல் விலை\nசமோலி பெட்ரோல் விலை வரலாறு\nநவம்பர் உச்சபட்ச விலை ₹77.95 நவம்பர் 26\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.25 நவம்பர் 07\nவெள்ளி, நவம்பர் 1, 2019 ₹76.43\nசெவ்வாய், நவம்பர் 26, 2019 ₹77.95\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.52\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹77.80 அக்டோபர் 02\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 76.47 அக்டோபர் 31\nசெவ்வாய், அக்டோபர் 1, 2019 ₹77.80\nவியாழன், அக்டோபர் 31, 2019 ₹76.47\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.33\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹77.70 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 75.57 செப்டம்பர் 09\nஞாயிறு, செப்டம்பர் 1, 2019 ₹75.78\nதிங்கள், செப்டம்பர் 30, 2019 ₹77.70\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.92\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹75.83 ஆகஸ்ட் 28\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 75.65 ஆகஸ்ட் 23\nஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019 ₹75.70\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.08\nசமோலி இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-01-18T10:28:01Z", "digest": "sha1:VDC74QJRBG3BDD4VAUSJINOHDXZV3IM6", "length": 6409, "nlines": 109, "source_domain": "tamil.theindusparent.com", "title": "அவசியம் காண்க : ஐஸ்வர்யாவின் பாதுகாப்பான சைகை ஹேமா மாலினியின் மதிப்பை பெற்றது | theIndusParent Tamil", "raw_content": "\nஅவசியம் காண்க : ஐஸ்வர்யாவின் பாதுகாப்பான சைகை ஹேமா மாலினியின் மதிப்பை பெற்றது\nவீடியோவில், ஹேமா மாலினி பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல, ஐஸ்வர்யா ராய் பச்சன் ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.\nஅவசியம் காண்க : ஐஸ்வர்யாவின் பாதுகாப்பான சைகை ஹேமா மாலினியின் மதிப்பை பெற்றது\nஐந்து வயது முடிவதற்குள் உங்கள் குழந்தை தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்\nஉங்கள் குழந்தையின் தோசையில் காய்கறிகள் சேர்க்க 5 வழிகள்\nநான் எப்படி என் லாக்டோஸ் ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்\nஐந்து வயது முடிவதற்குள் உங்கள் குழந்தை தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய��ான விஷயங்கள்\nஉங்கள் குழந்தையின் தோசையில் காய்கறிகள் சேர்க்க 5 வழிகள்\nநான் எப்படி என் லாக்டோஸ் ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/varalakshmis-danny-movie-teaser.html", "date_download": "2020-01-18T09:04:14Z", "digest": "sha1:ZBF4ZS7PEWUQJS6ERLCF3GYZEYN6SX44", "length": 5458, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Varalakshmis Danny Movie Teaser", "raw_content": "\nவரலக்ஷ்மி நடிப்பில் டேனி படத்தின் டீஸர் வெளியானது\nசந்தானமூர்த்தி இயக்கத்தில் டேனி படத்தின் டீஸர்.\nதமிழ் திரையுலகில் சீரான நடிகை வரலக்ஷ்மி. தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் அறிமுகமானவர் இறுதியாக நீயா 2, சர்க்கார், கன்னிராசி போன்ற படங்களில் நடித்திருந்தார்.\nதற்போது டேனி என்ற படம் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சந்தான மூர்த்தி இயக்கியுள்ளார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர்.\nக்ரைம் திரில்லராக உருவாகி உள்ள இப்படத்தில் வரலட்சுமி ஸ்டண்ட் காட்சிகளில் தானே ஈடுபட்டு நடித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. வீடியோ லிங்க் கீழே உள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nவைரலான இந்தியன் 2 ஃபேக் போஸ்டர் \nவைரலாகும் தளபதி 64 இயக்குனரின் பதிவு \nரிலீசுக்கு முன்பே அடுத்த படத்தை உறுதி செய்த ஹரிஷ்...\nரியோ - யுவன் படத்தின் தற்போதைய நிலை \nஆக்ஷன் படத்தின் ஃபயா ஃபயா பாடல் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/own-board-car-app/", "date_download": "2020-01-18T09:11:56Z", "digest": "sha1:4DM5QKYNDLMG3V3D3VUPQZWA7MAGRNXG", "length": 13848, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஓன் போர்ட் கார் ஆப் - சட்டப்படி குற்றம் - Sathiyam TV", "raw_content": "\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –…\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முக��ம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\n12 Noon Headlines | 17 Jan 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஓன் போர்ட் கார் ஆப் – சட்டப்படி குற்றம்\nஓன் போர்ட் கார் ஆப் – சட்டப்படி குற்றம்\nவெளியூர் செல்லும் பயணிகள் ஓன் போர்ட் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பங்களிப்பு மூலம் பயணம் செய்யும் வகையில் புதிய செல்போன் செயலி அறிமுகமாகியுள்ளது.\nசொந்த பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட கார்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொந்த பயன்பாட்டுக்கு கார் வாங்கியுள்ள உரிமையாளர்கள், எங்கு செல்கிறார்கள் என்பதை செயலியில் பதிவிடுகின்றனர்.\nஅதே பகுதிக்கு செல்லும் வாடிக்கையார்களுக்கு, செயலி மூலம் இந்த விவரம் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஷாரிங்க் மூலம் வாகனத்தில் ஏற்றப்பட்டு, அவர்களிடம் கணிசமான தொகை பெறப்படுகிறது. ஆனால் சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களை வாடகைக்கு விடுவதும், பயணிகளை ஏற்றுவதும் சட்டப்படி குற்றமா���ும்.\nஇது தெரியாமல் பல கார் உரிமையாளர்கள், தங்கள் கார்களில் பயணிகளை ஏற்றி அவர்களிடம் பணம் பெற்று வருகின்றனர். சென்னையில் இந்த கலாச்சாரம் தற்போது அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று ஓன் போர்ட் காரில் பயணிகளை ஏற்றி சென்ற காரை பூவிருந்தவல்லி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரவாயலில் இரண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த காரை, பூவிருந்தவல்லி சோதனைச் சாவடி அருகே அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.\nமதுரவாயல் இருந்து பெங்களூர் வரை செல்வற்காக, காரில் ஏறிய இருவரிடமும் தலா 700 ரூபாய் கட்டணம் வசூலித்தது விசாரணையில் தெரிய வந்தது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், வாகன கட்டணங்கள் உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் இதுபோன்ற சேவைகளை பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\n18 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nசீறிவந்த காளை.. குறுக்கே குழந்தைகளுடன் வந்த தாய்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த நெகிழ்ச்சி..\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –...\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\nபாஜக-வின் தேசிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\n18 Jan 2020 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nசீறிவந்த காளை.. குறுக்கே குழந்தைகளுடன் வந்த தாய்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த நெகிழ்ச்சி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15501&id1=4&issue=20190621", "date_download": "2020-01-18T08:13:20Z", "digest": "sha1:GFKADPQSOTSYR5L4WOTNNS3ZRWL5OJXP", "length": 12858, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "விரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nசென்னையிலிருந்து 50 கி.மீ. தள்ளியிருப்பது எதிர்காலத்தில் நகரத்திலிருந்து தள்ளியிருப்பதாக உணரச் செய்யாது என்கிறார்கள் வல்லுநர்கள்.இன்றைக்கே சென்னை என்பது செங்கல்பட்டு வரை நீண்டுவிட்டது.\nநகரங்கள் மெல்ல விரிந்து வளர்ந்து சுற்றிலும் உள்ள கிராமங்களை எல்லாம் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்கள் எல்லாம் ஃப்ளாட்களாக மாறிவிட்டன என்று ஒருபுறம் மக்கள் குமுறிக்கொண்டிருந்தாலும் நகர மையப் பொருளாதாரம் ஆட்சி செய்யும் ஒரு தேசத்தில் இந்த விளைவுகள் தவிர்க்க இயலாததுதான்.\nஇப்போது சென்னை மெட்ரோ என்பது பாரிமுனையை மைய அச்சாகக் கொண்டால் முப்பது கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. அதாவது, 1,189 சதுர கி.மீ விரிந்தது. இதனை 8,878 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட மிகப் பெரிய மெட்ரோவாக விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.\nதற்போது அதற்கான பணிகள் ஜரூராக நடந்துகொண்டுள்ளன. இதற்காக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள், வேலூரின் அரக்கோணம் மற்றும் நெம்மேலி பகுதிகளை உள்ளடக்கி புதிய சென்னை மெட்ரோ உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இந்த விரிவாக்கத்துக்காக சென்னை பீச் - காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை பீச் என்ற வளையத்துக்குள் மேம்பாட்டுப் பணிகளைத் திட்டமிட்டுள்ளது. சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வரை உள்ள தொலைவு அறுபது கிலோமீட்டர். இந்தத் தொலைவுக்குள் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வேலை வாய்ப்பு முதல் சகல வசதிகளும் அந்தந்த இடத்திலேயே கிடைப்பதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.\nஅதாவது, ஒரு பகுதியில் உள்ள மக்கள் வேலைக்கோ, பொருட்களை வாங்குவதற்கோ, மால்கள், சினிமா தியேட்டர்கள் என்று உல்லாசமாகப் பொழுதுபோக்குவதற்கோ, எதற்காகவும் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை நோக்கி வந்தே ஆகவேண்டும் என்ற சூழல் இருக்கக் கூடாது என்பதுதான் திட்டத்தின் நோக்கம்.\nசுமார் நூறு கிலோ மீட்டருக்கு மேல் சுற்றளவுள்ள சென்னை மெட்ரோவின் ஒவ்வொரு பகுதியும் அத்தியாவசியமான பொருட்கள் முதல் வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு வரை எல்லா உள்கட்டுமானங்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும். இப்படி புறநகரின் உள்கட்டுமானங்கள் மேம்படுவதால் அதன் பொருளாதார நிலையும் உயர்கிறது. அந்தப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.\nவிவசாய நிலங்களை மெட்ரோவுக்காக முழுவதுமாக அழிக்கும் எண்ணமில்லை. புதிய மெட்ரோவின் சுற்றுப்பகுதியில் காலங்காலமாக விவசாயம் நிகழ்ந்துவரும் வளமான நிலங்களைக் கண்டறிந்து அவற்றை சிறப்பு விவசாய மண்டலங்களாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇப்படி ஒரு மெட்ரோவின் அருகிலேயே விவசாய சிறப்பு மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் மெட்ரோவுக்கான உணவுப் பொருட்கள் வழங்கலும் தன்னிறைவு அடைகிறது. அதாவது, காய்கறிகள், கீரைகளில் தொடங்கி அரிசி போன்ற அடிப்படை உணவுப் பொருட்கள் வரையிலும் இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டால் அது விவசாயத்துக்கும் நல்லது. அருகில் உள்ள நகரத்துக்கும் நல்லது.\nதொழில்நுட்பப் பூங்காக்கள், தொழிற்சாலைகள், மால்கள், பொழுதுபோக்கு அம்சங்களோடு செல்வந்தர்கள் வரை உழைப்பாளிகள், பாட்டாளிகள் வரை எல்லா தரப்பு மக்களும் வசிப்பதற்கு ஏற்ற பகுதியாக இந்த புதிய மெட்ரோவை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு தனிநபருக்கு அதிகபட்சமாக தன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் வேலை முதல் தனக்கான எல்லா வசதிகளும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம்.\nஇது தொடர்பாக மக்களில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்படுகின்றன. சிறப்பு விவசாய மண்டலங்கள் திட்டத்துக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தத் திட்டம் நல்லவிதமாக நிறைவேற வேண்டுமானால் இந்தப் பகுதிகளுக்கிடையே ரயில் போக்குவரத்து உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் சாலைப் போக்குவரத்தும் தரமானதாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று பலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.\nபெரு நகரங்கள் வளர்ந்துகொண்டே போவது ஆபத்தானது. ஒரேவகையான தொழில் துறைப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பி அரசு இருக்கக்கூடாது. நமது தேசத்தின் அடிப்படையான விவசாயத்தின் நலனை முதன்மைப்படுத்தி, கிராம மையப் பொருளாதாரத்தையும் அதற்கான உள்கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்ற குரல்க���ும் ஆங்காங்கே ஒலிக்கின்றன.\nகிராமப் பொருளாதாரமோ, நகரப் பொருளாதாரமோ, வளர்ச்சி முக்கியம். மக்களின் வாழ்வில் நல்ல விஷயங்கள் நடந்தால் எந்த வகைப் பொருளாதாரமாய் இருந்தால் என்ன என்கிறார்கள் சில சமூக ஆர்வலர்கள். அதுவும் சரிதான்.\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.700\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\nதலபுராணம் - மெட்ராஸ் பாஷை\nஅஜித் படத்தில் நடிக்க மாட்டேன்\n தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன\nஎன்டிஆர் சிவபார்வதி சந்திரபாபு நாயுடு\nவிரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்\nபேசுவதைக் கேட்க மணிக்கு ரூ.70021 Jun 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=56776", "date_download": "2020-01-18T09:22:24Z", "digest": "sha1:XIYZJSSQHKZZJVL2KXXINY5MJTNGLDD7", "length": 8025, "nlines": 41, "source_domain": "maalaisudar.com", "title": "செம்பரம்பாக்கம் ஏரியில் 4 செ.மீ பதிவு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசெம்பரம்பாக்கம் ஏரியில் 4 செ.மீ பதிவு\nTOP-4 சென்னை முக்கிய செய்தி\nJune 27, 2019 MS TEAMLeave a Comment on செம்பரம்பாக்கம் ஏரியில் 4 செ.மீ பதிவு\nசென்னை, ஜூன் 27: சென்னை நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கத்தில் நேற்று 4 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மாலை மற்றும் இரவில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டிருப்பதால் சென்னை நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமழை காரணமாக சென்னையில் 40 டிகிரி செல்சியசை தாண்டிய வெப்பம் தணிந்து வரும் 29-ந் தேதி வரை 35 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் 5 மணியளவில் மேகம் கருக்கத் தொடங்கியது. 5.30 மணிக்கு மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. 6.00 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை,திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் உள்புற பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டியது.\nஸ்டெர்லிங் ரோடு சிக்னல��,இவிஆர் நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, ஈக்காட்டு தாங்கல், அண்ணா சாலையின் ஒரு பகுதி ஓஎம்ஆர் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று அமைந்துள்ள செம்பரம்பாக்கம், மதுராந்தகம், தரமணி மற்றும் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 செ.மீ அளவுக்கு மழை பதிவாக உள்ளது.\nகேளம்பாக்கம், வந்தவாசி மற்றும் சென்னையின் உட்புற பகுதிகளில் 3 செ.மீ. மகாபலிபுரம், தாமரைப்பாக்கம், காஞ்சிபுரம், கொளப்பாக்கம், தாம்பரம் போன்ற இடங்களில் 2 செ.மீ, விழுப்புரம், சோழவரம், திருத்தணி, சோளிங்கர் ஆகிய இடங்களில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.\nசென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு 8 மணி வரை 2.03 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 3.1 செ.மீ மழை பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.\nபல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது. மழைநீர்¢வடிகால் அமைக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருந்ததால் மழைநீர் வடிவதற்கு நீண்டநேரம் ஆனதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.\nஇது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை தலைமை இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், வங்கக்கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி ஆந்திராவின் தெற்கு மற்றும் சென்னையின் வடக்கு பகுதியில் மையம் கொண்டிருந்தது.\nஏற்கனவே உருவான மேக கூட்டங்களை இந்த மேலடுக்கு சுழற்சி மறைத்ததை தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் மழை பெய்து இருக்கிறது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சுற்றுப்புறங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேக மூட்டமாக இருக்கும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்ச்சையில் இந்திய அணியின் ஜெர்ஸி\nதோனியின் சாதனையை விரட்டும் ஹிட்மேன் ரோஹித்\nகத்ரி கோபால்நாத் மறைவு: வாசன் இரங்கல்\nஜனாதிபதி, பிரதமர் இறுதி அஞ்சலி\nமனமிருக்கிறது; பணமில்லை : டி.ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=30805225", "date_download": "2020-01-18T09:15:37Z", "digest": "sha1:SRLRJUEBEBGDWI53BPOBTLR3NC6EY5JM", "length": 32804, "nlines": 824, "source_domain": "old.thinnai.com", "title": "செப்புவோம் இவ்வன்னை சீர் | திண்ணை", "raw_content": "\nசீனாவில், நிலநடுக்கத் துயர் துடைப்புப் பணிகளில் பலர் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களின் சேவை ஞாலத்தின் மாணப் பெரிது. காவல் துறையில் பணியாற்றிவரும் ஒரு தாய், எண்ணிப் பார்க்கவும் இயலாத பெருந் தியாகம் செய்துள்ளார். சீச்சுவான் மாநிலத்தின் நாளிதழ் ஒன்று ஒரு முழுப்பக்கத்தை அவருக்கு ஒதுக்கியிருக்கிறது. ஜியாங் (Jiyang) என்னும் பெயருள்ள அந்த அன்னை சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்குத் தாயாகி இருக்கிறார். தங்கள் உடமைகள் முழுவதையும் நிலநடுக்கத்தில் இழந்ததால் முற்றிலும் -அதாவது, தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டக்கூட இயலாத அளவிற்கு முற்றுமாய் – நிலை குலைந்து போன மூன்று அன்னையரின் குழந்தைகளுடன் , அநாதையாகிவிட்ட மேலும் ஐந்து குழந்தைகளுக்கு இவ்வன்னை தன்னுடைய தாய்ப்பாலை அளித்து, போற்றி, பாதுகாத்து வருகிறார். மொத்தத்தில், தன் சிசுவையும் சேர்த்து, நவரத்தினங்களுக்கு இவர் பாலூட்டி வருகிறார்.\nவெள்ளையுள்ளத் தாய்க்கு வெண்பாக்கள் , நம் சிறு அர்ப்பணம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வெண்பா. எல்லா வெண்பாவிற்கும் ஒரே ஈற்றடி- “செப்புவோம் இவ்வன்னை சீர்”.\nஅன்னையின் பால்வேண்டி ஆர்ப்பரித்து வாடியழும்\nசின்னக் குழந்தைகள் சீனாவில் – தன்னளவில்\nதப்பாமல் மார்திறந்தாள் தன்பாலை ஊட்டிட்டாள்\nசெப்புவோம் இவ்வன்னை சீர். (1)\nஎத்தனையோ பேர்செய்தார் எண்ணிலா நற்பணிகள்\nஅத்தனையும் பின்னடையும் அம்மம்மா – முத்தனையாள்\nதுப்புரவாய் ஆங்கு துறந்தாளே தன்னலம்\nசெப்புவோம் இவ்வன்னை சீர். (2)\nபண்ணிய சேவையும் பாரில் மிகப்பெரிது ,\nகண்ணின்முன் காணும் கடவுளிவள் – புண்ணியமும்\nஇப்புவி செய்ததோ ஈங்கிவள் தோன்றிட\nசெப்புவோம் இவ்வன்னை சீர். (3)\nதன்னுடைப் பிள்ளைக்கும் தாய்ப்பால் தரமறுக்கும்\nபெண்ணும் சிலருண்டு பூவுலகில் – எண்ணுதற்கும்\nஒப்பில்லாச் சேவையது ஓசையின்றிச் செய்திட்டாள்\nசெப்புவோம் இவ்வன்னை சீர். (4)\nபேருதவி செய்திடுவாள் பெற்றெடுக்காப் பிள்ளைக்கும்.\nகூறுவோம் அத்தியாகம் கோடிபெறும். – யார்புரிவார்\nஇப்பாரில் ஈதொக்கும் இன்பப் பெருஞ்செயல் \nசெப்புவோம் இவ்வன்னை சீர். (5)\nகட்டுடல் ஒன்றே கணக்கிடும் தாய்மாரை\nவெட்கித் தலைகுனிய வைத்திட்டாள் – அட்டியின்றி���்\nகப்புகளைக் காக்க கணமும் இவள்தயங்காள்\nசெப்புவோம் இவ்வன்னை சீர். (6)\nபீறிச் சுரந்திடும் பேரமுது ஈந்திட்டாள்\nவாரி வழங்கிடுவாள் வற்றாது – பாரினிலே\nஎப்புறமும் இல்லை இணையும் இவளுக்குச்\nசெப்புவோம் இவ்வன்னை சீர். (7)\n“தனமும் எனக்கில்லை தந்து துயர்துடைக்க\nதனமுண்டு தாய்ப்பால் தருவேன் – மனமுவந்து\nதெப்பமாய் வந்தாள் துயரச் சுழலதனில்,\nசெப்புவோம் இவ்வன்னை சீர். (8)\nமடியில் அமர்த்தி மழலையர் தம்மைக்\n“குடியும்” எனவேண்டக் கூசாள் – மடிதிறந்தால்\nசெப்புவோம் இவ்வன்னை சீர். (9)\nதேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு\n‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2\nஉலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்\nதுவம்சம்” அல்லது நினைவறா நாள்\nமுஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை\nதாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் \n” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6\nஅதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்\nலக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்\nதெய்வ மரணம் – 2\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி\nஅன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”\nகடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்\nபிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்\nPrevious:மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்\nNext: புரண்டு படுத்த அன்னை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நா��கம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 12\nவிழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு\n‘திருக்குர்ஆனும் நானும்….’ – சுஜாதா : அஞ்சலி\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1\nநிகழ்கால குறிப்புகள் – மே 2008 – 2\nஉலகப் போர்க்காலத் தமிழ்ச் சமூகச் சிறுகதைகள்\nதுவம்சம்” அல்லது நினைவறா நாள்\nமுஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லை\nதாகூரின் கீதங்கள் – 31 உன் உன்னத அழைப்பு \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 8 (சுருக்கப் பட்டது)\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் \n” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -6\nஅதிசய மனைவி லட்சுமியும், மோகன்லாலின் இரு படங்களும்\nலக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 21 மகாகவி பாரதியார்\nதெய்வ மரணம் – 2\nதிலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் கவிதை நூல் விமர்சன நிகழ்ச்சி\nஅன்புள்ள விலங்குகள் : என்.எஸ்.நடேசனின் “வாழும் சுவடுகள்”\nகடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்\nபிரான்சில் அமைக்கும் மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=607121310", "date_download": "2020-01-18T09:06:32Z", "digest": "sha1:SOSUVWKIQLZ6W6JABW6U5VXKHELQIXR3", "length": 67696, "nlines": 1006, "source_domain": "old.thinnai.com", "title": "இலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள் | திண்ணை", "raw_content": "\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nஅறிமுகம்: அம்பாப்பாடல்கள் நாட்டார் பாடல்களின் வகைகளுள் தொழிற்பாடல் வகையைச் சேர்ந்தன தொழிற்பாடல்கள் மக்கள் பாரம் பரியமாகக் கூடித் தொழில் புரியுமிடங்களிலே வழங்கப்படுபவை. இலங்கைத்தமிழ் மக்களிடையே வழங்கிவரும�� தொழிற்பாடல்களில் முக்கிய வகைகளில் ஒன்றான அம்பாப்பாடல்கள் பெரும்பாலும் சேகரிக்கப்படவுமில்லை. ஆய்வுக்கு உட்படுத்தப்படவுமில்லை. சேகரிக்கப்பட்ட தொழிற்பாடல்களில் கூடுதலாக விவசாயம் தொடர்பான பாடல்களே தொகுக்கப்பட்டுள்ளன..மீனவ மக்களிடையே வழங்கும் இவ்வம்பாப்பாடல்கள் சேகரிக்கப்படாமைக்கான காரணம் சாதி அடிப்படையிலான மேலாண்மைக்கருத்து நிலை எனக்கருத இடமுண்டு .கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறையில் உள்வாரிமாணவர்களின் பட்டப்படிப்புக்காக மட்டக்களப்பு ,முல்லைத்தீவு, மன்னார் (ஆ.சுதாகரன்2003 பி.ஜே.கிளரன்ஸ்2004 கா. திருமகன்2004 ஆகியோர் இவற்றைச் சேகரித்து ஆராய்ந்தனர்.)ஆகிய பிரதேசங்களில் வழங்கிவரும் அம்பாப்பாடல்கள் ஆய்வுககு எடுத்துக் கொள்ளப்பட்டன .\nஅம்பாப்பாடல்கள் மீன்பிடித்தொழிலோடு தொடர்புபட்ட தொழிற்பாடல்களாகும்.இலங்கையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, செம்பியன் பற்று, முல்லைத்தீவு மன்னார்,உடப்பு, நீர் கொழும்பு, மட்டக்களப்பு, கல்குடா ,காரைதீவு என கரைவலை மீன்பிடி செய்யப்படும் ஊர்களில் இவை காணப்படுகின்றன\nஅம்பாப்பாடல்கள் மீனவரிடையே அமபாப்போடுதல் அம்பாச்சொல்லுதல் எனக்கூறப்படுகிறது. (தகவல் தங்கலிங்கம்-மட்டக்களப்பு கல்லடிக்கடற்கரை)\nஅம்பா என்றால் அழகி;யபாடல் எனப்பொருள் பெறும் அல்லது அம்பி என்பது தோணியின் மறுபெயராகும் இவ்வம்பி சம்பந்தமாக எழுந்தமையால் அம்பிப்பா உன்ற சொல் உருவாக்கப்பட்டு காலஞசெல்லச் சிதைவடைந்து அமபா ஆகிஇருக்கலாம் என்பர் மு.புஷ்பராஜன். (1976: 6) பரிபாடலில் அம்பாஆடல் (11:81) எம்பாவைஎன்பன பெண்களால்ஆடப்படும் சடங்கு நீராடல்கள் ஆகும் ஆனால் மீன்பிடியுடன் தொடர்புடைய அம்பாப்பாடலுக்கும் இவற்றுக்கும் இடையிலான தொடர்பை அறிய முடியவில்லை .எனவே கரைவலை மீன்பிடியின்போது முக்கியமாக ஊபயொகிக்கப்படும் கட்டுமரங்களை ஃதோணிகளைத்தள்ளுவதிலும் கட்டுமரங்களைத் தள்ளுவதிலும் வலிப்பதிலும் இப்பாடல்கள் அதிகம் பயனபடுத்தப்படுவதால் அமபி பா என்ற புஷ்பராஜனின் கருத்து ஏற்கக்கூடிய தொன்றாக உள்ளது. சங்க இலக்கியங்களில் இம்மீன்பிடி முறை பற்றிய குறிப்பு ஒன்றுண்டு.\nநெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை\nகடல்பாடு அழிய இனமீன் முகந்து.\nதுணை புணர் உவகையர் பரதமாக்கள்\nஇளையரும் முதியரும் கிளையுடன் துவன்���ி\nஉப்புஒய் உமணர் அருந்துறை போக்கும்\nஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ\nபெருங்களம் தொகுத்த உழவர் போல\nஇரந்தோர் வறுங்கலம் மல்க வீசி\nபாடுபல அமைத்தக் கொள்ளை சாற்றி வரிகள் அகம்30 1-10\nநீண்ட கயிற்றினால் முடியப்பட்ட அல்லது கட்டப்பட்ட சிறிய கண்களையுடைய வலையைக் கொண்டு கடலில உள்ள மீன்களெல்லாம் அழியும்படியாக நல்லஇன மீன்களை முகந்து கொண்டு வருகின்ற பரதமாக்கள் மீன்பிடியின்போது இளையரும் முதியருமாக உப்பு வண்டிகளை எருதுகள்போன்ற வலிமையையுடைய உடல்களையுடையவராய் கிளையாகச்சேர்ந்து கடற்கரையில் நிறைந்த ஓசையுடன் வலையை இழுத்து தங்களால் பிடிக்கப்பட்ட மீனை மீன் கேட்டுவரும் மற்றவர்களுக்குக் கொடுப்பர் என்ற கருத்தினைத்தரும் இப்பாடல். கரைவலை மீன்பிடியிலேயே இப்பாட்டில்வருவது போன்று அதிகம் பேர்சேர்ந்து அதாவது 20ஃ30 பேர்வரை பங்குபற்றுவதை இன்றும் காணலாம். இன்றும்பாடு என்றசொல் மீன்பிடித ;தொழிலாளரிடையே முக்கியமான கலைச் சொல்லாக வழங்கி வருவதைக் காணலாம் இது கரைவலையில குறிப்பிட்டதொருவருடைய மீன்பிடிப்பகுதியைக் குறிப்பதைக் காணலாம். உதாரணமாக கந்த சாமியின் பாடு என்றால் அவரது வலையை கடலில் விட்டு தொழில் செய்ய அனுமதிக்கப்பட்ட பகுதியைக் குறிக்கும். அத்துடன் இரண்டு பாடு வலை போட்டார்கள் என்றால் இரண்டுதரம் வலை போட்டார்கள் என்பதைக ;குறிக்கும். ஆனால சாதாரண வழக்கில் வேலையின் கடுமையைக் குறிக்கவும் இது வழங்கப்படும.\nஇந்த மீன்பிடி முறையில் சில சந்தர்ப்பங்களில் 2000 கிலோ வரையான எடையுள்ள மீன்கள் பிடிபடுவதுமுண்டு.\nபெருங்களம் தொகுத்த உழவர் போல\nபாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றி\nஎன்ற அடிகள் இதையே காட்;டுகின்றன. இவ்வாறு அதிகம் மீன் பிடிபடும் பொது மீனவர் இலவசமாகவே தமது உறவினருக்கும் நண்பர்களுக்கம் மீன்களை வழங்குவதை இன்றும் காணலாம்.\nஇப்பாடல்வகை கடலில் வள்ளத்தைத் தள்ளத் தொடங்கியது முதல்வலை வளைவது அல்லதுகரைக்கு .இழுத்தெடுப்பது வரை பாடப்படும்கரை வலை மீன்பிடி கற்பாரகள இல்லாத கரைநீர்ப்பகுதியிலேயே இடம்பெறலாம்.; இல்லாவிடில் கற்பார்கள் வலையைக்கிழித்துவிடும.;. முட்டையிடுவதற்காக கூட்டங்கூட்டமாகவரும் மீனடகளே இதில் பிடிபடும்.. பெரும்பாலும இந்த மீன்பிடியில் குறைந்தது 20 தொழிலாளர் செயல்படவேண்டும் இந்தப்பாடல்கள் களைப்பைத் தீர்ப்பதற்காக அல்லது களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக சொல்லப்படும். .தொழிலில் உள்ள கடுமை இதனால் மறக்கப்படும்;. கரைவலையில் மீன்பிடிப்பதற்காக வள்ளத்தைத் தளளத் தொடங்கியது முதல் வலைவளைத்து மீனைக்கரைக்குக் கொண்டு வருமவ்ரை பாடப்படும். இவ்வாறு வலை வளைத்து மீன்பிடிப்பது 3,4 மணிநேரத்துக்குள் முடிந்து விடும். இந்தச ;சந்தர்ப்பத்தில் செய்யும் வேலைகளினடிப்படையில் பாடல்கள் பாடப்படும அவ்வேலைகளின் வேகத்துக்கும் தன்மைக்குமேற்ப. இப்பாடல்களின் ஓசைவேறுபடும்.\nஇம்மீன்பிடியில் கடற்கரையில் கரைக்கு மீன்வருக்pறதா என அவதானித்துக் கொண்டு ஒருவர் கடற்கரையில் இருப்பார் மீன்கூட்டத்தைக்கண்டதும் (இது செவ்வல,; பரிப்பு ,சிவப்பு என்ற சொற்களால் அழைக்கப்படும.. கல்லடிக் கடற்கரையில் இவ்வாறு அவதானிக்கும் ஒருவரின் பெயர் சிவப்பு எனவே மாறிவிட்டது.;) இதைக் கண்டதும் அவர் கூ என்ற ஒலி எழுப்பி தொழிலாளர்களை அழைப்பார். உடனேஅங்கு குழுமிய தொழிலாளர்கள் வள்ளத்தை முதலில் கடலிலே தளளி விட்டதும் தண்டு வலிப்பொர் வள்ளத்திலிருந்து வலையால் மீன்களைச் சுற்றி வளைத்து மறுபக்கம் வருவர். அதன்பின் வலையை இழுப்பர். பின்னர் மடி இழுக்கப் பட்டு மீன்கள் கரைக்குக் கொண்டுவரப்படும்.\nஇந்த வேலைகளினடிப்படையில் அம்பா சொல்லப்படும்.\n1. வள்ளம் தள்ளப்படும் போது சொல்லபப்டும் அம்பா\n2. தண்டுவலித்துவலை ளையும் பொது சொல்லப்படும் அம்பா\n3. வலை இழுத்தலின்போது சொல்லப்படும் அம்பா\n4.மடி இழுத்தலின் போது சொல்லப்படும்அம்பா\nவள்ளம் அல்லது கட்டுமரத்தை கடலில் தள்ளும்போது சொல்லப்படும் அம்பா கரையிலிருந்து அதாவது நிலத்திலிருந்து நீருக்குள் வள்ளததை அல்லது தோணியைத் தள்ளும் போது மிக்வும் பலத்தைப் பிரயோகிக்க வேண்டும்.\nஅதற் கேற்ற முறையிலே அம்பா அமையும். இவ்வம்பாக்களை வள்ளத்தைத் தள்ளும் எல்லோரும் சொல்லுவர. திரும்பத் திரும்ப ஒரு வரியே பெரும்பாலு;ம் சொல்லப்படும் . இது ஒற்றையம்பா (மன்னார்) கட்டையம்பா (ம்ட்டக்களப்பு -கல்லடிக்கடற்கரை) என அழைக்கப்படும்.\nஒற்றையம்பாவுக்கன உதாரணங்கள் சில வருமாறு\n1. சோமாலை மாதாவே . (முல்லைத்தீவு மட்டக்களப்பு)\n2. பிள்ளையார் காவலிலே (மட்டக்களப்பு)\n3. ஏன்சிரித்தாய் சந்தையிலே( (முல்லைத்தீவு)\n4. அந்தோனி காவலிலே. (மன்னார்)\n5. தூத்துக்குடி ப���வர் சோத்துப்பெட்டியை பாக்கிறார்(மன்னார்)\n6. வடவடப்பொரி வங்காளப்பொரி (வல்வெட்டித்துறை )\n7. வேலும் மயிலும் வேலாயுதம் (வல்வெட்டிததுறை\n8. அம்படைச்சி மயிராம் அறுவது பாகமாம்\nகயிறும் திரிக்கலாம் கப்பலும ;இழுக்கலாம் (வல்வெட்டிததுறை)\nவல்வெட்டித்துறையில் கரைவலைத் தொழில் இல்லையெனினும் மாரிகாலத்தில் கடலிலிருந்து வள்ளங்களைக்கரைக்கு இழுக்கவும் மீண்டும் கடலுக்குள் தள்ளவும் இப்பாடல்கள் பாடப்படும் ஒருவர் ஒரு சொல்லைச் சொல்ல மற்றவர்கள்; மறுசொல்லைச் சொல்லும் பாடல்களும் உண்டு\nகுயிலாளைத் தூக்கிவைச்சு (மன்னார் சேகரித்தவர் பி.ஜே. கிளரன்ஸ்2004 டிசம்பர்)\nஏறிவந்தொம் ( பாடியவர் கல்லடி, மட்டக்களப்பு ச.சவுந்தாராஜன் ஜனவரி2007)\nஎனக் கற்பனைக் கேற்றவாறு தோணியைக் கடலில் தள்ளும் வரை தொடரும்.\nவலை வளையும் போது சொல்லப்படும் அம்பா\nவலை ஏற்றிக்கடலுக்குள் தள்ளியபின்னர் மீன்திரளைச்சுற்றி வலையைப்போட்டு இழுப்பர் அவ்வாறு வலையைப்போடும்போது தண்டுஅல்லது துடுப்பின் உதவியுடனேயே வள்ளம் கடலில் செலுத்திச் செல்லப்படும். அப்போது காற்றின் திசைக்கேற்ப வலைவளையும் திசையைத் தீர்மானித்திருப்பர்.அவ்வாறு தண்டுவலித்துச் செயலும் போது முன்னையதைவிட சற்று வேகமானது. அதாவது மீன்கள் கடலுக்கு மேலே போய்விடாமல் விரைவாக வளைக்கப்பட வேண்டிய நேரம் அது.\nஒருவர் அல்லது இருவர் சேர்ந்து இதைச் சொல்லுவர்.\nஏலவலை ஏலதண்டு லேலேலங்கடி லேலோ\nஓவலம்மா ஓவலம்மா லேலேலங்கடி லேலோ\nமுத்தனவே கொண்டையடி லேலேலங்கடி லேலோ\nமுடித்தாலே நான்வருவேன் லேலேலங்கடி லேலோ\nநாயைவிட்டு விரட்டாதடி லேலேலங்கடி லேலோ\nசாவலுமொ என்னழகு லேலேலங்கடி லேலோ\nகூவுதில்லை கொற்றவரே லேலேலங்கடி லேலோ\nஅன்னம் போல நடைநடந்து லேலேலங்கடி லேலோ\nவாறாளே பெண்ணொருத்தி லேலேலங்கடி லேலோ\nமுல்லைத்தீவு அம்பா பின்வருமாறு அமைகிறது.\nஏலவலை ஏலவலை ஓடோடி வாடா நாடோடி மன்னா\nஓடோடி வாடா நாடோடி மன்னா\nஓவலம்மா ஓவலம்மா ஓடோடி வாடா நாடோடி மன்னா\nஓடோடி வாடா நாடோடி மன்னா\nஓவெல ஏலதண்டு ஓடோடி வாடா நாடோடி மன்னா\nஓடோடி வாடா நாடோடி மன்னா\nஓவெலயா ஓவெலயா ஓடோடி வாடா நாடோடி மன்னா\nஓடோடி வாடா நாடோடி மன்னா\nஊரைவிட்டு ஓம்பது நாள் ஓடோடி வாடா நாடோடி மன்னா\nஓடோடி வாடா நாடோடி மன்னா\nதாயார்முகம் காணவெண்டு ஓடோடி வாடா நாடோடி மன்னா\nஓடோடி வாடா நாடோடி மன்னா\nஇந்தவகைப்பாடல்களின் நீளமும் முன்னே குறிபப்pட்டவாறு போலவளைத்துக்கரையை அடையும் வரை நீளும் .\nவலையை இழுத்தலின்போது சொல்லப்படும் அம்பா\nமடி இழுத்தலின் போது சொல்லப்படும் அம்பா\nமீன்நிறைந்த மடியை இழுத்து வெளியே கொண்டுவரும் போது மிகவும் வேகமாக இழுக்க வேண்டும்;\nஎன அமையும் முல்லைத்தீவு அம்பா. இவ்வாறு பிடிக்கப்பட்டாலும் இவ்வகைப்பாடல்கள் அனைத்துமே தொடராக கரைவலை வேலை தொடங்கி முடியும்வரை பாடப்படும்.\nஅம்பாப்பாடல்கள் இவ்வாறு சந்தர்ப்பத்திற் கேற்பப் பாடப்பட்டாலும் அவற்றின் பொருள் கடவுளைப்பாடுவதிலிருந்து கன்னிகளைப்பாடுவது வரை அமைந்திருக்கும். கடவுளைப்பாடும் போது நிறையமீன் வலையில் படவேண்டுமென்று வேண்டிப்பாடுவர் இராமேஸ்வரத்து கடவுளான இராமநாதன் மாமாங்கப்பிள்ளையார் செபமாலை மாதாஅந்தோனியார் எனத்தாம்வணங்கும் கடவுளரையெல்லாம் வேண்டிப்பாடுவர். உதாரணம் முத்தமாரியம்மனைப்பாடிய பாடல்\nஏலவலை ஏலவலை எங்கள் முத்து மாரியம்மா\nஓவெல ஓவலம்மா எங்கள் முத்து மாரியம்மா\nகாணக்கிடைக்காதம்மா எங்கள் முத்து மாரியம்மா\nநாகங்குடைபிடிக்க எங்கள் முத்து மாரியம்மா\nநல்லபாம்புதாலாட்ட எங்கள் முத்து மாரியம்மா\nஆண்டவனே உன்னைநம்பி எங்கள் முத்து மாரியம்மா\nஅரியகடல் வ்லை வளைச்சம் எங்கள் முத்து மாரியம்மா\nஎங்கள் முத்து மாரியம்மா ( பாடியோர் லூயிஸ், இருளப்பு பீரிஸ் முல்லைத்தீவு2004)\nபொங்கி மடை தருவன் சோமாலை மாதாவே\nபுதுப்பானை நேத்தி வைப்பேன ;சோமாலை மாதாவே\nஎனக்கடவுளை நம்பி வலை வளைத்ததாகப் பாடுவர் அதுமடடுமல்லாமல் மதிய நேரம்வலை வளைக்கும் சம்மாட்டிக்கும் இதில் வசை இடம பெறும்\nமத்தியான வேளையில எங்கள் முத்து மாரியம்மா\nவளைக்கிறானே கரைவலையை எங்கள் முத்து மாரியம்மா\nஇடுப்பு வலியே யெணை எங்கள் முத்து மாரியம்மா\nவந்துதவி செய்யனணை எங்கள் முத்து மாரியம்மா\n( பாடியோர் லூயிஸ், இருளப்பு பீரிஸ் முல்லைத்தீவு2004)\nசிலபாடல்களில் திரும்ப வரும் தொடர்களிலே அரசியல்வாதிகளும் வருவதுண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரத்வத்தையின் பெயர் இங்கெ வருகிறது.\nஉதாரணம் வருமாறு ரத்வத்த மாமா லண்டனில என்ற தொடர் இப்பாடலில் வருகிறதைப்பார்க்கலாம்\nசோதிசோதி ஏனழுதாய் ரத்வத்த மாமா லண்டனில\nசோகம் போட்டு நானழுதேன ரத்வத்த மாம��� லண்டனில\nஅடிபோடி கெட்டவளே ரத்வத்த மாமா லண்டனில\nபிடிவாதம் ஏதுக்கடி ரத்வத்த மாமா லண்டனில\nமாமா நல்லா உறங்கட்டுமே ரத்வத்த மாமா லண்டனில\nஎனவரும் அது திரும்ப வரும் தொடர்களை இவ்வாறான பாடல்களிலே சேர்த்து வாசிக்கமுடியாது. அது அப்பாடலுக்கு ஓசையாக வருமே தவிர பொருள் தராது.\nசுனாமிக்குப்பின்னர் மீனவரால் பாடப்படும் பாடல் ஒ;ன்று வருமாறு\nசுனாமி வரும் மக்காள் ஏலோலம்\nகாரை தீவு மட்டக்களப்பு அம்பா சேகரித்தவர் பாடியவர்கள் கணபதிப்பிள்ளை;60) சந்திர குமார் (37) எஸ் ஜெயவதனி 2007\nவாழக்கைப்பிரச்சினைகள் இப்பாடல்களில் வெளிப்படுத்தப்படும். கடலம்மாவை அதிக மீன்பிடிபட உதவுமாறு வேண்டி தமது பிரச்சினைகளையும் பாடல்களில் கூறுவர்.\nகாரைதீவு காரை தீவு மட்டக்களப்பு அம்பா சேகரித்தவர் பாடியவர்கள் சங்கரப்பிள்ளை;64)சுதாகரன் ; (34) எஸ் ஜெயவதனி 2007\nஎனவரும் பாடலிலே இன்றைய வாழ்க்கைப் பிரச்சினை வெளிப்படுத்தப்படுவதுடன் சாதி அமைப்பிலான வேலைப்பிரிவினையும் கூறப்படுகிறது.\nபள்ளுப்பாடல்களில்போல் அம்பாப்பாடல்களிலும் தமது முதலாளிகளான சம்மாட்டிமாரின் மனைவிமாரையும் தொழிலை வழிநடத்தும் மண்டாடி மாரையும்; கேலிசெய்வர்.எதாரணம் வருமாறு.\nமண்டாடி பொண்டிலுக்கு கன்னி இளமானே\nமார்பெல்லாம் பெருஞ்சிரங்காம் கன்னி இளமானே\nசம்மாட்டி ஆச்சிவாறா கன்னி இளமானே\nசங்கிலியை முன்ன விட்டு கன்னி இளமானே\nமுன்னடக்க பின்னடக்க கன்னி இளமானே\nமுகத்துல சீல பந்தடிக்க கன்னி இளமானே ( பாடியோர் த. நிருபன் த. தேவிசுதன் முல்லைத்தீவு2004)\nமொழிநடையைப் பொறுத்தவரை அந்தந்த்ப் பிரதேசத்து மொழிநடைகள் இப்பாடல்களிற் கையாளப்படுகின்றன. சிங்கள மீனவர் சேர்ந்து மீன்பிடிக்கும் இடங்களில் சிங்களச் சொற்களும் அம்பாக்களில் காணப்படுகின்றன.\nஉதாரணமாக பின் வரும் பாடலைக்கூறலாம்\nஎக்காய் ஏலம் தெக்காய் ஏலம்\nஒக்கம பகின்டஏலம் எக்காய் தெக்காய் (எஸ் ஜயவதனி 2007)\nஆண்களாலேயே இவை பாடப்படுவதால் இப்பாடல்களில் பாலியல் குறிப்புகள் அதிகம் காணப்படுவதுண்டு. பெரும்பாலும்பெண்கள் அதில் ஈடுபடுவதில்லை. எனினும் அதைப்பற்றிப் பொருட்படுத்துவதுமில்லை. ஆண்பெண்உறவு பற்றிய விடயங்கள் ஆண்,பெண்களின் உறுப்புகளை பேச்சுவழக்குச் சொற்களிலே வர்ணித்தல் போன்றன காணப்படும். அதனாலே படித்தவர்கள் இப்பாடல்களைச் ச���கரிக்க விரும்புவதில்லை.\nஇவ்வாறாக கரைவலை மீன்பிடிப்பாடல்களான அம்பர்பாடல்கள் மீனவரின் பலவேறு வாழ்வியல் அம்சங்களைச ;சுட்டிநிற்பதுடன் வளமான இலக்கிய வகைகளாக காணப்படுpன்றன்.\nசுனாமி எனப்ப்டும் கடல்கோள் 2004 டிசம்பரில் ஏற்பட்டபின் இக்கரைவலை மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டோர் பலர் இறந்து விட்டனர்பாடத்தெரிந்தோர் சுனாமியால் இறந்ததினால் பாடல் தெரிந்தொரைக்கண்டுபிடிப்பதும் மிகவும் சிரமமாயுள்ளது (கா. திருமகன் முல்லைத்தீவுக்கு பாடல்களைச்சேகரிக்க சென்றபோது தெய்வாதீனமான சுனாமியிலிருந்து உயிர்தப்பினார் பாடல்களைக்கொடுத்தபலர் இறந்து விட்டதாகவும் அப்பாடலகளின் குரற்பதிவுகளை இறந்தவர்களின் உறவினர் தருமாறு வேண்டியதாயும் அவர் குறிப்பிட்டார்) அல்லது இடம் பெயர்ந்துவிட்டனர் அத்துடன் சினிமாப்பாடல்களையும் அம்பாவாகச்சொல்லும் முறையும்தோன்றியுள்ளது.\nஎனவேதான் இவைமுற்றாக மறைந்துபோவதற்குமுன்னர் இவை தொகுக்கப்படவேண்டும்\nஅகநானுர்று நியுசெஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேற் லிமிட்டெட் 2004சென்னை\nஅம்பா மு. புஷ்பராஜன் அலைவெளியீடு 1976 யாழ்ப்பாணம்\nகட்டரையாளரின் மேற்பார்வையில் அம்பாப் பாடலகளை ஆராய்ந்த ஆ. சுதாகரன் 2003 கா. திருமகன்2004 பி.ஜே கிளரன்ஸ் 2004 ஆகியோரின் சேகரிப்பிலிருந்த பாடல்கள்\nசவுந்தரராஜன் .ச. (40)கல்லடிக்கடற்கரை மட்டக்களப்பு 2007\nதங்கலிங்கம் வ. (45)கல்லடிக்கடற்கரை மட்டக்களப்பு 2007\nகுகதாஸ் க. (50) வல்வெட்டித்துறை 2004\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nPrevious:படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nNext: மும்பைத் தமிழர்களின் அரசியல்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/user/6", "date_download": "2020-01-18T10:25:01Z", "digest": "sha1:7656DEZVXGNH6C2GVBTXFUPTOK2BWNIX", "length": 6759, "nlines": 172, "source_domain": "www.arusuvai.com", "title": "senbagababu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 13 years 11 months\n\"பதினொன்றில் இருந்து பதினைந்து வருடங்கள்\"\nசுடிதார் பேண்ட் தைக்கும் முறை\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nஎக் ஷெல் போட்டோ ஃப்ரேம்\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஃபிங்கர் டால்\nகிட்ஸ் க்ராஃப்ட் - பேப்பர்கப் வால் ஹேங்கிங்\nசுடிதார் டாப் தைக்கும் முறை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=844", "date_download": "2020-01-18T10:21:10Z", "digest": "sha1:IS3I5UV6CN67DRJIUC6WOHGH4LZDYPLZ", "length": 11841, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுகையின் பண்டைய கால வரலாறு | The ancient history of Pudukkottai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபுதுக்கோட்டை தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டத் தலைநகரமாகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. பண்டைய புதுக்கோட்டையின் கிழக்கு பகுதியை கலசமங்கலம் என்றும், மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர்.\nஇவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது, தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டை தனியரசு (சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74%. இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடுதல். வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்: ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும், பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன. இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடைமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெறுகின்றனர். கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன.\nமிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. புதுக்கோட்டை பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு, நல்லெண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், திருமயம் கோட்டை, விராலிமலை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளது. இந்த சுற்றுலா தளத்திற்கு உலக நாடுகளில் இருந்து தினசரி வந்து செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் 1974ம் ஆண்டு தமிழ்நாட்டுன் இணைக்கப்பட்ட பிறகு நிர்வாக காரணங்களுக்கு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட்ட தாலுகா, 10க்கும் மேற்பட்ட ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், 497 பஞ்சாயத்துகள் உள்ளன. தமிழகத்தில் எந்த கலெக்டர் அலுவலகத்திற்கும் கிடைக்காத சிறப்பு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு உண்டு.\nபுதுக்கோட்டை பருத்தி சித்தன்னவாசல் திருமயம் கோட்டை\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easttimes.net/2017/09/", "date_download": "2020-01-18T08:54:42Z", "digest": "sha1:WZXHBVWHPCMFSS7LNM6SSMO3SD2RA2OE", "length": 8873, "nlines": 119, "source_domain": "www.easttimes.net", "title": "East Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nவாழும் சரித்திரம் தலைவர் ஹக்கீம்; ரவூப் ஹக்கீம் அல்லது சக்கர வியூகம்\nமன்சூர் ஏ காதர் பிரதி செயலாளர் நாயகம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழும் சர…\nஅக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள்\nஅக்கரைப்பற்று ஜீனியஸ் தனியார் வைத்தியசாலையின் சிறுவர்தின நிகழ்வுகள் தற்போது \"…\nஇன்று முதல் மட்டக்களப்பில் மத்திய அரசு அமைச்சர்கள் ஆட்சி \nசுபியான் எம்.ஏ ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மீதான அதிகாரம் கொண்ட பதவிகள் …\nயாழில் வேட்டி சட்டையுடன் பசில் ; கட்சிப்பணிகள் தொடக்கம்\nஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி …\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கெதிரான வன்முறை : இதுவரை டொன் பிரியசாத் உட்பட 6 பேர் கைது\nகல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டு…\nகிழக்கு முஸ்லீம்கள் முதலமைச்சை இழந்துள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடும் அக்கரைப்பற்று முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள்\nஅஸாம் அக்கரைபற்று \"தனியே மாகாண சபை உறுப்புரிமை மாத்திரம் கொண்டு ஆளுமைய…\nகிழக்கில் ஓங்கும் முஸ்லீம் காங்கிரஸ், பூச்சியமாகும் தேசிய காங்கிரஸ்\n- அபூ ஜாஸி - முஸ்லீம் காங்கிரசின் அதிகாரம் கிழக்கில் மேலும் ஓங்குகிறது. கிழக…\nகிழக்கில் முதல் பெண்களுக்கான சந்தை ; முதலமைச்சர் திறந்து வைத்தார்\nகிழக்கில் முதல் பெண்களுக்கான சந்தை ; முதலமைச்சர் திறந்து வைத்தார் கிழக்கு மாகாண …\nஜனாதிபதியின் முஸ்லீம்கள் தொடர்பிலான நிலைப்பாடு என்ன ; முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு\nமுஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி…\nசிங்கலேயின் பொய்யான பரப்புரைக்கு எதிராக நடவடிக்கை ; இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nபொய்யான பரப்புரைக்கு எதிராக நடவடிக்கை ; இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் திட்டம் …\nகேரள கஞ்சாவும் இலங்கை போலிசும்\nகேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது வவுனியா இ.போ.ச பஸ் நிலையத்தில் இன்று …\nகிழக்கு மாகாண சபையில் நடந்தது என்ன \nஇலங்கையில் இந்த வாரத்தில் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறு…\nஹசன் அலியின் நிகழ்ச்சி நிரலில் ஹாரிஸ் எம்.பி பயணிக்கிறாரா \nமுஸ்லீம் காங்கிரஸ் கரையோர மாவட்டம் என்ற போர்வையோடு ஒதுங்கிவிடக் கூடாது. அத்துடன் …\nஅமைச்சர் ரிஷாட்டின் தலைமையை அதாவுல்லாஹ் ஏற்றுக்கொள்ளவேண்டும் \nநாஸீத் எம்.எல். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீண்டும் எந்த பதவிக்கு வரவேண்டுமெ…\nஈராக்கில், பலத்த சர்ச்சை��ளுக்கு மத்தியில் இடம்பெற்ற குர்திஸ்களுக்கான குர்திஸ்தா…\nவெளியாகியது அமெரிக்காவின் திட்டம் ; அதிர்ச்சியில் ஈரான்\nஇன்று பா.உ ரஞ்சன் ராமநாயக்கவின் விசாரணை\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nவெளியாகியது அமெரிக்காவின் திட்டம் ; அதிர்ச்சியில் ஈரான்\nஇன்று பா.உ ரஞ்சன் ராமநாயக்கவின் விசாரணை\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?cat=20", "date_download": "2020-01-18T08:56:24Z", "digest": "sha1:F5HYRYTQGOOO47RISOH5XSTT7BOQTK5V", "length": 7559, "nlines": 207, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "செய்திகள் | Tamil Website", "raw_content": "\nமீண்டும் பாஜக மாநிலத் தலைவரானார் சாமிநாதன்…\nபத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் களையெடுக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம்\nகாமராஜ் நகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்… என்.ஆர்.காங்கிரஸ் புவனா…\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்...\nகாமராஜர் நகர் இடைத்தேர்தேலில் கட்டுக்கட்டாக கரன்சிகள், காற்றில் பறக்கும் வாக்குறுதிகளால் அனல் பறக்கும் பிரச்சாரம்\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n2021 சட்டப்பேரவை தேர்தலை ரஜினி தலைமையிலான கட்சி நிச்சயம் சந்திக்கும்… மன்ற நிர்வாகிகள் உறுதி\n‘டோன்ட் கோ பேக் மோடி’ புதிதாக டிரெண்டான ஹேஸ்டேக்\nகர்நாடகத்தில் 4வது முறையாக எடியூரப்பா முதல்வர்… 29ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…\nஅரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து\nதிமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/ajith-vote", "date_download": "2020-01-18T10:50:28Z", "digest": "sha1:ZAMOAO6DX6STO7BT27F2CBAQ23GHUPQS", "length": 13747, "nlines": 214, "source_domain": "tamil.samayam.com", "title": "ajith vote: Latest ajith vote News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி ...\nபட்டாஸுக்காக புது வித்தை க...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி குழப்பம் இல்லை...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி:...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nராஞ்சியில் தல தோனி தீவிர பயிற்சி..\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த ட...\nதாறு மாறா தரையில் மோதி காய...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படி...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nTamil Nadu By Elections: போராடி வாக்களித்த சிவகார்த்திகேயன்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஒன்றாக சேர்ந்து வைக்கப்பட்டுள்ளது.\nவாக்களிக்க அனுமதிக்கப்படாத ரமேஷ் கண்ணா வெளியிட்ட வீடியோ\nவாக்களிக்க அனுமதிக்கப்படாத ரமேஷ் கண்ணா வெளியிட்ட வீடியோ\nவாக்களிக்க அனுமதிக்கப்படாத ரமேஷ் கண்ணா வெளியிட்ட வீடியோ\nTN Elections: அனைவரும் வாக்களிக்க வேண்டும் - வைரமுத்துவின் வைர வரிகள்\nதமிழகத்தில் இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைப்பெறுகிறது.\nTamil Nadu Elections 2019: திரைப்பிரபலங்கள் வாக்களிக்கும் நேரம் மற்றும் இடங்கள்\nதமிழ் திரைப்பட பிரபலங்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என பலர் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அப்படி திரைப்பரபலங்கள் வாக்களிக்கும் இடங்கள் மற்றும் நேரங்களை அறிந்து கொள்வோம்.\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nராஞ்சியில் தல தோனி தீவிர பயிற்சி..\nபோதும் இந்த ஆளோட வாழ்ந்தது என்ற முடிவுக்கு பெண்கள் வர இந்த 7 விஷயம்தான் காரணமா இருக்குமாம்...\nஇந்த மொட்டை பாப்பா எந்த நடிகைனு தெரியுதா\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர் ஏர்டெல் பயனர்கள் வெளியே தலைகாட்ட முடியாது\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) வேலை\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\nமீண்டும் வெளிநாட்டவரை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/apps/whatsapp-dark-mode-getting-new-update-with-avatar-image-and-voip-screen-68281.html", "date_download": "2020-01-18T10:13:56Z", "digest": "sha1:KLGT5PH22PKUQYYPDQZFUTDD4IPD6TT2", "length": 9846, "nlines": 150, "source_domain": "www.digit.in", "title": "WHATSAPP DARK MODE நீண்ட நாள் காத்தி இருந்த அம்சம் மற்றும் பல சுவாரஸ்யங்கள். | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nWHATSAPP DARK MODE நீண்ட நாள் காத்தி இருந்த அம்சம் மற்றும் பல சுவாரஸ்யங்கள்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Dec 06 2019\nபுதிய அம்சங்கள் அனைத்தும் வாட்ஸ்அப் பீட்டா வெர்சன் 2.19.354 இல் காணப்பட்டுள்ளன.\nசமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இதை சாதாரண பயன்பாடுகளில் காண முடியாது.\nWhatsApp Dark Mode கடந்த சில ஆண்ட்ராய்டு மற்றும் iOS வெர்சன் தயார் செய்துள்ளது.. ஆனால் அண்ட்ராய்டு பதிப்பின் சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு டார்க் மோட்யில் சில மாற்றங்களைக் கண்டது. புதிய பீட்டா புதுப்பிப்பில் வாட்ஸ்அப் டார்க் பயன்முறையில் புதிய அவதார் ஒதுக்கிடங்கள் உள்ளன. இதேபோல், புதிய VoIP திரையும் இருண்ட கூறுகளுடன் மாற்றப்பட்டுள்ளது. பயனர் வாட்ஸ்அப் அழைப்பைப் பெற்ற பிறகு இந்தத் திரை வருகிறது. இந்த மாற்றங்கள் Android க்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இதை சாதாரண பயன்பாடுகளில் காண முடியாது.\nஇந்த புதிய அம்சங்���ள் அனைத்தும் வாட்ஸ்அப் பீட்டா வெர்சன் 2.19.354 இல் காணப்பட்டுள்ளன. இந்த புதிய அப்டேட்டில் ஒளிபரப்புகள், தனிப்பட்ட சுயவிவரங்கள், சாம்பல் பின்னணி கொண்ட குழுக்களுக்கான அவதார் படங்கள் ஆகியவை அடங்கும். வாட்ஸ்அப் டார்க் மோடை இயக்கிய பின்னரே இந்த அம்சங்களைக் காண முடியும்.\nWhatsApp யில் கிறீன் பேக்ரவுன்ட் உடன் பைடிபால்ட் அவதார் கொண்ட புகைப்படத்தை வழங்கியுள்ளது.இது மேலே டார்க் பச்சை நிற ரிப்பனுடன் பொருந்துகிறது. புதிய அவதார் படத்துடன் கூடுதலாக, சமீபத்திய வாட்ஸ்அப் பதிப்பில் புதிய VoIP ஸ்க்ரீன் டார்க் ஆக இருக்கும் .\nFacebook சொந்தமான வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தைப் பெற்றுள்ளது, அதாவது நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப்பில் சேர்த்தது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் உள்வரும் அழைப்புகள் பற்றிய தகவல்களைப் பெற உள்ளனர். இப்போது நீங்கள் வேறொரு அழைப்பில் இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் வாட்ஸ்அப்பில் மற்றொரு அழைப்பு வந்தால், உங்களுக்கு ஒரு அறிவிப்பைபு கிடைக்கும்., இந்த அழைப்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் சொல்லலாம். இருப்பினும், இப்போதைக்கு இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது\nAMAZON GREAT INDIAN FESTIVAL SALE:ப்ரைம் மெம்பருக்கு அசத்தலான ஆபர்.\nMI A3 யில் யில் கிடைத்த்துள்ளது ஆண்ட்ராய்டு 10 அப்டேட்\nIRCTC Pay Later சேவை:டிக்கெட் புக் பண்ணிட்டு காசு அப்புறம் கொடுத்த போதும் அது எப்படி வாங்க பாக்கலாம்.\nBSNL போஸ்ட் பெயிட் பயனர்களுக்கு மிக சிறந்த திட்டம்.\nOppo F15 16 மெகாபிக்ஸல் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமானது.\nVIVO Z1 PRO மற்றும் VIVO Z1X ஸ்மார்ட்போனின் விலை 1000ருபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.\nபுதிய HONOR 9X 16Mp பாப்-அப் கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.\nBSNL யின் RS 1,312 விலையில் வரும் திட்டம் இப்பொழுது RS 1,111 யில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tirupati-laddu-counter-scam/", "date_download": "2020-01-18T10:16:26Z", "digest": "sha1:SOH3LGO7NEHN4Z2ENWFR6N2HGHK42YCI", "length": 11830, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "திருப்பதியில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு - Sathiyam TV", "raw_content": "\n“இனி கெத்து தான்..” இந்தியாவிற்கு வரும் புதையல்..\nசுகாதார சீர்கேட்டில் டாப் லிஸ்டில் செல்கிறதா முத்துப்பேட்டை ரயில் நிலையம்\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. வி���ாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India திருப்பதியில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு\nதிருப்பதியில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு\nதிருப்பதியில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து ஒப்பந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nதிருப்பதியில் நாள்தோறும் ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு வருபவர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ரூபாய்10 லட்சம் மதிப்பிலான 16 ஆயிரம் லட்டுகள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து திருப்பதி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் – அதிர் ரஞ்சன் விமர்சனம்\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வ���் வேண்டுகோள்\nபாஜக-வின் தேசிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\n“NPR-ல் பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வி கட்டாயமல்ல” – மத்திய அரசு\n: ஆர்டிஐ- யில் கேள்வி\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய ஆசாமி மாயம்\n“இனி கெத்து தான்..” இந்தியாவிற்கு வரும் புதையல்..\nசுகாதார சீர்கேட்டில் டாப் லிஸ்டில் செல்கிறதா முத்துப்பேட்டை ரயில் நிலையம்\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –...\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/son-killed-his-father-for-illegal-affair-in-madurai-district-10943", "date_download": "2020-01-18T09:00:00Z", "digest": "sha1:M7LQSGVHMJKHUIV4IMEPTZ5WPEO2DKAR", "length": 9248, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "தந்தைக்கு பல பெண்களுடன் தகாத உறவு! கண்டுபிடித்த மகன் செய்த சம்பவம்! உசிலம்பட்டி பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க. மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.\n பிரியமான நடிகையிடம் அந்த டைரக்டர் மயங்கி...\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\nமாணவனை வீட்டுக்கு வரவழைத்து செ*ஸ் வைத்துக் கொண்ட 40 வயதான 2 டீச்சர்க...\nதேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்���ியை விட காங்கிரஸ்...\nதந்தைக்கு பல பெண்களுடன் தகாத உறவு கண்டுபிடித்த மகன் செய்த சம்பவம் கண்டுபிடித்த மகன் செய்த சம்பவம்\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பல பெண்களுடன் முறையற்ற உறவு வாழ்ந்து வந்த தந்தையை மகன் வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையான்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் குபேந்திரன். குடும்ப பிரச்சனை காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்த குபேந்திரன் 2வதாக ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். 2வதாக திருமணம் செய்த பெண்ணுக்கு 25 வயதில் முத்துப்பாண்டி என்ற மகன் உள்ளார்.\nஇந் நிலையில் 2வது மனைவியுடனும் பிரச்சனை ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறிய குபேந்திரன் வேறு இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அப்போது அங்கு குள்ளபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் குபேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் முறையற்ற உறவு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த 2வது மனைவியின் மகன் முத்துப்பாண்டி குபேந்திரனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதால் எங்கே சொத்துக்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதை அடுத்து வீட்டில் தனியாக இருந்த தந்தை குபேந்திரனை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார் முத்துப்பாண்டி.\nசம்பவம் அறிந்து வந்த போலீசார் குபேந்திரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த வைகை அணை போலீசார் முத்துப்பாண்டியே தந்தையை கொன்றதை உறுதி செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nசொத்துக்களை அனுபவிக்க நினைத்து செய்த முட்டாள்தனத்தால் எஞ்சிய வாழ்க்கையை சிறையில் அனுபவிக்க தொடங்கி உள்ளார் முத்துப்பாண்டி\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/social-affairs/bollywood/anurag-kashyap-return-to-his-twitter-account-today", "date_download": "2020-01-18T08:18:56Z", "digest": "sha1:BIB2LGSVCV3ZJ5TMSE6VWNGJD6TH7GZH", "length": 7531, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது!’ - ட்விட்டருக்குத் திரும்பிய அனுராக் | Anurag kashyap retutn to his twitter account today", "raw_content": "\n`இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது’ - ட்விட்டருக்குத் திரும்பிய அனுராக்\nஇது கையை மீறிவிட்டது... இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது.\nசமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வந்தவர் அனுராக் காஷ்யப். நாட்டில் நடக்கும் வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கடிதம் எழுதி பிரதமர் மோடிக்கு அனுப்பினர். அந்தக் கடிதத்தில் அனுராக் காஷ்யப்பும் கையொப்பமிட்டிருந்தார். இதனால், ட்விட்டரில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.\nமிகுந்த மன உளைச்சலில் இருந்த அனுராக் ``பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் வருவது, மகள் ட்ரோலுக்கு உள்ளாவது பற்றி யாரும் பேச விரும்பமாட்டார்கள். மனதிலிருப்பதைப் பயமின்றி பேச முடியாது என்கிறபோது இனி நான் பேச விரும்பவில்லை. புதிய இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றுகூறி கடந்த ஆகஸ்ட் மாதம் ட்விட்டரிலிருந்து வெளியேறினார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்த நிலையில், இன்று ட்விட்டருக்குத் திரும்பியுள்ள அனுராக் காஷ்யப், ``இது கையை மீறிவிட்டது... இனிமேலும் அமைதியாக இருக்க முடியாது. இந்த அரசு தெளிவாக பாசிஸத்தைக் கடைப்பிடிக்கிறது. இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியவர்கள், மாற்றத்தைக் கொண்டுவரும் திறம் படைத்தவர்கள் அமைதியாக இருப்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.\n``ஒற்றுமை, அமைதி, சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது. வதந்திகள் மற்றும் பொய்களிடமிருந்து ஒவ்வொருவரும் விலகியிருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்” என்ற மோடியின் ட்வீட்டுக்கு `` இதை பா.ஜ.க-வின் ஐடி பிரிவிடம் சொல்லுங்கள். மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று பொய்ப் பிரசாரம் செய்து அவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்த சட்டத்துக்கு ஒரு போலியான காரணத்தைக் கொடுக்கின்றனர். நன்றி நரேந்திர மோடி” என்றும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=607121311", "date_download": "2020-01-18T09:16:00Z", "digest": "sha1:SAV4XNTOFFJI3GE7CUICXBICGZZ4NZBD", "length": 55268, "nlines": 810, "source_domain": "old.thinnai.com", "title": "மனம் மொழி மெய் | திண்ணை", "raw_content": "\nஎண்ணம் என்றால் என்ன, எண்ணத்தை எவ்வாறு உருவாக்க() வேண்டும் முதலான எல்லாக் குறிப்புகளையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து தொகுத்த புத்தகங்கள் பல வந்து விட்டன. அவற்றுடன் நமது ‘பாரம்பரிய தத்துவங்களை’யும் கலந்து உருவாக்கிய ராபின் சர்மா, தீபக் சோப்ரா புத்தகங்களும் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. வெற்றிமிக்க ‘ரெடிமேட்’ வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தகங்களுக்கென்று தனிச் சந்தையே உண்டாகி விட்டது.\nநாள்தோறும் நாம் எப்படிச் சிந்திக்கவேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் முதலில் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி ஆயின.(ஜேம்ஸ் ஆலன்) அவற்றைச் ‘செக்கிழுத்த செம்ம’லாம் விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி. அவர்களும்கூடப் பாராட்டி, தமது அசலான பல ஆய்வுநூல்களுக்கிடையில் மொழிபெயர்த்து, நூல்களாக்கினார். அவர் காலத்தில் அந்த நூல்களுக்குரிய பின்விளைவுகள் வெளிப்படையாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால், தொல்காப்பியத்துக்கும் சிவஞானபோதத்துக்கும் அருமையான விளக்க நூல்களைப் படைத்த வ.உ.சிதம்பரனார், வெள்ளையர் சிந்தனைகளை, மதம் ஒன்றினுக்குரிய அடிப்படைக் கோட்பாடுகளை மறைமுகமாகக் கீழைத் தேயத்தினர் உளத்தேற்றும் கருத்துகளைத் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கொண்டுவரும் முயற்சியைச் செய்தே இருக்க மாட்டார். அந்த அயலான சிந்தனை நூல்கள் மறுபடியும் நம்மை வெள்ளையருக்கு ‘மானசீகமான’ அடிமைகளாக்கின. ‘மனம் போல வாழ்வு’ ‘வலிமைக்கு மார்க்கம்’ முதலியவை அவை.\nபொதுவாகவே, மேலைச் சிந்தனைகளில் விளைந்த ‘சுய முன்னேற்ற நூல்கள்’ எவையும் அவற்றை எழுதியவர்களை மட்டுமே உருப்படியாக முன்னேற்றின. “மனநோய்களுக்கு எண்ணங்களே காரணம்” என்ற, வளர்ச்சியடையாத கருத்துடைய காலகட்டத்தின் வார்ப்புக்கள் அவர்கள். அறிவியல் வளர்ச்சியில், இப்பொழுது, மூளையின் வேதி(ரசாயனம்)கள் தொடர்பாகவே மனப் பாதிப்புகள் உண்டாகின்றன என்று உறுதியாகக் கண்டறிந்திருக்கிறார்கள். அவற்றுக்குத் திட்டவட்டமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. எல்லாவற்றையும் மனநோய்கள் என்று ���ொல்லக்கூடாது என்றும் மனநல நிபுணர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுக்கிடையிலும், “எண்ணம், நடத்தை மாற்று முறைகளைக் கடைப்பிடிக்கிறோம் பார் பேர்வழி” என்று பலர் புறப்பட்டுவிட்டார்கள். முன்னேற்றம் என்றாலே பின்னடைவுகளும் சேர்ந்தே வரும் போலுள்ளது\nமனவியல் தெரிந்தவர்களுக்கெல்லாம் ஒன்று நன்றாகத் தெரியும். உடம்பால் அடிமைப் படுதலை விடவும் கொடுமையானது, மனத்தால் அடிமைப்படுதல். ஒருவருக்கு அல்லது ஒன்றினுக்கு மனத்தால் அடிமைப்பட்டு விட்டால் கடைத்தேறுதல், ஆகவும் கடினம். இன்றைக்கு பிரான்சில் நள்ளிரவுகளில் பதின்பருவத்தினர் கூடிக் குடித்துக் கூத்தடிப்பதற்கும் இதுவே காரணம். போக விரும்பாதவர்களையும் அவர்களின் வீட்டுக்கே வந்து இழுத்துக் கொண்டு போய்விடுகிறார்களாம். இந்த ‘பதின்பருவக் குடிபோதை’ குறித்துக் கூறும் டாக்டர் மிஷெல் கிம், “பதின்பருவத்தினரின் இந்தப் புதிய பண்பாட்டுக்கு நோக்கம் ‘குடித்தல்’ மட்டுமே…’பார்’களுக்கோ அமோகமான வியாபாரம்…நல்ல முகங்கள் ‘சாணிமூஞ்சி’கள் ஆகும் வரை குடிப்பதே பதின்பருவத்தினர் நோக்கம்..பெற்றோர்கள் அவர்களிடம் பேசிப் பார்க்க வேண்டும்” என்று சொல்கிறார். தீவிரவாத இயக்கங்களாகட்டும், ‘பண்பாட்டை மாற்றுபவர்களாக’ இருக்கட்டும்.. பதின்பருவத்தினரையே குறிவைக்கிறார்கள் என்பது நிகழ்சமூக வேதனை. ஆனால் ‘பண்பாட்டு மறுபாட்டாளர்’களின் பின்னணியில் இருப்பவர்களோ அதே சமூகங்களின் ‘வணிகப்புள்ளி’கள். எப்பொழுதோ தீபாவளிக்குப் பட்டாசு கொளுத்துவதுபோய், எப்பொழுதும் எதற்கெல்லாமோ பட்டாசு கொளுத்தும் பண்பாட்டைக் கொண்டு வந்து விட்டவர்கள் யார்\nமொழிகள் எண்ணிக்கையில் பல. வகையிலும் பல. மூல திராவிடம், இந்தோ ஆரியன், தொல் பெர்சியன், பால்டோ-ஸ்லாவிக், தொல் ஜெர்மானிக், கெல்டிக், இத்தாலிக், ஹெல்லெனிக் முதலாகப் பிறந்தவை என்று மொழிகளை வகைப்படுத்துகிறார்கள். இந்தோ-ஜெர்மானிக்(Aryan) மூலத்திலிருந்து சமஸ்கிருதம் வந்ததாகவும், அதே மூலத்திலிருந்து மேலை ஜெர்மானியமும் அதிலிருந்து ஆங்கிலோ சாக்ஸன் (பழம்) ஆங்கிலம் வந்ததாகவும் அதிலிருந்து நவீன ஆங்கிலம் பிறந்ததாகவும் ராபர்ட் ஹில் குறிப்பிட்டார். இந்த வம்பே வேண்டாம் என்று, உலக முழுதும் பயன்படுத்தட்டுமென்று ‘எஸ்பெரண்டோ’ என்ற செயற்கை மொழியைக் கண்டு பிடித்தார்கள். அத்தோடு போயிற்று.. மொழி ஆய்வாளர்களுக்கே இவற்றை விட்டு விடலாம். மனிதரின் மனம் என்கிற மூளை, மொழியை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது என்பதுவே இங்கே தேவை.\nபொதுவாக மனித மூளைகள் இந்த வகைகளில் தவறாக மொழியைப் பயன்படுத்துகின்றன:\n2. சுற்றிவளைத்து(gobbledegook) மற்றவர்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்திப் பேசுதல்.\n3. தனக்கேயுரிய தவறான உச்சரிப்புகளோடு(idioglossia) பேசுதல்.\n4. புரிந்துகொள்ளவே முடியாதவாறு(lingo) பேசுதல்.\nஇன்னும் வசைகலந்து பேசுதல், விலங்குகள்-பறவைகள்-பூச்சிகளின் செயல்களை/வினைகளை மனிதர் வினைகளாக்கிப் பேசுதல் போல\nமொழி பலவகையாக வளைத்துப் பயன்படுத்தப்படுகிறது.\nஇலண்டன் தொலைக்காட்சித் தொடர்களில் மொழிதொடர்பாகப் புகழ் பெற்றதும் ஆகவும் அதிகம் நட்சத்திரக்குறி பெற்றதுமான தொடர், “Mind Your Language” என்பது. அதன் ‘டிவிடி’கள் இங்கேயே கிடைக்கின்றன. இதுவரை பார்க்காதவர்கள், மொழி கற்பித்தலில் ஈடுபட்டவர்கள், ‘மனித விசித்திர’த்தை மொழிவழிக் கண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.\nமொழி, மனம் தொடர்பானது மட்டும் இல்லை. உடலை/உடம்பை அது மிகவும் சார்ந்திருக்கிறது. நடனம் போல. ஈரானிய நடனம் ஆடுவதற்கென்றே(குறிப்பாக, ‘சூஃபி தத்துவம்’ என்ற நாட்டியம்) ஈரானியர் உடல்வாகு அமைந்திருக்கிறது. அல்லது, ஈரானிய உடல்வாகு, ஈரானிய நாட்டியத்துக்கு ஏற்றது என்று சொல்லலாம். அதற்காக, அவர்களால் பரத நாட்டியம் ஆடவே முடியாது என்பதல்ல; பரத நாட்டியம் ஆட அவர்கள் கடினமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதுபோலவே, அபிநயங்களுடன் வாயை நன்றாகத் திறந்தும் குவித்தும் பேசும் பிரெஞ்சு மொழியை அமெரிக்கர்கள் கற்றுக் கொண்டு பேசுவது ‘மெத்தக் கடினம்’தான்.\nஉயிர், உடல் தத்துவம் – தமிழ் மொழிக் கட்டுமானத்தில் அமைந்திருக்கிறது என்பதை ஜி.யூ.போப் தன் நாட்டறிஞர்களிடம் வியந்து கூறியிருக்கிறார். தமிழ் இலக்கண நூலொன்றைச் செப்புச் சிமிழ் போல அழகாகவும் செறிவாகவும் படைத்தவரல்லவா அவர்\nஉயிர், மெய்(உடம்பு) இரண்டும் ஒன்றையொன்று பொருந்தி வாழும் வரைதான் வாழ்க்கை. ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவார்’ என்ற திருமூலர், அதுவரை தமிழகத்தில் உயிருக்கு மட்டுமே கொடுக���கப்பெற்று வந்த முகாமையை உடைத்தெறிந்தார்; அது மட்டுமல்லாமல், மொழிக்கட்டுமானத்திலும் உடம்புக்குள்ள முதன்மையைச் சுட்டினார். ஆங்கிலத்தைப் பலமொழிகளின் கலப்பூட்டம் பெற்றதாகக் குறிப்பிடுவார்கள். ஆனால் அதிலும் ‘vowels’ எனப்பெறும் உயிர்களும் ‘consonants’ எனப்பெறும் உடம்புகளும்/மெய்களும் இல்லையா எழுத்துகளின் விகிதாச்சாரப்படி மொழிக்கு மொழி இந்த உயிர்களும் உடம்புகளும்/மெய்களும் எண்ணிக்கையில் வேறுபடுகின்றன.\nஅரவுகளின் அணைப்பிலிருந்து வந்த சொல்லாகிய அரவணைப்பு இருக்கிறதே, அதைக் ‘குடிலை’ ‘குண்டலி’யின் உருவமாக சித்தர் கூறுவர். தமிழகத்துக் கோயில்களில் நாக வழிபாடு என்று சொல்லப்படும் கல்லின் புடைப்பாகச் செதுக்கிய வடிவம்(இரு அரவங்கள் காலூன்றிப் பின்னிப் பிணைந்து செங்குத்தாக எழுந்து நிற்பது), மெய்யாக குண்டலினி யோகம் முற்றிய நிலையைக் குறிக்கும் என்பார்கள். எகிப்தில் வழிபடப்பெறும் ‘ஈஜோ’ என்ற நாக கன்னிகை வழிபாடு, குடிலை/குண்டலினியின் எழுச்சியையே குறிக்கும் என்றும் சொல்வார்கள். பரோவா(Pharoah) மன்னர் குடும்பத்தவர் தம் பரம்பரையைக் காப்பாற்றிக் கொள்ள நெற்றியில் அணிந்த பொன்னால் ஆன ‘ஈஜோ’வின் உருவம் பொதிந்த அணியும்; கிரேக்கக் கடவுளான ஜீயஸ்(Zeus), உலகுக்கு வந்து தன் அன்பர்களைச் சந்திக்க விரும்பும்பொழுது எடுப்பதாக நம்பப்படும் பாம்பு உருவமும் உலகத்தின் தலைசிறந்த யோகமுறைகளையே குறித்தன என்பர். கிளியோபாத்ரா தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு உதவியதாகச் சொல்லப்படும் ‘ஆஸ்ப்'(ASP) எனும் நஞ்சு மிகுந்த நாகம், அந்த்வாந்த் சேந்த் எக்சுபெரியின் ‘குட்டி இளவரச’னில் அவன் பயணமாகும் ஏழாவது கிரகமான பூமியிலிருந்து முப்பதே நொடிகளில் விடுபட உதவவரும் மஞ்சள் நிற மின்னல் கீற்றுப் போன்ற நாகத்துடன் ஒப்பிடத் தக்கது.\n“உயிரும் உடம்புமாம் முப்பது முதலே” என்ற நூற்பா(சூத்திரம்)க்களைக் கூர்மையாக நாம் நோக்கினால், நாம் பிறப்பது போன்றே மொழி எழுத்துகள் பிறப்பதையும் உணர முடியும்.\n”பிறப்பு’ என்ற சொல்லின் முதலெழுத்தில் உள்ள உடம்பு எழுத்தாகிய மெய்யெழுத்தை எடுத்து விடுவோம்.. இப்பொழுது என்ன ஆகிறது பாருங்கள்..உடம்பு எழுத்தான ‘ப்’ போனபின் உயிர் எழுத்து மட்டும் என்ன செய்ய முடியும் ‘இறப்பு’ என்றல்லவா ஆகிறது…” என்று வேடிக்கையாக, எ���்கள் கல்லூரிப் புகுமுக வகுப்பில், தமிழாசிரியர் மறைத்திரு ப.சு.மணியம் கூறி எழுதியும் காட்டினார்.(ஆண்டு 1963. காமராசர் கல்வித் திட்டத்தில், கல்விக் கட்டணம் கட்டாத கல்லூரிப் படிப்பு) நாங்களெல்லாம் பிறதுறை மாணவர்கள் என்பதால். அதிலும் என் ‘க்ரூப்’ வித்தியாசமானது… ‘Natural Science, Commerce and Geography.’ மருத்துவக் கல்விக்கும் போக முடியாது; அறிவியலுக்கும் போக முடியாது; வணிகவியலுக்குப் போகலாம். அதற்கும் போகாமல், அப்பொழுது எங்களூருக்கு வந்திருந்த அறிஞர் அண்ணா சொன்னபடி அரசியல்(Political Science) எடுத்துப் படித்தேன். சங்க இலக்கியப் புறநானூற்றில்(பா.192 வரும் கணியன் பூங்குன்றன் பாட்டு இதைத்தான் சொல்லும். “புதிதாகப் பெருமழை பெய்து, அடித்துவரும் காட்டாற்றுப் பெருவெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட மிதவை/தெப்பம் போல, அடைதற்கரிய உயிர் ‘முறை’யின் வழியே செல்லும் என்பதை, திறவோர்/ஞானியர் தாம் தம் அகக்காட்சியிலே அறிந்து தெளிவிக்கத் தெளிந்தனம். ஆகவே மாண்பில் பெரியவர்களைக் குறித்து நாங்கள் வியந்து பாராட்டுவதும் இல்லை; சிறியவர்களை இகழ்வது என்பதோ, அதைக்காட்டிலும் இல்லை.” ‘Compact Disk’ போல வாழ்க்கைத் தத்துவத்தை செறிவூட்டிக் கொடுக்கும் இந்தப் பாட்டின் 13 வரிகளில் முதலிரு வரிகள்தாம் – “யாதும் ஊரே யாவருங் கேளிர்/தீது(ம்) நன்றும் பிறர்தர வாரா” என்பவை. இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட ஜேம்ஸ் ஆலன் சொன்னது போல, “நாம் படும் பாடுகளுக்கெல்லாம் மற்றவர்கள் காரணர் ஆகார்; நாமே காரணம். நம் அகத்துள் இருப்பவையே புறத்தில் அடிதடி வம்புவழக்கு சண்டைபோர்கள் ஆகின்றன. நம்மைத் திருத்தினால் உலகம் திருந்தும்” என்று கணியன் பூங்குன்றனும் சொல்வதாகக் கருதிக் கொண்டு அவதிப் படுபவர்களும் உள்ளார்கள். கணியன் பூங்குன்றன் சொன்னது ‘முறை’ என்ற சொல்லைத்தான். அதற்கு மிகவும் பிற்காலத்தில் வந்த ஊழ்வினைக் கொள்கையர்/விதிவாதத்தினர்(fatalists), ‘முறை’ என்ற சொல்லுக்கு ‘ஊழ்/ஊழ்வினை’ என்று பொருள் தந்ததற்குக் கணியன் பூங்குன்றன் என்ன செய்வார் ‘இறப்பு’ என்றல்லவா ஆகிறது…” என்று வேடிக்கையாக, எங்கள் கல்லூரிப் புகுமுக வகுப்பில், தமிழாசிரியர் மறைத்திரு ப.சு.மணியம் கூறி எழுதியும் காட்டினார்.(ஆண்டு 1963. காமராசர் கல்வித் திட்டத்தில், கல்விக் கட்டணம் கட்டாத கல்லூரிப் படிப்பு) நாங்களெல்லாம் பிறதுறை மாணவர்கள் என்பதால். அதிலும் என் ‘க்ரூப்’ வித்தியாசமானது… ‘Natural Science, Commerce and Geography.’ மருத்துவக் கல்விக்கும் போக முடியாது; அறிவியலுக்கும் போக முடியாது; வணிகவியலுக்குப் போகலாம். அதற்கும் போகாமல், அப்பொழுது எங்களூருக்கு வந்திருந்த அறிஞர் அண்ணா சொன்னபடி அரசியல்(Political Science) எடுத்துப் படித்தேன். சங்க இலக்கியப் புறநானூற்றில்(பா.192 வரும் கணியன் பூங்குன்றன் பாட்டு இதைத்தான் சொல்லும். “புதிதாகப் பெருமழை பெய்து, அடித்துவரும் காட்டாற்றுப் பெருவெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட மிதவை/தெப்பம் போல, அடைதற்கரிய உயிர் ‘முறை’யின் வழியே செல்லும் என்பதை, திறவோர்/ஞானியர் தாம் தம் அகக்காட்சியிலே அறிந்து தெளிவிக்கத் தெளிந்தனம். ஆகவே மாண்பில் பெரியவர்களைக் குறித்து நாங்கள் வியந்து பாராட்டுவதும் இல்லை; சிறியவர்களை இகழ்வது என்பதோ, அதைக்காட்டிலும் இல்லை.” ‘Compact Disk’ போல வாழ்க்கைத் தத்துவத்தை செறிவூட்டிக் கொடுக்கும் இந்தப் பாட்டின் 13 வரிகளில் முதலிரு வரிகள்தாம் – “யாதும் ஊரே யாவருங் கேளிர்/தீது(ம்) நன்றும் பிறர்தர வாரா” என்பவை. இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட ஜேம்ஸ் ஆலன் சொன்னது போல, “நாம் படும் பாடுகளுக்கெல்லாம் மற்றவர்கள் காரணர் ஆகார்; நாமே காரணம். நம் அகத்துள் இருப்பவையே புறத்தில் அடிதடி வம்புவழக்கு சண்டைபோர்கள் ஆகின்றன. நம்மைத் திருத்தினால் உலகம் திருந்தும்” என்று கணியன் பூங்குன்றனும் சொல்வதாகக் கருதிக் கொண்டு அவதிப் படுபவர்களும் உள்ளார்கள். கணியன் பூங்குன்றன் சொன்னது ‘முறை’ என்ற சொல்லைத்தான். அதற்கு மிகவும் பிற்காலத்தில் வந்த ஊழ்வினைக் கொள்கையர்/விதிவாதத்தினர்(fatalists), ‘முறை’ என்ற சொல்லுக்கு ‘ஊழ்/ஊழ்வினை’ என்று பொருள் தந்ததற்குக் கணியன் பூங்குன்றன் என்ன செய்வார் அவர் சொன்ன ‘முறை’ என்பதும் கணினி அறிவியலில் வரும் ‘system’ என்பதும் ஒன்று. அது தனியாக இருக்க வேண்டாம் என்று எண்ணியோ என்னவோ திரு மா. ஆண்டோ பீட்டர் தன் ‘கணினி கலைச்சொற்கள்’ என்ற அகராதியில் அதனோடு ‘மை’யையும் சேர்த்து ‘முறைமை’ என்று போட்டு விட்டார். விளக்கம் தேவைப்படத் தேவைப்பட எழுத்துகள் கூடிக்கொண்டே போகின்றன. பனை ஓலையும் எழுத்தாணியும் குறைந்த அளவு எழுத்துகளிலேயே சொற்களை எழுதவைத்து அரும்பொருள் உணர்த்தின. எப்படி ‘ரோட்டரி’ வந்து எழுத்துக்குப்பைகளை மலைபோல் குவித்ததோ, அப்படி ஒருபக்கத்தாள்களும்[பழைய பேப்பர் கடையில், ஒருபக்கம் மட்டுமே எழுதத்தக்க ‘பளபள’ தாள்கட்டு எட்டு ரூபாக்குக் கிடைக்கிறதாமே அவர் சொன்ன ‘முறை’ என்பதும் கணினி அறிவியலில் வரும் ‘system’ என்பதும் ஒன்று. அது தனியாக இருக்க வேண்டாம் என்று எண்ணியோ என்னவோ திரு மா. ஆண்டோ பீட்டர் தன் ‘கணினி கலைச்சொற்கள்’ என்ற அகராதியில் அதனோடு ‘மை’யையும் சேர்த்து ‘முறைமை’ என்று போட்டு விட்டார். விளக்கம் தேவைப்படத் தேவைப்பட எழுத்துகள் கூடிக்கொண்டே போகின்றன. பனை ஓலையும் எழுத்தாணியும் குறைந்த அளவு எழுத்துகளிலேயே சொற்களை எழுதவைத்து அரும்பொருள் உணர்த்தின. எப்படி ‘ரோட்டரி’ வந்து எழுத்துக்குப்பைகளை மலைபோல் குவித்ததோ, அப்படி ஒருபக்கத்தாள்களும்[பழைய பேப்பர் கடையில், ஒருபக்கம் மட்டுமே எழுதத்தக்க ‘பளபள’ தாள்கட்டு எட்டு ரூபாக்குக் கிடைக்கிறதாமே] ஏ4 தாள்களும் வகைவகையான எழுதுபொருள்களும் கிடைப்பதால் பழைய சொற் கட்டுமானம் /சொற் செட்டு தளர்ந்துபோய் விட்டது. வினையெச்சங்கள் முற்றுகளாக நின்ற காலம் தமிழில் மலையேறி விட்டது. மலையாளம் அந்தப் பழைமையை இன்னும் பிடித்து வைத்திருக்கிறது.\nதமிழில் அன்று – ‘வருகிறார்’ என்றால் போதும். புரியும். இன்று, “வருகிறார்.. வருகிறார்.. வந்துகொண்டே இருக்கிறார்” என்று பல எழுத்துகள் கூடியுள்ளன. தலைவர் வந்து கொண்டே இருப்பதை அவையினர்க்கு ‘அறிவுறுத்த’ கூடவே ஒரு ‘க்’கும் போட்டு, ” வருகிறார்.. வருகிறார்.. வந்துக்கொண்டே இருக்கிறார்” என்று மொழி ‘வளர்ப்பவர்’களை என்னவென்று சொல்வது\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவ���க ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nPrevious:படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nNext: மும்பைத் தமிழர்களின் அரசியல்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?cat=21", "date_download": "2020-01-18T09:27:37Z", "digest": "sha1:PAZJFLKZ6MR32VNGB7HSUDMOI6L5ELB2", "length": 5997, "nlines": 174, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "தேசியம் | Tamil Website", "raw_content": "\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்\n‘டோன்ட் கோ பேக் மோடி’ புதிதாக டிரெண்டான ஹேஸ்டேக்\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nவிவசாயிகள் பிரச்சனைகளில் தீர்வுக்காண மத்திய அரசு தீவிரம், வட்டியில்லாக் கடனுக்கு திட்டம்\nசம்பள உயர்வு கோரி 14 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபதவியும் அதிகாரமும் சிலருக்கு ஆக்சிஜன் போன்றது – மோடி கடும் தாக்கு\nஅகமதாபாத் – மும்பை புல்லட் ரெயில் திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.veltharma.com/2016/05/blog-post_31.html", "date_download": "2020-01-18T10:17:52Z", "digest": "sha1:Y52ZVZBFYRFMDBCFJF76D7UJ7IHUC4A4", "length": 63182, "nlines": 942, "source_domain": "www.veltharma.com", "title": "���ேல் தர்மா: இரசியாவிற்கு எதிரான எரிவாயுப் போரும் அதன் படைக்கல உற்பத்தியும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇரசியாவிற்கு எதிரான எரிவாயுப் போரும் அதன் படைக்கல உற்பத்தியும்\nஇரசியப் பொருளாதாரம் ஒரு மோசமான நிலையில் இருக்கின்றது, இன்னும் ஓராண்டுக்குள் இரசிய அரசு முறியலாம் எனச் சில பொருளியலாளர் எதிர்வு கூறுகின்றனர். இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு குறைந்து கொண்டே போகின்றது. அதன் பாதீட்டில் வரவிலும் பார்க்க செலவு அதிகரித்திருப்பதை தொடர்ந்து பேண முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. உக்ரேனிடம் இருந்து பிடுங்கிய கிறிமியாவைத் தக்க வைக்க பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இரசியாவின் பொருளாதாரம் இத்தாலியிலும் சிறியதாகி விட்டது. இப்படி இரசியாவிற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. 2011இல் இருந்து2015வரை இரசியப் படைக்கல ஏற்றுமதி 28 விழுக்காடு அதிகரித்துள்ளது.\nகாஸ்புறம் (Gazprom)என்ற இரசிய நிறுவனம் உலகின் மிகப் பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவனமாகும். 2015-ம் ஆண்டில் இருந்து உலகச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததால் காஸ்புறம் (Gazprom) புதிய முதலீடுகள் செய்வதை மிகவும் குறைத்துக் கொண்டுள்ளது. இரசியா சீனாவிற்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரிய நிறுவனமாக காஸ்புறம் (Gazprom) இருப்பதால் அதை முகாமை செய்வது கடினமாக இருக்கின்றது என்று சொல்லி அதைப் பல கூறுகளாகப் பிரித்து தனி நிறுவனங்களாக்கி தனித் தனியாக நிர்வகிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் பலதரப்பில் இருந்தும் விடப்பட்டுள்ளது. இரசிய அரசுக்கு சொந்தமான காஸ்புறம் (Gazprom) இரசிய அரசின் பொருளாதார அச்சாணி மட்டுமல்ல உலகில் இரசியா முன்னெடுக்கும் புவிசார் அரசியல் நகர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 2015-ம் ஆண்டு அதன் இலாபம் 6விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. காஸ்புறம் (Gazprom) நிறுவனத்தின் பெறுமதி 2008-ம் ஆண்டில் இருந்ததுடன் ஒப்பிடுகையில் 86விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. 2016--ம் ஆண்டு காஸ்புறம் (Gazprom) நிறுவனத்தின் காசுக் கையிருப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டும் வகையில் அதன் இலாபம் மிகக் குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇரசியாவின் பொருளாதாரம் ��டைக்கலன்களின் உற்பத்தியில் ஓடிக்கொண்டிருக்கின்றது என்று சொல்லும் அளவிற்கு இரசியாவின் பொருளாதாரத்தில் அதன் பங்கு பெரிதாக உள்ளது. இரசியாவிடமிருந்து இந்தியாவும் சீனாவும் பெருமளவு படைக்கலன்களை வாங்குகின்றன. இதன் மூலம் மலிவு விலையில் படைக்கலன்களை வாங்குவதோடு அவற்றின் தொழில்நுட்பத்தையும் வாங்குகின்றன. 2014-ம் ஆண்டில் இருந்து உலகச் சந்தையில் இரசியாவின் படைக்கல ஏற்றுமதி அதிகரித்துச் செல்வதுடன் மேற்கு நாடுகளின் ஏற்றுமதி விழ்ச்சியடைகின்றது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து இரசியா படைத் துறைத் தொழில் நுட்பத்தில் அதிக முதலீடு செய்தமை நல்ல பயன் அளிக்கின்றது. சிரியாவின் இரசியா தனது வழிகாட்டல் ஏவுகணைகளை பரீட்சித்துப் பார்த்ததுடன் உலக நாடுகளுக்கும் அதன் திறமையைப் பறைசாற்றியது. 2014-ம் ஆண்டு இரசியாவின் முன்னணி படைக்கல உற்பத்தி நிறுவனங்களின் வருவாய் 48.4 விழுக்காட்டால் உயர்ந்தது. உலகப் படைக்கல விற்பனையில் இரசியா மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. அந்த விற்பனையில் இரசியாவின் பங்கு 10 விழுக்காட்டிற்கும் அதிகமானதாகும். இரசியா உருவாக்கிய விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமை உலகிலேயே சிறந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் அவற்றை வாங்கியுள்ளன. வீழ்ச்சியடையும் எரிபொருள் விலையும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையும் இரசியாவின் நாணயமான ரூபிளின் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்ததால் உலகச் சந்தையில் இரசியப்படைக்கலன்களை மலிவாக வாங்கக் கூடியதாக இருக்கின்றது. மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி அமெரிக்கா படைக்கலன்கள் விறபனை செய்ய மறுக்கும் நாடுகளுக்கு இரசியா படைக்கலன்களை விற்பனை செய்கின்றது. அவ்வகையில் சிரியா, பெலரஸ், அஜர்பைஜான், கஜக்ஸ்த்தான், உகண்டா, வெனிசுவேலா ஆகிய நாடுகளிற்கு இரசியா பெருமளவு படைக்கலன்களை விற்பனை செய்கின்றது.\nஇரசியாவில் திறனற்ற நிர்வாகத்தால் பல படைக்கல உற்பத்திகள் உரிய நேரத்தில் செய்ய முடியாமல் இருப்பதாக அமேரிக்காவின் வோல் ஸ்ரிட் ஜேணல் 2015 நவம்பரில் சுட்டிக் காட்டி இருந்தது. நேட்டோ நாடுகளிற்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியா வடிவமைத்த ஆர்மட்டா(Armata) தாங்கிகளின் உற்பத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன் உற்பத்தியில��� காலதாமதம் ஏற்பட்டதுடன் உற்பத்திச் செலவும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. விளடிமீர் புட்டீனின் 2020-ம் ஆண்டு இரசியாவின் படைத்துறையை நவீனமயப்படுத்தும் திட்டதில் ஆர்மட்டா(Armata) தாங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பால் இரசியா தாங்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. யூரல்ஸ் மலைச்சாரலில் உள்ள நகர் ஒன்றில் இத் தாங்கிகளை உற்பத்தி செய்யும் Uralvagonzavod தொழிற்சாலை பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது உலகின் மிகப் பெரிய தாங்கி உற்பத்தி நிறுவனமாக இருந்த இந்தத் தொழிற்சாலைக்குக் கடன் கொடுத்தோர் அதன் மீது வழக்கும் தொடுத்துள்ளனர். இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான T-50 jet fighter இல் நூறு உற்பத்தி செய்வதாக முதலில் திட்டமிட்டிருந்தது. இப்போது அது பன்னிரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு இரசியக் கடற்படையில் அடுத்த தலைமுறை அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் (next-generation Borei nuclear submarines) எட்டை உற்பத்தி செய்து முடிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆறு மட்டுமே உற்பத்தி செய்து முடிக்கப்படும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. இரசிய அரசின் செலவீனக் குறைப்பு நடவடிக்க்கையில் படைத்துறையின் செலவுகள் குறைக்கப்பட மாட்டாது என விளடிமீர் புட்டீன் பகிரங்கமாக முழங்கிய போதும் இரகசியமாக பல செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க டொலரின் பெறுமதியில் இரசியப் படைத்துறைச் செலவு உலகின் மூன்றாவது பெரியது என்னும் நிலையில் இருந்து ஏழாவது என்ற நிலையை அடைந்துள்ளது. இதற்கு ரூபிளின் பெறுமதி வீழ்ச்சியும் ஒரு காரணியாகும். இந்தியாவிற்கு இரசியா தயாரித்த விக்ரமாதித்தியா விமானம் தாங்கிக் கப்பலும் சீனாவிற்குத் தயாரித்த ஐ எல் 76 படைத்துறைப் போக்குவரத்து விமானமும் உரிய நேரத்தில் விநியோகிக்க இரசியாவால் முடியாமல் போனதிற்கு இரசியாவின் திறனற்ற உற்பத்தியே காரணமாகும்.\nதமது சுதந்திரத்தைப் பற்றிக் கவலைப் படாத இரசியர்கள்.\nஉலகில் சுதந்திரமாகப் பொருளாதாரம் செயற்படக்கூடிய 178 நாடுகளைக் கொண்ட பட்டியலில் ஹொங்கொங் முதலாம் இடத்திலும் சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும் நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் இரசியா 153வது இடத்திலும் இருக்கின்றன. இரசியாவில் எடுத்த கருத்துக் கணிப்பீட்டின் படி 51விழுக்காடு மக்கள் சமூக நலக் கொடுப்பனவுகளுக்கும் அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். 9 விழுக்காடு மக்கள் மட்டுமே பேச்சுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். 53 விழுக்காடு மக்கள் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துதல் முக்கியம் என நினைக்கின்றார்கள்.\nஇந்திய அமெரிக்கப் படைத்துறை ஒத்துழைப்பு\nஇந்தியாவும் அமெரிக்காவும் படைதுறையில் ஒத்துழைப்பதற்கு இந்தியா அமெரிக்காவிலும் பார்க்க அதிக தயக்கம் காட்டுகின்றது. இந்தியாவிற்கான இரசியப் படைத்துறை ஏற்றுமதி இரசியாவைப் பொறுத்த வரை ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். உலகில் அதிக அளவு படைத்துறைக் கொள்வனவு செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. 2009-ம் ஆண்டில் இருந்து 20013-ம் ஆண்டு வரை இந்தியப் படைத்துறையின் இறக்குமதியில் 75விழுக்காடு இரசியாவில் இருந்து சென்றது. ஆனால் அதன் பின்னர் இந்தியாவிற்கு பற்பணி நடுத்தர தாக்குதல் போர் விமானங்கள் தேவைப் பட்ட போது அவற்றை பிரான்ஸில் இருந்து பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப் பட்டது. தொடர்ந்து இந்தியா இரசியாவின் ஐ எல்-76 விமானங்களை வாங்காமல் அமெரிக்காவின் ஹேர்குல்ஸ் போக்குவரத்து விமானங்களை (C-130J Super Hercules transport aircraft) வாங்கியது. மேலும் நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களையும் உலங்கு வானூர்திகளையும் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து வாங்கத் தீர்மானித்தது. 2014-ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிக அமெரிக்கப் படைக்கலன்களை வாங்கும் நாடாக இந்தியா உருவெடுத்தது. 2020இற்கும் 2025இற்கும் இடையில் இந்தியா தனது படைத்துறைத் தேவையில் 75 விழுக்காட்டை தானே உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இது இரசியப் படைத்துறை உற்பத்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் முன்னணிப் போர் விமான உற்பத்தி நிறுவனங்களான Northrop Grumman, Boeing, Lockheed Martin Corp, Raytheon Company ஆகியவையும் சுவீடனின் Saab AB நிறுவனமும் இந்தியாவில் போர் விமான உற்பத்தி செய்வதில் அக்கறைக் காட்டுகின்றன. நரேந்திர மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக இணைவது என்ற போர்வையில் இந்தியாவிற்கு போர் விமானங்களை விற்பனை செய்வது இந்த நிறுவனங்களின் நோக்கம். 2016-ம் ஆண்டு மே மாதம் 11-ம் திகதி அமெரிக்கப் பாராளமன்றத்தில் இந்தியாவை மற்ற நோட்டோ நாடுகளிற்கும் இஸ்ரேலுக்கும் இணையான படைத்துறைப் பங்காளி நாடாக்கும் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\n2016-ம் ஆண்டு மே மாதம் 14-ம் திகதி சிரியாவின் ஹொம்ஸ் மாகாணத்தில் உள்ள T-4 என்னும் குறியீட்டுப் பெயருடைய இரசியப் படைத்தளம் மீது ஐ எஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். அதில் இரசியாவின் மிக்-25 போர் விமானம் சேதமடைந்தது. நான்கு எம்-ஐ-24 உலங்கு வானூர்திகள் எரிந்தன. 20 துருப்புக் காவி வண்டிகள் சேதமடைந்தன. களஞ்சியம் ஒன்று பாதிக்கப் பட்டது. இரசியா இவற்றை மறுத்து கட்டுக்கதை என்ற போதும் செய்மதிப் படங்கள் அதை உறுதி செய்கின்றன என்றது ஒரு பிரித்தானிய ஊடகம். இரசியாவிற்கு எதிரான கருத்துக்களை தயக்க மின்றித் தெரிவிக்கும் மேற்குல ஆய்வாளர்கள் சிரியா போன்ற சிக்கல்களில் இரசியாவை மாட்ட வைப்பதன் மூலம் அதன் பொருளாதார வீழ்ச்சிக்கும் புட்டீனின் ஆட்சி மாற்றத்திற்கும் வழிவகுக்கலாம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சிரியாவை சோவியத்தின் ஆப்கானிஸ்த்தான் போல மாற்ற வேண்டும் என அவர்கள் கருத்து வெளியிடுகின்றனர். ஐ எஸ் அமைப்பின் முதலாம் எதிரியாக இரசியா மாறியுள்ளது என்ற கருத்தும் நிலவுகின்றது.\n2016 மே மாதம் 19-ம் 20-ம் திகதிகளில் இரசியாவின் சொச்சி நகரில் இரசிய - ஆசியான் இடையிலான உச்சி மாநாடு நடைபெற்றது. இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியன்மார், கம்போடியா ஆகிய நாடுகளைக் கொண்ட ஆசியான் கூட்டமைப்புடன் இரசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பாகும். ஆசியான் நாடுகளுடனான இரசியாவின் வர்த்தகம் 2015-ம் ஆண்டு 13.7 பில்லியன் டொலர்கள் மட்டுமே. இதைப் பெருக்க இரசியா விரும்புகின்றது. இது அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்திற்கு சவாலாகும். வர்த்தகமும் பொருளாதாரமும் ஒரு புறம் இருக்க இரசியாவும் ஆசியான் நாடுகளும் தென் சீனக் கடல் தொடர்பாக ஓர் ஒழுக்காற்றுக் கோவையை உருவாக்க ஒத்துக் கொண்டுள்ளன. அது இதுவரை காலமும் தென் சீனக் கடலில் சீனாவுடன் முரண்படும் நாடுகளுக்கு தானே இரட்சகன் என நினைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு ஓர் இடியாகும். முதலில் நேட்டோவுடன் இணைய முனைந்த ஜோர்ஜியா, உக்ரேன் ஆகிய இரசியாவின் அயல் நாடுகளை இரசியா து���்டாடியது. அடுத்து சிரிய அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றும் அமெரிக்காவின் திட்டத்திற்கும் சவுதி அரேபியாவினதும் துருக்கியினதும் கனவிற்கும் இரசியா முட்டுக்கட்டை போட்டது. இப்போது தென் சீனக் கடலில் இரசியா கால் பதிக்க முனைகின்றது.\nஇரு முனை எரிவாயுப் போர்\nபுட்டீனின் உலக ஆதிக்கக் கனவைத் தகர்க்க இரச்சியாமீது மேற்கு நாடுகள் பொருளாதாராத் தடைகளை விதித்தன. பின்னர் எரிபொருள் விலைகளைச் சரிய வைத்தன. இவை இரண்டும் புட்டீனின் சண்டித்தனத்தைக் குறைக்க வில்லை. இதனால் இரசியாவிற்கு எதிரான எரிவாயுப் போரை அமெரிக்காவும் மேற்கு நாடுக்களும் தொடுத்துள்ளன. அந்தப் போர் இரு முனைகளில் தொடுக்கப் பட்டுள்ளன. ஒன்று கஸ்ப்பியன் கடல் எரிவாயுவை மேற்கு ஐரோப்பாவிற்கு விநியோகிப்பது. . அடுத்தது அமெரிக்காவில் இருந்து திரவ எரிவாயுவை கப்பல்கள் மூலம் மேற்கு ஐரோப்பாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்வது. கஸ்ப்பியன் கடற்பிராந்திய நாடான அஜர்பைஜானில் இருந்து துருக்கியூடாக இத்தாலிக்கு எரிவாயுவை குழாய் ஊடாக 45பில்லியன் டொலர்கள் பெறுமதியான விநியோகிக்கும் திட்டம் 2017-ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப் பட்டது. Trans-Adriatic Pipeline என அழைக்கப் படும் இத்திட்டம் 2020-ம் ஆண்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்கப்படுகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவைக்கு இரசியாவில் தங்கியிருப்பதை தவிர்ப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். 2016 மே மாதம் 17-ம் திகதி பிரித்தானிய சஞ்சிகையான எக்கொனமிஸ்ற் இரசியாவின் எரிபொருள் நிறுவனமான காஸ்புறோமிற்கு வெட்டப் படும் பிரேதக் குழியாகும் என்ற தலைப்புடன் Trans-Adriatic Pipeline திட்டத்தைப் பற்றிய செய்தியை வெளிவிட்டது. ஐக்கிய அமெரிக்காவில் இருந்து திரவ எரிவாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகம் செய்வதன் மூலம் மேற்கு நாடுகள் இரசியாவில் இருந்து குழாயூடாக பெறும் எரிவாயுவிலும் பார்க்க குறைந்த விலையில் மேற்கு ஐரோப்பியர்கள் வாங்க முடியும். அத்துடன் இரசியாவின் எரிபொருள் இன்றி மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மூன்றில் இரண்டு பகுதி வீடுகளில் அடுப்பு எரியாது மக்கள் குளிரில் நடுங்குவார்கள் என்ற நிலை மாற்றப்படும். ஒரு நீண்ட கால அடிப்படையில் ஐரோப்பாவில் இரசியாவின் எரிபொருள் மேலாதிக்கத்தை ஒழித்துக் கட்ட சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பையும், கஸ்பியன் கடற்பிராந்தியத்தில் இருந்தும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் மேற்கு ஐரோப்பாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்வதையும் சமாளிக்க இரசியா தனது எரிபொருள் உற்பத்தியின் திறனை அதிகரிக்க வேண்டும்.\nவிளடிமீர் புட்டீனின் இரசியாவை மீண்டும் உலக அரங்கில் முன்னிலைப் படுத்தும் கனவின் முக்கிய அம்சம் 2020-ம் ஆண்டளவில் இரசியாவின் படைத்துறையை நவீன மயப்படுத்துவதாகும். நவீன மயப் படுத்தப் பட்ட படைத்துறையைப் பேணுவதற்கு உகந்தவகையில் இரசியாவின் பொருளாதாரமும் வலுவான நிலையில் இருத்தல் அவசியம் அல்லது சோவியத் ஒன்றியத்திற்கு நடந்தது இரசியாவிற்கும் நடக்கும்\nLabels: அமெரிக்கா, ஆய்வுகள், இரசியா, படைத்துறை\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்க���ம்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2020/jan/16/kuberan-official-teaser-3332640.html", "date_download": "2020-01-18T08:58:55Z", "digest": "sha1:45C5A5XHZGJBTGHP72PH3PSQ4JGS2YW2", "length": 6318, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மம்மூட்டி, ராஜ் கிரண் நடித்துள்ள குபேரன் படத்தின் டீசர்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமம்மூட்டி, ராஜ் கிரண் நடித்துள்ள குபேரன் படத்தின் டீசர்\nBy DIN | Published on : 16th January 2020 10:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரபல நடிகர்கள் மம்மூட்டி - ராஜ்கிரண் நடித்துள்ள படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளிவரவுள்ளது.\nமலையாளத்தில் ஷைலாக் என்றும் தமிழில் குபேரன் என்றும் இப்படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகை மீனாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.\nராஜாதிராஜா, மாஸ்டர்பீஸ் என மம்மூட்டி நடித்த இரு படங்களை இயக்கியுள்ள அஜய் வாசுதேவ் இப்படத்தை இயக்கியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திக��் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xavi.wordpress.com/category/poem-friendship/", "date_download": "2020-01-18T09:16:28Z", "digest": "sha1:RSA6HDQXRASK6CORKYJDOY6ZIVRDQMGZ", "length": 47261, "nlines": 908, "source_domain": "xavi.wordpress.com", "title": "Poem-Friendship |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஅது கடல் நோக்கிய பயணம்.\nஒரே சீராய் தானே ஓடுகின்றன\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, புதுக்கவிதை, மதம்\nவிலக்கிய பின்னும் விலகாமல் இருந்தது\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, சேவியர், தமிழ்க்கவிதை\nஇரு பக்கமாய் நிறுத்தி இருந்தது.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, புதுக்கவிதை\n‘மணி என்னாச்சு’ என்று கேட்டு\nநண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள்\nதூண்டில் நுனியில் மண்புழு சொருகி\nஅணில் மேல் கோடு வரைந்தது யாரென்று\nவிவாதம் செய்யும் பொழுதுகள் வரை\nஎன் விரல் தொட்டே நடந்தவன்.\nமுகம் இறுக்கி கரம் முறுக்கி\nஇருட்டுக்குள் தடுக்கி விழுந்த நிழலாய்\nநட்பு நுனி தொலைந்தே போயிற்று.\nஒரு படி கீழே இறங்கி\nஒரு மாடி உயரம் அவன் இறங்கியிருப்பான்.\nபாழாய்ப்போன இந்த வறட்டுக் கொரவம்.\nஎன் நினைவுகளிடையே பீறிட்டுக் கிளம்பும்\nஅவனோடு ஒருமுறை பறந்திருக்கக் கூடும்.\nமரணம் அவனைச் சந்திக்கும் முன்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, தமிழ்க்கவிதைகள், நட்பு, நட்புக் கவிதைகள், writerxavier, xavier\nஎன் விரல்களை விட வேகமாய்\nஎன் இமை இடிக்கும் போது\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, தமிழ்க்கவிதைகள், நட்பு, நட்புக் கவிதைகள், writerxavier\nஉனக்கும் எனக்கும் ஒரே வயது\nஇருப்பது கூட ஒரே மனது தான்.\nநான் எழுதி முடிக்கும் கவிதைகளை\nமுதல் வரி எழுதும் போதே முடிவெடுப்பேன்.\nசிலந்தி வலைகளில் சிக்கிக் கொள்ளாத\nஇல்லை என்று நாம் சொன்னதற்கு\nஆம் என்ற அர்த்தம் இருந்ததில்லை.\nபொருள் குற்றங்கள் புரிந்ததில்லை நாம்.\nநட்பின் பருவ மழை பொய்த்ததில்ல.\nநம் எந்தக் கரையையும் கரைக்கவுமில்லை.\nகாலை வணக்கம் சொல்லித் துவங்கும்\nஇரவு வணக்கம் நீ சொன்ன பின்பு தான்\nமெல்ல மெல்ல மறையத் துவங்கும்.\nகாதலுக்குள் வலி கலந்தே இருக்கி��து.\nநட்பின் கடைசி நிலை காதல் தானாம்.\nகடைசி நிலையே வேண்டாமென்று தான்\nஓடு பாதை விட்டுக் கொஞ்சம்\nநடந்து முடிந்த நிமிடம் வேறு,\nஆயுள் நீளம் வரை அகலாதிருக்கட்டும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, தமிழ்க்கவிதைகள், நட்பு, நட்புக் கவிதைகள்\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்\nVetrimani : போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா\nதன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்\nதர்பார் : ஒரு விரிவான விமர்சனம்\nதன்னம்பிக்கை : நீ என்னவாக விரும்புகிறாய் \nதன்னம்பிக்கை : வேலையே வாழ்க்கையல்ல\nதன்னம்பிக்கை : மாத்தி யோசி, வெற்றியை ருசி…\nதன்னம்பிக்கை : அழுத்தமற்ற மனமே அழகானது.\nதன்னம்பிக்கை : மறுத்தல் உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் நுழைவுச் சீட்டுகள்\nதன்னம்பிக்கை : இனிமேல் முடியாது\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nதன்னம்பிக்கை : பதின் வயது, தடுமாறும் மனது\nதன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது\nதன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n ( மார் 6 : 24 ) ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து மகனை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தேன். பள்ளிக்கூட கேட்டுக்கு வெளியே பெற்றோர் கூட்டம் கூட்டமாக நின்று பிள்ளைகளை விட அதிகமாய் படிப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி கண்ணில் விழுந்து திடுக்கிட வைத்தது. ஒரு அப்பா அவனது பையனின் தலையில் வேகமாக ஒரு அடி வைத்தார […]\nஉங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” அந்த அளவுக்கு இயேசுவையும், அவரது சீடர்களையும் சுற்றி மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாய் இருக்கிறது. இறை வார்த்தையின் மீது பசி தாகத்தோடு வருபவர்களை விட தனது பசியொன்றும் பெரிதல்ல என செயலாற்றுகிறார் இயேசு. ஆனால் சீடர்களின் பசி அவரை கவலைக்குள்ளாக்குகிற […]\nமத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இ […]\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\n20 நீதிமொழிகள் நீதிமொழிகள் எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள் என்பது தான் எளிமையான விளக்கம். அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந் […]\nஉம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும் மத்தேயு 19:21 பைபிளில் பழைய ஏற்பாட்டில் ரூத் என்றொரு பெண்ணின் கதாபாத்திரம் உண்டு. அவரும் அவரது மாமியாரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். கோதுமை அறுவடைக்காலம் வருகிறது. அந்தக் காலத்தில் கோதுமை அறுவடை நடக்கின்ற வயல்களில் ஏழைகள் வருவார்கள். உதிர்ந்து கிடக்கின்ற கதிர்களைப் பொறுக்கிச் சேகரிப்பார்கள். அது அவர்களது பசியை ஆற் […]\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதை��ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://astrochinnaraj.blogspot.com/2017/10/dasa-year-120-comments-i-to-iv.html", "date_download": "2020-01-18T09:52:28Z", "digest": "sha1:6OVBLN3KMTOYZO3QOJXOT46QW3UQ3ICE", "length": 22709, "nlines": 191, "source_domain": "astrochinnaraj.blogspot.com", "title": "astrochinnaraj: Dasa year 120 Comments I to IV", "raw_content": "\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான், நல்விருந்து வானத் தவர்க்கு.\nதவறாக நினைக்க வேண்டாம் குருவே என்றழைத்தமைக்கு.\nஉங்களுடைய ஜாதக காணொளி பதிவுகளை பார்த்தபின்புதான் குரு என்று அழைக்க தோணுது.\nதெரியாத தகவல்களை மிக தெளிவாக எடுத்துரைக்கும் நீங்கள் எனக்கு குரு தான்.\nஉங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாகவும் தனிமனித ஒழுக்கத்தை கற்று கொடுக்குகிறது.\nமேலும் நானும் மட்டுமல்லாது ஒவ்வொருவருக்கும் ஜாதகத்தை பற்றிய அறிவு தேவை என்பதையும் ஜாதகத்தை பற்றிய அறிவு உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் மிக தெளிவாக உணர்த்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள்.\nஎனது ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்.\nதவறாக நினைக்க வேண்டாம் குருவே என்றழைத்தமைக்கு.\nஉங்களுடைய ஜாதக காணொளி பதிவுகளை பார்த்தபின்புதான் குரு என்று அழைக்க தோணுது.\nதெரியாத தகவல்களை மிக தெளிவாக எடுத்துரைக்கும் நீங்கள் எனக்கு குரு தான்.\nஉங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாகவும் தனிமனித ஒழுக்கத்தை கற்று கொடுக்குகிறது.\nமேலும் நானும் மட்டுமல்லாது ஒவ்வொருவருக்கும் ஜாதகத்தை பற்றிய அறிவு தேவை என்பதையும் ஜாதகத்தை பற்றிய அறிவு உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் மிக தெளிவாக உணர்த்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள்.\nஎனது ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்.\nஅண்ணா நான் உங்கள் பதிவை லேட்டஸ்ட்டா தான் பார்த்தேன் ஏறக்குறைய அனைத்தையும் பார்திருப்பேனு நம்புகிறேன் நான் பொது கேள்வி கேக்க வில்லை மன்னிக்கவும் என் ஜாதகத்தில் நிறைய கேள்வி இருக்கு நான்கு கிரகங்கள் வக்ரம் சனி செவ்வாய் வக்ர பரிவர்த்தனை நான்கு கிரகம் வர்க்கோத்தம் எனக்கு என் கஸ்டம் எப்பொழுது மாறும் இல்லை கடைசி வரை இப்படி தான் இருப்பேனா 16/7/1986 2:45 காலை தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்க செந்தில் குமார் கோயமுத்தூரில் பிறந்தேன் லக்னாதிபதி கேந்திரத்தில் பகை வீட்டில் ஏழாம் வீட்டில் சனி வக்ரம் செவ்வாய் ஒன்பதில் வக்ரம் புதன் இரண்டில் வக்ரம் பத்தில் குரு வக்ரம் சந்திரன் கேது சேர்க்கை\nஉங்கள் பதிலுக்காக தினமும் காத்திருப்பேன் நிறைய கமேண்டுகள் எனக்கு முன்பாக வந்திர்க்கும் என தெரியும் அதை பார்ஆத்னாது பின் என்னையும் பாருங்கள் காத்தி ருப்பேன் இப்படிக்கு உங்கள் பதிவை எதிர்பாத்திருக்கும் செந்தில்\nபாதக ஸ்தானத்தில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரத்தினால் எந்த நற்பலனும் நடக்காதா\nஎனது தம்பிக்கு திருமணம் நடை பெறுமாநிச்சயம் ஆகி திருமணம் நின்றுவிட்டது .நிச்சயித்த பெண் மிக நன்றாக எனது தம்பியுடன் பேசி கோண்டுதான் இருந்தாள் என்ன காரணம் என்றே தெரியவில்லை திருமணம் வேண்டாம் என்று என் தம்பியிடமே மிகவும் கோபமாக சொல்லிவிட்டாள் .அவனை தேற்றுவதே பெறும் பாடாகிவிட்டது.தாங்கள் ஒரு வீடியோவில் சொன்னது போல வாழ்கையில் அடி வாங்கின பிறகு ஜோதிடத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்தது . 7ல் ராகு ,லக்ணத்தில் கேது, 6ல் சுக்ரன் மறைத்தது , பற்றி தெரிய வந்தது.\nஎனது கேள்வி ஒன்றே ஒன்றுதான்\nநிச்சயித்த பெண் birth details\nஇதே பெண் திரும்ப வர வாய்ப்புள்ள தாக கூறுகிறார்கள் . ஆனால் எங்களுக்கு அதில் இஷ்டம் இல்லை .எங்களுக்கு அப்பா இல்லாத காரணத்தால் நானும் எனது கணவரும் தான் இவன் திருமணத்தை நடத்த வேண்டும் . பாதியிலேயே நின்றுவிட்டது .நாங்கள் பெண் வீட்டிற்க்கு சென்று சண்டையிடவில்லை. போட்ட நகைகள் கூட கேட்கவில்லை நாங்கள்.பெண்ணை பெற்றவருக்கும் அவமானம் தானே அதை மேலும் அதிகரிக்க விருப்பமில்லை ஆனால் இன்று வரை அதை அவர்கள் சொல்ல வில்லை.\nஐயா தயவு செய்து கூறுங்கள் எனது தம்பி வாழ்க்கை பற்றி\nவணக்கம் பானாடு வடக்கெல்லை புலவக்கணிங்கரே... பானாடு(பாண்டியநாடு-மதுரை) வாடிவாயில்(வாடிப்பட்டி) கச்சைகட்டியில்( இராமாயண ராமன் தாடாதகை என்ற அரக்ககுலத்தாளை வதம் செய்யும் பொருட்டு சிறுமலை செல்லும் முன் கச்சை என்ற போருக்கான ஆடை அணிந்து நின்ற ஊா். குட்லாடம்பட்டி தாடகைநாச்சியன் அருவி மேல் கோயில் உள்ளது) இருந்து எழுதும் கவிக்கேள்வியான விடையேற்கும் வினா. செந்தமிழோடும் நதியினிலே இன்தமிழ் சுவை(னீா்) வழி்ந்தோடும் வற்றா அறுனீரே (நீரே) தாளமொடு ஜதி போலே ஜாதகத்தின் வழியொடு சாதக பாதக வழிதன்னை சொ���்றமிழோடு உரைத்திடும் மதியவரே... ஆவலொடு அன்பா்கள் உம்மை காட்சியொடு வழிவிழிநோக்கும் இணையத்தின் வளா்நிலவே இன்புறும் ஏகாந்தம் அஏகாந்தம் இவாிவரென துன்புறும் சொல்விடுத்து நன்கறியும் கிளவியாற் பெறும் (சொல்) அடுக்குத்தொடா் பிாித்து வரும் பொருள் போன்றே உற்றது இற்றது மற்றதுயென கற்றது மெய்கண்டு கூறும் சான்றோரே... யாம் பெற்ற சனனக்குறிப்பில் உற்றது நோக்கி வருமோ நல்உத்தியோகம்(அரசுப்பணி) என்றே எடுத்தியம்புக நல்லாரே... யாம் கற்றது ஆசான் பணி(க்கு) யாம் பெற்றது சுயப்பணியில் கொடுவறு மையிலாத சிறுவறு மைக்குாிய னானேன். கடன் எமக்களித்தோா் நெஞ்சம் இனியும் கலங்கிருத்த லாமோ வந்த நகையும் அணிஅழகிற் சேராது வங்கிதன்னில் வட்டிக்கு அடைபட்டு சீதைமீட்ட ராமன் போல் எனைமீட்க மாட்டாயோ- யிலை சூழலின் சூறாவளிச் சுழலுக்குள் சுற்றி வீழ்ந்து போவாயோ யென அபசுரம் பாடுகிறது... வந்தவாழ்வு நின்றுவிடுமோ நின்றவாழ்வு மாற்றம்தருமோ மாறும் வாழ்வு ஏற்றமாகுமோ மாறாவாழ்வே ஈற்றில் ஆகுமோ இன்புறும் ஏகாந்தம் அஏகாந்தம் இவாிவரென துன்புறும் சொல்விடுத்து நன்கறியும் கிளவியாற் பெறும் (சொல்) அடுக்குத்தொடா் பிாித்து வரும் பொருள் போன்றே உற்றது இற்றது மற்றதுயென கற்றது மெய்கண்டு கூறும் சான்றோரே... யாம் பெற்ற சனனக்குறிப்பில் உற்றது நோக்கி வருமோ நல்உத்தியோகம்(அரசுப்பணி) என்றே எடுத்தியம்புக நல்லாரே... யாம் கற்றது ஆசான் பணி(க்கு) யாம் பெற்றது சுயப்பணியில் கொடுவறு மையிலாத சிறுவறு மைக்குாிய னானேன். கடன் எமக்களித்தோா் நெஞ்சம் இனியும் கலங்கிருத்த லாமோ வந்த நகையும் அணிஅழகிற் சேராது வங்கிதன்னில் வட்டிக்கு அடைபட்டு சீதைமீட்ட ராமன் போல் எனைமீட்க மாட்டாயோ- யிலை சூழலின் சூறாவளிச் சுழலுக்குள் சுற்றி வீழ்ந்து போவாயோ யென அபசுரம் பாடுகிறது... வந்தவாழ்வு நின்றுவிடுமோ நின்றவாழ்வு மாற்றம்தருமோ மாறும் வாழ்வு ஏற்றமாகுமோ மாறாவாழ்வே ஈற்றில் ஆகுமோ சனவாித் திங்கள் ஒன்பதாம் நாள் ஆயிரத்து தொள்ளா யிரத்து எண்பத்து இரண்டில் அதிகாலை நான்கு - முப்பதாம் நிமிடத்தில் சொந்தவீட்டில் பிறப்பு... சொந்தஊா் விட்டு இதுவரை அதிநாள் சென்றதில்லை வருநாள் ஆதுபோல் இருக்கலாகுமோ சனவாித் திங்கள் ஒன்பதாம் நாள் ஆயிரத்து தொள்ளா யிரத்து எண்பத்து இரண்டில் அதிகாலை நான்கு - முப்பதாம் நிமிடத்தில் சொந்தவீட்டில் பிறப்பு... சொந்தஊா் விட்டு இதுவரை அதிநாள் சென்றதில்லை வருநாள் ஆதுபோல் இருக்கலாகுமோ உச்சநீச்ச ஆட்சி ஏதுமில்லா கிரகத்தின்கட்டுக்கு ளாட்பட்டு போனேனோ ஆதுதன்னை கிரகித்து உள்ளது கூறமாட்டீரோ உச்சநீச்ச ஆட்சி ஏதுமில்லா கிரகத்தின்கட்டுக்கு ளாட்பட்டு போனேனோ ஆதுதன்னை கிரகித்து உள்ளது கூறமாட்டீரோ நன்றியும் வணக்கமும் செய்நன்றி கொள்ளலும் உடையானாகி சிரம்தாழ் யான் வாழ்த்துகிறேன்... பிறந்ததேதி 9.1.1982 அதிகாலை 4.30 மணி. இடம் மதுரை. சொந்தஊா். ராகுவின் திருஆதிரை இரண்டில் புதன்வீட்டில் வளா்தேய் நிலவிருக்க கூடவே ராகுவும் உடனிருக்க எட்டானதாம் அவ்விடம் லக்கனமாம் ஒன்றானது விருச்சகத்தில் யாருமில்லை சூாியனும் கேதுமாய் கூடி இரண்டில் இருக்க புதனும் வக்கிரசுக்கிரனும் கூடி ஆங்கே மூன்றில் இருக்க நாலைந்தாறேழு ஒன்பதும் பத்தும் ஒருவருமில்லை பகைசெவ்வாய் சனி இருந்தாா்கள் பதினொன்றில் தனித்தகுரு மௌனித்திருந்தாா் பனிரெண்டில் கேந்திரதிரி கோணம் உண்டா யிதில் யோகமுண்டோ இவற்றில் கிட்டிடுமோ எட்டியிருக்கும் நம்பிக்கை. இப்பதிவை விரைவில் என்று வீணாக்காது அடுத்த ஒளிப்பில் ஏற்றி விடுக்கும் கேள்விதனை மனதிற்கொண்டு மறுப்பில்லா பொழிப்புதனை மருவிலா தமிழ்கொண்டு பொழிவுரை ஈங்குதரு வீரெனகாத் திருக்கும் மதியோன னானேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=121843", "date_download": "2020-01-18T08:29:56Z", "digest": "sha1:2B22UQZDJUCJSATTHJC3WMSZFULSNAB3", "length": 13913, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமோடி அரசு பெரு நிறுவனங்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி; காங்கிரஸ் குற்றச்சாட்டு - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nமோடி அரசு பெரு நிறுவனங்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி; காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு தங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நட்புறவோடு இருக்கும், பெருநிறுவனங்களின் முதலாளிகளுக்கு ரூ.5.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nஒட்டுண்ணி முதலாளித்துவத்துக்கு மிகமோசமான உதாரணமாக மோடியின் அரசு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் தங்களுக்கு வேண்டிய, நெருக்கமான, நட்புறவான தொழிலதிபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி தள்ளுபடி செய்த நிலையில் அதில் மோடி அரசு மட்டும் ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஏறக்குறைய 80 சதவீதம் மோடி அரசில்தான் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் மிகமோசமான உதாரணம்.\nசராசரியாக ஆண்டுக்கு ரூ.ஒருலட்சம் கோடிக் கடன் பெரு நிறுவன முதலாளிகளுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு லட்சம் கோடிகளில் கடனைத் தள்ளுபடி செய்தால், மறுமுதலீடு உருவாக்கத்துக்கு வரி செலுத்துவோரின் பணத்தை எடுத்தும் என்ன பயன் பாஜக அரசு என்ன செய்யப் போகிறது\nமோடியின் வலது கை ஒருபுறம் பெருநிறுவன முதலாளிகளுக்கு கடனைத் தள்ளுபடி செய்கிறது, இடதுகை, மறுமுதலீட்டுக்கு வழி செய்கிறது. இது நகைப்புக்குரியது, மோசடியானது, மிகமோசமான கபடநாடகம். இரட்டை வேடத்துடன், இரட்டை குரலுடன் செயல்படும் இந்த அரசை தண்டிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நான் எண்ணுகிறேன்.\nமோடி அரசு எந்தெந்த நிறுவனங்களுக்கு, பெருமுதலாளிகளுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி செய்தது எனும் பட்டியலை வெளியிட வேண்டும். தங்களுக்கு தேவையான, நெருக்கமான பெருமுதலாளிகளுக்கு மட்டும் ரூ.5.5. லட்சம் கோடி வங்கிக்கடனைத் தள்ளுபடி செய்துவிட்டு, சாமானிய மக்கள் மீது விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் திணிக்கக்கூடாது.\nஉங்களால் நிச்சயம், வங்கிகடன் தள்ளுபடி செய்த நிறுவனங்கள், முதலாளிகள் பெயரை வெளியிட முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை. ஏனென்றால், அவ்வாறு வெளியிட்டால் மோடி அரசின் உண்மையான, ஒட்டுண்ணி முதலாளித்துவ முகத்தை வெளிப்படுத்திவிடும்.\nஇதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, தேர்தலை மனதில் வைத்து, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெருமுதலாளிகளுக்கு ரூ.1.56 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.\nபெரு நிறுவனங்கள் மோடி அரசு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி 2019-04-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபுத்தாண்டு பரிசாக மோடி அரசு இரவோடு இரவாக ரயில் கட்டணத்தை திடீரென உயர்த்தியது\n6 மாதங்களில் மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது – ப.சிதம்பரம்\n‘மோடி அரசின் விசாரணை துறைகள் மக்கள் சேவைக்கு தடையாக உள்ளன’; மோடிக்கு ப.சிதம்பரம் பதில்\nநாட்டை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்த மோடி சமூக அமைதியின்மையை உருவாக்கி விட்டார் -டி.ராஜா பேட்டி\nபிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:\nசில்லரை வர்த்தகங்களில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஒப்புதல்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nதேசிய மக்கள்தொகை பதிவேடு கலந்தாய்வுக்கூட்டம்; மம்தா அரசு புறக்கணிப்பு;கேரளா பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6796", "date_download": "2020-01-18T10:13:39Z", "digest": "sha1:NKRZYKHXTW45QBMP7KSPWSKKHXGVCD3S", "length": 24189, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "கணவரை மீண்டும் ஏற்கலாமா? | Will you accept your husband again? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > காதோடுதான் பேசுவேன்\nவாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்துதான் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. காரணம் கல்யாணத்துக்கு முன்பு பெற்றோர் வீட்டில் மட்டுமல்ல கல்யாணத்துக்கு பிறகு கணவர் வீட்டிலும் கஷ்டம் என்றால் என்ன என்பதை நான் உணர்ந்ததில்லை. அப்படி வாழ்க்கை இனித்தது. அவரது வீடு கூட்டுக் குடும்பம். மூத்தார் பிள்ளை, மச்சினன் பிள்ளை என்று பேதம் எங்கள் வீட்டில் கிடையாது.\nஎனது பிள்ளைகள் என்னுடன் கொஞ்சி குலாவுவதை விட அவர்களது ஆயா, தாத்தா, பெரியம்மா, சித்தி, பெரியப்பா, சித்தப்பாக்களிடம்தான் அதிகமாக கொஞ்சி குலாவுவார்கள். உரிமையாக இருப்பார்கள். அதேபோல் அவர்கள் பிள்ளைகளும் என்னிடம் அதே உரிமையுடன் இருப்பார்கள். அவர்கள் என்ன வாங்கினாலும் எனக்கு அதே விலையில் அதே தரத்தில் வாங்கித் தருவார்கள் .\nமாமனார் ஓய்வு பெற்றவர். என்னைத் தவிர என் மாமியார், மற்ற மருமகள்கள் என எல்லோரும் வேலைக்கு செல்பவர்கள். ஆனால் வீட்டு வேலையை எல்லோரும் பகிர்ந்துதான் பார்த்துக் கொள்வோம். பட்டப்படிப்பு படித்திருந்தாலும் எனக்கு வேலைக்கு செல்வதில் ஆர்வம் இருந்ததில்லை.\nஇதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் என் வீட்டில் எல்லாரும் என்னிடம் எத்தனை அன்பாக இருப்பார்கள் என்பதை விளக்கத்தான். என் கணவரிடமும் அன்புக்கு பஞ்சம் இருந்ததில்லை.\nஇப்படி இன்பமாக போய்க்கொண்டிருந்த எனக்கு அந்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது. என் கணவருக்கும் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள். அதை நான் நம்பவில்லை. ஆனால் தொடர்ந்து வந்த தகவல்கள் என்னை அசைத்துக் கொண்டிருந்தன. கணவரை பிரிந்து வாழும் அந்தப் பெண்ணை என் வீட்டுக்காரர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கிடைத்த தகவல் என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் அதிர வைத்தது.\nஎன் மாமனார், மாமியார் என குடும்பத்தினர் அவரை அழைத்து கேட்ட போது, ‘அப்படியெல்லாம் ஏதுமில்லை’ என்றார். ஆனால் அன்றிரவே என்னிடம் ‘விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு’ என்று மிரட்டினார். நான் மறுத்தேன். அழுதேன். கெஞ்சினேன். பிரச்னைதான் மிஞ்சியது. அன்று முதல் எல்லா இரவுகளும் தூங்கா இரவுகளாகின.\nவீட்டில் விஷயம் தெரிந்தது. பெரியவர்கள், அவருக்கு அன்பாகவும், அதட்டியும் ��லமுறை புத்தி சொல்லி பார்த்தார்கள். அவர்களை\nமட்டுமல்ல குழந்தைகளையும் அவர் கண்டுக் கொள்ளவில்லை. அவர் முடிவில் உறுதியாக இருந்தார். என்னை அடிக்கவும் ஆரம்பித்தார்.ஒருகட்டத்தில் ‘நீங்கள் யாரையாவது கல்யாணம் பண்ணிக்குங்க. நா எதுவும் கேட்க மாட்டேன். விவாகரத்து மட்டும் வேணாம். ஏன்னா நா சந்தோஷமா இருப்பதாக என் அப்பா, அம்மா நெனச்சிட்டு இருக்காங்க. அதை கெடுக்க வேணாம்’ என்றேன்.\nஅதன்பிறகு விவாகரத்து கேட்டு அவர் என்னை மிரட்டுவதில்லை. வீட்டுக்கு வருவதும் குறைந்தது. ஒருகட்டத்தில் அது நின்றும் போனது. அந்த நேரத்தில் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மாமியார் குடும்பமே பெரும் ஆதரவாக இருந்தது. பெரியக்கா(அவரின் அண்ணி) எனக்கு ஒரு வேலை வாங்கித் தந்தார். கடந்த ஓராண்டாக வேலைக்கு சென்று வருகிறேன். வேலை சூழலும், சுற்றத்தாரின் அன்பும் என் கவலையை குறைக்கத்தான் செய்கிறது.\nஇப்போது மீண்டும் பிரச்னை. என்னையும், பிள்ளைகளையும் அலட்சியம் செய்து விட்டு சென்ற என் கணவர் என்னிடம் ‘மீண்டும் சேர்ந்து வாழலாம்’ என்கிறார். காரணம் அவர் காதலித்த, திருமணம் செய்ய இருந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறாராம். அதை அவர் சொல்லவில்லை.\nஆனால் அதை மறைத்து,‘உன் அன்பை புரிந்து கொண்டேன், தவறு செய்து விட்டேன். உனக்கும், பிள்ளைகளுக்கும் துரோகம் செய்து விட்டேன். இனி ஒழுங்காக இருப்பேன். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்’ என்கிறார். அவரால் கல்லாக இறுகிப்போன என் மனம், அவரது கெஞ்சலால் இளக மறுக்கிறது. என்னால் தனித்து வாழ முடியும் என்ற நம்பிக்கையை என் வேலையும், இந்த ஓராண்டும் தந்திருக்கின்றன.\nஆனால் என் மாமியார் வீட்டில், ‘அவன் பண்ணினது தப்புதான். மன்னிச்சுடுமா… ஏதோ புத்தி கெட்டு பண்ணிட்டான். பசங்களுக்காக பாருமா’ என்கிறார்கள். என் கணவர் கைவிட்ட நிலையில், எனக்கு பெரிய ஆதரவாக இருந்தவர்கள் அவர்கள்தான். அவர்கள் சொல்வதை கேட்கலாமா என்று சில நேரங்களில் தோன்றுகிறது. ஆனால் அவரால் நான் பட்ட வேதனைகளும், வலிகளும் அவரை ஏற்க மறுக்கிறது. என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறேன்.வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் கலந்ததுதான் என்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் எப்போதும் துன்பம்\nஇப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.\nஉங்களின் தன்னம்பிக்கை, பொறுமை இரண்டும் பாராட்டுக்குரியது. ஒரு பிரச்னையில் இருந்து வெளியில் வந்து இருக்கிறீர்கள். மேலும் குழந்தைகளுக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் முன்னேற வேண்டும், சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற முயற்சிகள் போற்றுதலுக்குரியது. வேலையும், காலமும் உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் கணவரின் குடும்பம் உங்களுக்கு பெரிய ஆதரவாக இருந்திருக்கிறது. மகன் என்ன தவறு செய்தாலும் ஆதரிக்கும் பெற்றோர்கள் மத்தியில் உங்கள் மாமியார் குடும்பம் வித்தியாசமானதுதான்.\nஅவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர்கள். அதனால்தான் அவர்கள் சொல்வதை கேட்காவிட்டால் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அவர் மீதான நம்பிக்கை ஒருமுறை போய்விட்டது. அதனால் மீண்டும் அவரை எப்படி நம்புவது என்றும் நீங்கள் யோசிக்கிறீர்கள். கணவன்-மனைவி என்ற உறவின் ஆணி வேரே நம்பிக்கைதான்.\nஅது ஆட்டம் கண்ட பிறகு உறவு குறித்த கேள்வி எழுவது இயல்பு.அதே நேரத்தில் நீங்களாகவே ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னால், உங்கள் குடும்பத்தினர் சொல்வதை அதிகம் ஆராயாமல் நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். நீங்களும், உங்கள் கணவரும் தனியாக பேச வேண்டும். அவரையும் பேச வைக்க வேண்டும். அப்போது உங்கள் பயம், பிரச்னை, சந்தேகங்கள் என்ன என்பது குறித்தும், அவரின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் மனம் விட்டு பேசி தீர்வு காணலாம்.\nஅதில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் சேர்க்க வேண்டாம். அவர்கள் ஆளுக்கொரு யோசனை சொல்ல நேரிடலாம். நீங்கள் இரண்டு பேர் மட்டும்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மன நல ஆலோசகர்களை(Marital Therapist) அணுகி பேசுவது நல்லது. அவர்கள் ஒரு சார்பு இல்லாமல் நீங்கள் இருவரும் சொல்லும் பிரச்னைகளின் அடிப்படையில் தீர்வு சொல்வார்கள்.\nநீங்கள் சேர்ந்து வாழ வேண்டுமா, வேண்டாமா என்பதை உங்கள் கடிதத்தை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது. அவர் ‘சேர்ந்து வாழ விரும்புகிறேன்’ என்று வருகிறார். அது தவறில்லை. அதற்காக உடனடியாக போய் வாழுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் பேசுங்கள்... அதுவும் மனம் விட்டு பேசுங்கள் அல்லது மண நல ஆலோசகரை (Marital Therapist) நாடுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.\nபிரச்னைகள் குறித்து எழுதும் போது பிரச���னைகளுடன் முழு விவரங்களையும் குறிப்பிடுங்கள். சம்பவங்களை, காரணங்களை தெளிவாக... ஏன் விரிவாக கூட எழுதுங்கள். அப்போதுதான் தீர்வு சொல்பவர்களுக்கு வசதியாக இருக்கும். பெயர், முகவரி போன்றவற்றைதான் தவிர்க்க சொன்னோம். விவரங்களை அல்ல...\nஎன்ன செய்வது தோழி பகுதிக்கான கேள்விகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி\nதபால் பெட்டி எண்: 2924\nஎண்: 229, கச்சேரி சாலை,\nமயிலாப்பூர், சென்னை - 600 004\nமணம் வீசும் மலர்களுக்கும் மருத்துவ குணமுண்டு\n* இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும்.\n* காய்ந்த ஆவாரம்பூவை நீரில் கொதிக்க வைத்து பால், சர்க்கரை கலந்து காபியாக பருகி வர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும்.\n* அகத்திப்பூவை பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.\n* நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட மலச் சிக்கல் ஏற்படாது.\n* மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.\n* தாழம்பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது.\n* செம்பருத்திப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.\n* ரோஜாப்பூவின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரும். பாலில் ரோஜா இதழ்களை சேர்த்து பருகினால் நெஞ்சு சளி நீங்கும். ரத்த விருத்தியடையும்.\n* வேப்பம்பூ சிறந்த கிருமி நாசினி. உடல் சூட்டை தணிக்கும்.\n* முருங்கைப்பூ ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.\n* மல்லிகைப்பூ கண் பார்வையை கூர்மையாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.\n* கருஞ்செம்பை பூவை, நல்லெண்ணையுடன் காய்ச்சி குளித்து வந்தால் தலை பாரம், தலைவலி, கழுத்து நரம்புவலி நீங்கும்.\n* குங்குமப்பூவை கர்ப்பிணிகள் பாலில் சேர்த்து காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும்.\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய\nஆசைமுகம் மறக்கலையே... என்ன செய்ய\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\nஅவர் தம்பியை திருமணம் செய்யலாமா\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviosai.com/2017/03/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2020-01-18T09:09:40Z", "digest": "sha1:W4ZFAVM4XFQ3J2KXMQ2K5HMMRXPDYDDZ", "length": 5648, "nlines": 95, "source_domain": "www.kalviosai.com", "title": "நீட் தேர்வு விவகாரம்: டெல்லி சென்றனர் அமைச்சர்க | கல்வி ஓசை", "raw_content": "\nHome NEET நீட் தேர்வு விவகாரம்: டெல்லி சென்றனர் அமைச்சர்க\nநீட் தேர்வு விவகாரம்: டெல்லி சென்றனர் அமைச்சர்க\nநீட் தேர்வு விவகாரம்: டெல்லி சென்றனர் அமைச்சர்கள்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் டெல்லி சென்றனர்.\n‘நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு சாதகமான பதிலைத் தரும்’ என்று அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவையும் தமிழக அமைச்சர்கள் இன்று டெல்லியில் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் கோரிக்கையை முன் வைப்பர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nகேரளா, ராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு சி.பி.எஸ்.இ. பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு\nநீட்’ தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி: தமிழக மாணவிக்கு கேரளாவில் தேர்வு எழுத ‘ஹால்டிக்கெட்\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் 2–ம் கட்டமாக 11–ந் தேதி நடக்கிறது\nபி.இ. மாணவர் சேர்க்கை: இன்று முதல் ஆன்-லைன் பதிவு தொடக்கம்\nகல்வி ஓசையின் இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள் \nசிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்\nகணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்���ும் ஈரோடு மாநில மாநாடு..\nநீட்தேர்வுக்கு தகுதி : சி.பி.எஸ்.இ., விளக்கம்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/80171/", "date_download": "2020-01-18T08:36:01Z", "digest": "sha1:NHESW4NTE5CBYOZDL3PVL46BPLWQBA7C", "length": 8895, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய புடின்! | Tamil Page", "raw_content": "\nபிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய புடின்\nரஷ்ய ஜனாதிபதி புடின் தனது 67வது பிறந்த நாளை சைபீரியாவில் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.\nரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ஒக்டோபர் 7ம் திகதி 1952ம் ஆண்டு பிறந்தார் புடின். இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் முந்தைய பிறந்த நாள் அனுபவத்தைவிட, 67வது பிறந்த நாளை மிகவும் நினைவுகூரும் வகையில் மிக சுவாரஸ்யமாக கொண்டாடினார்.\nசைபீரியாவில் உள்ள வனப்பகுதிகளில் தனது பிறந்த நாளைக் கழித்திருக்கிறார் புடின். இதில் மலையேற்றம், காளான் உள்ளிட்ட வித்தியாசமான உணவுகளைத் தேடுதல் என அற்புதமான பயணத்தை புடின் மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.\nஇது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஅதிபர் புதினுக்கு அரசியல்ரீதியாக ரஷ்யாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரது செல்வாக்கு வேகமாகச் சரிந்து வருகிறது. இப்போது தனது எதிர்ப்புகளை அடக்கியாள்வதில்தான் பெரும் அக்கறை காட்டுகிறார்.\nஎதிர்ப்புகள் வெளியில் தெரியாமலும், எதிர்ப்பாளர்கள் செல்வாக்கு பெறாமலும் இருக்க புதின் பல தந்திரங்களைக் கையாள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புதினின் இந்தப் பயணம் விளம்பர யுக்தியாகவே பார்க்கப்படுகிறது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.\nஜனாதிபதி புடினுக்கு அரசியல்ரீதியாக ரஷ்யாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவரது செல்வாக்கு வேகமாகச் சரிந்து வருகிறது. இப்போது தனது எதிர்ப்புகளை அடக்கியாள்வதில்தான் பெரும் அக்கறை காட்டுகிறார்.\nஎதிர்ப்புகள் வெளியில் தெரியாமலும், எதிர்ப்பாளர்கள் செல்வாக்கு பெறாமலும் இருக்க புடின் பல தந்திரங்களைக் கையாள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புடினின் இந்தப் பயணம் விளம்பர யுக்தியாகவே பார்க்கப்படுகிறது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.\n5 இலங்க��யர்… 3 பெண்கள்: அவுஸ்திரேலியாவை அதிர வைத்த பிக் பொக்கட் திருடர்கள் சிக்கினர்\nஎங்கள் ராஜ்ஜியத்தில் உங்களுக்கு வேலையுண்டு: ஹரியை வேலைக்கு அழைக்கும் பர்கர் கிங்\n5 நாட்களில் 5000 ஓட்டகங்களை சுட்டுக் கொன்ற அவுஸ்திரேலியா\nமாணவனை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nகடந்த அரசு சம்பந்தனிற்கு வீட்டை மட்டும் கொடுத்தது: யாழில் விமல்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?cat=22", "date_download": "2020-01-18T09:59:00Z", "digest": "sha1:ZE7XQSISC2TWJ3GMO2SQGN4WKNZOQ3HL", "length": 7342, "nlines": 198, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "மற்ற மாநிலம் | Tamil Website", "raw_content": "\nHome செய்திகள் மற்ற மாநிலம்\nபத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் களையெடுக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம்\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n2021 சட்டப்பேரவை தேர்தலை ரஜினி தலைமையிலான கட்சி நிச்சயம் சந்திக்கும்… மன்ற நிர்வாகிகள் உறுதி\nகர்நாடகத்தில் 4வது முறையாக எடியூரப்பா முதல்வர்… 29ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…\nஅரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து\nதிமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nகண்டமங்கலம் பொதுமக்கள் சாலை மறியல்\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது\nபூம்புகார் தந்த பூமாலை – திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு\nமறைந்தது சூரியன் – எதிலும் தோல்வி காணாதவர் காலனிடம் தோல்வி\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேறியது\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டி��்து ஆர்ப்பாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.valaitamil.com/tamil-nadu-engineer-who-works-in-agriculture-in-the-us_18563.html", "date_download": "2020-01-18T08:14:04Z", "digest": "sha1:5JPM65OF43YJOWX6PW42HYYNWFHPAIAK", "length": 17227, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "அமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் தற்சார்பு கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள்\nஅமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர்\nஅமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர் குறித்து தகவல்கள் கிடைத்து உள்ளன.\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள வளையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னராஜ் (வயது 46). இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் மாகாணத்தில் விவசாயத் துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.\nகடந்த 2000ம் ஆண்டில் முதுகலைப் படிப்பை முடித்து விட்டு, அமெரிக்கா சென்ற அன்னராஜ் தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார். விவசாயத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டதனது வீட்டருகே நிலத்தை குத்தகைக்கு எடுத்து தானே உழவு பணிகளை மேற்கொண்டார். அதில் கீரை வகைகள், முள்ளங்கி, பீன்ஸ், சோயா, தக்காளி, சுரைக்காய் போன்ற அன்றாட வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்.\nமேலும் அதிகமாக உள்ள காய்கறிகளை அமெரிக்காவில் தனது வீட்டருகே வாழும் தமிழர்களுக்கும் கொடுத்து வருகிறார். இதற்காக தனியாக வாட்ஸ் அப் குரூப் ஒன்றைத் துவங்கி காய்கறிகளை விற்பனை செய்தும் வருகிறார்.\nஇதுகுறித்து அன்னராஜ் கூறுகையில், \"நான் அமெரிக்காவுக்கு சென்று 18 ஆண்டுகள் ஆகின்றன. தமிழகத்தில் கிடைக்கும் பல காய்கறிகள் அங்கு கிடைப்பது இல்லை. இதற்காக விவசாயத்தில் இறங்க முடிவு செய்தேன். வார விடுமுறை நாட்களிலும் காலை, மாலை வேளைகளில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதனால் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சி கிடைக்கிறது\" என்றார்.\nகிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்\nவெங்கடேசன் இடையிருப்பு கிராமம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் வ ிஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....\nஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் உண்டா\nதற்சார்பு விவசாயம் – ௪ -பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு.\nதற்சார்பு மரபு விவசாயம் – 2\nதற்சார்பு மரபுகளையெல்லாம் மீறி டெல்லி கிரிஷி பவன் அதிகாரிகள் கைகளில் விவசாயம் போனால் இந்தியா எப்படி உருப்படும்.\nமாற்றங்களை ஏற்படுத்த பங்கெடுப்போம் கிராமசபையில் \nவிவசாயம் பேசுவோம் - செந்தில்குமார் பாபு - Let's talk Agriculture, Session-10, Part-3\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்\nவெங்கடேசன் இடையிருப்பு கிராமம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் வ ிஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....\nஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் உண்டா\nதற்சார்பு விவசாயம் – ௪ -பாரம்பரிய நெல்விதைகள் பாதுகாப்பு.\nதற்சார்பு மரபு விவசாயம் – 2\nநெல், உளுந்து -பயிறு, சோளம், மரவள்ளி, மற்றவை-வகைப்படுத்தாதவை,\nமற்றவை, விவசாயம் பேசுவோம், கிராமப்புற வளர்ச்சி,\nகால்நடை - மீன் வளர்ப்பு\nநாட்டு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | குறவர் குடிசை | திருவருட்பா (Thiruvarutpa) | அஞ்சனா செந்தில்குமார்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | ஓங்கி உலகளந்த | பல்லாண்டு பல்லாண்டு || சுவேதா சுதாகர்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | சாதியிலே மதங்களிலே |கருணை நிலவு | ஈ என இரத்தல் | கதிர் பச்சமுத்து\nமார்கழி இணைய இசைத்திருவிழா | அமுதூறும் தமிழ் | கடவுள் அருளை | தேஜஸ்வினி பாலகிருஷ்ணன்\nமார்கழி இணைய இசைத்திருவிழா | கலை நிறை கணபதி | சபாபதிக்கு | ஒருத்தி மகனாய் | தமிழிசை | காயத்திரி ரமணி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-01-18T10:25:30Z", "digest": "sha1:TXRMU52CXUUL4GTWL4VL7SXD4PB3BT5U", "length": 6382, "nlines": 105, "source_domain": "tamil.theindusparent.com", "title": "லாக்டோனிக் துகள்களால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்குமா? | theIndusParent Tamil", "raw_content": "\nலாக்டோனிக் துகள்களால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்குமா\nசந்தையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான பாலூட்டல் துகள்களின் கலாக்டாகோக்சூடன் மூலிகைகளும் கொண்டுள்ளது.\nலாக்டோனிக் துகள்களால் தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்குமா\nகருக்கலைப்பிற்கு பின் கருத்தரிப்பு : செய்யவேண்டியவை மற்றும் செய்யவேண்டாதவை\nகருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் அடைந்தாலும், வெற்றிகரமாக கருத்தரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது\nகர்ப்ப காலத்தில் ஜவ்வரிசி சாப்பிடுவதற்கான நான்கு முக்கிய காரணங்கள்\nகருக்கலைப்பிற்கு பின் கருத்தரிப்பு : செய்யவேண்டியவை மற்றும் செய்யவேண்டாதவை\nகருச்சிதைவுக்கு பிறகு கர்ப்பம் அடைந்தாலும், வெற்றிகரமாக கருத்தரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது\nகர்ப்ப காலத்தில் ஜவ்வரிசி சாப்பிடுவதற்கான நான்கு முக்கிய காரணங்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/election/tiruvannamalai-local-body-election", "date_download": "2020-01-18T08:21:03Z", "digest": "sha1:TGCK5MXWVRRUTKE27FN7WVDBQKAJYUC2", "length": 5188, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "`இளைஞர்கள் முதல் மூத்தவர்கள் வரை; கலர்ஃபுல் செல்ஃபிகள்!’- தி.மலை முதற்கட்ட வாக்குப்பதிவு #PhotoAlbum | Tiruvannamalai local body election", "raw_content": "\n`இளைஞர்கள் முதல் மூத்தவர்கள் வரை; கலர்ஃபுல் செல்ஃபிகள்’- தி.மலை முதற்கட்ட வாக்குப்பதிவு #PhotoAlbum\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கிறது. முதற்கட்டமாக 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 27.12.2019 (நேற்று) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக 1,930 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டது. மாலை 5 மணிவரை 71% வாக்குகள் பதிவானது. # local body election\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்... 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.cablesankaronline.com/2014/11/5.html", "date_download": "2020-01-18T09:55:04Z", "digest": "sha1:QE6H2WQD7RKEKOWT6PIP2H5MXKQJTHBG", "length": 24031, "nlines": 254, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோணங்கள் -5", "raw_content": "\nநிறைமாதத்தில் இருக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் நிலைதான் இன்று கோலிவுட்டில் பரிதவிப்பவர்களின் நிலையும். “படம் எடுக்கிறதுன்னா என்ன விளையாட்டு வேலையா அப்படியே படம் எடுத்துட்டாலும், ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா அப்படியே படம் எடுத்துட்டாலும், ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா பிரசவ வேதனை. அதனாலதான் லேப்லேர்ந்து பிரிண்டை எடுக்கிறதை டெலிவரின்னு வச்சிருக்கான்” என மறைந்த தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் சொல்வார். அவர் சொன்னது 200 சதவிகிதம் உண்மை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் லேப், ப்ரிண்ட், டெலிவரி என்னும் முறை மாறியிருந்தாலும், ரிலீஸ் செய்ய முற்படும்போது கிடைக்கும் வலி முன்பைவிட மோசம். நார்மல் டெலிவரியே கிடையாது எல்லாமே சிசேரியன்தான்.\nசென்ற வருடம் சுமார் 160 தமிழ்ப் படங்கள் வெளியாயின. இந்த வருடம் இதுவரைக்குமே 160 நேரடிப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் வெற்றிபெற்ற படங்கள் என்றால் ஒரு கை விரல்களுக்குள்ளேயே அடங்கிவிடும். இப்படிப்பட்ட நிலையில் ��ென்ற வருடமே சுமார் 200 படங்களுக்கு மேல் சென்சார் செய்யப்பட்டு வெளியாகாமல் இருந்தன.\nஅப்படங்களோடு இப்போது எடுக்கப்பட்டுவரும் படங்களும் சேர்ந்து பெரிய க்யூவே இருக்கிறது. ஆனால் இருப்பதோ மாதத்துக்கு நான்கு வாரங்கள்தான். இன்று தமிழ்நாட்டுத் திரையரங்குகளின் எண்ணிக்கை 950க்குள் வந்துவிட்டது. அவற்றில் ரிலீஸ் செய்ய ஏதுவானவை சுமார் 600 சொச்சத் திரையரங்குகள் மட்டுமே. இப்படியொரு நிலையில்தான் வாரத்துக்கு நான்கு படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.\n“இந்த டிஜிட்டல் டெக்னாலஜி வந்தபிறகு இங்க எல்லாமே சீரழிஞ்சு போச்சு. ரியல் எஸ்டேட் ஆளுங்க, திடீர் பணக்காரங்க, ஷோக்குக்காகப் படமெடுக்கிறவங்க, பைனான்ஸ் பண்றவங்க, என்.ஆர்.ஐ.ங்கன்னு புதுசுபுதுசா வர்றாங்க. ஆனா ஏவிஎம் மாதிரி, வாஹினி, பிரசாத் மாதிரி டெடிகேஷனோட, இவங்களுக்கு சினிமா தயாரிக்கத் தெரியுதா சொல்லுங்க என்னைக்கு சினிமாங்குறது கையில இருக்கிற செல் போனுல எடுக்கலாம்னு ஆச்சோ அன்னைக்கு அதும் மேல இருக்கிற பயம் போயிருச்சு.பயமும், பக்தியும் போச்சுன்னா தொழில் எப்படி விளங்கும் என்னைக்கு சினிமாங்குறது கையில இருக்கிற செல் போனுல எடுக்கலாம்னு ஆச்சோ அன்னைக்கு அதும் மேல இருக்கிற பயம் போயிருச்சு.பயமும், பக்தியும் போச்சுன்னா தொழில் எப்படி விளங்கும்” என ஒரு பழம் பெரும் தயாரிப்பாளர் என்னிடம் புலம்பியிருக்கிறார். இன்றைக்கும் அவர் தயாரித்த படப்பெட்டியைத் தன் பூஜையறையில் சாமி படங்களோடு வைத்து பூஜிக்கிறவர்.\nஎன்.ஆர்.ஐ. நண்பரொருவர் ஒண்ணரைக் கோடி பட்ஜெட்டில் படமெடுக்க முடிவெடுத்து ஆரம்பித்த படம் ரெண்டரைக் கோடியில் வந்து முடிந்தது. கொண்டுவந்த கன்வெர்ஷன் காசெல்லாம் காலியாகிவிட, படத்தை மார்க்கெட்டிங் செய்ய வழியின்றி, வாங்குவார் யாருமின்றி, இருந்த மிச்ச மீதி காசு, நிலம், நீச்சையெல்லாம் அடமானம் வைத்துக் கிடைத்த இருபது லட்சம் ரூபாயை வைத்து, விளம்பரத்தையும், வெளியீட்டுச் செலவையும் செய்து வெளியிட்டார்.வெளியாகி வெறும் பதினைந்து லட்சம் மட்டுமே சம்பாதித்தது. அப்படத்தின் மூலமாய் ஆன கடனுக்கு வெளிநாட்டில் வேலை பார்த்துச் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்.\n“விளம்பரம் செய்திருந்தால் என் படம் நிச்சயம் ஜெயிச்சிருக்கும் சார். அநியாயமா என் படத்த���ச் சாய்ச்சுட்டாங்க” என்று நண்பரின் இயக்குநர் அழுதார். அது உண்மையும்கூட, டிவி, கிரிக்கெட், ஷாப்பிங் மால், பீச், இவற்றுடன் வாரத்துக்கு நான்கு தமிழ்ப் படங்களாவது ரிலீஸாகும் கசகச சூழலில், இருபது லட்ச ரூபாய்க்கு சன் மியூசிக், இசையருவி, பேப்பர், போஸ்டர் என விளம்பரம் செய்து, தியேட்டரில் வெளியாக க்யூப், யு.எப்.ஓ, பி.எக்ஸ்.டிக்குப் பணம் கட்டி ரிலீஸ் செய்தால் யாருக்குத் தெரியும் உடன் வெளியாகும் படங்கள் எல்லாம் விளம்பரத்துக்கே, ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கூவிக்கொண்டிருக்கையில், பெரும் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையாய் என்னதான் வீறிட்டு அழுதாலும், இருபது லட்ச ரூபாய் விளம்பரக் குழந்தை நசுங்கிப் போய் சாகத்தான் வேண்டியிருக்கும். இயக்குநர் சொன்னது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், சொன்ன பட்ஜெட்டில் ஒரு வேளை அவர் சரியாய் படத்தை முடித்திருந்தார் என்றால், மிகுதியாய் செலவு செய்த ஒரு கோடியில் நல்ல விளம்பரமே செய்து படத்தை வெளியிட்டு, வெற்றியடைந்திருக்கவும் செய்யலாம். ஆனால் அதைக் கடைசிவரை அவர் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.\nநண்பருக்கும் ஒரு பக்கம் ஒரு வேளை விளம்பரம் செஞ்சிருந்தா வந்திருக்குமோ என்று அடி ஆழத்தில் ஏக்கம் இன்றும், இருந்து கொண்டுதானிருக்கிறது. நல்ல கதைதான் அப்புறம் ஏன் ஓடலை எல்லாத்துக்கும் இந்த கார்பரேட் கம்பெனிகள் காரணம். ஆளாளுக்கு தியேட்டரைப் பிடிச்சி வச்சிட்டு, சின்ன படங்களுக்கு தியேட்டர் கொடுக்க மாட்டேன்குறாங்க என ஆயிரம் காரணங்களைத் தேடி மனதைத் தேற்றிக்கொள்ளச் சொன்னாலும், இன்றுவரை ஏன் படம் ஒண்ணரைக் கோடியிலிருந்து ரெண்டரைக் கோடியானது, ஒரு தயாரிப்பாளராய்த் தான் எங்கே சறுக்கினோம் என்பதை அவர் உணரவே இல்லை.\nசினிமா என்ன அவ்வளவு மோசமான தொழிலா கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டித் தயாரித்த படங்கள் எல்லாம் இப்படி தோல்வியாகிக்கொண்டே போனால் எப்படி இத்தொழில் நடக்கிறது கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டித் தயாரித்த படங்கள் எல்லாம் இப்படி தோல்வியாகிக்கொண்டே போனால் எப்படி இத்தொழில் நடக்கிறது நஷ்டம் வரும் வியாபாரத்தில் எவனாவது முதலீடு செய்வானா நஷ்டம் வரும் வியாபாரத்தில் எவனாவது முதலீடு செய்வானா அப்படியானால் யார்தான் இங்கே சரியான, வெற்றிகரமான தயாரிப்பாளர்\nமணி ரத்னம் படை���்புகள் - ஓர் உரையாடல்\nமணி ரத்னம் என் ஆதர்ச இயக்குநர். என்பதுகளில் தமிழ் சினிமாவை வேறு ஒரு நிலைக்குக் கொண்டுசென்ற கலைஞன். ஆங்கிலத்தில் பரத்வாஜ் ரங்கன் எழுதி வெளியானபோதே இரவல் வாங்கிப் படித்துவிட்டேன். மீண்டும் தமிழில் கிழக்கின் மூலமாய் அரவிந்த் சச்சிதானந்தம் மொழிபெயர்த்து வந்ததும் படிக்க ஆவலாகிவிட்டது. அணுவணுவாய் ரசித்த கலைஞனின் படங்களைப் பற்றி, என்னைப் போன்றே ரசித்த ஒருவரின் கேள்விகளுக்கு, படைத்த கலைஞனின் பார்வையைப் பதிலாய் படிக்க மிகச் சுவாரசியமாய் இருந்தது.\nநிறைய விஷயங்களைப் பற்றி ரசித்தவனுக்கு உள்ள புரிதலுக்கும், படைத்தவனுக்கு இருக்கும் புரிதலுக்குமான வித்தியாசத்தைப் பல இடங்களில் மணிரத்னம்.. தெளிவாகச் சொல்லி, ஒத்துக்கொண்டிருக்கிறார். ஓரிரு இடங்களில் அவரின் படத் தோல்விகளுக்கான காரணங்களைப் பற்றி அவர் பேசியிருப்பதும் சுவாரசியம். தீவிர மணி ரத்னம் ரசிகர்கள் என்றில்லாமல், ஒவ்வொரு சினிமா ரசிகரும், படித்துப் பாதுகாக்க வேண்டிய புத்தகம்.\nLabels: கோணங்கள், தமிழ் ஹிந்து, தொடர்\nஇந்த டிஜிட்டல் டெக்னாலஜி வந்தபிறகு இங்க எல்லாமே சீரழிஞ்சு போச்சு. ரியல் எஸ்டேட் ஆளுங்க, திடீர் பணக்காரங்க, ஷோக்குக்காகப் படமெடுக்கிறவங்க, பைனான்ஸ் பண்றவங்க, என்.ஆர்.ஐ.ங்கன்னு புதுசுபுதுசா வர்றாங்க.///////////////////////////////////////////////////////////////////////\nகோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டித் தயாரித்த படங்கள் எல்லாம் இப்படி தோல்வியாகிக்கொண்டே போனால் எப்படி இத்தொழில் நடக்கிறது நஷ்டம் வரும் வியாபாரத்தில் எவனாவது முதலீடு செய்வானா\nஎன்ன சங்கர்ஜி உங்க கட்டுரையை முரண்பாடாக இருக்கு .......முதலில் கண்டவன் எல்லாம் படம் எடுக்க வந்துட்டாங்க என்று புலம்பல் /////////////\nஅப்புறம் யார் படம் எடுக்க வருவார்கள் என்று புலம்பல் ......................\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?cat=23", "date_download": "2020-01-18T08:19:45Z", "digest": "sha1:3LZVUQUFTN6FQ26KX3R2DWUFYJFAJCBM", "length": 7549, "nlines": 207, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "புதுச்சேரி | Tamil Website", "raw_content": "\nமீண்டும் பாஜக மாநிலத் தலைவரானார் சாமிநாதன்…\nகாமராஜ் நகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்… என்.ஆர்.காங்கிரஸ் புவனா…\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்...\nகாமராஜர் நகர் இடைத்தேர்தேலில் கட்டுக்கட்டாக கரன்சிகள், காற்றில் பறக்கும் வாக்குறுதிகளால் அனல் பறக்கும் பிரச்சாரம்\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅரிக்கமேடு அகழ்வாராய்ச்சி மையம் அழியும் ஆபத்து\nதிமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்\nவிழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nமுன்னாள் எம்எல்ஏ வைத்தியநாதனுக்கு என்.ஆர்.காங். புதிய பொறுப்பு\nஅதிருப்த���யில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம்…\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://expressnews.asia/23525-2/", "date_download": "2020-01-18T08:26:50Z", "digest": "sha1:HDYPTCC25ESJ65SNW5VQTZOBTDG7X252", "length": 8824, "nlines": 167, "source_domain": "expressnews.asia", "title": "அனகாபுத்தூரில் தேமுதிக பொதுக்கூட்டம் வி.விஜய்பிரபாகரன் பங்கேற்பு – Expressnews", "raw_content": "\nHome / District-News / அனகாபுத்தூரில் தேமுதிக பொதுக்கூட்டம் வி.விஜய்பிரபாகரன் பங்கேற்பு\nஅனகாபுத்தூரில் தேமுதிக பொதுக்கூட்டம் வி.விஜய்பிரபாகரன் பங்கேற்பு\nஆல் மீடியா பிரஸ் கிளப் ஆஃப் தமிழ்நாடு – வின் 2020-ம் ஆண்டுக்கான நிர்வாக குழு பதவி ஏற்பு விழா\nகாஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில், அனகாபுத்தூர் நகர தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, மற்றும் கழக14வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் வி.விஜய்பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.\nஅனகாபுத்தூர் நகர கழகசெயலாளர் லயன் கே.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காஞ்சி(வ)மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ.,அனகை டி.முருகேசன் சிறப்புரையாற்ற, 10வது மற்றும் 12வது வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளும், நலிவுற்ற மக்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, புடவைகள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வி.விஜய்பிரபாகரன் வழங்கினார். இதில் அனகாபுத்தூர் நகர கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கழக பிற அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/KoilList.php?cat=8", "date_download": "2020-01-18T10:08:00Z", "digest": "sha1:GUNXEVPUB5AUNLEUAT7UKRCZXA2PNEPS", "length": 16022, "nlines": 188, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்\nமங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்\nகோயில்கள் அகமதாபாத் ஆலப்புழா சாமோலி சென்னை சித்தூர் கடலூர் எர்ணாகுளம் பைசாபாத் காஞ்சிபுரம் கன்னியாகுமரி கோட்டயம் கர்நூல் மதுரை மலப்புரம் மதுரா நாகப்பட்டினம் பாலக்காடு பந்தனம் திட்டா புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை தஞ்சாவூர் திருச்சி திருவனந்தபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n1. ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோயில், தூத்துக்குடி\n2. ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருச்சி\n3. உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில், திருச்சி\n4. நத்தம் விஜயாஸனர் (நவதிருப்பதி-2) திருக்கோயில், தூத்துக்குடி\n5. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில், தூத்துக்குடி\n6. உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோயில், திருச்சி\n7. திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில், திருச்சி\n8. திருப்புளியங்குடி பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில், தூத்துக்குடி\n9. அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி\n10. ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) திருக்கோயில், தூத்துக்குடி\n11. தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில், தூத்துக்குடி\n12. கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர்\n13. கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்\n14. பெருங்���ுளம் வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) திருக்கோயில், தூத்துக்குடி\n15. தொலைவிலிமங்கலம் ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) திருக்கோயில், தூத்துக்குடி\n16. திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்\n17. தொலைவிலிமங்கலம் அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில், தூத்துக்குடி\n18. கபிஸ்தலம் கஜேந்திர வரதன் திருக்கோயில், தஞ்சாவூர்\n19. திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர்\n20. ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்\n21. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், தஞ்சாவூர்\n22. திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்\n23. நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்\n24. திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்\n25. திருக்கண்ண மங்கை பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருவாரூர்\n26. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n27. திருக்கண்ணங்குடி லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n28. நாகப்பட்டினம் சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n29. தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர்\n30. நாதன்கோயில் ஜெகநாதன் திருக்கோயில், தஞ்சாவூர்\n31. திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் திருக்கோயில், தஞ்சாவூர்\n32. தேரழுந்தூர் தேவாதிராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n33. திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருவாரூர்\n34. தலச்சங்காடு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n35. திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n36. காவளம்பாடி (திருநாங்கூர்) கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n37. சீர்காழி திரிவிக்கிரமன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n38. அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்) குடமாடு கூத்தன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n39. திருவண்புருசோத்தமம் (திருநாங்கூர்) புருஷோத்தமர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n40. செம்பொன்செய்கோயில் (திருநாங்கூர்) பேரருளாளன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n41. திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்) பத்ரிநாராயணர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n42. வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர்) வைகுண்டநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n43. திருநகரி ��ேதராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n44. திருவாலி அழகியசிங்கர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n45. திருத்தேவனார்த்தொகை (திருநாங்கூர்) தெய்வநாயகர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n46. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்) செங்கண்மால் திருக்கோயில், நாகப்பட்டினம்\n47. திருமணிக்கூடம் (திருநாங்கூர்) வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n48. திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) அண்ணன் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்\n49. பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்) தாமரையாள் கேள்வன் திருக்கோயில், நாகப்பட்டினம்\n50. சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/249087?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-18T10:07:26Z", "digest": "sha1:672LZM26CP5G2OYHYERVF7QNJWXXNE4V", "length": 13139, "nlines": 146, "source_domain": "www.manithan.com", "title": "நித்யானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய மோடி... கடுமையாக திட்டிய பிரபல நடிகர்..! - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nகுண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்... கொல்லப்படும் மக்கள்: வெளிச்சத்திற்கு வரும் துயரம்\nகர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள் பிரசவத்தின் போது மருத்துவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nஉக்ரேன் விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 25,000 டொலர்கள்\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர் நொடிப்பொழுதில் நடந்த கண்ணீர் சம்பவம்\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யா��ுக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nநித்யானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய மோடி... கடுமையாக திட்டிய பிரபல நடிகர்..\nகடந்த சில தினங்களுக்கு முன் குழந்தையை கடத்தி துன்புறுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, நித்யானந்தாவை குஜராத் பொலிஸும் தேடி வருகிறது.\nஇந்நிலையில், தலைமறைவாகியிருக்கும் நித்யானந்தா புதியதாக தீவு வாங்கியிருப்பதாகவும், அதை கைலாசா என்ற நாடாக அடையாளப்படுத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nசமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இது தான் பேசப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி நித்தியானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகமே தேடும் குற்றவாளியிடம் ஒரு நாட்டின் பிரதமர் ஆசிர்வாதம் வாங்கி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nமேலும், நடிகர் சித்தார்த் மோடி நித்யானந்தாவிடம் மோடி ஆசிர்வாதம் பெற்ற புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.\nஅவர் கூறியதாவது, ஒரு பிராடு, ஜோக்கர் இடம் நாட்டின் தலைவர் தலைகுனிந்து ஆசிர்வாதம் பெற்றது நாட்டையை தலைகுனிய செய்ததாகவும் பெரும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.\nஇவருடைய கருத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nஆசையாக திருமணம் செய்த இளைஞர்... முத்தம் கூட கொடுக்காமல் தள்ளிவைத்த மனைவி கடைசியில் கிடைத்த பயங்கர ஷாக்\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கின்ற போது அது கவனிக்கப்படும்\nஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர்\nகல்முனை பேருந்து நிலையத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை\nஈரான் - அ���ெரிக்கா இடையேயான மோதல் ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nஉண்ணாபுலவு வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமையினால் அவதிப்படும் நோயாளர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:16:53Z", "digest": "sha1:UZNWUW5YPOIA7RNU57DXHFTC5ZT3DS4L", "length": 5158, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "சத்வி லிங்கலா- ஆல்பம் | இது தமிழ் சத்வி லிங்கலா- ஆல்பம் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Actress Album சத்வி லிங்கலா- ஆல்பம்\nPrevious Postஅர்த்தநாரி -பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள் Next Postபிச்சைக்காரன் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2015/07/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-01-18T09:42:21Z", "digest": "sha1:4JKAFG4HF6K2AX5IYHERFR2PASYCJ4LZ", "length": 11057, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "கடன் மீட்பு நிபந்தனைகளை ஏற்க கிரேக்க மக்கள் மறுப்பு – நிதியமைச்சர் பதவி விலகல் | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nகடன் மீட்பு நிபந்தனைகளை ஏற்க கிரேக்க மக்கள் மறுப்பு – நிதியமைச்சர் பதவி விலகல்\nகிறீசுக்கான அனைத்துலகக் கடன் மீட்புத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை, பெரும்பாலான வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர்.\nபெரும்பான்மை வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 60 சதவீதத்திற்கும் அதிகமானோர், அந்தப் பரிந்துரைகளுக்கு எதிராக வாக்களித்தனர்.\nகருத்துக் கணிப்புகள் வெளியிட்டிருந்த மதிப்பீடுகளைக் காட்டிலும், அந்த எண்ணிக்கை அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.\nமுடிவுகளை அறிந்து கொண்டதை அடுத்து, ஏதென்ஸ் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே, ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர்.\nதுணிவான முடிவை எடுத்ததற்காக, கிறீஸ் மக்களுக்கு, பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ்(Alexis Tsipras) தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.\nகிறீசுக்குக் கடன் கொடுப்போருடன், சாத்தியமான உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்கான சமரசப் பேச்சுகள் கட்டாயமாக நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதேவேளை கடன் மீட்பு நிபந்தனைகளை ஏற்க கிரேக்க மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, நிதியமைச்சர் பதவி விலகியுள்ளார்.\nகிரேக்கத்தை அதன் கடன்களிலிருந்து மீட்பதற்கு சர்வதேச சமூகம் உதவி முன்வைத்த திட்ட நிபந்தனைகளை கிரேக்க மக்கள் தீர்மானமாக நிராகரித்து சில மணி நேரங்களில் வரூஃபாகிஸ் பதிவி விலகுவதாக அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅமைச்சர்கள் கூட்டத்தில் வரூஃபாகிஸ் பங்கேற்பதை யூரோவலய நாடுகள் சில விரும்பவில்லை என்பது ஏற்கனவே அவரிடம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.\nகிரேக்கத்துக்கு கடன் கொடுத்தவர்களின் கோபத்தை பெருமையோடு தான் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகடன் கொடுத்தவர்கள் பயங்கரவாதிகள் போல நடந்துகொள்கிறார்கள் என்றும் கிரேக்க மக்களை இழிவுபடுத்த முயல்கிறார்கள் என்றும் ஞாயின்று வரூஃபாகிஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஞாயின்றைய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை அடுத்து, பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸ் கிரேக்க அரசியல் கட்சிகளை சந்தித்து, கடன் கொடுத்தவர்களுடன் இனி தான் நடத்தக்கூடிய புதிய கடன் மீட்சித் திட்டப் பேச்சுவார்த்தைகளில் தனது உத்தி என்ன என்று பகிர்ந்துகொண்டுள்ளார்.\nஇந்திய எல்லைக்குள் நுளைந்த பாகிஸ்தான் சிறுவன் – பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது இந்திய இராணுவம்\nடி-20 வரலாற்றில் இரு முறை 150 ஓட்டங்களைக் கடந்த மெக்கலம்\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/07/blog-post_112238122998886136.html", "date_download": "2020-01-18T08:50:30Z", "digest": "sha1:4JX5N44HBHM5IB3OY5LM2TXOVMXEY5KW", "length": 13373, "nlines": 348, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கருட புராணம்", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசேலம் புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்பனையான ஒரு புத்தகம் 'கருட புராணம்'.\nமேலும் சில பொருட்களையும் அவர்கள் கருட புராணத்தோடு bundle செய்து விற்கலாம்.\n1. நீண்ட சடை சடையாக தொங்கும் சவுரி முடிகள்.\n2. கராத்தே கலைஞர்கள் போடுவது போன்ற கருப்பு அங்கி\n3. கொஞ்சம் சேமியா ஐஸ் [அப்போது தான் அடிக்குரலில் ...\"5 பைசா திருடறது தப்பா\" என்று பேச முடியும்]\nவேறு ஏதாவது விட்டுப்போயிருப்பின் சங்கரின் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும். அது சரி, நீங்கள் விஷ்ணு புராணத்தினைப் பதிப்பிப்பதாக ஒரு வதந்தி உலாவுகிறதே உண்மையா\nசே. விஷ்ணு புராணத்தை நான் இப்பொழுது வெளியிட்டு என்ன பிரயோசனம் யாராவது அதை வைத்து சினிமா எடுக்கிறார்களா என்ன\nகருடபுராணத்தில் உள்ள சில தண்டனைகளைப் பற்றி இங்கு படித்து வாழ்வின் பிறவிப்பயனை அடையுங்கள் :)) .\nவிஷ்ணு புராணம் தொட்டு கதை தானே, ஜெயமோகனை வைத்து எடுத்தால் போயிற்று. விஷ்ணுபுரம் எழுதியவர், புராணத்தைக் கொண்டு கதையா எழுத மாட்டார் ;-)\nக்ஷ¡ரகர்த்தமம்: தன்னைத் தானே புகழ்பவன் அடையும் நரகம்.\nஇது சுஜாதாவிற்கு கிடைத்த வெற்றியாக கருத வேண்டும். தன் வசீகரமான நடையால் தமிழின் முக்கிய எழுத்தாளர்களையும், கணையாழி போன்ற பத்திரிகைகளையும், நாட்டுப் பாடல்களையும், அறிவியலையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப் படுத்தியபடி இருக்கும் அவர் பணி முக்கியமானது..\nபடிச்சிட்டு எத்தனை பேர் அந்நியனா அலையப் போறாங்களோ :-P\nவலைப்பதிவில இப்படி எழுதி எழுதியே\nகொல்றவங்களுக்கு கருடபுராணத்தில் ஏதும் தண்டனை கிடையாதா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழா\nமன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டுகள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்கள்\nகுற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தம்\nநியூ யார்க், மேட்ரிட், லண்டன்\nகலைஞன் பதிப்பகத்தின் இதழ் தொகுப்புகள்\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.kalviosai.com/2017/09/13/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-01-18T09:58:12Z", "digest": "sha1:JWUY4GIXZDR7OMUPDWDWUP2I7SIHGX3H", "length": 6100, "nlines": 91, "source_domain": "www.kalviosai.com", "title": "தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome EDUCATION தற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு\nதற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 22ம் தேதி வரை விடுப்பு இன்றி, தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதனால், தற்காலிக ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழக ஆசிரியர்கள் மற்றும் பி.எட்., மாணவர்களை பயன் படுத்தி, பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகிறது.எனவே, தற்காலிக பணியில் உள்ள, 15 ஆயிரத்து, 500பகுதி நேரஆசிரியர்கள், செப்., 22 வரை, தினமும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.வேலை நிறுத்தம் முடியும் வரை,விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள், வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுவர். இப்போது, தினமும் பணிக்கு வர உத்தரவிட்டு உள்ளதால், அவர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.\nPrevious articleபுத்திசாலி மாணவர்களுக்கு மாதம் ரூ.75,000 ஊக்கத்தொகை\nNext articleமுதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியீடு\n5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி \nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை\nஏடிஎம்களில் தீர்ந்தது கட்டுப்பாடு, தீருமா தட்டுப்பாடு\nEMIS- அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு \nதமிழ் பல்கலைக்கழகம்- தொலைதூரக்கல்வி- BEd இளங்கல்வியியல் – கற்றல் கற்பித்தல் பயிற்சி அமைத்தல் தொடர்பாக\nபிளஸ் 1 பொதுத்தேர்வு தனி தேர்வர்களுக்கு உண்டா\n100 சதவீத தேர்ச்சி பெற மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிப உயர்வுக்கான தடையாணை இரத்து செய்யப் பட்டுள்ளதுடன் 250 முதுகலை...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ous.us/index.php/World/Tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:00:35Z", "digest": "sha1:UF2ZWWUUXDTHDCIOWT6U2I4ZD45WZVRN", "length": 3387, "nlines": 60, "source_domain": "www.ous.us", "title": "Click here to Remove Link to your site", "raw_content": "\nதொழில் நுட்பம் - மின்னியல், மின்னணுவியல், கணினியியல், பொறியியல், அறிவியல், மற்றும் தொழில்நுட்பத் தகவல்தளம்.\nதமிழ்ப் புத்தக தகவல் திரட்டு - தமிழில் வெளியாகும் புத்தகங்கள், சஞ்சிகைகள், மற்றும் ஏனைய அச்சிதழ்களின் விபரத் தொகுப்பு\nஅறிவியல் புத்தகங்கள் - அறிவியல் புத்தகங்கள் விற்கப்படும் தளம். பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என இரு வகையிலும் தேடி வாங்கலாம்\nநுட்பம் - ஒரு தமிழ் அறிவியல் பத்திரிக்கை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், அறிவுக்காப்பகம், மற்றும் செய்திகள்.\nமின்னணுவியல் மேற்கோள் - மின்னணுவியல் யோசனைகளை விளக்கும் இணைய தளம்.\nசெந்தமிழ் - தமிழ் அறிவியல் கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய ஆய்வுகள் அடங்கிய இதழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://foodsafetynews.wordpress.com/category/district-news/pudukkottai/", "date_download": "2020-01-18T10:03:19Z", "digest": "sha1:2QMQEAGCCR6CPII3HEAV35TBPBRA2XYR", "length": 32169, "nlines": 219, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "Pudukkottai | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nஉணவு பாதுகாப்பு வழிகாட்டுதலை மீறுவோர் மீது நடவடிக்கை: ஆட்சியர்\nஉணவுப் பாதுகாப்பு வழிகாட்டுதலை கடைப்பிடிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:\nபொதுமக்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவுகளை கடைகள், வணிக நிறுவனங்கள் வழங்கும் வகையில் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நுகர் வோர்களுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள உரிமைகள், கடமைகள் குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைத்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும், நுகர்வோர் எளிதில் புகார் அளிக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறையின் தொலைபேசி மற்றும் முகவரியை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், நுகர்வோர்கள் உணவுப் பாதுகாப்பு குறித்த புகார்களுக்கு 04322-222199, 94431 58399 ஆகிய எண்களில் மாவட்ட நியமன அலுவலருக்கோ 04322-221624 என்ற தொலைபேசியிலும் 94450 00311 என்ற எண்ணில் மாவட்ட ஆட்சியருக்கோ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.\nஇதில், நகராட்சி ஆணையர்கள் (பொ) ஜெ. சுப்பிரமணியன் (புதுக்கோட்ட���), மீராஅலி (அறந்தாங்கி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மாரிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nஉணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபொன்னமராவதியில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nசெட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தேநீர், பேக்கரி வணிகர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி உணவுப் பாதுகாப்பு குறித்து விளக்கினார்.\nகூட்டத்தில், உணவு வணிகர்கள் சுகாதாரமான, பாதுகாப்பான உணவுகளை தயார்செய்து விற்பனை செய்யும் வழிமுறைகள் விளக்கப்பட்டது. உணவு வணிகத்திற்கான பதிவு மற்றும் உரிமத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.\nகூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேந்திரன், சௌந்திரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅறந்தாங்கியில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு\nஅறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினர் வியாழக்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டு, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கு. வரலட்சுமி தலைமையில், அறந்தாங்கி நகரப் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலர் கு. சரவணக்குமார் முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது.\nஇதில், அறந்தாங்கி பேருந்து நிலையம், காந்திபூங்கா சாலை, பெரியகடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 78 கடைகளில் நடத்திய ஆய்வில், காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், பிஸ்கட், அதிக சாயம் ஏற்றப்பட்ட மிட்டாய்கள், சுகாதாரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட வடை, பஜ்ஜி, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட ரூ. 16,500 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.\nமேலும், ஹோட்டல், சில்லறை விற்பனை கடைகள் உள்ளிட்ட 13 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, மேலும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடு���்கப்பட்டது.\nஆய்வில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆறுமுகம், வேல்முருகன், ஜேம்ஸ், ரெங்கசாமி, அருண்குமார், ராஜேந்திரன், மகாகனி, ராஜன் உள்ளிட்டோரும், நகராட்சி துப்புரவு பணியாளர்களும் பங்கேற்றனர்.\nஅறந்தாங்கி அருகே காலாவதியான பொருட்கள் பறிமுதல்\nஆலங்குடி, வடகாட்டில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வடகாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.\nமாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஜி. வரலெட்சுமி தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எஸ். ஜேம்ஸ், எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலங்குடி, வடகாடு பகுதியில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்கள் என ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.\nபொன்னமராவதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அழிப்பு\nபொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர்.\nபொன்னமராவதி பேரூராட்சிக்குப்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆணையின்படியும், மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அறிவுறுத்துதலின் பேரிலும், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆலோசனையின்படியும், பேரூராட்சி மன்ற தலைவர் ராஜா அம்பலகாரர் முன்னிலையிலும் வரித்தண்டலர் கேசவன், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம் மற்றும் குடிநீர் பணியாளர் பாபு, துப்புரவு பணியாளர்கள் குழுவாக கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பைகள் மற்றும் கப்புகள் சுமார் 102 கிலோ பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மறு உபயோகத்திற்கு பயன்படாத வகையில் அழிக்கப்பட்டது.\nமேலும் ரூ.7ஆயிரத்து 500 மதிப்புள்ள அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சௌந்திரராஜன் ஆகியோரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுபோ��்ற தொடர் ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.\nமேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் பறிமுதல் செய்வதோடு மட்டுமின்றி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஅறந்தாங்கியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nஅறந்தாங்கியில் உணவு பாதுப்பு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅறந்தாங்கி நகரில் காலாவதியான, தயாரிப்பு தேதிகள் இல்லாத உணவு பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.\nஇந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வரலெட்சுமி தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், அறந்தாங்கி நகராட்சி துப்புரவு அலுவலர் ஜெயராமன் முன்னிலையில், உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை, அறந்தாங்கி நகராட்சி ஆகிய துறைகள் இணைந்து அறந்தாங்கி நகர் முழுவதும் உள்ள கடைகளில் 4 குழுக்களாக பிரிந்து நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅறந்தாங்கி நகர் முழுவதும் 196 மளிகை கடைகள், உணவகம், டீக்கடை, காய்கறிக்கடை, பழக்கடை, மருந்துக்கடைகளில் நடைபெற்ற இந்த திடீர் ஆய்வில் பல்வேறு கடைகளில் ரூ.87 ஆயிரத்து 669 மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள், தயாரிப்பு தேதி இல்லாத உணவு பொருட்கள், காலாவதியான குளிர்பானங்கள், ரூ.15 ஆயிரத்து 300 மதிப்பிலான மருந்து பொருட்கள், ரூ.2 ஆயிரத்து 150 மதிப்பிலான பொது வினியோக திட்ட மண்ணெண்ணை மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nஇந்த ஆய்வில் அறந்தாங்கி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 35 பேர் பணியாற்றினர். அறந்தாங்கியில் ஒரே நாளில் நகர் முழுதும் கடைகளில் நடைபெற்ற இந்த திடீர் ஆய்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅறந்தாங்கியில் அதிரடி 200 கடைகளில் ஆய்வு\nபுதுக்கோட்டை: அறந்தாங்கியில் உணவு பாதுகாப்பு துறை, வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஒன்றிணைந்து ஹோட்டல், டீ கடை மல்லிகை கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து, டீ கடை,ஹோட்டல், பேக்கரி, பழக்கடை உட்பட, 200 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ரேஷன் கடைகளில் இருந்து வாங்கி, டீ கடையில் பயன்படுத்திய, 125 லிட்டர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, ஹோட்டல்களில் பயன்படுத்திய, ஐந்து வீட்டு உபயோக சிலிண்டர்களையும் கைப்பற்றினர். பழக்கடைகளில் ஆய்வு செய்த போது, செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள், பேக்கரியில் வைத்திருந்த காலாவதியான தின்பண்டங்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். \"காலவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தெரிவித்தார்.\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gbeulah.wordpress.com/2017/01/16/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2020-01-18T09:36:41Z", "digest": "sha1:FKKA35GUPPNGCFRALT4EJITEH7CGK524", "length": 5034, "nlines": 137, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "அழைத்தவரே! | Beulah's Blog", "raw_content": "\n1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்\nஎனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்\nஉத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்\nஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்\n2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாமே\nபதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே\nஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே\nஅப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே\n3. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்\nமலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்\nகிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-18T08:23:17Z", "digest": "sha1:2EQ62FABV3YUYU7VDGSLTKZHAWKXK67D", "length": 11056, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "லட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "லட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலட்சுமி நகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.\n2.1 ஆறாவது சட்டமன்றம் (2015)\n2.2 ஐந்தாவது சட்டமன்றம் (2013)\n2.3 நான்காவது சட்டமன்றம் (2008)\n2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 71, 72 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 74 ஆகிய வார்டுகளும் உள்ளன.[1]\nதில்லி சட்டமன்றத் தேர்தல், 2015\nஆம் ஆத்மி கட்சி நிதின் தியாகி 58,229 45.55\nபாசக பி. பி. தியாகி 53,383 39.01\nகாங்கிரசு அசோக் குமார் வாலியா 23,627 17.27\nகாலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]\nஉறுப்பினர்: வினோத் குமார் பின்னி[2]\nகட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]\n49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.\nஆம் ஆத்மி கட்சி வினோத் குமார் பின்னி 43,052 36.41\nகாங்கிரசு அசோக் குமார் வாலியா 35,300 29.85\nபாசக அபய் குமார் வர்மா 33,849 28.63\nகாங்கிரசு அசோக் குமார் வாலியா 54,252 59.58\nபாசக ம��ராரி சிங் பன்வார் 31,855 34.99\nபகுசன் சமாச் கட்சி அவினாசு சர்மா 3,527 3.87\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்\nஅதில் அடங்கும் சட்டமன்ற தொகுதிகள்\nகரோல் பாக் • பட்டேல் நகர் • மோதி நகர் • தில்லி கன்டோன்மென்ட் • ராஜிந்தர் நகர் • புது தில்லி • கஸ்தூர்பா நகர் • மால்வீயா நகர் • ஆர்.கே.புரம் • கிரேட்டர் கைலாஷ்\nஆதர்ஷ் நகர் • சாலிமார பாக் • ஷகூர் பஸ்தி • திரிநகர் • வசீர்பூர் • மாடல் டவுன் • சதர் பசார் • சாந்தனி சவுக் • மட்டியா மஹல் • பல்லிமாரான்\nகோண்டுலி • பட்பட்கஞ்சு • லட்சுமி நகர் • விஸ்வாஸ் நகர் • கிருஷ்ணா நகர் • காந்தி நகர் • ஷாதரா • ஜங்கபுரா • ஓக்லா • திரிலோக்புரி\nபுராடி • திமார்பூர் • சீமாபுரி • ரோத்தாஸ் நகர் • சீலம்பூர் • கோண்டா • பாபர்பூர் • கோகல்பூர் • முஸ்தபாபாத் • கராவல் நகர்\nமாதிபூர் • ராஜவுரி கார்டன் • ஹரி நகர் • திலக் நகர் • ஜனகபுரி • விகாஸ்புரி • உத்தம் நகர் • துவாரகா • மட்டியாலா • நசஃப்கட்\nநரேலா • பாதலி • ரிட்டாலா • பவானா • முண்டகா • கிராடி • சுல்தான் புர் மாஜ்ரா • நாங்கலோய் ஜாட் • மங்கோல்புரி • ரோகிணி\nபிஜ்வாசன் • பாலம் • மகரவுலி • சத்தர்பூர் • தேவ்லி • அம்பேத்கர் நகர் • சங்கம் விகார் • கால்காஜி • துக்லகாபாத் • பதர்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/apple-earned-in-2019-profit-up-to-6-crore-67021.html", "date_download": "2020-01-18T10:02:37Z", "digest": "sha1:MEIQG4QU245KAGSJBRU2WIUTDJFGENAM", "length": 9042, "nlines": 156, "source_domain": "www.digit.in", "title": "ஆப்பிள் நிறுவன வருவாய் 6,400 கோடி டாலர்கள் லாபம் சம்பாரித்துள்ளது. | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆப்பிள் நிறுவன வருவாய் 6,400 கோடி டாலர்கள் லாபம் சம்பாரித்துள்ளது.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Nov 01 2019\n2019 நான்காவது காலாண்டில் ஆப்பிள் நிறுவன வருவாய் 6,400 கோடி டாலர்களாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகம் ஆகும்.2019 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் இந்தியா போன்ற சந்தைகளில் ஆப்பிள் நிறுவனம் வருவாய் வரலாறு காணாத வகையில் அதிகரித்து உள்ளது.\nஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனையில் இருந்து மட்டும் சுமார் 5,150 கோடி டாலர்களும், சேவைகள் பிரிவில் இருந்து 1,250 கோடி டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கிறது.இந்த காலாண்டு வருவாயில் 60 சதவிகிதம் சர்வதேச விற்பனையில் இருந்து கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதே காலாண்டில் ஐபேட் மற்றும் அணியக்கூடிய சாதனங்களின் விற்பனை முந்தைய ஆண்டை விட அதிகரித்துள்ளது. ஐபேட் வருவாய் 465 கோடி டாலர்களாகவும், ஹோம் மற்றும் அக்சஸரீக்கள் மூலம் கிடைத்த வருவாய் 650 கோடி.\nஐபோன் விற்பனையில் இருந்து 3,360 கோடி டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கிறது. ஐபோன் வருவாய் திட்டம் மேம்பட்டு இருந்தாலும், இதன் மூலம் கிடைத்த வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவிகிதம் குறைவு ஆகும். மேக் சாதனங்களால் கிடைத்த வருவாய் சரிந்துள்ளது.\nAMAZON GREAT INDIAN FESTIVAL SALE:ப்ரைம் மெம்பருக்கு அசத்தலான ஆபர்.\nMI A3 யில் யில் கிடைத்த்துள்ளது ஆண்ட்ராய்டு 10 அப்டேட்\nIRCTC Pay Later சேவை:டிக்கெட் புக் பண்ணிட்டு காசு அப்புறம் கொடுத்த போதும் அது எப்படி வாங்க பாக்கலாம்.\nBSNL போஸ்ட் பெயிட் பயனர்களுக்கு மிக சிறந்த திட்டம்.\nOppo F15 16 மெகாபிக்ஸல் கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமானது.\nVIVO Z1 PRO மற்றும் VIVO Z1X ஸ்மார்ட்போனின் விலை 1000ருபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.\nபுதிய HONOR 9X 16Mp பாப்-அப் கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.\nBSNL யின் RS 1,312 விலையில் வரும் திட்டம் இப்பொழுது RS 1,111 யில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/77332", "date_download": "2020-01-18T08:14:23Z", "digest": "sha1:CGKK3JXGFR7ACNRIJARUDAUC7ZRNCXDL", "length": 4211, "nlines": 71, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n தற்போது ‘அக்சரா’ என்ற ஒரு தெலுங்கு படத்தில் அவர் கதையின் நாயகியாகவே நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நந்திதா, அக்டோபரில் இந்த ‘அக்சரா’ படம் திரைக்கு வருவதால் தற்போது தீவிர புரொமோஷனில் இறங்கியிருக்கிறார். அடுத்தபடியாக இந்த படத்தை தமிழில் டப் செய்தும் வெளியிடவும் திட்டமிட்டி ருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.\nபெட்ரோல் - டீசல் விலை இன்று குறைவு\n‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளுக்கு ‘ஆன் – ஆப்’ வசதி\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\n18.01.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nகாஷ்மீரில் வளர்ந்து வரும் இளம் தலைவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=40512301", "date_download": "2020-01-18T09:20:40Z", "digest": "sha1:O5ALLFYDB7QURNKAFN45OFWLZTODL5ZG", "length": 57664, "nlines": 819, "source_domain": "old.thinnai.com", "title": "பனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு | திண்ணை", "raw_content": "\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nமுடுக்கி விட்ட பம்பரக் கோளம்\nஉடுக்க டித்துப் போடுமே தாளம்\nஅடுத்த டுத்துச் சீறிடும் நாகம்\nஎடுத்துச் செல்லும் மீறிடும் வேகம்\nகத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்\n‘இந்து மாக்கடலில் சுனாமி தாக்கிய போது (டிசம்பர் 26, 2004), கடற்பகுதி அரங்குகளில் மாந்தர் கேட்டதும் கண்டதும் இயற்கை விட்ட ஒரே ஓர் எச்சரிக்கை, அனைவரையும் நோக்கிப் பூத வடிவில் ஏறிவந்தப் பேரலை ஒன்றுதான்\n‘சுனாமி எச்சரிக்கை அனுப்பச் சீரான, விரைவான ஒலிபரப்புச் சாதனத் துணை ஏற்பாடுகள், பயிற்சி முறைபாடுகள் நாடெங்கும் நிலவப்படாமல், ஏராளமான நிதியைச் செலவழித்து நவ நாகரீகக் ���ருவிகளும், புதுவித அதிர்வு உளவு அறிவிப்புகளும் நிறுவகம் செய்வதில் ஏது பயனுமில்லை அவ்வித ஏற்பாடுகளை நாட்டில் அமைத்துக் கண்காணிப்பது மாபெரும் நெறிமுறைப் பணியாகும். சுனாமி வருகையை அறிவிக்கும் சமயத்தில், கடற்கரைப் பகுதியில் திரியும் ஒவ்வொரு தனி மனிதன் காதிலும் பலமாகத் தெளிவாக ஒலிக்க வேண்டும். அதுதான் மெய்யாக மிகவும் கடினமானது. ‘\n‘இந்து மாக்கடல் அரங்கு அனைத்திலும் சுனாமி எச்சரிக்கை செய்ய சுமார் 30 நிலநடுக்க வரைமானிகளும் [Seismographs], 10 அலை உயர அளப்புக் கருவிகளும் [Tidal Gauges], 6 சுனாமி உளவுச் சமிக்கை அனுப்பும் ஆழ்கடல் மிதப்பிகளும் [Deep-Ocean Assessment & Reporting of Tsunami (DART) Buoys] தேவைப்படும். இந்து மாக்கடல் எச்சரிக்கை அறிவிப்பு ஏற்பாடுகளை நிறுவ, 2005 ஆண்டு நாணய மதிப்பில் சுமார் 20 மில்லியன் டாலர் செலவாகலாம். அந்தச் சாதனங்களைக் கட்டி முடிக்க ஓராண்டு ஆகும். ‘\nபிரதம விஞ்ஞானி பிலிப்ஸ் மெக்ஃபாடன் [இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பாளர், பூதளவியல் கூடம், ஆஸ்திரேலியா]\n‘125 கோடி ரூபாய்ச் செலவில் பாரதம் அமைக்கப் போகும் முற்போக்கான சுனாமி எச்சரிக்கை ஏற்பாடு, மற்ற தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சிறிதளவு பயனே அளிக்கும் என்று அறியப்படுகிறது 75 தளங்களில் ஊன்றப் போகும் பூதள அதிர்ச்சி உளவிகள், மூன்று அல்லது நான்கு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, 10-15 நிமிடங்களில் தகவல் அறிவிக்கும் தகுதி உடையவை. அவற்றின் மூலம் அதிர்வு மையத்தை [Epicenter] அறிவது அதிக நேரம் ஆகாது. அத்தள உளவிகள் அணு ஆயுதச் சோதனையும் உணர்த்தும் தன்மை உடையதால், பாரதம் அந்த ஏற்பாட்டின் சமிக்கைகளைப் பிற தென்னாசிய நாடுகளுக்குப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை 75 தளங்களில் ஊன்றப் போகும் பூதள அதிர்ச்சி உளவிகள், மூன்று அல்லது நான்கு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, 10-15 நிமிடங்களில் தகவல் அறிவிக்கும் தகுதி உடையவை. அவற்றின் மூலம் அதிர்வு மையத்தை [Epicenter] அறிவது அதிக நேரம் ஆகாது. அத்தள உளவிகள் அணு ஆயுதச் சோதனையும் உணர்த்தும் தன்மை உடையதால், பாரதம் அந்த ஏற்பாட்டின் சமிக்கைகளைப் பிற தென்னாசிய நாடுகளுக்குப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை 28 இந்து மாக்கடல் கரையோர நாடுகளில் பாரதம், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகியவை மட்டுமே தனித்தனியான எச்சரிக்கை ஏற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றன. ஆழ்கடல் உளவுத் தகவல் ஏற்பாடு [Deep-Ocean Assessment & Reporting System (DART)] அமைப்பில் நாடுகளின் பங்கீட்டு அளவு இன்னும் முடிவாக வில்லை. ‘\nடாக்டர் ஹார்ஷ் குப்தா, முந்தைய செயலாளர் [Dept of Ocean Development]\nநாகபட்டினத்தில் மெதுவான ஓராண்டு முன்னேற்றம்\nசென்ற ஆண்டு பாரதத்தில் சுனாமி விளைத்த பேரளவுச் சேதங்கள், தென் கிழக்குக் கடற்கரையில் உள்ள 38 மீன்பிடிப்புக் கிராமங்களைப் பாதித்தன. சுமார் 17,500 குடும்பங்களின் வாழ்வும், வசதியும், வீடும், வேலையும் சுனாமின் வெறித் தாக்கலில் நிரந்தரமாய்ப் பறிபோயின நாகபட்டினத்தில் மட்டும் 6065 பேர் உயிரிழந்தனர் நாகபட்டினத்தில் மட்டும் 6065 பேர் உயிரிழந்தனர் இந்தியாவின் சுனாமி மரணத் தொகையில் மிகையாக [மொத்தத்தில் மூன்றில் இரு பாகம்] நாகையில்தான் நேர்ந்துள்ளது இந்தியாவின் சுனாமி மரணத் தொகையில் மிகையாக [மொத்தத்தில் மூன்றில் இரு பாகம்] நாகையில்தான் நேர்ந்துள்ளது கட்டப்பட்டுப் பூர்த்தியான வீடுகள் இதுவரை: 1850. ஆனால் இன்னும் 14,000 வீடுகளில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பாதிக்கப் பட்டவர் மறுவாழ்வுச் சீரமைப்புப் பொறுப்புக்கு நிதித் தொகைத் தனியார் [NGO] கைவசம் கொடுக்கப்பட்டு உள்ளது. பராமரிப்புப் பணிகள் நடத்தும் பொறுப்பு மீனவரின் தலைமை நாட்டாமைக்காரர் மேற்பார்வைச் சார்ந்தது. அந்தப் பழைய முறையில் முன்னேற்றம் சீராகச் செல்லாது, பல வேலைகள் இன்னும் ஆரம்ப நிலையில் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து வருகின்றன. ஆதலால் பாதிக்கப் பட்டவர் பலர் இன்னும் தற்காலிகக் கூடாரங்களில் வாழ்ந்து வருவது வருந்தத் தக்கது\nவீடுகள் கட்ட நிலங்களை அரசாங்கம் பணம் கொடுத்து வாங்குவதில்தான் பல மாதங்கள் தேவையாகித் தாமதம் உண்டாகிறது அறநெறி நிலைப்பகங்கள் [Charity Organizations] முன்வந்து கட்டும் வீடுகளும், நில ஆக்கிரமிப்புக்கு நீண்ட காலம் எடுப்பதால், தாமதப் படுகின்றன அறநெறி நிலைப்பகங்கள் [Charity Organizations] முன்வந்து கட்டும் வீடுகளும், நில ஆக்கிரமிப்புக்கு நீண்ட காலம் எடுப்பதால், தாமதப் படுகின்றன நான்கு கிராமங்களில் அறிநெறி நிலைப்பகம் கட்டும் 535 வீடுகளின் நிலங்களை வாங்கவே பல மாதங்கள் ஆனதாய் அறியப் படுகிறது. தென்னிந்திய மீனவர் கூட்டுறவுக் குழுவின் [South Indian Federation of Fishermen Society] திட்ட அதிகாரி, சேவியர் ஜோ���ஃப் தன் குழுவினரைப் பற்றிக் கூறுகிறார்: தரங்கம்பாடியில் 1500 வீடுகள், மீனவர் கூட்டுறவு முறையில் கட்டுமானமாகி வருகின்றன நான்கு கிராமங்களில் அறிநெறி நிலைப்பகம் கட்டும் 535 வீடுகளின் நிலங்களை வாங்கவே பல மாதங்கள் ஆனதாய் அறியப் படுகிறது. தென்னிந்திய மீனவர் கூட்டுறவுக் குழுவின் [South Indian Federation of Fishermen Society] திட்ட அதிகாரி, சேவியர் ஜோஸஃப் தன் குழுவினரைப் பற்றிக் கூறுகிறார்: தரங்கம்பாடியில் 1500 வீடுகள், மீனவர் கூட்டுறவு முறையில் கட்டுமானமாகி வருகின்றன அங்கே சுனாமியால் 291 பேர் உயிரிழந்தார். மீனவர் அனைவரும் ஒன்று கூடிப் ‘பணிப்பங்கீடு முனைப்பாடில் ‘ [Participatory Approach] முற்பட்டுச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். புதிய மீன் வாங்கும் வாகனத்தில் தன் பங்கை ஏற்றி விட்டு 22 வயது வீரன் என்பவர் சொல்கிறார்: ‘சுனாமிக்கு முன்னதாக இருந்ததை விடச் சீராகவே வாழ்ந்து வருகிறேன். புதிய படகு கிடைத்துள்ளது அங்கே சுனாமியால் 291 பேர் உயிரிழந்தார். மீனவர் அனைவரும் ஒன்று கூடிப் ‘பணிப்பங்கீடு முனைப்பாடில் ‘ [Participatory Approach] முற்பட்டுச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். புதிய மீன் வாங்கும் வாகனத்தில் தன் பங்கை ஏற்றி விட்டு 22 வயது வீரன் என்பவர் சொல்கிறார்: ‘சுனாமிக்கு முன்னதாக இருந்ததை விடச் சீராகவே வாழ்ந்து வருகிறேன். புதிய படகு கிடைத்துள்ளது ஆனால் குடி யிருக்க வீடுதான் இல்லை எனக்கு. ‘\nதமிழக அரசின் சுனாமிப் பாதிப்பு நிவாரணப் பணிகள்\nதமிழக அரசு டிசம்பர் 26, 2005 இல் வெளியிட்ட ‘சுனாமியின் மேலேறி ‘ [Tiding over Tsunami] என்னும் கைச்சுவடியில், கடந்த 12 மாதங்களில் சுனாமி தாக்கிய பகுதிகளில் தமிழ் நாட்டரசு செய்த நிவாரணப் பணிகளைப் பின்வரும் பத்திகளில் காணலாம்:\n1. சுனாமி நிவாரணப் பணிகளுக்கு ஒதிக்கியுள்ள நிதித் தொகை 1138 கோடி ரூபாயில் 12 மாதச் செலவு 880 கோடி ரூபாய். அத்தொகையில் ஆக்கிய பணிகள் பின்வருமாறு:\n2. வீடுகளை இழந்தோருக்குத் தற்காலீகக் கூடாரங்கள் 32,378 அமைப்புக்கு மட்டும் செலவு: 32 கோடி ரூ.\n3. நிரந்தர வீடுகள் கட்ட 26 கோடி ரூபாய்ச் செலவில் 1210 ஏக்கர் நிலங்கள் கைவசம் செய்யப் பட்டன. தேவையான 45,892 இல்லங்களின் எண்ணிக்கையில் இதுவரை கட்டி முடித்தவை: 5135 வீடுகள். அதாவது தமிழ் நாட்டில் சுமார் 10% குடும்பங்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன இன்னும் 90% குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றி தவித்துக் கொண்டு வருகின்றன இன்னும் 90% குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றி தவித்துக் கொண்டு வருகின்றன இந்த வீதத்தில் எல்லாருக்கும் வீடு கிடைக்க ஐந்தாண்டுகள் கூட நீடிக்கலாம்\n4. இடிந்த 3957 வீடுகள் பழுதுகள் நீக்கமாகிச் செப்பனிடப் பட்டன. இன்னும் 3713 வீடுகள் பராமரிப்புப் பணிகளில் திறம்பட்டு வருகின்றன.\n5. கடல்நீர் சீரழித்த 8560 ஹெக்டா ஏக்கர் வயல் நிலங்களைச் சீர்ப்படுத்த 4.10 கோடி ரூபாய் செலவு செய்யப் பட்டது. மேலும் 670 ஹெக்டா ஏக்கர் தோட்டப் பயிர் நிலங்களும் 67 லட்சம் ரூபாய்ச் செலவில் சீரமைக்கப் படும்.\n6. பாதிக்கப் பட்ட மீனவருக்கு மறுவாழ்வு தரும் வகையில் சேதமடைந்த வல்லங்கள், கட்டுமரங்கள், மீன் வலைகள், மோட்டார் படகுகள் ஆகியவற்றின் பழுதுகள் செப்பனிட 143 கோடி ரூபாய்ச் செலவானது.\n7. பாதிக்கப் பட்ட பகுதிகளில் சாலை அமைப்பு, குடிநீர் வசதி, தெரு விளக்கு சீரமைப்பு, பாலங்கள் செப்பணிடல், (தொலைபேசி வடம், கம்பம் சீரமைப்பு) ஆகியவற்றுக்கு 88 கோடி 40 லட்சம் ரூபாய்ச் செலவு.\n8. நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள அக்கரைப் பேட்டையில் 10 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படும் மேல்பாலம் முடிவுறும் தறுவாயில் உள்ளது.\n9. கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி, கீழமணக்குடி ஆகிய இரண்டையும் இணைக்கும் தற்காலிகப் பாலம் 1 கோடி 40 லட்சம் ரூபாய்ச் செலவில் முடிந்து, மாநில முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா 2005 டிசம்பர் 26 இல் திறந்து வைத்தார்.\n10 சுனாமி பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் இதுவரை 121 பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளன. பள்ளி மாணவர் நலனைப் பேணும் பல்வேறு திட்டங்களுக்கு 14 கோடி, 40 லட்சம் வழங்கப் பட்டது. 100 மேற்பட்ட பள்ளிகள் பராமரிக்கப் பட்டுப் புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப் பட்டன. சுமார் 37000 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு இணைச் சீருடைகள் அளிக்க மொத்தம் 2 கோடி 91 லட்சம் செலவானது. நிதி அடிப்படையில் நடக்கும் பள்ளிகளில் முதல்-பனிரெண்டு வகுப்பு மாணவர்கள் 5264 பேருக்கு இலவச நூல்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப் பட்டன.\n11 சுனாமி தாக்கிய பகுதிகளில் அனாதிக் குழந்தைகளுக்காக கடலூர், நாகப்பட்டினம், கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப் பட்டன.\nதென் கிழக்காசிய நாடுகளில் நிவாரணப் பணிகள்\n2004 டிசம்பர் 26 இல் தாக்கிய சுனாமியில் தென் கிழக்காசிய நாடுகள் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, அந்தமான், நிகோபார், மால்தீவ் தீவுகள் ஆகிய அனைத்துப் பகுதிகளில் மாண்டவர் மொத்தம் 216,000 பேர் என்று தற்போது கருதப் படுகிறது. 500 சுனாமி பாதித்த அரங்குகளில் வாழும் சுமார் 350,000 பேருக்கு 13 மில்லியன் டாலர் நிதி செலவழித்து ஆரோக்கிய, சமூக மனோவியல் உதவி, மருத்துவம், நோய்த் தடுப்பு, கல்வி, கூடார அமைப்பு, குடிநீர் வசதி, உணவளிப்பு, அனாதைப் பிள்ளைகள் இல்லம் ஆகிய பொதுப் பணிகளுக்குச் செலவானது என்று அறியப் படுகிறது. பொதுவாக உதவிகள் செய்யப் பட்ட அனாதைக் குழந்தைகள் அகில நாட்டு ஊழியரின் உளவுக்கும், உரையாடலுக்கும் ஆட்பட்டுச் சோதிக்கப் பட்டனர்.\nகடந்த ஆறு மாதங்களாக அபாய மீட்சிப் பணிகளை விட்டு, நீண்ட காலப் பணிகளுக்குத் திட்டங்கள் உருவாகி வடிவம் பெற்றன. நிரந்தர வீடுகள், பள்ளிக் கூடங்கள், மருத்துவச் சாலைகள், சுகாதார முறைகள், ஊதிய வசதிகள், மறுவாழ்வு மீட்சி உதவிகள் போன்றவை விருத்தி செய்யப் பட்டன. தமிழ் நாட்டில் அனாதைச் சிறுவருக்குக் காப்பகங்கள் அமைக்கப் பட்டன சென்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாகபட்டின மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களில் 36 குழந்தைகளின் காப்பு முறைகள் சமூகச் சிறப்பாளரால் உளவுக்கு ஆளாகிச் சோதனைக் குட்பட்டனர் சென்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாகபட்டின மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களில் 36 குழந்தைகளின் காப்பு முறைகள் சமூகச் சிறப்பாளரால் உளவுக்கு ஆளாகிச் சோதனைக் குட்பட்டனர் போன ஆறு மாதங்களில் நான்கு நாட்டைச் சேர்ந்த காப்பகங்களின் 8 முதல் 18 வயதுள்ள 330 சிறுவர், சிறுமிகள் கேள்விக்குள்ளாகி உளவு செய்யப் பட்டனர்.\nஆழ்கடல் உளவுத் தகவல் சுனாமி அறிவிப்பு (DART)\nசுனாமியால் பாதிப்பான தென் கிழக்காசிய கடற்கரை நாடுகளில் எல்லாம், சுனாமி எச்சரிக்கைச் சங்குகள் அமைப்பாகி, மக்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனவா என்பது விளக்கமாகத் தெரிய வில்லை. சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகளுக்கு இருவித அமைப்பாடுகள் மிக்க அவசியம். கடற்தட்டில் நில அதிர்ச்சி உண்டாகி, தற்போது இயங்கி வரும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகள் தூண்டி, தென்னாசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் அபாயச் சங்குகள் அலறி மக்களை மேட்டுத் தளங்களுக்கு அனுப்புவது அல்லது ஏற்றிக் கொண்டு போவது அவசியம். அந்த ஏற��பாடுகளை அனைத்து தென்னாசிய நாடுகளும் முறையாக அமைப்பதற்கு வேண்டிய நிதி வசதிகள் ஏராளமாய்க் கைவசம் உள்ளன. சமீபத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அத்தகைய ஏற்பாடுகளை அமைத்துப் போலி அபாயப் பயிற்சிகள் மக்களுக்கு அளிக்கப் பட்டன அதுபோல் பாரதத்தில் சுனாமி தாக்கிய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் அபாயச் சங்குகள் அமைக்கப் பட்டதும், போலி அபாயப் பயிற்சிகள் நடத்தியதும் செய்திகள் மூலம் வெளியிடப் படவில்லை\nஅடுத்த முக்கியமானது, இந்து மாக்கடல் கடற்தட்டு அதிர்வு உணரும் உளவியும், அது அனுப்பும் சமிக்கையை ஏற்று மைய அரங்குகளுக்கு ஊட்டும் துணைக்கோள் ஏவுதலும் ஆகும். பசிஃபிக் கடல் அரங்குகளில் உள்ளது போல், இந்து மாக்கடல் அரங்கிலும் தொடர்ந்து பணி செய்யும் ஓர் நிரந்தர அமைப்பு அவசியம் இந்து மாக்கடலில் 27 கடற்கரை நாடுகளுக்கு அவ்விதச் சுனாமி அபாய உளவுச் சாதனக் கூட்டு ஏற்பாடுகள் அவசியம். தாய்லாந்து, பாரதம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் தனித்தனி வழியில் கடற்தளப் பூவதிர்ச்சியை உளவு செய்யப் போகின்றன இந்து மாக்கடலில் 27 கடற்கரை நாடுகளுக்கு அவ்விதச் சுனாமி அபாய உளவுச் சாதனக் கூட்டு ஏற்பாடுகள் அவசியம். தாய்லாந்து, பாரதம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் தனித்தனி வழியில் கடற்தளப் பூவதிர்ச்சியை உளவு செய்யப் போகின்றன ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளும் எச்சரிக்கை ஏற்பாடை மட்டும் விருத்தி செய்ய முயற்சி செய்கின்றன. தாய்லாந்து ஹவாயி, ஜப்பான் ஆகிய இரு நாடுகள் அனுப்பும் சமிக்கையை வாங்கி, சுனாமி அபாய அறிவிப்பு மையத்தை நிர்மாணம் செய்துள்ளது. தற்போது தாய்லாந்தில் 76 ஊதுசங்குக் கம்பங்கள் கடற்பகுதிகளில் நிறுவி, போலிப் பயிற்சி முறைகளையும் மக்களுக்குக் கற்றுத் தந்து வருகிறது.\nஇந்தியா சுனாமி அறிவிப்புக்கு 11 கடலலை மானிகளை [Tide Gauges] அமைத்து, அவற்றின் சமிக்கையும், பூகம்ப அதிர்வு சமிக்கையும் உளவு செய்ய மையம் ஒன்றை நிறுவி, அபாய எச்சரிக்கை அனுப்பும் ஆற்றல் கொண்டுள்ளது. ஆனால் எத்தனை [75 ] கடற்தளங்களில் ஊதுசங்குக் கம்பங்கள் நிறுத்தப் பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை] கடற்தளங்களில் ஊதுசங்குக் கம்பங்கள் நிறுத்தப் பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை இன்னும் 2 வருடத்தில் பாரதத்தின் முழு எச்சரிக்கை ஏற்பாடுகளும் இயங்கி வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெர்மன் பொறியியல் நிபுணர் உதவியுடன் இந்தோனேசியா 125 மில்லியன் டாலர் செலவழித்துத் தனது அறிவிப்பு ஏற்பாடுகளைத் தயாரிக்கப் போவதாய் அறியப் படுகிறது.\nஇந்து மாக்கடலில் எழும் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகள் முழு மூச்சில் பணிபுரிவதற்கு முன்பாக, இடைநிலை அமைப்பாக ஜப்பான், ஹாவாயி ஆகிய இரண்டு நாடுகளும் அனைத்து தெற்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கைத் தூண்டு சமிக்கையை அறிவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன அந்த ஏற்பாட்டிற்குத் தற்போது 25 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கின்றன. கடற்தள நில அதிர்வுச் சமிக்கை கிடைத்தவுடன், அதைத் தம்தம் கடற்கரை பகுதிகளுக்கு அனுப்பும் பொறுப்பு, ஒவ்வொரு நாட்டையும் சார்ந்தது அந்த ஏற்பாட்டிற்குத் தற்போது 25 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கின்றன. கடற்தள நில அதிர்வுச் சமிக்கை கிடைத்தவுடன், அதைத் தம்தம் கடற்கரை பகுதிகளுக்கு அனுப்பும் பொறுப்பு, ஒவ்வொரு நாட்டையும் சார்ந்தது ஐக்கிய நாடுகள் பேரவை [United Nations (UNESCO)] தெற்காசிய நாடுகளுக்குச் சுனாமி பாதிப்புகள், எச்சரிக்கை, பாதுகாப்புகள், பயிற்சிகள் ஆகியவற்றில் அனுபவம் பெறுவதற்கு உதவி செய்யப் போவதாய் முடிவு எடுத்துள்ளது.\nராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1\nஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்\nநிவாரணம் வந்தது மனிதம் போனது\nபெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nதவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\n‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து\n‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்\nஅகமும் புறமும் (In and Out)\nஉயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\n‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்க���\nதவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2\nPrevious:கடிதம் ( ஆங்கிலம் )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1\nஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்\nநிவாரணம் வந்தது மனிதம் போனது\nபெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்\nபனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு\nதவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்\nநான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்\n‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து\n‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்\nஅகமும் புறமும் (In and Out)\nஉயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்\n‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி\nதவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து\nவிளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://thiru2050.blogspot.com/2010/08/august-5th-2010-pathivu-toolbar-2010.html", "date_download": "2020-01-18T09:41:33Z", "digest": "sha1:TIUGK4Y53BMB4C5C5C24ENJ4VC75VP4L", "length": 40402, "nlines": 678, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views", "raw_content": "\nவெள்ளி, 6 ஆகஸ்ட், 2010\nதமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வண்ணத்தொலைகாட்சி மூலம் மானாட, மயிலாட நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை பார்த்து நாம் மகிழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் நமது கருத்துரிமை சத்தமின்றி களவாடப்படுவது உங்களுக்குத் தெரியுமா ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பெரியார் தலைமையில் கருத்துப் புரட்சியை தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் இன்றைய வாரிசான திராவிட முன்னேற்றக் கழகம்தான் மக்களின் கருத்துரிமைக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.\nஎந்த ஒரு ஆட்சியிலும் புறக்கணிக்கப்படும் மக்கள் பிரிவு, தங்கள் கோரிக்கைகளை ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு நினைவுறுத்துவதற்காக போராட்டங்களை நடத்துவதும், மக்கள் பிரசினைகள் குறித்து ஊடகங்களில் எழுதுவதும் தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வுகளே. இவை காமராஜர், அண்ணாதுரை ஆகியோர் ஆட்சிக்காலத்திலும் நடந்தவையே. இன்று அரசு இயந்திரத்தால் புறக்கணிக்கப்படும் மக்கள், தங்கள் குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக நடத்தப்படும் சாதாரண நிகழ்வுகளைக்கூட அரசு அமைப்பின் கவனத்தைக் கவரும் அம்சமாக கருதுவதற்கு பதிலாக, ஆட்சியை கலைக்க நடக்கும் பயங்கரவாத சதித் திட்டமாக அரசும், ஆட்சியில் இருப்போரும் கருதுகின்றனர்.\nஅமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஜனநாயக நாடுகளில் நாடாளுமன்றத்திற்கு எதிரிலும், பிரதமர் இல்லத்தின் அருகிலும்கூட போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதை நாமும் தொலைக்காட்சிகள் மூலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிலோ ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆளரவமே இல்லாத இடம் ஒதுக்கப்படுகிறது. அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி மறுப்பதற்கு ஆயிரம் காரணங்களை கூறுகிறது காவல்துறை. பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை எடுத்துக்கூறும் சுவரொட்டிகளை அச்சடிக்கும் அச்சகங்கள் மிரட்டப்படுகின்றன. இரவு நேரத்தில் சுவற்றில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை காவல்துறையும், உளவுத்துறையும் விடிவதற்குள் அகற்றுகிறது. சுவரொட்டி ஒட்டும் தொழிலாளர்களை மிரட்டியும், தாக்கியும் ஒடுக்குகிறது தமிழக காவல்துறை\nஅரங்குகளுக்குள் நடத்தப்படும் கருத்தரங்குகளுக்கு காவல்துறையின் அனுமதி தேவையில்லை என்று சட்டம் அனுமதித்தாலும், அரங்கு உரிமையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதன் மூலம் மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது அரசு செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பியவர்களைக்கூட பொய்வழக்கு மூலம் சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை.\nஅரசின், அதிகாரிகளின் ஊழல் முகத்தை வெளிக்கொணரும் பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்படுகின்றனர். வலைப்பதிவுகளில் எழுதும் வலைபதிவர்களையும் பொய்வழக்கில் சிக்கவைக்க காவல்துறை தயங்குவதில்லை. மிகப்பெரிய தொழிற் சாலைகளை அமைக்கும்போது மக்களின் கருத்தறியும் சட்டரீதியான கூட்டங்களில்கூட மக்கள் தத்தம் கருத்துகளை வெளிப்படையாக கூறமுடியாமல் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வடசேரி எரிசாராய ஆலையில் நடந்ததுபோல குண்டர்களைக் கொண்டும், காவல்துறையினரைக் கொண்டும் கொடூரமாக ஒடுக்குகிறது தமிழக அரசு.\nஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் பற்றி யார் பேசினாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டும் தமிழக அரசு, சிங்கள பேரினவாத ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் இந்திய-தமிழ் மீனவர்கள் குறித்து பேசிய சீமானை தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் பூட்டுகிறது.\nசுமார் 500க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் சாவுக்கு இலங்கை கடற்படையே காரணம் என்று தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஆயினும் இந்த பிரசினையை தீர்ப்பதற்கு மாநில அரசோ, மத்திய அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களின் இந்த அவல நிலை குறித்து கேள்வி எழுப்புபவர்களை இந்திய இறையாண்மைக்கு எதிரானவாகளாக சித்தரிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இது எந்த வகையில் நியாயம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண் எதிரிலேயே திமுக குண்டர்கள் வழக்கறிஞர்களை தாக்கியதையும், அதை படம்பிடித்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டதையும் ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்ய முடியாமல் ஊடகங்கள் விலை பேசப்படுகின்றன: அதற்கு மசியாத ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகமே ஆதரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறவழிப்போராட்டத்தைக்கூட ஆட்சியை கவிழ்க்க முனையும் சதியாக நினைத்து ஒடுக்க முனைகிறது அரசு.\nசெய்தியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் தொலைபேசிகளையும், பிற தகவல் தொடர்புகளையும் ஒட்டுக்கேட்பது போன்ற கண்காணித்தல் நடவடிக்கைகளால் அவர்களது இயல்பான, சுதந்திரமான நடவடிக்கைகளை முடக்கி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nபோபால் விஷவாயு விபத்து குறித்து விவரணப்படங்களை மக்கள் கூடும் இடங்களில் திரையிடுவது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக்கூட காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. முதல்வரையும், அவரது செயல்பாடுகளையும் போற்றிப்பாடும் கருத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அரசு அமைப்புகளுக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன.\nகுறளோவியம் படைத்தும், கன்னியாகுமரி கடற்கரையில் அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயர உருவச்சிலை அமைத்தும் திருக்குறளின் புகழ் வளர்க்க முனையும் முதலமைச்சர் திரு. கருணாநிதி, அதே அய்யன் திருவள்ளுவரின்\n“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்\nஎன்ற திருக்குறளை மறந்து மக்களின் கருத்துரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் செயலை தொடர்ந்து செய்து வருகிறார்.\nதமிழக அரசின் இந்தப்போக்கு எதிர் கட்சிகளுக்கும்,செய்தியாளர்களுக்கும், பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு மட்டுமே எதிரான செயலல்ல இது பொது மக்களின் கருத்துரிமைக்கு எதிராக அரசு தொடுக்கும் யுத்தம். அரசின் இந்த ஒடுக்குமுறைகளை சமூக ஒழுக்கம் நீங்கள் நினைத்தால், நாளை உங்களுக்கு ஏற்படும் பிரசினைக்காக நீங்கள் வீதியில் இறங்கி போராடத்துணியும்போது இதே ஒடுக்குமுறை உங்கள்மீதும் பாயும்.\nதமிழக அரசின் இந்த மக்கள் விரோத போக்குக்கு எதிராக கருத்துரிமையின் அவசியத்தை விளக்கும் கருத்தரங்கத்தினை நடத்த கருத்துரிமைக்கான கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.\nவருங்கால சந்ததியினருக்கு இருண்ட சுதந்திரத்திற்கு பதிலாக, உண்மையான சுதந்திரத்தை அளிக்க விரும்பும் அனைவரும் இந்த நிகழ்விற்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.\nதிரு.தியாகு, தமிழ்தேச விடுதலை இயக்கம்\nதிரு.திருமலைராஜன், தமிழ்நாடு-புதுவை வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு\nதிரு.பாரதிதமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்\n07-08-2010 மாலை 5மணி, கேரளா சமாஜம் (பூந்தமல்லி நெடுஞ்சாலை )\nஎண் 5, 4வது தெரு, சுங்குராமன் தெரு, சென்னை.600 001\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nவழிபாட்டில் பெண்களுக்கு அனுமதிதடையை தகர்த்தார் அசா...\nஆகவே, கோவனைப் பிடித்துச் சிறையில் தள்ளினால் கூட்ட...\nஇரோசிமா நினைவு நாள்: யு....\nதோத்திர கல்வெட்டு திறப்பு ...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது: கே.வீ. தங்க...\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையு் ம் என்பதை நன்ற...\nமறக்க முடியாத அந்த நாள் ...\nஅணு ஆயுதங்களை அழிக்க ஐ.நா. பொதுச் செயலர் வேண்டுகோள...\nமுதல்முறையாக பதிலளித்தார் அழகிரி ...\nகூட்டணிக்கு வலி: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கருணாநிதி ...\nமத்திய அரசிற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்பதைக்...\nஎந்திரன் பாடல் \"சிடி' வெள...\nமின் கட்டண உயர்வு அனைவரையும் பாதிக்கும்: ஜெயலலிதா ...\nநல்ல தமிழில் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்: முதல்வர் வ...\nஎலிகளை உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு14 July, 20...\nஉலக எண்கள் தமிழ் எண்களே\nதாங்கக்கூடியவர்களுக்கு மட்டுமே மின் கட்டண உயர்வு: ...\nஇடைத் தேர்தலில் வரலாறு படைத்தது டிஆ��்எஸ் கட்சி: 12...\nதொண்டர்களின் உணர்வுகளை மேலிடத்தில் தெரிவிக்க வேண்ட...\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://trendingtamils.com/10-best-photoshoots-of-emilia-clarke/", "date_download": "2020-01-18T09:21:51Z", "digest": "sha1:HBZUIVQYG7E67XCF7DIQMUMPJTK2B4KW", "length": 4777, "nlines": 55, "source_domain": "trendingtamils.com", "title": "எமிலியா கிளார்க்கின் 10 சிறந்த போட்டோஷூட்கள் - Trendingtamils", "raw_content": "\nஎமிலியா கிளார்க்கின் 10 சிறந்த போட்டோஷூட்கள்\nஎச்.பி.ஓவின் கேம் ஆப் த்ரோன்ஸின் பிரபலமான நடிகை எமிலியா கிளார்க்கின�� 10 சிறந்த மற்றும் அதிசயமான அழகான புகைப்படக் காட்சிகள்.\nஎமிலியா கிளார்க் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். 32 வயதான ஆங்கில நடிகை HBO இன் கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகத்தில் டேனெரிஸ் தர்காரியன் நடிப்பதன் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். கேம் ஆப் த்ரோன்ஸ் முன், கிளார்க் ஒரு சில மேடை தயாரிப்புகளை செய்தார்.\nகேம் ஆப் த்ரோன்ஸ் திரைப்படத்தில் தனது முக்கிய பாத்திரத்திற்காக, எமிலியா கிளார்க் ஒரு நாடகத் தொடரில் சிறந்த துணை நடிகைக்கான பிரைம் டைம் எம்மி விருதுக்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்டார்.\nஎமிலியா கிளார்க்கின் மற்ற திரைப்பட வரவுகளில் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் (2015), மீ பிஃபோர் யூ (2016) மற்றும் சோலோ: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி (2018) ஆகியவை அடங்கும். டைம் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் அவர் சேர்க்கப்பட்டார்.\nசேலையில் கவர்ச்சி காட்டிய கோடான கோடி பாடலின் நாயகி நிகிதா தற்போதைய நிலைமை என்ன தெரியுமா \n யாசிகாவிடம் அத்துமீறிய அவரது நண்பர்\nபிகினி உடையில் செம கவர்ச்சி போஸ் - ராய் லட்சுமி\nமேகா ஆகாஷ் அழகிய புகைப்படங்கள்.\nமேகா ஆகாஷ் அழகிய புகைப்படங்கள்.\n“தல” மகள் புடவையில் | Trending Photos\n“தல” மகள் புடவையில் | Trending Photos\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/2019/36935-2019-04-04-12-38-16", "date_download": "2020-01-18T10:36:45Z", "digest": "sha1:VT22MVA33O4PYROX6VLSUSCYTTYJMXRU", "length": 99339, "nlines": 330, "source_domain": "www.keetru.com", "title": "தாய்மொழி - சிந்தனை மொழி: கற்பிதங்கள்", "raw_content": "\nகாட்டாறு - பிப்ரவரி 2019\nதமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா\nதனித்தமிழ் இயக்கத்திற்கு முதன்மை எதிரி\nதமிழ்நாடு பெயர் மாற்றம்: சங்கரலிங்கனாருக்கு முன்பே பெரியார் குரல் கொடுத்தார்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nமொழி உரிமைப் போருக்கு ஆயத்தமாவோம் தாய்மொழிக் கல்விச் சட்டத்திற்குக் குரல் கொடுப்போம்\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி உண்ணாப்போராட்டம்\nநீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பு போலியானதா\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: காட்டாறு - பிப்ரவரி 2019\nவெளியிடப்பட்டது: 04 ஏப்ரல் 2019\nதாய்மொழி - சிந்தனை மொழி: கற்பிதங்கள்\nபிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி நாள் என்று ஒரு சிறப்பு நாளாகத் தமிழ்த் தேசியர்களும், ஒரு சில தமிழ் ஆர்வப் பெரியாரியலாளர்களும் அறிவித்து மகிழ்ந்து கொண்டனர். உலகில் என்னென்னவோ தினங்கள் கொண்டாடப் படுகின்றன. அந்த வரிசையில் தாய்மொழி நாள் என்பதையும் அனைத்து மொழியினரும் கொண்டாடிக் கொள்வதை வரவேற்கிறோம்.\nநாள்தோறும் தங்களது வீடு, அலுவலகம், பொதுவெளி அனைத்திலும் பெண்களை அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் சராசரி ஆண்கள் கூட உழைக்கும் பெண்கள் தினத்தன்று வாழ்த்துக்களைச் சொல்வதையும் - பெண் விடுதலை, பாலின சமத்துவம் என்பவை பற்றி எதுவும் அறியாத சராசரி பெண்கள் சமுதாயம் அன்றைய நாளில் கோலப் போட்டிகளையும், பட்டுச்சேலை, நகை நட்டு களுடன் ஆடல், பாடல்களையும் நடத்திக் கொண்டிருப்பதையும் பார்த்திருப்போம்.\nஅதுபோல, தமது வாழ்க்கையில் ஆங்கில வழியில் கல்லூரி மற்றும் உயர்கல்வி கற்றவர்களும், தம் குடும்பங்களில், தம் குழந்தைகளுக்கு முழுமை யான ஆங்கிலக்கல்வி கொடுத்துக் கொண்டிருப் பவர்களும், அரசுப்பள்ளி, தாய்த் தமிழ்ப்பள்ளி என்று குழந்தைகளை அனுப்பினாலும் வீட்டில் மறக்காமல் ஆங்கில மொழிப் புலமையைப் பயிற்றுவிப்பவர்களும், ஆங்கிலேயப் பண்பாடு, பழக்க வழக்கங்களைச் சரியாகப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு-ஆங்கிலேயர்களின் அறிவியல் கருவி களைப் பயன்படுத்திக் கொண்டு, தனித்தமிழில் பேசிக் கொண்டிருப்பவர்களும் தாய்மொழி நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nசாக்லேட் டே, ப்ரொப்போஸ் டே, கிஸ்ஸிங் டே, பிரேக்-அப் டே என 365 நாட்களுக்கும் சிறப்புகள் வந்துவிட்ட காலத்தில் - கடவுளையும், மதத்தையும், ஜாதி, பாலின, வர்க்க ஏற்றத் தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிராத வகையில் எந்த தினத்தைக் கொண்டாடினாலும் நாமும் அதைக் கொண்டாடுவது மகிழ்ச்சியானது தான். உலகெங்கிலும் தாய்மொழி தினம் எப்படிக் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி நமக்குத் தெரியவில்லை.\nஆனால், தமிழ்நாட்டில், கிராமக் கோவில்களில் திடீரென சிலருக்கு அருள் வந்து ஆடுவது போல- திடீரெனத் தாய்மொழிப் பற்று ஊற்றெடுப்பதும், தாய்மொழியைக் கடவுளுக்கும், மதத்துக்கும் நிகராக நிறுத்தத் துடிப்பதும், தாய் மொழியைப் புனிதப்படுத்துவதும் நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. எதன் மீதும் “புனிதம்” ஏற்றப்படும்போது, அதை நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. புனிதங்களை உடைத் தெறிய வேண்டியுள்ளது.\n“உலகெங்கிலும் உள்ள சிறந்த மொழியியல் வல்லுநர்கள் எல்லாம் தாய்மொழிவழிக் கல்வி தான் சிறந்தது என்று கூறியுள்ளார்கள். ஐ.நா.அவையின் யுனெஸ்கோ அமைப்பு தாய்மொழிக் கல்வியைத் தான் பரிந்துரைக்கிறது ” என்று சில ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியர்கள் எழுதி வருகிறார்கள்.\nதாய்மொழிக் கல்விக்கு ஆதரவாக, பஞ்சாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோகாசிங் எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரையையும் பரப்பி வருகிறார்கள். ஜோகாசிங் அவர்களைப் பற்றிச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டுமானால், அவர் ஒரு “பஞ்சாப் மணியரசன்,” “பஞ்சாப் வெங்கட் ராமன்”அவ்வளவுதான். அவரது ஆய்வைப் பற்றி விரைவில் விளக்கமாக எழுதலாம். முதலில் யுனெஸ்கோ அறிக்கையைப் பார்ப்போம்.\nயுனெஸ்கோ வலியுறுத்துவது இருமொழி - பல மொழிக் கொள்கை\n2008 ஆம் ஆண்டு யுனெஸ்கோ “Mother tongue matters_ local language as a key to effective learning” என்ற ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வு உலகில் மிக மிகக் குறைவான நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுதான். உலக அளவில் நடத்தப் படவில்லை. மேற்கு ஆப்பிரிக்காக நாடான மாலி, ஆஸ்திரேலியா அருகிலுள்ள பப்பு நியூ கினியா, மற்றும் அமெரிக்கா ஆகிய சில நாடுகளில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வு.\nமிக முக்கியமாக, எந்த நாட்டிலும் இல்லாத “ஜாதி” என்ற ஆதிக்கக் கருத்தியலும் - எந்த தேசிய மொழியும் இல்லாத, எந்த தேசிய இனத்தையும் சாராத ஆதிக்க மரபு இனமான பார்ப்பனர்கள் என்ற ஒடுக்கும் இனமும் இல்லாத நாடுகளில் நடத்தப் பட்ட ஆய்வு.\nஉலக அளவில் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் - ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தனிப்பட்ட சிக்கல்கள், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இனத்திலும் உள்ள தனிப்பட்ட அடிமைத்தன வரலாறுகள், தனிப்பட்ட ஆதிக்க வரலாறுகள், பல நூற்றாண்டுகளாக மாறி வந்த அரசியல், சமுதாயப் போக்குகள் என எதையும் அந்த ஆய்வு கணக்கில் எடுக்கவில்லை.\nதாய்மொழி பற்றியும், அதன் அடிப் படையிலான கல்வி முறை பற்றியும் நடத்தப்பட வேண்டிய பற்��ல ஆய்வுகளுக்கு இந்த ஆய்வு ஒரு முன்னோட்டம். இந்த அளவிற்குத்தான் இந்த அறிக்கை உள்ளது. இதை நமது தமிழ்த்தேசியர்கள் வழக்கம்போலப் புனிதப்படுத்திவிட்டார்கள். நம்மைப் போன்ற பெரியாரியலாளர்கள் வெவ்வேறு பணிகளில் இருந்ததால் தமிழ்த்தேசியர்களின் புனிதப்படுத்தல்களைக் கண்டும் காணாமல் போய் விட்டோம்.\nமுன்னோட்டம் என்ற அளவில், ஒரு ஆய்வு மாணவரின் ஆய்வுக்கட்டுரை என்ற அளவில் உள்ள இந்த அறிக்கைகூட நமது தமிழ்த்தேசியர்கள் கூறுவது போல முற்று முழுதாக, தாய்மொழி வழிக் கல்வியைப் பரிந்துரைக்கவில்லை. இருமொழிக் கொள்கையைத்தான் மிகத்தெளிவாக வலியுறுத்து கிறது. யுனெஸ்கோ அறிக்கை கூறும் ஆய்வின் முடிவைப் பாருங்கள்,\n“ஒவ்வொரு இனமும் தனது தாய்மொழியை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு அந்நிய மொழிகளைக் கற்பதைவிட - தாய்மொழி வழியாக, இருமொழிவழிக்கல்வி மற்றும் பலமொழிகளைக் கற்பது எளிதானது. பயனுள்ளது” என்பதுதான் யுனெஸ்கோ ஆய்வறிக்கையின் அடிப்படைக் கருத்து. அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் நாளை தாய்மொழிகள் நாள் என ஐ.நா. அறிவித்துள்ளது.\nஇந்தத் தாய்மொழிநாள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் யுனெஸ்கோ வெளியிடும் தொடர்ச்சியான அறிக்கைகளிலும், தாய்மொழி அடிப்படையில் இருமொழி வழிக்கற்றல் மற்றும் பலமொழி கற்றல் என்பது தான் வலியுறுத்தப்படுகிறது.\nதொடக்கப் பள்ளியிலேயே அந்நியமொழி வழிக்கல்வியும் வேண்டும் - யுனெஸ்கோ ஆய்வு\nயுனெஸ்கோ அறிக்கையில், மாலி என்ற நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு பற்றிக் கூறப் பட்டுள்ளவைகளைப் பார்ப்போம். மாலி என்பது ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த மேற்கு ஆப்பிரிக்க நாடு ஆகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆங்கிலம் பரவியதைப் போல, மாலியில், நீண்ட காலமாக ஃப்ரெஞ்ச்சுக்காரர்களின் ஃப்ரெஞ்ச் மொழி வழிக் கல்வி தான் நடைமுறையில் இருந்தது.\nமாலியின் 80 க்கும் மேற்பட்ட தாய்மொழி களைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அதில் 13 மொழிகள் தேசிய மொழிகளாகவும் அறிவிக்கப் பட்டுள்ளன. பெரும்பான்மை மக்கள் “மாண்டிங்” என்ற மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த “பம்பாரா” என்ற மொழியைப் பேசுகின்றனர். ஃப்ரஞ்ச் ஆதிக்கத்திலிருந்து மாலி விடுதலை பெற்ற பிறகு, அந்நிய மொழி வழிக் க��்வியோடு, தாய்மொழிவழிக் கல்வியும் நடைமுறைக்கு வந்தது.\nயுனெஸ்கோ அமைப்பானது, மாலியில், அந்த நாட்டின் அந்நிய மொழியான ஃப்ரெஞ்ச் மொழி வழியாகப் பயிற்றுவிக்கப்படும் தொடக்கப் பள்ளிகளையும் - “பம்பாரா” போன்ற அந்த நாட்டுத் தாய்மொழி வழியாகப் பயிற்றுவிக்கப்படும் பள்ளிகளையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.\nஅந்த நாட்டில், தாய்மொழிவழிப் பள்ளிகள் என்றால், முழுக்க முழுக்கத் தாய்மொழி மட்டுமோ, தாய்மொழி வழியில் மட்டுமோ பயிற்றுவிக்கப்படும் பள்ளிகள் அல்ல. அதைக் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nதாய்மொழிவழிக் கல்வியைப் பயிற்றுவிக்கும் தொடக்கப் பள்ளிகளில், முதல் 3 நிலைகளில் தாய்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. அடுத்தடுத்த நிலைகளில் அந்நிய மொழியான ஃப்ரெஞ்ச் மொழி, ஒரு மொழியாகவும், ஒரு பயிற்றுமொழியாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. அதாவது, Primary Education னிலேயே அந்நிய மொழி வழிக் கல்வி தொடங்கி விடுகிறது.\nஆரம்பக்கல்வியின் ஓரிரு ஆரம்ப ஆண்டுகளில் மட்டும்தான் தாய்மொழி மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆரம்பக்கல்வியின் இறுதித் தேர்வுகள் தாய்மொழியும், அந்நிய மொழியும் இணைந்த இருமொழிகளின் வழியாகவுமே நடத்தப்படுகிறது. இந்த இருமொழிக் கல்விக்கு Convergent pedagogy என்று பெயர். இந்த முறையைத் தான் யுனெஸ்கோ பரிந்துரைத்துள்ளது.\nமேலும் வழக்கமாக, ஒரே அந்நிய மொழியில் மட்டும் பயிற்றுவிக்கப்படும் ஃப்ரெஞ்ச் மொழிவழிப் பள்ளிகளில் ஃப்ரெஞ்ச் மொழி வழியாக மட்டும் தேர்வுகள் நடத்தப்படுகிறது.\nஇந்த ஆய்வு மாலியின் 9 மாகாணங்களில் தனித்தனியாக நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் 2 மாகாணங்களில் ஆரம்பக்கல்வியில் முழுக்க முழுக்க அந்நிய மொழியை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட மாணவர்கள் - தாய்மொழி வழிக்கல்வி கற்ற மாணவர்களைவிடத் திறமைசாலிகளாக இருந்தனர். மீதமுள்ள 7 மாகாணங்களில், ஆரம்பக் கல்வியிலேயே தாய்மொழிவழி மற்றும் அந்நிய மொழி வழி கற்ற மாணவர்கள் திறமைசாலிகளாக இருந்தனர்.\nதமிழ்நாட்டில் தமிழ்த்தேசியர்கள் கோரும், தாய்த்தமிழ் பள்ளிகளின் பயிற்றுமொழித் தன்மைக்கும், யுனெஸ்கோ கூறும் மாலி நாட்டுப் பயிற்றுமொழித் தன்மைக்கும் மிகப்பெரிய வேறு பாடுகள் உள்ளன. இரண்டும் ஒன்றல்ல. யுனெஸ்கோ கூறுவது போன்ற த���ாடக்கக்கல்வி யிலேயே ஆங்கிலம் மற்றும் ஆங்கில, அந்நிய மொழி வழி கல்வியைப் பயிற்றுவிக்கும் முறையைத்தான் பெரியாரிய லாளர்கள் ஏற்க முடியும். ஏற்கிறார்கள்.\n7 முதல் 10 வயதுக்குள் பல மொழிகளைக் கற்க முடியும்- Norman & Merzenich\nகுழந்தைகளின் கற்றல் திறன், மூளையின் திறன் ஆகியவை பற்றி பல மறுக்க முடியாக ஆய்வுகளைச் செய்துள்ள நார்மன் டாய்ட்ஜ் என்ற அறிஞர் The Brain That Changes Itself என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அவரைப் போலவே, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் மூளை நரம்பியல் அறிஞர் Michael Merzenich என்பவர் குழந்தைகளின் மொழி கற்கும் ஆற்றல் குறித்து Plasticity and Signal Representation in the Auditory System என்ற ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். இன்றுவரை இவர்களது ஆய்வுகளை மறுத்து அறிவியல் பூர்வமான மறுப்புக் கட்டுரைகள் வரவில்லை.\nஇவர்கள் இருவரது ஆய்வுநூல்களும் கூறும் செய்திகளில் நமக்கு முக்கியமானவை மொழி கற்கும் திறன் பற்றிய பகுதிதான். அதன் முடிவாக அவர்கள் கூறுவது,\n“ஒருவர் சிறு வயதில் மட்டுமே பல மொழி களை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். வயது அதிகமாக, அதிகமாக, மொழி கற்றலுக்குரிய மூளைப்பகுதி ஒருவரின் தாய்மொழி அல்லது இளம் வயதில் கற்கும் மொழியால் அதிகமாக ஆக்கிர மிக்கப்பட்டுவிடுகிறது. அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு வேறு மொழிகளைக் கற்பதற்கு அதிக உழைப்பு தேவைப்படும்.”\n“நமது மூளையில் உள்ள மொழிக்குரிய பகுதி, இளம் வயதில் நாம் எத்தனை மொழிகள் கற்றாலும் அந்த மொழிகள் அனைத்துக்கும் இடம் கொடுத்து, அந்தந்த மொழிகளுக்குரிய ஒலி அமைப்புக் களையும், சொற்களுக்கான கருத்துக்களையும் பேணி வைத்துக்கொள்ளும்.\n“ஒரு குழந்தையின் வாழ்வில், 8 வயது முதல் 10 வயதுக்குள், மூளையில் மொழிகள் கற்பதற்கான முக்கியப் பகுதி ஆயத்தமாகிறது . இந்த வயதுக்குப் பிறகு கற்கப்படும் மொழிகள் தாய்மொழி போலவோ அல்லது கற்கப்படும் முதல் மொழி போலவோ எளிதாக கற்கப்படுவதில்லை.\nஇவர்களில் நார்மன் டாய்ட்ஜ் முக்கியமாக, 3 வயதிலேயே குழந்தைகளுக்கு மொழி கற்பதற்கான மூளையின் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன என்கிறார். 3 முதல் 10 வயதுகளுக்குப் பிறகுப் பிறகு, இரண்டாவது மொழி கற்றுக் கொள்ளும் பொழுது, அந்தக் கல்வியானது, முதல்மொழி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இல்லாமல், வேறு பகுதியில் பதிவு ஆகின்றது. ஆகவே முதல்மொழி எவ்வளவு சரளமாகப் பேசப்படுகின்றதோ அதுபோல் இரண்டாவது மொழி பேசப்படுவதில்லை என்கிறார்.\nஇந்த அறிஞர்கள் குறிப்பிடும் வயதில்தான் யுனெஸ்கோ ஆய்வு நடத்திய ஆப்பிரிக்காவின் மாலி நாட்டின் பள்ளிகளில் Primary Education - ல் அந்நிய மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்பக் கூற வேண்டுமானால், அதிகபட்சம் 2 ஆம் வகுப்பு அல்லது 3 ஆம் வகுப்பிலேயே ஆங்கில மொழி யையும், ஆங்கில வழிக் கல்வியையும் ஏற்கலாம். இதைத்தான் யுனெஸ்கோ முடிவுகளும், மூளை நரம்பியல் அறிஞர்களின் ஆய்வுகளும் உறுதிப்படுத்து கின்றன.\nதாய்மொழி - சிந்திக்கும் மொழி மூடநம்பிக்கைகள்\nஅறிவியலாளர்கள் கூறுவதைத்தான் இங்கு பெரியாரியலாளர்கள் வேறு சொற்களில் பேசுகிறார்கள். 3 வயதிலிருந்து 10 வயது வரை நாம் எந்த மொழியைப் பழக்கப்படுத்துகிறோமோ, அது தான் அந்தக் குழந்தையின் தாய்மொழி. அது தமிழோ, தெலுங்கோ, ஆங்கிலமோ, ஃப்ரெஞ்சோ எந்த மொழியாக இருந்தாலும் எந்த நாட்டுக் குழந்தையாக இருந்தாலும், எந்த தேசிய இனத்தின் குழந்தையாக இருந்தாலும், 3 வயது முதல் எந்த மொழியை பழக்கப்படுத்துகிறோமோ அது தான் அந்தக் குழந்தையின் தாய்மொழி; சிந்திக்கும் மொழி.\nதாய்மொழியில் தான் சிந்திக்க முடியும். தாய்மொழியில் சிந்தித்தால் தான் அறிவு வளரும் என்பதை, பல மொழியியல் அறிஞர்கள் விளக்கி யுள்ளார்கள். அதை நம் நாட்டுத் தமிழ்த்தேசியர் களும் பேசி வருகிறார்கள். அதை நாம் எப்போதும் மறுக்கவில்லை. அறிவியலை மறுக்க முடியாது. மறுக்க வேண்டியதும் இல்லை. நம்மைப் பொறுத்த வரை, அந்தத் தாய்மொழி என்பதற்குக் கூறப்படும் வரையறை களையும், அதன்மீது ஏற்றப்படும் புனிதங்களையும் தகர்க்க வேண்டியுள்ளது.\nதாய்மொழி வளமாக, எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற அறிவியல் மொழியாக இருக்குமானால் அதன் வழியே படிப்பது சரிதான். ஆனால் தமிழில் என்ன இருக்கிறது\n“தமிழ்மக்கள் என்னும் குழந்தைகளுக்குத் ‘தாய்ப்பால்’ என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல்தேர்வதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கிறதா பயன்படுமா தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே, சத்தற்றவள் என்பதோடு நோயாளி யாகவ���ம் இருக்கும்போது, அந்தப் பாலைக்குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா தாய்க்கு நல்ல உணவு இருந்தால் தானே அவளுக்கு பாலும் ஊரும், அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது\nபார்ப்பனர்களும், அரசாங்கமும் இந்தத் துறையில் செய்கின்ற அக்கிரமங்கள் சொல்லி முடியாது. ஒரு பண்டத்துக்குத் தமிழ்ப்பெயர் உண்டாக்கி தமிழில் சொல்லிவிட்டால் போதுமா அதன் செயல் முறைக்கும், அதன் பாகங்களுக்கும், அதை ஊடுருவி அறிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படைக்கு சொற்கள் வேண்டாமா அதன் செயல் முறைக்கும், அதன் பாகங்களுக்கும், அதை ஊடுருவி அறிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படைக்கு சொற்கள் வேண்டாமா மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தனையோ துறைகளில் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு, நமக்குத் தக்க அறிவும், அனுபவமும், செய்முறையும் வேண்டுமானால் நமது தாய்ப்பாலில் (தமிழ்மொழியில்) என்ன இருக்கிறது மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தனையோ துறைகளில் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு, நமக்குத் தக்க அறிவும், அனுபவமும், செய்முறையும் வேண்டுமானால் நமது தாய்ப்பாலில் (தமிழ்மொழியில்) என்ன இருக்கிறது” - தாய்ப்பால் பைத்தியம் 1960, “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்” நூல்.\nநமது மொழியில் எதுவும் இல்லை எனும் போது, வேறு ஒரு மொழியைத் தேர்வு செய்வது அறிவியல்பூர்வமாகவும் சரியானது தான். அப்படி நமது குழந்தைகளின் சிந்ததிக்கும் மொழியை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்புகளும் ஏராள மாகவே இருக்கிறது.\nதோழர் பெரியார் தனது இறுதிக்காலமான 1973 வரை, “குழந்தைகள் அனைவரும் வீட்டில் உரையாடும்போதுகூட ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆங்கிலத்தால்தான் நாகரீகம் வளரும்” என்று அறிவுறுத்தியவாறு, நம் பெற்றோர்கள் வீட்டிலேயே குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். 3 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த முயற்சியைச் செய்யலாம். அதற்காக ஷேக்ஸ்பியர் போல இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றலைப் பெற்றோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதல்ல.\nவாங்க, போங்க, நில்லுங்கள், சாப்பிடுங்கள், படியுங்கள், விளையாடுங்கள்...என்பவை போன்ற அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மிக மிகக் குறைவான எளிய சொற்களை ஆங்கிலத்தில் பேசினால் போதும். சினிமா பார்ப்பது, டி.வி. பார்ப்பது என்றால்கூட ஆங்கில சினிமாக்களையும், ஆங்கில செய்திச் சேனல்கள், ஆங்கில டெட் டாக்ஸ் போன்ற சேனல்கள் என்று தமிழ்நாட்டிலேயே உள்ள ஆங்கிலம் சூழ் உலகை அறிமுகப்படுத்தினால் போதும்.\nஆங்கிலவழிக் கல்வி என்றால், தனியார் மயத்தை ஆதரிப்பதாகா என்று கேட்கலாம். இப்போது பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி வந்துவிட்டது. ஆனால், நல்ல பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கிடையாது. அந்தக் குறையைத் திராவிடர் இனத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ள அமைப்புகள் போராடிச் சரி செய்ய வேண்டும்.\nஅரசாங்கமே தரமான ஆங்கிலவழிக் கல்வியை இலவசமாகக் கொடுக்கப் போராட வேண்டும். இந்த இரண்டு வகையான பணிகளைச் செய்துவிட்டால் ஆங்கிலம் தான் நமது குழந்தைகளின் தாய்மொழி. அது தான் நமது பிள்ளைகளின் சிந்திக்கும் மொழி.\nநல்ல தரமான ஆங்கில வழிக் கல்வியை வழங்கும் பல பள்ளிகள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன. தொடக்கக் கல்வியிலிருந்து அப்படிப்பட்ட நல்ல ஆங்கிலப் பள்ளிகளில் படித்து வெளியேறிய மாணவ சமுதாயம் ஆங்கிலத்தில்தான் சிந்திக்கிறது. அவர்களின் சிந்தனை மொழி ஆங்கிலமாகவே உள்ளது. இதற்கு பெரிய ஆய்வெல்லாம் வேண்டியதில்லை. இந்தக்கால மாணவர்களிடம் தொடர்பு இருந்தாலே அது தெரிந்து விடும்.\nஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாமல் ஓரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் யார் என்றால், பத்தாம் வகுப்பு வரையிலோ, பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி பயின்று, அதற்குமேல் ஆங்கிலவழிக் கல்லூரிக் கல்வியைக் கற்றவர்கள் தான் இப்படி எந்த மொழியிலும் புலமை இல்லாமல் இருப்பார்கள். மேலும், நாமக்கல் ஸ்டைல் பள்ளிகளிலும், எங்கு படித்தாலும், எந்த மீடியத்தில் படித்தாலும் ‘அளவாகப்’ படித்தவர்களுக்கும் எந்த மொழியிலும் புலமை இருக்காது. அப்படிப் பட்டவர்களை எடுத்துக்காட்டாகக் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது.\nதாய்மொழிவழிக் கல்வி வேண்டும் என்பவர்கள் இன்றுவரை ஒரு மயில்சாமி அண்ணாத் துரையையும், அப்துல் கலாமையும்தான் சான்றுகளாகக் காட்டி வருகிறார்கள். மயில்சாமி அண்ணாத்துரை மற்றும் அப்துல்கலாம் ஆகியோர் பள்ளிகளில் தாய்மொழிக்கல்வி கற்ற காலத்தில் இலட்சக்கணக்கானவர்கள் தாய்மொழி வழியில் படித்தனர். அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று பார்த்தால் மயில்சாமி அண்ணாத்துரை அவர்களின் கருத்தில் உள்ள உண்மைத் தன்மை புரிந்து விடும்.\nபெரியார் காலத்திலேயே தமிழ்நாட்டில் இளங்கலை, இளம் அறிவியல், வணிகவியல் பாடங்களுக்குத் தமிழில் பாடநூற்கள் வந்து விட்டன. அப்படி வந்துவிட்ட பிறகும் அவற்றில் எதுவும் இல்லை என்றுதான் பெரியார் கூறினார். 1970 களிலேயே பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம் பட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி விட முடியாது என்ற நிலையைப் பெரியார் நன்கு அறிந்து இருந்ததால்தான் தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டார்.\n1970 களுக்குப் பிறகு ஏராளமான புதிய புதிய படிப்புகள் வந்து விட்டன. இந்தியாவில் உலகமய மாக்கத்திற்குப் பிறகு அகில உலகத் தொடர்புகளும், அவற்றின் அடிப்படையில் சுயநிதிப் படிப்புகளும் ஏராளமாக வந்துவிட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு ஏராளமான பட்டயப் படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் வந்து விட்டன. இலட்சக்கணக்கான ஆராய்ச்சி ஒப்பந்தங்கள் இயங்கி வருகின்றன.\nஇந்த வேகத்திற்கேற்றபடி தமிழில் என்ன இருக்கிறது இந்தப் படிப்புகளின் பெயர்கள் கூடத் தமிழில் இல்லை என்பது தான் நமதுநிலை. மணவை முஸ்தபா போன்ற அறிஞர்கள் பெரும் பெரும்பாடு பட்டு எண்ணற்ற கலைச்சொற்களை உருவாக்கி யுள்ளனர். ஆனால், அவற்றை ஆங்கிலத்தின் வேகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க நினைப்பது கூடச் சிரிப்பை வரவழைத்துவிடும் நிலைதான் உள்ளது.\nஇந்த நிலையைக் கிண்டலாகக் கூறவில்லை. வேதனையாகத்தான் எழுதுகிறேன். இந்த இழி நிலையை மாற்றுவதற்குத் தமிழ்த்தேசியர்களும், தமிழ் வேண்டும் என்பவர்களும் உழைக்க வேண்டும். ஆங்கில மொழியின் அளவுக்குத் தமிழை ஒரு அறிவியல் மொழியாக வளர்க்க வேண்டும். அதன் பிறகு தமிழ் வழியில் படிப்பதற்கு நமது குழந்தைகளும் தயார்தான்.\nஆக்கப்பூர்வமான இதுபோன்ற பணிகளைச் செய்யாமல், ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில்தான் நடக்க வேண்டும். தமிழில்தான் நடத்த வேண்டும் என்கிறார்கள். சீனாவைப் பார், ஜப்பானைப் பார், ஜெர்மனியைப் பார், ஃப்ரான்சைப் பார் என்று முழங்குகிறார்கள். நாம் அந்த நாடுகளைப் பின்பற்றி, அந்த நாடுளின் மொழிகளான ஜெர்மன், ஃப்ரெஞ்ச் போ��்ற மொழிகளை வேண்டுமானால் பயிற்றுமொழியாக ஏற்கலாமே ஒழிய, தமிழைப் பயிற்று மொழியாக ஏற்பது அறிவுக்கு எதிரானது. ஏனென்றால், ஒரு துறை தொடர்பாக ஆங்கிலத்தில் 1000 கட்டுரைகள் இருக்கிறதென்றால், ஜெர்மன் , ஃப்ரெஞ்ச் மற்றும் சீன மொழிகளில் 200 கட்டுரைகளாவது இருக்கும். தமிழில் எதுவும் இருக்காது. பிறகு எதற்காகத் தமிழ்\nஜாதி, மதம், சைவம், வைணவம், சாஸ்திர சம்பிரதாயங்கள், ஆணாதிக்கம், ஜல்லிக்கட்டு, தலைவன் பரத்தையர் வீடு செல்வது, தலைவி அதற்குப் பொண்ணும் பொருளும் கொடுத் தனுப்புவது, காதலிப்பது, ஊடல், கூடல், இவற்றுக்குப் பார்ப்பனர்கள் தூது செல்வது, நாள் குறித்துக் கொடுப்பது, மன்னர்களை ஏய்த்துப் பிழைப்பது, தன்னைப் புகழ்பவருக்குப் பரிசளிப்பது, குலதெய்வங்களின் ஜாதிப் பெருமைகள், ஆணவப் படுகொலைகள், ஆண்ட பரம்பரைக் கதைகள், ஜாதியப் பாரம்பரியம் போன்றவைதான் தமிழில் இருக்கின்றனவே தவிர, வேறு என்ன இருக்கிறது இளநிலை உதவியாளர் பணிக்குக்கூட ஆங்கிலம் அவசியமாக இருக்கும் போது, தமிழ்நாட்டில் எதற்காகத் தாய்மொழி வழிக் கல்வி\nதமிழர்களின் இந்தப் பிற்போக்குப் பண் பாட்டைப் பற்றிக் குழந்தைகள் அறிந்து கொண்டு கவனமாக வாழ வேண்டும் என்பதற்காக வேண்டுமானால், 3 வயதிலிருந்தே தமிழையும் ஒரு மொழியாகக் கற்றுக் கொடுப்பது தவறில்லை. நமது குழந்தைகளின் மூளைத்திறன் அதற்கு ஏற்பவே உள்ளது என்பதை மூளை நரம்பியல் அறிஞர்கள் உறுதிப் படுத்தியும் இருக்கிறார்கள். அதனால் தாராளமாக, தமிழை இரண்டாவது மொழியாகப் படிக்கலாம்.\nஅந்நிய மொழிவழிச் சிந்தனையும் பார்ப்பனர்களும்\nநான் கூறுபவை நமது தோழர்களுக்கும்கூட அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இது அறிவுக்கு விரோதமானதோ - இந்த நாட்டில் நடக்காத ஒன்றோ அல்ல. அகில இந்திய அளவில்அனைத்து தேசிய இனங்களிலும், தமிழ்நாட்டு அளவிலும் இந்த “அந்நிய மொழிவழிச் சிந்தனை” பல நூற்றாண்டு களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், மொழி இல்லாவிட்டால் இன உணர்வு எப்படி வரும் இன உணர்வு இல்லாவிட்டால், தனித்தமிழ்நாடு பெறுவது எப்படி இன உணர்வு இல்லாவிட்டால், தனித்தமிழ்நாடு பெறுவது எப்படி தமிழ் இல்லாவிட்டால் தமிழினமே அழிந்து விடாதா தமிழ் இல்லாவிட்டால் தமிழினமே அழிந்து விடாதா\nஇந்திய நாடு என்று ஒரு நாடு உருவாக்கப் பட்ட காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ச்சி யாகத் தனிநாட்டுக்காகப் போராடிவரும் தேசிய இனங்கள், காஷ்மீரிகளும், நாகர்களும் ஆவர். அவர்கள் வாழும் ஜம்மு-காஷ்மீரிலும், நாகாலாந் திலும் முழுக்க முழுக்க ஆங்கில வழிக் கல்விதான் நடைமுறையில் இருக்கிறது. அவர்களை விடவா தமிழனுக்கு இன உணர்வும், மானமும் இருக்கிறது எனவே, ஆங்கிலவழிக் கல்வி என்பது தேசிய இனங்களின் விடுதலைக்கு எதிரானது அல்ல.\nஎங்கோ இருக்கும் காஷ்மீரிகளையும், நமது தொப்புள்கொடி உறவுகளான நாகர்களையும் பற்றிச் சொல்வதை விட நமது தமிழ்நாட்டிலேயே வாழும் அந்நியர்களான பார்ப்பனர்களைப் பாருங்கள். பார்ப்பனர்களின் தாய் மற்றும் தந்தை மொழி சமஸ்கிருதம்தான். ஒரு பார்ப்பனக் குழந்தை, அது பிறப்பதற்கு முன்பிருந்தே, அதாவது ஒரு குழந்தையின் கேட்கும் திறன் உருவாகும் 7 வது மாதத்திலிருந்தே சமஸ்கிருதத்தைத்தான் கேட்டு வளர்கிறது.\nதொடக்கக்கல்விக்குரிய காலமான 8 வயதில் தான் பார்ப்பனக் குழந்தைகளுக்கு உபநயனச் சடங்கு நடக்கிறது. அதாவது வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்பதற்காக பார்ப்பனக் குழந்தைகள் வேதபாடசாலைகளுக்குச் செல்லும் காலத்தில் தான் அவர்கள் ஆரம்பக்கல்வியையும் கற்கிறார்கள். அந்தக் காலத்தில் அவர்கள் சமுதாய - பண்பாட்டு ஆதிக்கத்திற்காகச் சமஸ்கிருதத்தையும், அரசியல், அரசு நிர்வாக, வணிக ஆதிக்கங்களுக்காக ஆங்கில வழிக் கல்வியையும் ஒரே நேரத்தில் கற்கிறார்கள்.\nஎந்தப் பார்ப்பானும் தாய்த்தமிழ்பள்ளியில் படிப்பதில்லை. தமிழ்வழிக் கல்வி வேண்டும் என அடம் பிடிப்பதில்லை. (தமிழை வைத்துப் பிழைக்கும் சில பார்ப்பனர்களைத் தவிர) தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து தேசிய இனங்களிலும் உள்ள அனைத்து ஆதிக்கப் பார்ப்பனர்களும், சமுதாய ஆதிக்கத்திற்குச் சமஸ்கிருதத்தையும், அரசியல், அரசு நிர்வாக, வணிக ஆதிக்கங்களுக்காக ஆங்கில மொழி வழியிலும் கல்வியைப் பெறுகின்றனர்.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரும்வரை கல்வி என்றாலேயே அது வேதங்களும், சாஸ்திரங்களும் அடங்கிய சமஸ்கிருத வழிக் கல்விதான். கல்வி கற்பவர்கள் என்று பார்த்தாலும் அது பார்ப்பனர்கள் மட்டும்தான் என்ற நிலை இருந்தது. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகுதான், குறிப்பாக, “புரட்சித் தலைவன் மெக்காலே” வருகைக்குப் பிறகு தான் பார்ப்பனர்களின் சமஸ்கிருதவழிக் கல்விக்கு ஆபத்து வந்தது.\nஅப்போது பார்ப்பனர்கள் தங்களது சமஸ் கிருத வழிக் கல்விக்காகப் போராடிக் கொண்டிருக்க வில்லை. உடனடியாக ஆங்கில வழிக் கல்விக்கு மாறினர். அதையும் கைப்பற்றினர். ஆங்கிலவழிக் கல்வியால் தங்களது அகில இந்திய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். இன்று வரை ஆங்கில வழிக் கல்வியைப் பார்ப்பனர்கள் கைவிடவே இல்லை. அதேசமயம், தங்களது சமஸ்கிருதப் பண்பாட்டை ஒரு ஆதிக்கப்பண்பாடாக நிலை நிறுத்திக்கொள்வதையும் விட்டுவிடவில்லை. ஆங்கில வழிக் கல்வியானது, பார்ப்பனர்களின் இன உணர்வைத் துளிகூடக் குறைத்துவிடவில்லை.\nமொழிகளைக் கருவியாகப் பயன்படுத்திய பார்ப்பனர்களுக்கு இந்தியாவின் எல்லா நாடுகளும் பரிசாகக் கிடைத்தன. மொழிகளைக் கடவுளாகப் பார்க்கும் தமிழனும், பிற தேசிய இனங்களும் அவர்களுக்கு அடிமைகளாக இருக்கிறோம்.\nபார்ப்பனர்களுக்கு இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளும் அந்நிய மொழிகள்தான். ஒருவேளை மகாராஷ்ட்ராவிலோ, பஞ்சாப்பிலோ, ஒடிஷாவிலோ, குஜராத்திலோ வாழும் பார்ப்பனர்கள் அந்தந்த தேசிய இனத்தின் தேசிய மொழிகளில் கல்வி கற்றாலும் அவர்களுக்கு அவை அந்நிய மொழிகள்தான். ஆங்கிலமும் அந்நிய மொழி தான். ஆனால், அவர்கள் எங்குமே தாய்ச் சமஸ்கிருதப் பள்ளிகள் வேண்டும் என்றோ, சமஸ்கிருதத்தில் படித்தவர்களுக்கே வேலை என்றோ கேட்டதில்லை. இதைப் பெரியாரும் குறிப்பிடுகிறார்.\n“சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று வறட்டுக்கத்தல் கத்துகிற எந்தப் பார்ப்பானாவது இங்கிலீஷ் வேண்டாம் என்று தள்ளுகின்றனரா சொல்கின்றனரா அப்படிச் சொல்கின்றபடி சங்கராச் சாரிகள், மகான்கள் கூட்டத்திலாவது யாராவது ஒருவர் இருக்கின்றார்களா\nஇப்போது நாம் உலக அந்தஸ்தில் மிகமிகத் தாழ் வான நிலையில் இருக்கிறோம். மனிதன் இன்றைய ஆசாபாசங்களுக்கு, அனுபவங்களுக்கு இன்றிய மையாத தேவைகளுக்கு மற்ற நாட்டானோடு தலைநிமிர்ந்து நடப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது\nமருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய எத்தனையோ துறைகளின் நுணுக்கங்களுக்கு, செயல்களுக்கு நமக்குத் தக்க அறிவும், அனுபவமும் செய்முறையும் வேண்டுமானால் நமது தமிழ் மொழியில் என்ன இருக்கிறது - தோழர் பெரியார், ‘தாய்ப்பால் பைத்தியம்’ நூல்.\nதாய்மொழியில்தான் சிந்திக்க முடியும். தாய்மொழியில் சிந்தித்தால்தான் அறிவு வளரும் என்று பேசி வருபவர்கள், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பார்த்தாவது அறிவுப்பூர்வமாக மாற்றி யோசிக்க வேண்டும். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு தேசிய இனங்களையும் ஏமாற்றி, அனைத்து தேசிய இனங்களையும், அடக்கி, ஆதிக்கம் செய்து வருவதற்கு எவ்வளவு திட்டமும், அறிவாற்றலும் வேண்டும் என எண்ணிப்பாருங்கள். ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு சமுதாயத்தில் சில மாற்றங்கள் வந்தாலும் கூட அந்த மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து கடந்த 200 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள் வதை அறிவுக்குத் தொடர்பில்லாததாகக் கூற முடியாது.\nஆர்.எஸ்.எஸ்ஸின் ஆங்கிலவழிக் கல்வி எதிர்ப்பு\nஎந்தச் சத்தமும் இல்லாமல், ஆங்கில வழிக் கல்வியைக் கற்றுக்கொண்டு, ஆதிக்கங்களைக் கைப்பற்றி அவர்கள் நினைப்பதை அவர்களது அடிமைகளான அனைத்து தேசிய இன மக்களை வைத்தே செய்து முடிக்கின்றனர். ஆங்கில வழிக் கல்விக்கு எதிராக, கி.பி.1919 இல் முதன் முதலில் காங்கிரஸ் கட்சியில் ஆதிக்கத்தில் இருந்த பால கங்காதர திலகர் குரல் எழுப்பினார்.\n“சுதந்திர இந்தியாவில் மாநில அரசுகள் மொழி அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்டு, மாநில மொழியையே அனைத்துக்கும் பயன்படுத்தப் படும். ஆங்கில ஆதிக்கம் அகற்றப்படும்” - பால கங்காதர திலகர் 1919 நாக்பூர் காங்கிரஸ்.\nஅதன் பிறகு, திலகரின் சீடர்கள், திலகரின் சிந்தனைவழித் தோன்றல்கள் இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ், ஸைத் தொடங்கினர். அந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று வரை தமது மொழிக் கொள்கை என, திலகரின் 1919 தீர்மானத்தைத்தான் கூறுகிறது.\n1919 லிருந்து ஆங்கிலவழிக் கல்வி வேண்டாம் என்று கூறும் பார்ப்பனர்கள் இந்த 100 ஆண்டுகளில் எந்தக் காலத்திலும் ஆங்கில வழிக் கல்வியைக் கைவிடவில்லை. உலகப்போரின் ஜெர்மன் வெல்லும் என்ற கருத்துக்கள் பேசப்பட்டபோது, உடனடியாக ஜெர்மன் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். ஒருவேளை, அப்படி ஜெர்மன் வென்றிருந்தால், இன்று தமிழ்நாட்டில் ஜெர்மன் மீடியப் பள்ளிகள் ஏராளமாகத் தோன்றியிருக்கும். அவைகளில் பார்ப்பனக் குழந்தைகள் கல்வி கற்று ஜெர்மனுக்குச் சென்று கொண்டிருப்பார்கள். நாம் தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்த ஆர்ப் பாட்டம் நடத்திக் கொண்டிருப் போம்.\nசமூகச் செயற்பாட்டாளர், எழுத்தாளர் ச.பாலமுருகன் கடந்த 2018 பிப்ரவரியில் தமிழ் இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையிலிருந்து,\n“நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையின் கீழ் அங்கீகாரம் பெற்ற பட்டியல் மொழிகளாக தற்போது 22 மொழிகள் உள்ளன. சுமார் 97 சதவீத மக்கள் இந்த மொழிகளைப் பேசுகிறார்கள். அதே சமயம் 3 சதவீத மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி மக்கள். இந்த மக்களின் மொழிகளை அம்மக்கள் வாழும் மாநிலத்திலோ, மாவட்டத்திலோ எந்த அங்கீகாரத்துக்கும் சரி அரசுடனான தொடர்புக்கும் சரி பயன்படுத்தவே முடியாது. கல்வி என்பது இவர்கள் மொழியில் கிடையாது.\nமேலும் 10 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் பேசும் மொழி கணக்கெடுப்பில்கூட மொழியாக அங்கீகரிக்கப் படுவதில்லை. இந்த மக்கள் தங்கள் எல்லாத் தேவைகளுக்கும் மாநில மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாநில மொழியில் அல்லது அரசாங்க மொழியில் கரைந்து சுய அடையாளம் இழந்தால் மட்டுமே வாழ முடியும்.\nஅரசின் ஜனநாயகமற்ற பார்வையும் மொழிகள் அழிவதற்கு முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் 36 வகையான பழங்குடி மொழிகள் அம்மக்களால் பேசப்படுகின்றன. இவை தனித்துவமான கதைகளையும் வரலாற்றையும் பாடல்களையும் பழமொழிகளையும் கொண்டுள்ளன. அந்த இளைஞர்கள் தங்கள் மொழிகளைக் கைவிடுகிறார்கள்.\nஅவர்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களைப் பேண முடியாமல் தமிழோடு ஒன்றாய்க் கலப்பதை ஆரோக்கியமானதாகக் கருத இயலாது. இந்த மொழிகளை ஆவணப்படுத்திப் பாதுகாப்பது முக்கியம். அவை விரைவில் நம் கண் முன்னே அழியப்போவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. சமூகம் இந்த வலியைத் தன்னுடையதாகக் கருதாமல் புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசம். மொழியின் மரணம் என்பது மனித குல வரலாற்றின் மரணம் தவிர வேறென்ன\n“யுனெஸ்கோ முன்வைக்கும் மொழிப் பன்மைத்துவம் என்ற முழக்கம், இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இன்றைய அரசியல் விவாதங்களில் அடிக்கடி இடம்பெறும் வார்த்தைகளில் சிறு பான்மையினர் என்பதும் ஒன்று. பயன் பாட்டில், அந்த வார்த்தை மதச் சிறுபான்மை யினரைக் குறிப்பதாகவே இருக்கிறது.\nஆனால் அரசியல் சட்டம் வரையறுத்துள்ளபடி, சிறுபான்மையினர் என்ற வார்த்தை மத அடிப்படையை மட்டுமே கொண்டது அல்ல. மொழியின் அடிப்படையிலான சிறுபான்மை யினரையும் அது குறிக்கிறது. சிறுபான்மை யினருக்கான உரிமைகள் என்பது மதச்சார்பற்றத் தன்மைக்கான விவாதங்களோடு முடிந்துவிட வில்லை. மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் கொண்டிருக்கிறது.\nமதச் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் ஊர்தோறும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், மொழிச் சிறுபான்மையினர்கள் அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளும் நிலை இன்னும் உருவாக வில்லை.\nமொழி மற்றும் மதச் சிறுபான்மையினர் குறித்த ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் நிலை என்ன வென்று மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த வழக்கின் விசாரணை நாளை (பிப்.22) நடக்கவிருக்கிறது.\nமொழிச் சிறுபான்மையினர், மாநிலத்தில் முதன்மையாக பேசப்படும் மொழியில் திறனை வளர்த்துக்கொள்வதற்காக உதவித்தொகை வழங்க வேண்டும், அவர்களுக்குக் கட்டணச் சலுகை அளிக்கப்பட வேண்டும், சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை காட்ட வேண்டும் என்பது போன்ற ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கையை மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மைநிலை.”\nஎன்று தமிழ் இந்து நாளிதழில் எழுதியுள்ளார்.\nதாய்மொழிவழிக் கல்வி குறித்துப் பேசுபவர்கள், தமிழ்நாட்டிலேயே தமிழைவிட மிகவும் பின்தங்கிய இடத்தில் இருக்கும் 30 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பற்றிப் பேசுவதே இல்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளை வீட்டு மொழிகளாகக் கொண்ட மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 1 கோடி இருக்கும். இவர்கள் எல்லைப் பகுதிகளில் மட்டும் வசிப்பவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழ்கிறார்கள். இவர்களுக்குத் தாய்மொழியில், சிந்திக்கும் மொழியில் கல்வி வழங்க வேண்டும் என இன்றுவரை எந்தத் தாய்மொழிவழிக் கல்வி ஆர்வலராவது பேசியாவது இருக்கிறார்களா\nபள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத்திற்கு முக்கியத்துவும் அளிக்கும் வகையில் 2006 ஆம் ஆண்டு தமிழக ��ரசு சட்டம் ஒன்று பிறப்பித்து அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழிப் பாடத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டம் ஆண்டுதோறும் படிப்படியாக நிறை வேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்தேர்வு எழுத, மொழிச் சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இந்த உத்தரவு வந்தது.\nஆனால் அந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதை எதிர்த்து உருது மொழிச் சிறுபான்மையினர் மட்டுமே அவ்வப்போது போராடி வருகின்றனர். தாய்மொழிக் கல்வி ஆதரவாளர்கள் அமைதியாகக் கடந்து செல்கிறார்கள். இது எந்த வகையில் நேர்மையான அணுகுமுறை\nபார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்ப்போம்; ஆனால் தலித்துகளை அடக்கி வைப்போம்\n“பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்ப்போம். ஆனால் தலித்துகளை அடக்கி வைப்போம்” என்ற ஆண்டபரம்பரைக் கனவுக்காரர்களின் ஜாதி வெறிக்கும் - இந்தத் தமிழ்மேதைகளின் செயலுக்கும் என்ன வேறுபாடு\nதாய்மொழி வழிக் கல்விதான் அறிவை வளர்க்கும் என்றால், தாய்மொழி என்பதற்கு என்ன வரையறை தாய்மொழி என்பது இயற்கையானது அல்ல. குழந்தையை வளர்க்கும் - குழந்தை வளரும் சூழலைப் பொறுத்துத் தாய்மொழி மாறும் என்கிறார் பெரியார். “பெரியார் அந்தக் காலத்து மனிதர், அவருக்கு மொழியைப் பற்றி எதுவும் தெரியாது... அந்தக் காலத்துல அவர் சொன்னது சரிதான், நாம இப்போ அப்டேட் ஆக வேணாமா தாய்மொழி என்பது இயற்கையானது அல்ல. குழந்தையை வளர்க்கும் - குழந்தை வளரும் சூழலைப் பொறுத்துத் தாய்மொழி மாறும் என்கிறார் பெரியார். “பெரியார் அந்தக் காலத்து மனிதர், அவருக்கு மொழியைப் பற்றி எதுவும் தெரியாது... அந்தக் காலத்துல அவர் சொன்னது சரிதான், நாம இப்போ அப்டேட் ஆக வேணாமா” என்று கூறும் “மொழியியல் அறிஞர்களுக்கு”...\nதாய் உருதுப்பள்ளி, தாய்த்தெலுங்குப் பள்ளி, தாய்க் கன்னடப்பள்ளி, தாய் இருளர்பள்ளி, தாய் எருக்கலாப் பள்ளி, தாய் எரவல்லப் பள்ளி, தாய் கசபப் பள்ளி, தாய் காணிக்காரப் பள்ளி, தாய் காடர் பள்ளி, தாய்க் குறிச்சான் பள்ளி, தாய்க்குறும்பாப் பள்ளி, தாய்ச் சோளிகாப் பள்ளி, தாய்ப் பதிமலசார் பள்ளி, தாய் மலசார் பள்ளி, தாய் மலவேடப் பள்ளி, தாய் மன்னான் பள்ளி என இதுபோன்ற இன்னும் ஏராளமான தாய்மொழிவழிப்பள்ளிகளை உருவாக்காமல் - அதைப் பற்றிய பேச்சையே எடுக்காமல், இந்த மொழிகளைப் பேசும் மக்கள் மீது தமிழ்வழிக் கல்வியையும், தமிழையும் திணிப்பது எந்த வகையில் நேர்மையான செயல்\nஅரசியல் காரணங்களால் இந்தியா எனும் எல்லையில் வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள்மீது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறது மத்திய அரசு. அதேபோல, பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்களால், இலட்சக்கணக்கான பிறமொழி பேசும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, பழங்குடியின மக்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள் வாழ்கிறார்கள். அவர்கள் மீது தமிழைத் திணிப்பதும், தமிழ்வழிக் கல்வியைத் திணிப்பதும் அந்தத் திணிப்புகளைப் புனிதப் படுத்தும் விதத்தில் தாய்மொழி நாள் கொண்டாடு வதும் ஜனநாயக விரோதமல்லவா இந்தியப் பார்ப்பன அரசின் சமஸ்கிருதப்பாசிச, ஆதிக்க வெறிக்கும், இந்தத் தமிழ்த் திணிப்புப் பாசிச, ஆதிக்க வெறிக்கும் என்ன வேறுபாடு\nகன்னடம், தெலுங்கு, உருது பேசுபவர்கள் தங்களைத் “தமிழர்களாகவே” உணர்ந்து வாழ்கின்றனர். ஆனால், அவர்களது மொழி அடையாளம் அவர்களது தாய்மொழிதான். அந்த அடையாளத்தை அழிப்பது மிகப்பெரும் பார்ப்பன ஆதிக்கச் சிந்தனை ஆகும். பல மொழிகளைப் பேசினாலும் “தமிழர்”களாகவே வாழலாம். அதில் எந்தச் சிக்கலும் இல்லை. தாய்மொழி அடிப்படையில் பல மொழிகளைக் கற்பது குறித்த யுனெஸ்கோ ஆய்வு நடத்தப்பட்ட நாடுகளான மாலி, பெரு போன்ற நாடுகளில் இதற்கு முன்மாதிரிகள் உள்ளன.\n80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் ஒரே இனம் மாலியில் இருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் கூட இன்னும் அழியாமல் உள்ள 36 மொழிகள், பழங்குடியினரின் மொழிகள் பேசப்படுகின்றன. இத்தனை மொழிகளைப் பேசும் பழங்குடியினர் அனைவரும் “தமிழர்கள்” தானே தமிழ்நாட்டில் கூட இன்னும் அழியாமல் உள்ள 36 மொழிகள், பழங்குடியினரின் மொழிகள் பேசப்படுகின்றன. இத்தனை மொழிகளைப் பேசும் பழங்குடியினர் அனைவரும் “தமிழர்கள்” தானே அந்த 36 மொழி களோடு மேற்கண்ட 3 மொழிகளையும் இணைத்துக் கொள்வதில் என்ன சிக்கல் வரப்���ோகிறது அந்த 36 மொழி களோடு மேற்கண்ட 3 மொழிகளையும் இணைத்துக் கொள்வதில் என்ன சிக்கல் வரப்போகிறது இந்தச் சிக்கலைச் சிந்தித்துத்தான் பெரியார் பார்ப்பனர் அல்லாத அனைவரையும் “திராவிடர்” இனமாக அறிவித்தார்.\n“ஒற்றை மொழி - ஒற்றைப் பண்பாடு - ஒரே நாடு” என்று ஆங்கிலம் பேசுபவர்களோ, சமஸ்கிருதம் பேசுபவர்களோ, தமிழ் பேசுபவர்களோ யார் சிந்தித்தாலும், செயல்பட்டாலும் அதை எதிர்க்க வேண்டியது பெரியாரியலாளர்களின் கடமை.\nநம்மைப் பொறுத்தவரை, பெரியாரைப் பின்பற்றும் எவரும் எந்த மொழிக்கும் ஆதரவானவர் களும் இல்லை. எதிரானவர்களும் இல்லை. எந்த மொழியின் உரிமையும் எதன் பேராலும் பறிக்கப் படக் கூடாது. அதே சமயம் எனது மொழி, எனது பண்பாடு என்று எதையும் புனிதப்படுத்திக் கொண்டு மனிதகுல வளர்ச்சியின் - வரலாற்றின் போக்கை நிறுத்தி, சாக்கடையாக்கக் கூடாது.\nதாய்மொழிக்குப் பாடுபடுவதானால், முதலில் நமது தாய்மொழியால் அடக்கப்படு பவர்களின் உரிமைக்குக் குரல் எழுப்ப வேண்டும். பிறகு நமது தாய்மொழிக்கு எதிரானவற்றைக் களைய வேண்டும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஏற்றவாறு தாய் மொழிகளை அறிவியல்படுத்த, தோழர் பெரியாரைப் போல முயற்சி செய்ய வேண்டும்.\nஅதற்கு நாம் முதலில் மொழிப்பற்றைக் கைவிட வேண்டும். இதோ பெரியாரின் தீர்மானத்தைப் பாருங்கள். பொதுக்கூட்ட உரை அல்ல. மாநாட்டுத் தீர்மானம். தனது இறுதிக் காலத்தில், 1971 ஆம் ஆண்டு ஜனவரி 23, 24 தேதிகளில் சேலத்தில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.\n“ தீர்மானம் 4. : கடவுள், மதம், ஜாதி, மொழி, தேசம் ஆகியவற்றில் பற்று கூடாது.”\nபற்றுக்களைத் துறந்து, மொழிகளைக் கருவியாக்குவோம். அந்தச் சிந்தனை வந்தால்தான் நமது தாய்மொழியை மட்டுமல்ல, அனைவரின் தாய்மொழிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை தோன்றும். அந்தந்த மொழிகளில் எதிர்காலச் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் அடையாளங்கள், பண்பாட்டுக்கூறுகள் என ஏதாவது இருந்தால்...இருந்தால் அவற்றையும் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையும் தோன்றும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?cat=25", "date_download": "2020-01-18T09:21:36Z", "digest": "sha1:T3WDVICVYIZI6KLA75WP7PHRAHH3ZMWZ", "length": 5721, "nlines": 178, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "மற்றவை | Tamil Website", "raw_content": "\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nநாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\nதமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்\nசனி தோஷம் நீக்கும் கூர்மமூர்த்தி\nஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு – மத்திய அரசு அறிவித்தது.\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/mar/28/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-221-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3122226.html", "date_download": "2020-01-18T08:14:52Z", "digest": "sha1:SJ2QP3X2OJLPYINCDKZZ6WJ4TZUGPI35", "length": 8825, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவில்பட்டி, திருச்செந்தூரில் வாகனச் சோதனை: ரூ. 2.21 லட்சம் பறிமுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டி, திருச்செந்தூரில் வாகனச் சோதனை: ரூ. 2.21 லட்சம் பறிமுதல்\nBy DIN | Published on : 28th March 2019 06:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி அருகே கரிசல்குளத்தில் சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1.70 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.\nபசுவந்தனை சாலை கரிசல்குளத்தில் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரியும், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கண்காணிப்பாளருமான பாலசுந்தரம் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தளவாய்ஜம்புநாதன், போலீஸார் பாண்டி, சரவணகுமார் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது, கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் சிவகுமார் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1.70 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோவில்பட்டி சார்நிலைக் கருவூல அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் வி.கே. புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் புதன்கிழமை திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு பால் ஏற்றிக்கொண்டு வந்து திருச்செந்தூர் பகுதியில் விநியோகம் செய்துள்ளார்.\nபின்னர் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ராணி மகாராஜபுரம் விலக்கு அருகே பறக்கும் படை அதிகாரி அருணா பிரபாயினி தலைமையிலான அதிகாரிகள் வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.51 ஆயிரத்து 760-ஐ அவர்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/14/ramadoss-demands-special-courts-for-sexual-assault-case-3305875.html", "date_download": "2020-01-18T10:03:42Z", "digest": "sha1:WZEUZWKOVZYD7TAW2AIKIAQO64NLZIGF", "length": 13324, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாலியல் குற்றங்களுக்கு விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்- ராமதாஸ் | Ramadoss demands special courts- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை: விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்- ராமதாஸ் கோரிக்கை\nBy DIN | Published on : 14th December 2019 01:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும், அதுபோன்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆந்திராவில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 21 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவும், பாலியல் குற்றங்களைச் செய்தவர்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்ட முன்வரைவு ஆந்திர மாநில சட்டப்பேரபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான புரட்சிகரமான நடவடிக்கை இது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.\nதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் 4 மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீயிட்டு எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டத்திற்கு மறைந்த பெண்ணின் நினைவாக ‘‘ஆந்திரப் பிரதேச திஷா சட்டம் - குற்றவியல் சட்டத்தில் (ஆந்திரப்பிரதேச திருத்தச்) சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் விசாரணையை விரைந்து முடித்து 7 வேலை நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 14 வேலை நாட்களில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வசதியாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களுக்கான தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nகடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட கடலூரில் திரைப்படத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த கருவுற்ற பெண்ணை, அவரது கணவனை தாக்கிவிட்டு கடத்திச் சென��ற 4 மனித மிருகங்கள், கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படாவிட்டால், அடுத்த சில வாரங்களில் பிணையில் வந்து இதேபோல் மேலும் பல பெண்களை சீரழிப்பார்கள். எனவே, பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நியாயமான அவகாசத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.\nபாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக 2013-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட 13 அம்சத் திட்டத்தில் முதன்மையான அம்சம், பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்பது தான். ஆனால், அதன்பின் 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று வரை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. மேலும் பல மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இப்போது தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேகம் போதுமானதல்ல.\nஎனவே, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் கடலூரில் கருவுற்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/661402/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:32:19Z", "digest": "sha1:QNT254LB7SVNOR5PX6FUOQMSFDUSDE5M", "length": 5169, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் – மின்முரசு", "raw_content": "\nமாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்\nமாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்\nஇராசிபுரம் அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(37). இவர் கொங்களம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் 49-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மாணவிகளிடம் ஆசிரியர் சுரேஷ் ஆபாசமாக பேசுவதாக அம்மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இது குறித்து மாணவிகள், “ நிர்வாண சிலைகளின் படத்தை காட்டியதுடன், உடல் உறுப்புகள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து கூறுவார். அத்துடன் ஆபாசமாக சில வார்த்தைகள் கூறுவார் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nமாணவிகளின் உடலை தொட்டு பேசுவதுடன், வாடி போடி என்று அழைத்ததாகவும் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர் செய்த பாலியல் தொந்தரவுகளை கடிதமாக எழுதி வட்டார கல்வி அலுவரிடம் கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் விசாரணை மேற்கொண்டு கணித ஆசிரியர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM\nதரமான லாபத்தின் என் டி பி சி..\nலேடி போலீஸை லவ் கொடுமை பண்ணும் தூக்குத் தண்டனை குற்றவாளி\nகாணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமு.க ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி சந்திப்பு “தர்பார் படம் பற்றி பேசினோம்” – காங்கிரஸ் தலைவர் பேட்டி\nபாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் – நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shankarwritings.com/2015/05/", "date_download": "2020-01-18T08:53:57Z", "digest": "sha1:G5RW44WELPPY6YEUCIWBQHUBCNIEOHAO", "length": 14527, "nlines": 290, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: May 2015", "raw_content": "\nஒரு நிம்மதிக்கும் இன்னொரு நிம்மதிக்கும் நடுவே\nஉயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், தேவாலயம்\nபொது இடங்களைக் கடக்கின்றனர் பொதுமக்கள்\nபரபரப்பான அந்த நடைபாதையில் தான்\nமுன்பு அவர்கள் பகிர்ந்திருக்கக் கூடிய\nஅவள் தற்போது தன்னந்தனியாகச் சிக்கியிருக்கிறாள்\nஎன் இந்த நாற்பது வயதில்\nபூமா ஈஸ்வரமூர்த்தியின் காலம் அகாலம்\nபூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளை அவை வெளிவந்த காலத்துத் தொகுப்புகளை மேய்ந்த போதும், இந்தப் புதிய தொகுப்பின் கவிதைகளைக் கிட்டத்தட்ட ம...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nஒரு நிம்மதிக்கும் இன்னொரு நிம்மதிக்கும் நடுவே\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/science/astronomy/ooty-people-watch-solar-eclipse-moment", "date_download": "2020-01-18T08:58:21Z", "digest": "sha1:ZHTJVFGKDHSTKDQYVDL5WDMPZMO7ESX6", "length": 10699, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`மங்கிய ஒளி, காணாமல்போன பறவைகள���'- அரிய வானியல் நிகழ்வை அதிசயித்துப் பார்த்த ஊட்டி மக்கள்! | ooty people watch Solar Eclipse moment", "raw_content": "\n`மங்கிய ஒளி, காணாமல்போன பறவைகள்'- அரிய வானியல் நிகழ்வை அதிசயித்துப் பார்த்த ஊட்டி மக்கள்\nமுழு கிரகண நிகழ்வின்போது ஒளி மங்கலையும், குளிரையும் உணர முடிந்து. அதேபோல் அதுவரை உலவிக்கொண்டிருந்த பறவைகள் இருக்கும் இடம் தெரியாமல் போனது.\nஅரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் தமிழகத்தின் பல பகுதிகளில் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்தப் பட்டியலில் நீலகிரி மாவட்டம் ஊட்டி முக்கிய இடமாக இருந்தது.\nபொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த அரிய வானியல் நிகழ்வினைக் கண்டு ரசிப்பதற்காக ஊட்டியில் உள்ள வானியல் ஆய்வு மையம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் சில அமைப்புகள் சார்பில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்திலும் வானியல் ஆய்வு மையத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nகாலை 7 மணி முதல் ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்கும் ஊட்டி வானியல் ஆய்வு மையத்திற்கும் பள்ளி மாணவ, மாணவிகள், உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள், ஆய்வாளர்கள் எனப் பலரும் வரத்தொடங்கினர்.\nவழக்கமாக நீலகிரியில் வானம் மேகமூட்டமாகவே இருக்கும். ஆனால், இன்று காலை முதல் மேகமூட்டமின்றித் தெளிவாகவே இருந்தது. அனைவரும் கையில் சிறப்புக் கண்ணாடியுடன் காத்திருந்தனர். சரியாக 8.5-க்கு லேசான மறைப்பு தொடங்கியது. மறைப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க ஒளியும் குறையத் தொடங்கியது. அதேசமயம் திடீரென குளிரையும் உணரத்தொடங்கினர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅதுவரை கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் ஓசைகளும் அடங்கின. சரியாக 9.26 மணி 58-வது விநாடியில் முழு மறைப்பு தொடங்கியது. தொடர்ந்து 3 நிமிடங்கள் வரை நீடித்த இந்த மறைப்புடன் காணப்பட்ட வளையக் கிரகணத்தை அங்கு கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டும் ஆரவாரத்துடனும் கண்ணாடி மூலம் கண்டுவியந்தனர். பின்னர் மறைப்பு மெல்ல விலகி 11.9 மணிக்கு முழு மறைப்பு விலகி கிரகண நிகழ்வு முடிவு பெற்றது.\nஇந்த நிகழ்வு குறித்து இந்தி வானியல் ஆய்வாளர் அனிகெட் சூலேவிடம் பேசுகையில், \"இந்த அரிய வானியல் நிகழ்வின் மூலம் பொது மக்களுக்கு அறிவியல் சார்ந்த புரிதலை ஏ���்படுத்தவும் வாய்ப்பாக அமைந்தது. மேலும், சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளவும், சூரியனைப் பற்றி அறியப்படாத பல புதிர்களை அறிந்துகொள்ளவும் ஆய்வாளர்களுக்கு நல்வாய்ப்பாக இருந்தது. ஊட்டியில் 94 சதவிகிதம் கிரகணம் தென்பட்டது\" என்றார்.\nகிரகண நிகழ்வைக் காண வந்த சுற்றுலாப்பயணி ரோகிணி, ``முழு கிரகண நிகழ்வின்போது ஒளி மங்கலையும் குளிரையும் உணர முடிந்து. அதேபோல் அதுவரை உலவிக்கொண்டிருந்த பறவைகள் இருக்கும் இடம் தெரியாமல் போனது. சிறிது நேரத்திற்குப் பின்னரே பறப்பதைப் பார்க்க முடிந்து. இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது\" என்றார்.\nஊட்டியில் உள்ள ரேடியோ வானியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் திவ்யா ஓப்ராய் கூறுகையில், ``சந்திரனை விடச் சூரியன் 400 மடங்கு பெரியது. ஆனால், ஒரே அளவு போல் கண்களுக்குத் தெரிய காரணம் சந்திரன் 400 மடங்கு நெருக்கமாக வருகிறது என்பதால்தான். ஊட்டியில் 94 சதவிகிதம் நெருப்பு வளையச் சூரிய கிரணம் தெளிவாகத் தெரிந்தது.\nஅடுத்த நெருப்பு வளையச் சூரிய கிரணம் உத்திரகாண்ட், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் 2020-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி தோன்றும். தமிழகத்தில் 2031-ம் ஆண்டு மே 21-ம் தேதி தென்படும்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilbible.org/23-isaiah-chapter-29/", "date_download": "2020-01-18T10:19:58Z", "digest": "sha1:22NROOCAJBAIB5XIWHFS7R4HMBWVNM5V", "length": 11894, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "ஏசாயா – அதிகாரம் 29 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஏசாயா – அதிகாரம் 29\n1 தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ\n2 அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும்.\n3 உன்னைப் சூழப் பாளயமிறங்கி உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாக கொத்தளங்களை எடுப்பிப்பேன்.\n4 அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகு சென்று உரைக்கும்.\n5 உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர் களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும்.\n6 இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய்.\n7 அரியேலின்மேல் யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும், அதின்மேலும் அதின் அரண்மேலும் யுத்தம்பண்ணி, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும் இராக்காலத்தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள்.\n8 அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.\n9 தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறுத்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள் மதுபானத்தினால் அல்ல.\n10 கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்.\n11 ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்,\n12 அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்\n13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.\n14 ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.\n15 தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்த���ாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார் நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ\n16 ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள் குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லை என்றும் சொல்லத்தகுமோ\n17 இன்னும் கொஞ்சக் காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.\n18 அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.\n19 சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.\n20 கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.\n21 ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்.\n22 ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை.\n23 அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.\n24 வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.\nஏசாயா – அதிகாரம் 28\nஏசாயா – அதிகாரம் 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=72834", "date_download": "2020-01-18T10:15:01Z", "digest": "sha1:PQ4G7VVJKPWGYKLITM7ZPR66ZRP6QSK3", "length": 11694, "nlines": 167, "source_domain": "temple.dinamalar.com", "title": " Annamalaiyar temple | 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கோவில் குளம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி மூலவருக்கு ஜன.20ல் அஷ்டபந்தன மருந்து சாற்றல்\nபூ பறிக்க சென்ற பூவையர்: பொங்கல் குதூகலம்\nநெல்லையப்பர் கோயில் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ்\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nதென்பெண்ணை ஆற்றில் நாளை அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி\nபாரியூர் கோவில் குண்டத்தில் குவிந்த ஒன்றரை டன் உப்பு\nமாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ சிலை வைத்து வழிபாடு\nகாலபைரவர் கோவிலில் பூசணியில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு\nதேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக ஆராதனை\nசங்கரலிங்கம் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nகாணிப்பாக்கம் உண்டியல் வசூல் ரூ.48.53 ... பெருந்துறை கோட்டை மாரியம்மன் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\n15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கோவில் குளம்\nராசிபுரம்: கல்லாங்குளம், அண்ணாமலையார் திருக்கோவில் குளம், 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. வெண்ணந்தூர் ஒன்றியம், கல்லாங்குளத்தில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. மழையின்மையால், 15 ஆண்டுகளாக வறண்டிருந்த குளம், தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பி வருகிறது. இதை கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குளத்தில் மூழ்கி, சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், அருகே உள்ள கிணறுகள் அனைத்தும் ஊற்றெடுத்துள்ளன. விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nபழநி மூலவருக்கு ஜன.20ல் அஷ்டபந்தன மருந்து சாற்றல் ஜனவரி 18,2020\nபழநி: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வாக மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுவதால் ... மேலும்\nபூ பறிக்க சென்ற பூவையர்: பொங்கல் குதூகலம் ஜனவரி 18,2020\nபல்லடம்: கரைப்புதூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த பூ பறிக்கும் விழாவில், பெண்கள் விளையாட்டு ... மேலும்\nநெல்லையப்பர் கோயில் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ் ஜனவரி 18,2020\nதிருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் படைக்கும் பிரசாதத்திற்கு மத்திய அரசின் போக் தரச்சான்றிதழ் ... மேலும்\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள் ஜனவரி 18,2020\nகாரைக்கால்: காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், சனிக்கிழமை மற்றும் பொங்கல் விடுமுறை ... மேலும்\nதென்பெண்ணை ஆற்றில் நாளை அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி ஜனவரி 18,2020\nதிருவண்ணாமலை: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நாளை, அருணாசலேஸ்வரர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-18T09:52:28Z", "digest": "sha1:MLPBFNHDC4M3D3E7DKN7UYCCLXB5J3CC", "length": 12154, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாராயண பிரம்மேந்திரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாராயண பிரம்மேந்திரர் என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள காட்டுப்புத்தூரில் சமாதியடைந்த சித்தராவார். பழனி செல்வதற்காக திருச்சியிலிருந்து புறப்பட்டு கரூர் மார்கமாக செல்லும் போது காட்டுப்புத்தூருக்கு வந்து தங்கினார். இவர் தனது 120வது வயதில் காட்டுப்புத்தூரில் சமாதியடைந்தார். இவருடைய சமாதி நாராயண பிரம்மேந்திரர் மடம் என அழைக்கப்படுகிறது. இவருடைய வரலாறு பிரம்மேந்திர கீதம் என்ற நூலில் பதிவாகியுள்ளது.\nநாராயண பிரம்மேந்திரரின் ஐம்பொன்னாலான சிலை\nநாராயண பிரம்மேந்திரர் ஆந்திர மாநிலத்திலுள்ள வேட்கூர் எனுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் வேங்கடாசல ரெட்டி ஆவார். கல்வியைக் கற்றப்பிறகு இலக்குமி என்பவரை திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்று இல்லறத்தில் வாழ்ந்தார். இரு குழந்தைகளையும் வளர்த்து திருமணம் செய்து வைத்தார்.\nநாராயண பிரம்மேந்திரரின் கனவில் வந்த அம்பிகை துறவரம் மேற்கொள்ளச் சொல்ல, அவர் துறவரம் மேற்கொண்டார். அவருடைய உறவினர்கள் அவரைத் தேடி சித்தூரில் இருப்பதை அறிந்து சென்றார்கள். நா���ாயண பிரம்மேந்திரர் தன்னுடைய நிலையை விளக்கிச் சொல்ல அவரை உறவினர்கள் விட்டுவிட்டனர். சித்தூரிலிருந்து திருப்பதி செல்ல முனைந்தார்.\nசித்தூரிலிருந்து திருப்பதி செல்ல நினைத்தார். திருப்பதி ஏழுமலையான் மேல் நூறு விருத்தங்களைப் பாடினார். ஆனால் திருப்பதி செல்ல வேண்டாமென அம்பிகை கனவில் தோன்றி கூறினாள். அதனால் தென்பகுதியான தமிழகத்திற்கு நாராயணர் வந்தார். இங்கு சிலரிடம் துறவிகளுக்கான இடத்தினைப் பற்றி கேட்டார். அவர்கள் பழனியைப் பற்றிக் கூற பழனிக்கு செல்ல உத்தேசித்தார்.\nபழனி செல்வதற்காக திருச்சியிலிருந்து புறப்பட்டு கரூர் மார்கமாக செல்லும் போது, காட்டுப்புத்தூரில் அப்போதிருந்த ஜமிந்தார் துறவிகளைக்கு அன்னதானமும், அரைக்காசும் கொடுப்பதைக் கேட்டு அறிந்து கொண்டார். அவருடன் வந்த சில துறவிகளுடன் நாராயணர் காட்டுப்புத்தூருக்கு வந்தார். காட்டுப்புத்தூரில் சந்திரசேகரப் பிள்ளை,செவ்வைத்தியலிங்கம் பிள்ளை,சஞ்சீவி உபாத்தியாயர் ஆகியோர் நாராயணரின் அருமையை உணர்ந்து காட்டுப்புத்தூரிலேயே தங்கிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதனால் பழனி செல்வதை மறந்து காட்டுப்புத்தூரில் தங்கினார்.\nநாராயண பிரம்மேந்திரர் காட்டுப்புத்தூரில் அறுபத்து மூன்று வருடங்கள் வாழ்ந்தார். பின்பு கிபி 912 (கலியுகம் 5012 விரோதிகிருது வருடம்) கேட்டை நட்சத்திரமான, மாசி மாதம் 28ம் தேதி சமாதியடைந்தார். அவருடைய சமாதியில் சிவலிங்கம் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சமாதியை மடமாக மாற்றி எண்ணற்ற சாதுக்களும், துறவிகளும் வருகின்ற இடமாக மாற்றினர். இது காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திர மடாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஇவருடைய குரு பூசை மாசிமாதம் கேட்டை நட்சத்திரத்தன்று கொண்டாடப் படுகிறது. கடந்து 2012ல் நாராயண பிரம்மேந்திரரின் 100வது குருபூசை விழா கொண்டாடப்பட்டது.\nகாட்டுப்புத்தூர் மக்களால் 1920 ஆம் ஆண்டு இரண்டு அடியில் நாராயண பிரம்மேந்திரரின் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது. 12 பிப்ரவரி 2018ல் அச்சிலை திருடப்பட்டது.[1] இச்சிலையானது 98 ஆண்டுகள் பழமையானதாகும்.\n↑ தொட்டியம் அருகே மடாலயத்தில் துறவி சிலை திருட்டு - தினமணி 13th February 2018\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ப���்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-40144843", "date_download": "2020-01-18T09:48:30Z", "digest": "sha1:57Q73WD2CIEGP7DKHXQX62VVLMX6MBKT", "length": 14094, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "வட கொரியா மீதான தடையை விரிவாக்கியது ஐநா பாதுகாப்பவை - BBC News தமிழ்", "raw_content": "\nவட கொரியா மீதான தடையை விரிவாக்கியது ஐநா பாதுகாப்பவை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த ஆண்டு வட கொரியா நடத்திய தொடர் ஏவுகணை சோதனைகளுக்கு எதிரான நடவடிக்கையாக அந்நாட்டின் மீதான தடையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பவை விரிவாக்கியுள்ளது.\nவட கொரியாவின் குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nவட கொரிய தலைவரின் வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கைகள் உள்பட, பயணத்தடை, 4 நிறுவனங்கள் மற்றும் 14 அதிகாரிகளின் சொத்துக்கள் முடக்கம் ஆகிய அம்சங்கள் இந்த தடையில் இடம்பெற்றுள்ளன.\nஅமெரிக்கா மற்றும் சீனா மேற்கொண்ட பல வார பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் விதிக்கப்படும் இந்த தடைகள், பாதுகாப்பவை உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை வட கொரியா மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் அவை விதித்த தடையை வட கொரியா மீறியுள்ளது.\nபெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்\nவட கொரியா மீதான தடைகளை மேலும் கடுமையாக்கியது ஐ.நா.\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற 15 உறுப்பு நாடுகளின் பாதுகாப்பவை கூட்டத்தில் இந்த தடை விதிக்கும் தீர்மானம் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.\nதடை விதிக்கப்பட்டுள்ள 14 வட கொரிய அதிகாரிகளில், வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளை வழிநடத்தும் ச்சோ இல்-யுவும் அடங்குகிறார்.\nவட கொரிய தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், வட கொரியாவின் ராணுவ திட்டத்திற்கு நிதி ஆதரவு அளிக்கின்ற வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் இந்த தடை பட்டியலில் இடம்பெறும் பிற நபர்களாவர்.\nவட கொரியாவின் போர்தந்திர ராக்கெட் படை, கோர்யோ வங்கி மற்றும் இரண்டு வர்த்தக நிறுவனங்கள் இந்த தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.\nவட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உள்பட அந்நாட்டின் உயரிய அதிகாரிகளின் நிதியை மேலாண்மை செய்கின்ற கட்சி அலுவலகத்தோடு கோர்யோ வங்கி தொடர்பு கொண்டுள்ளது.\nபெரும் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் படைத்தது புதிய ஏவுகணை: வடகொரியா\nவட கொரிய ஏவுகணை சோதனை: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்\nஇதற்கு முன்னால் நிகழ்ந்திராத இடைவெளிகளில் வட கொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்காப்புக்காகவும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் நோக்கிலும் அணு ஆயுத திட்டத்தை நடத்துவதாக அது கூறுகிறது.\nஅமெரிக்க கண்டத்தை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை உருவாக்கும் இறுதி குறிக்கோளுடன் செயல்படுவதை, ஏவுகணை சோதனைகளில் வட கொரியாவின் வளர்ச்சி சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவட கொரியாவின் அணு ஆயுத நோக்கங்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா \"உத்திப்பூர்வ பொறுமை\" காக்கிறது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.\nஅமெரிக்கா சமீபத்தில் அதனுடைய விமானந்தாங்கியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பியுள்ளது.\nஅதேவேளையில், வட கொரியாவின் ரகசிய ஆட்சியின் மீது அதிக அழுத்தங்கள் வழங்க, அதன் கூட்டாளி நாடான சீனாவோடு அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.\nசர்வதேச தடையை மீறி மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வட கொரியா\nவட கொரியா அணுகுண்டு சோதனை: தண்டனையை ஆராய்கிறது அமெரிக்கா\nவட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிராக 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பவை முதல்முறையாக தடைகளை விதித்தது.\nஅப்போதிலிருந்து பாதுகாப்பவை இந்த தடை நடவடிக்கைகளை வலுப்படுத்தி வந்துள்ளது.\nஅமெரிக்கா-வட கொரியா பதட்டம் மோதலில் முடியுமா\nவட கொரியா விவகாரம்: ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்\n\"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்\" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை\nகருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா: கட்சியினர் உற்சாகம்\nதென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஜி.எஸ்.டி வரி: 18 பொருட்களுக்கு வரியை திருத்த தமிழகம் கோரிக்கை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல��\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dubaicitycompany.com/ta/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:30:17Z", "digest": "sha1:A3YPK74IUZMYOG2VBBJQ2ANQX7M52NL2", "length": 52932, "nlines": 140, "source_domain": "www.dubaicitycompany.com", "title": "துபாயில் எம்பிஏ வேலைகள் துபாய் மற்றும் அபுதாபியில் புதியவர்களுக்கான தொழில்", "raw_content": "\nஃப்ரெஷர்களுக்காக துபாயில் எம்பிஏ வேலைகள்\nDUBAI BLOG - ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவில் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி\nஃப்ரெஷர்களுக்காக துபாயில் எம்பிஏ வேலைகள்\nதுபாய் நகரில் வெளிநாட்டு வேலை காலியிடங்கள்\nஃப்ரெஷர்களுக்காக துபாயில் எம்பிஏ வேலைகள்\nஇந்திய மற்றும் பாகிஸ்தானியர்களுக்கான MBA வேலை வாய்ப்புக்காக நாங்கள் பணி புரிகிறோம்\nதுபாயில் MBA வேலைகள் பொதுவாக துபாயில் எல்லோருக்கும் பேசுவது. துபாய் நகர நிறுவனம் பிரதானமாக மத்திய கிழக்கு மற்றும் ஜி.சி.சி.. எம்பிஏ கல்வியுடன் ஆலோசகர்களைத் தேடும் எங்கள் ஆட்சேர்ப்பு குழுக்கள். பெரும்பாலானவற்றின் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுகிறது. ஏற்கனவே எம்பிஏ கல்வியைக் கொண்ட வெளிநாட்டவர்கள்.\nபொதுவாக, நிஜ உலக ஆட்சேர்ப்பு சிக்கல்களைத் தீர்ப்பதில் செல்வாக்கு செலுத்தும் பாத்திரத்தை வகிக்கிறது. வெறுமனே அது MBA கல்வியுடன் மக்களை அழைத்துச் செல்லும் சிறந்த நிறுவனங்கள்என். நீண்ட காலமாக, மிகவும் குறிப்பிடத்தக்கவற்றுடன் சவால் விடுகிறது வேலைவாய்ப்புக்காக துபாயில் உள்ள நிறுவனங்கள். மறுபுறம், நன்கு ஊதியம் தரும் வேலைகள் கிடைக்கும். புதிய சாத்தியமான expat நிறுவனங்கள் பணியமர்த்தல் ஒரு தோற்றத்தை வேண்டும். ஒரு Careerjet வேலை தளம்.\nதேடி மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் உலகெங்கிலும் ஒரு வாழ்க்கைக்காக. ஒரு ஆலோசகராக, MBA உடன் நீங்கள் ஒரு தனித்த���வமான திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் மாற்றக்கூடிய திறன் MBA ஆக அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, விலைமதிப்பற்றதாக இருக்கும் உங்கள் எதிர்கால வாழ்க்கை இலக்குகளை அடைவதற்கு உதவும். துபாய் நகர கம்பெனி குழுவில் சேரவும். நாங்கள் யுஏஏவில் புதிய ஆலோசகர் மற்றும் கூட்டாளிகளுக்காக தேடும்.\nநாங்கள் இப்போது எம்பிஏ கல்வியுடன் நிர்வாகிகளை நியமிக்கிறோம் துபாய் நிறுவனங்கள்\nஉங்களுக்கு நன்கு தெரிந்த கல்வி இருக்கிறதா நாங்கள் இருக்கிறோம் இப்போது இந்தியர்கள் நிர்வாகிகளுக்கு உதவி ஐந்து துபாயில் MBA வேலைகள். எங்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், துபாய் வேலைகளுக்கான விண்ணப்பத்தை பதிவேற்றவும். நீங்கள் பி.எச்.டி கல்வி அல்லது எம்பிஏ போன்ற சிமிலர் சான்றிதழ்களைப் பெற்றிருந்தால். நீங்கள் தொடங்கலாம் மத்திய கிழக்கில் வாழ்க்கை. எமிரேட்ஸில் வியக்கத்தக்க வேலைவாய்ப்பு கண்டுபிடிக்க. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறந்த தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பத்தை அனுப்பவும். அல்லது நீங்கள் எம்பிஏ கல்வி பெற்றிருந்தால் கூட தலைமை நிர்வாக அதிகாரியாகுங்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை. இன்று தொடங்கி துபாய் சிட்டி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். மறுபுறம், பாருங்கள் மான்ஸ்டர் ஆட்சேர்ப்பு வலைத்தளம். அவர்கள் உங்கள் சி.வி. உடன் விண்ணப்பிக்க உண்மையில் மதிப்பு.\nஎப்படி துபாயில் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் MBA உடன்\nதற்போதைய நேரம் வேட்பாளர்களுக்கு. சிக்கல் தீர்க்கும் இறுதி ஆய்வில் யார் ஆர்வத்தை காட்டுகிறார்கள். விரைவில் அல்லது அதற்கு அர்த்தமுள்ள முடிவுகளை வழங்க நடைமுறை முன்னோக்கு கிடைக்கும். முன்புறமாக, எங்கள் நிறுவனம் துபாயில் பணியாற்றுகிறது. இந்த புள்ளிகளை வழங்கினோம், நாங்கள் நிர்வாகிகளுக்கு உதவுகிறோம். உலகெங்கிலும் உள்ள மேல் பட்டதாரி தொழில் முனைவோர் தொடங்குவதற்கு. MBA கல்வியில் மூத்த நிர்வாகிகள் வணிக வேலை தேடுபவர்கள் வரை.\nபெரும்பாலும், துபாய் உபெரில் வாகனம் ஓட்டுவதில் திறமை மற்றும் ஆர்வமுள்ளவர்களைத் தேடும் நிறுவனங்கள். அதே நேரத்தில், நாங்கள் நிர்வகிக்கிறோம் இந்திய ஸ்தாபகர்களுக்கு துபாயில் MBA தொழில். அந்த சூழ்நிலைமைகளின் கீழ், தலைமை திறன்களை கொண்ட மேலாளர்கள். இதன் விளைவாக, மத்திய கிழக்கு அமைப்ப���க்கள் முழுவதும் மாற்றம். வேறு வழியில்லாமல், கொஞ்சம் வேடிக்கையாக முயற்சி செய்யுங்கள். ஒரு எம்பிஏ வேலை தேடி தேடி.\nஎம்பிஏ உடன் வேலை தேடுகிறீர்களா நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வணிக உரிமையாளர்களிடம் நேரடியாகத் தாக்கப்படுவதுதான். அது எளிதான காரியம் அல்ல. நீங்கள் அவற்றை சென்டர் இல் கண்டுபிடித்து அவர்களுடன் இணைக்க வேண்டும். மற்றும் அங்கிருந்து. மேலும் அவற்றை உங்கள் நாணலாக மாற்றவும் வளைகுடா வேலைகளுக்கான விண்ணப்ப விவரங்கள்.\nதுபாயில் சம்பளத்துடன் எம்பிஏ வேலைகள் பெறுவது எளிதல்ல என்பதை உணர வேண்டியது அவசியம். நீங்கள் நியாயமாக இருந்தால் எம்பிஏ பட்டம் பெற்றார். நிச்சயமாக மற்றும் வாழ்க்கை தேடி. நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது மிகவும் சந்தேகத்திற்குரிய பணி. UAE இல் ஒரு புதிய தொழிலை கண்டுபிடிப்பது. பொதுவாக எம்பிஏ மற்றும் எவ்வித அனுபவமும் மட்டுமே பேசுகிறது. நிச்சயம், நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்.\nமறுபுறம், நீங்கள் ஒவ்வொரு நாளும் பார்க்கிறீர்கள் என்றால். துபாயில் புதிய எம்பிஏ காலியிடங்களுக்கு. அங்கே ஒரு வேலைகளை அடைய மிகவும் பயனுள்ள யோசனை. புதிய பட்டதாரிகளுக்கான அடிப்படை விண்ணப்பத்துடன் தொடங்கவும். ஏனெனில் இந்த வகையான வேலைகள் காலியிடங்களைக் கண்டுபிடிப்பது எளிதானது அல்ல. ஒரு கல்வியைக் கொண்ட புதிய நிர்வாகிகள். வேண்டும் வேலை விண்ணப்பத்தில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் போதுமான அனுபவம் இருப்பதால் தான். ஆனால் புதிய நன்கு அறியப்பட்ட அனுபவம் கிடைத்தது.\nMBA உடன் பணிபுரியும் சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்கும் துபாய் நகரம். நீங்கள் எவ்வளவு ஆச்சரியமாக இருந்தாலும் சரி. பைண்டிங் துபாய் நகர பகுதிக்குள் வேலைவாய்ப்பு எப்போதும் நேரம் எடுத்து. வேலை வாய்ப்புகளை நீங்கள் காணக்கூடிய பல நிறுவனங்கள் உள்ளன. உங்கள் சி.வி. ஐ ஒரு தற்காலிக பட்டதாரி மாணவராக அனுப்புகிறது. நீங்கள் கூட இணைக்க முடியும் சென்டர்\nஒரு வேலையை கண்டுபிடிப்பதற்கான வேகமான வழி. MBA உடனான ஒரு நல்வாழ்விற்குரியது Google க்கு விண்ணப்பிக்கவும். உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. துபாயில் உள்ள நிறுவனங்கள். ஒரு பைத்தியம் கதை போல வளர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் துபாயில் 2020 எக்ஸ்போ வரை, அவை தயாராக இருக்க வேண்டும். உங்கள் நேரத்த��� வீணாக்காதீர்கள், உங்களுக்குத் தேவைப்படும்போது உங்கள் கையில் சி.வி. தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nதுபாய் விமான நிலையத்தில் MBA வேலைகள்\nஒரு சிறந்த வேலைவாய்ப்பு விமான நிலையத்தில் வேலை செய்கிறது. விதிகள் மற்றும் கடமைகளைப் புரிந்துகொள்வது. அதன் மேல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழில் அனுபவத்திற்கு அரசாங்க வேலைகள் மிக முக்கியமானவை. எனவே உங்கள் அனுபவம் என்ன என்பது முக்கியமல்ல. தி துபாய் விமான நிலையத்தில் எம்பிஏ வேலைகள் எப்போதும் திறந்திருக்கும். குறிப்பாக புதிய பட்டதாரி மாணவர்களுக்கு. துபாயில் உள்ள விமான நிலையத்தில். மனிதவள மேலாளர்கள் எப்போதும் புதிய வேட்பாளர்களுக்காக தேடும்.\nநீங்கள் நேரடியாக ஆட்சேர்ப்பு நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த நாள் நீங்கள் நல்ல வேலைகளைக் காணலாம். நிறைய பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் இந்தியா. எம்பிஏ பெற்றிருப்பது மற்றும் கல்வியை என்ன செய்வது என்று தெரியவில்லை. நிச்சயமாக, நீங்கள் உள்ளூர் விளம்பரங்களைத் தேடலாம். ஆனால் நாங்கள் எப்போதும் கூறியது போல. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எமிரேட்ஸில் பணிபுரிகிறார். நீங்கள் மத்திய கிழக்கில் புகழ்பெற்றவராக மாறலாம். பெரும்பாலான மக்கள் பார்க்கிறார்கள் துபாயில் ஒரு பிரயாணம் ஆக வேண்டும் நீங்கள் அதை செய்ய எப்படி பல வழிகாட்டிகள் படிக்க வேண்டும்.\nஎப்போதுமே உங்கள் பயன்பாடுகள் பிளேஸ் இல்லாததா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக பேசுவது கூட உண்மையில் வெளியே உள்ளது மொபைல் பதிப்பு தேர்வாளர்களுக்கு. எம்பிஏ கல்வியை வைத்திருப்பது உங்களை நன்கு படித்த நபராக ஆக்குகிறது. எனவே உங்கள் விண்ணப்பம் கூட்டத்திலிருந்து தனித்து நிற்க வேண்டும். உயர் படித்த வெளிநாட்டவர்கள் எப்போதும் ஒரு நல்ல வடிவமைக்கப்பட்ட விண்ணப்பத்தை வைத்திருத்தல். நிச்சயமாக, எப்போதும் சிறந்த சி.வி. வேலை வேகமானவர்களைக் கண்டறிதல். அது நிச்சயம்.\nMBA உடன் ஸ்மார்ட் வேலை கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டது வேலை தளங்கள் பயன்படுத்த உள்ளது. அதிக சந்தைகளை ஆராய முயற்சிக்கவும், அதிகமான மக்களை தொடர்பு கொள்ளவும். MBA உடன் பணிபுரியும் பணிகள் முக்கியமாக MBA வைத்திருக்கும் பணியமர்த்தல் நிர்வாகிகளைக் கண்டறிய வேண்டும். பொதுவாக பேசுகையில், அறிக்கையை உருவாக்க நீங்கள் மிகவும் திறந்த வெளிப்பாட்டை அளிக்கும். உன்னால் முடியும் துபாயில் நிர்வாகிகளை பணியமர்த்துவதைக் கண்டறியவும்.\nபாகிஸ்தானுக்கு துபாயில் MBA வேலைகள்\nபாகிஸ்தானிலிருந்து வெளிநாட்டவர்கள் எப்போதும் துபாய் பயணம். அவர்களில் பெரும்பாலோர் தேடுகிறார்கள் துபாயில் MBA வேலைகள். மற்றும் மிக உயர்ந்த சிந்தனை துபாயில் வேலை கிடைப்பது எளிது. உண்மையில் எமிரேட்ஸில் உண்மையில் முதலாளிகள் புதிய எம்பிஏ நிர்வாகிகளை விரும்புகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலாளிகளுக்கு, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.\nமறுபுறம், நீங்கள் தலைமை நிர்வாக அதிகாரி பதவிகளைக் காணலாம். மேலும், நீங்கள் குறைந்த நிர்வாக நிலையைத் தேடுகிறீர்களானால். நிச்சயமாக, நீங்கள் உள்ளூர் சந்தைகளில் வேலை தளங்களை முயற்சிக்க வேண்டும். பாக்கிஸ்தான் வேலை தேடுபவர்கள் விண்ணப்பிக்கலாம் துபாயில் மூத்த மேலாண்மை வேலை வாய்ப்புகள். மேலும், நீங்கள் வைக்கப்பட விரும்பினால். எம்.பி.ஏ. மேலாண்மை பாத்திரம் முதன்மையாக பொறுப்பு. புதிய வாடிக்கையாளர் கையகப்படுத்தல் மற்றும் வணிக வளர்ச்சிக்கு. அதே நேரத்தில் எங்கள் நிறுவனம் மீண்டும் பதிவேற்றவும். யு.ஏ.இ.யில் புதிய வேலைவாய்ப்புகளுக்கு நாங்கள் உங்களை சேர்ப்போம். மேலும், மதிப்பாய்வு செய்யுங்கள் எப்படி சமூக ஊடகம் வேலை தேடுவதை உதவுகிறது.\nபெரும்பாலான துபாயில் பணிபுரியும் பாக்கிஸ்தானில் இருந்து வெளியேறுகிறார். புதிய நபரை வணிகத்தில் மாற்றுவதில் முதலாளிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குறிப்பாக ஒரு புதிய நபர் பார்த்தால் போலந்திலிருந்து துபாயில் வேலைவாய்ப்புக்காக. அடுத்த ஆண்டுகளில், தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. நிர்வகிக்கும் முதலாளிகள் மற்றும் ஆட்சேர்ப்பு செய்பவர்கள் நேர்முக ஸ்கைப் மீது ஆன்லைன்.\nஎம்பிஏ இந்தியர்களுக்கு துபாயில் வேலைகள்\nபொதுவாக சொன்னால் இந்தியர்களுக்கு MBA hr freshers பின்னர் துபாய் வேலை வாய்ப்புகள். அவர்கள் பெறக்கூடிய சிறந்த ஒப்பந்தங்களில் ஒன்று. நீங்கள் நிர்வாக பதவிகளைப் பெற்ற பிறகு. எம்பிஏ அனுபவத்துடன். பாத்திரம் உங்களை உருவாக்குகிறது துபாயில் புதிய வாடிக்கையாளர்களுக்கு முக்கியமாக பொறுப்பு. மறுபுறம், நீங்கள் கையகப்படுத்தல் மற்றும் வணிக மேம்பாட்டுக்கு ஓட வேண்டும்.\nஅதே நேரத்தில் துபாயில் நிர்வாகிகள். நீங்கள் வேலை செய்ய வேண்டும் புதிய வாடிக்கையாளர்கள் அல்லது திட்டம் மற்றும் சந்தைகளின் வளர்ச்சி. கூடுதலாக, மூத்த நிர்வாகிகள் மற்றும் இயக்குநர்களுடன் கையாளுங்கள். ஒன்றாக துபாயில் உள்ள சிறந்த 7 நட்சத்திர ஹோட்டல்களின் மேலாளர்களுடன். ஏனெனில் உயர் ஹோட்டலில் உள்ள சிறுவர்கள் முக்கிய ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.\nஅதேபோல் எங்கள் தயாரிப்பின் விளம்பரத்தை நிர்வகித்தல். கட்டிடம் மற்றும் பிராண்ட் விழிப்புணர்வைப் பராமரிக்கவும். மூத்த நிர்வாகிகள் வரி நடவடிக்கைகளை உருவாக்குவதால். அதே டோக்கன் மூலம் நிறுவனத்தின் தயாரிப்பை வருங்கால இலக்குக்கு ஊக்குவிக்கவும். நிறுவனத்திற்கு வணிகத்தைக் கொண்டுவருவதைக் குறிப்பிடவில்லை. துபாயில் இந்திய புதிய தொழிலாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் போன்ற பிற நாடுகள் தென் ஆபிரிக்கர்கள் நன்கு ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகள் பெறுகின்றனர். குறிப்பாக அபுதாபியில் அரசு புதிய முதலீடுகளை நிர்வகிக்கிறது.\nபுதிய சி.வி.க்கு துபாய் துபாய் நிறுவனங்கள் திறந்திருக்கும். அதனால், துபாயில் உள்ள இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிச்சயமாக திறக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, எங்கள் நிறுவனம் பல கட்டுரைகளை உருவாக்குகிறது. நாங்கள் அதை நம்புகிறோம் நீங்கள் ஒரு புதிய பார்வையாளர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுவீர்கள் எங்கள் ஆலோசனைகளைப் படிப்பதன் மூலம்.\nMBA உடன் வேலை செய்யும் போது விருப்பமான திறன்கள் மற்றும் அனுபவம்\nஉயர் தர தகுதி வேட்பாளர்கள்: எம்பிஏ விரும்பி வெளிநாட்டில் படித்துள்ளனர். உதாரணமாக இங்கிலாந்து அல்லது கனடா அல்லது ஐரோப்பா. உண்மையாக, நீங்கள் குறைந்தபட்சம் 1-5 ஆண்டுகள் இருக்க வேண்டும் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை வேலைகள் அனுபவம் ஒரு மூத்த நிர்வாக மேலாளராக தொடங்க. பெரும்பாலானவை துபாய் நிறுவனங்கள். சந்தைப்படுத்தல் குறித்த வலுவான அறிவைக் கொண்ட அறிவார்ந்த வேட்பாளர்கள் தேவை.\nஇது உண்மையாக இருந்தாலும், துபாய் நகரத்தை சுற்றி செல்ல தயாராக இருப்பவர்கள் சிறந்தவர்கள். ஐந்து பெரிய வணிக திட்டங்களை நிர்வகித்தல். எதிர்மறையான பக்கத்தில், வேட்பாளர்கள் குளிர் அழைப்பு, தரவு சேக��ித்தல் போன்றவற்றை செய்ய வேண்டும். மேலும், நீங்கள் சிந்திக்க வேண்டும் துபாயில் ஒரு பல்கலைக்கழக வாழ்க்கை. பள்ளிகளில் இருந்து வலுவான வேலைகள் கொண்ட நல்ல கல்வி கொண்ட புதிய வேட்பாளர்களுடன்.\nநீங்கள் ஒரு வேலையை காணக்கூடிய மற்றொரு துறை நிதி நிறுவனங்கள் ஆகும். தி ஐக்கிய அரபு அமீரகத்தில் வங்கி வேலைகள் மிகவும் பிரபலமானவை. ஒரே எதிர்மறை அவை கண்டுபிடிக்க எளிதானவை அல்ல. நீங்கள் அவர்களைத் தூண்டினால், அவை திரும்பப் பெறுவது எளிதல்ல. நல்ல தொடர்பு திறன் மற்றும் வெளிநாட்டு வெளிப்பாடு ஒரு கூடுதல் நன்மை. நீங்கள் விரும்பினால் வெறுமனே துபாய் வேலை செய்ய.\nதுபாயில் வேலை கிடைப்பது எப்படி\nசரி, இப்போதைக்கு இப்போது நல்ல கல்வி உள்ளது. நீங்கள் இப்போது வேண்டும் துபாய் வேலை எப்படி கண்டுபிடிக்க. இதை மனதில் கொண்டு, நீங்கள் ஏழு எமிரேட்ஸ் பற்றி சிறிது தெரிந்து கொள்ள வேண்டும். தி துபாய் வேலைக்கு சிறந்த இடம். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு நபரும். நிறைய உள்ளன என்று உங்களுக்குச் சொல்லும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுவதற்கான கூடுதல் இடங்கள். பிரபலமான அபுதாபி மற்றும் ஷரியா உள்ளது. இந்த எல்லா இடங்களிலும் நீங்கள் நிச்சயமாக வேலைகளைக் காண்பீர்கள்.\nஎங்கள் நிறுவனம் துபாயில் பிரவேசிப்பதற்கான சிறந்த ஆலோசனைக் குழுவில் ஒன்று. பொதுவாக பேசுவது நம் பார்வைதான் ஆட்சேர்ப்புக்கான வழிகாட்டி. ஏனெனில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதலாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி அவர்களை நேரடியாக அணுகுவதாகும். நீங்கள் முதலாளிகளுடன் இணைக்க வேண்டும் மேலும் அவர்கள் உங்கள் பாடத்திட்டத்தை பெறுவார்கள் என்பதை உறுதிப்படுத்தவும். ஒரு உதாரணம் தொடர்பு கொள்ள வேண்டும் வாகன வாடகை நிறுவனங்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் சி.வி. உடன் பாப் மற்றும் அவர்கள் உங்கள் விற்பனை பேச்சு பார்க்க உறுதி.\nமுழு வழிகாட்டியும் உள்ளது துபாய் மற்றும் அபுதாபி ஆகியோருக்கான தொழில். எங்கள் நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் தேடலைப் பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளது. நீங்கள் சில அனுபவங்களையும் பள்ளி கல்விகளையும் கொண்டிருக்க வேண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைகளுக்கு. எங்கள் நிறுவன பிரதிநிதிகள் உண்மையில் மக்களுக்கு ஆலோசனை கூறுகி��ார்கள் துபாய் வேலை எப்படி பெறுவது. முதலாளிகளுக்கு குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்யாவிட்டால், உங்களுக்கு உதவ முடியாது.\nநாங்கள் மாநிலமாக பயன்படுத்தவும் மும்பை நகரில் வழிகாட்டி மற்றும் எங்கள் பாருங்கள் எமிரேட்ஸ் விமான சேவை வழிகாட்டி. உங்களுக்கான மதிப்புமிக்க தகவல்களை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து வேலை தேடுபவர்கள் சிலர். ஏற்கனவே பலருடன் அதிர்ஷ்டம் உள்ளது குவைத்தில் உள்ள எங்கள் வேலை வழிகாட்டிகளிடமிருந்து வேலை வாய்ப்புகள்.\nதுபாயில் எம்.பி.ஏ. வேலை கிடைப்பது எப்படி\nசரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுவதற்கான விரைவான வழி. விண்ணப்பிக்க வேண்டும் துபாய் அல்லது அபுதாபியில் மட்டுமல்ல. உலகம் முழுவதிலுமிருந்து ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் காணலாம் சவூதி அரேபியாவில் இருந்து நிறுவனங்களை நியமித்தல். கத்தார் மற்றும் குவைத் போன்ற பிற GCC நாடுகளுக்கும். எம்பிஏ நிர்வாகிகள் பல்வேறு நாடுகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.\nஐக்கிய அரபு நாடுகளில் மிகவும் பிரபலமான மக்கள் இந்தியர்கள், பாக்கிஸ்தான் மற்றும் துபாயில் வேலை பார்க்கும் பிலிப்பைன் மக்கள். அவர்களில் பெரும்பாலோர் நல்ல பதவிகளைக் காண்கிறார்கள், ஏனெனில் அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நீண்ட காலம் வாழ்ந்து வருகின்றனர். பதிலளிக்க துபாயில் வேலை தேடுவது எப்படி வேகமான வழியில் எளிது. நீங்கள் வேண்டும் துபாய் அல்லது அபுதாபியில் வேலை செய்து வாழ்க மத்திய கிழக்கு முதலாளிகளிடமிருந்து. பின்னர் புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள்.\nதி வேலைக்காக பெண்களை வெளியேற்றுங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டவை. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு. உண்மையில், அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனங்களிடமிருந்து அற்புதமான தொழில் வாய்ப்புகளைப் பெறுதல். நிச்சயமாக அதிக ஊதியத்துடன். ஏனெனில் பெண் வெளிநாட்டவர்கள் வணிக கட்டமைப்பைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். விவரங்களுக்கு கவனம் செலுத்துங்கள் மற்றும் பணியில் சாதகமான தாக்கத்தை உருவாக்குங்கள் யு.ஏ.. அந்த தலைப்பின் முடிவில் மற்றவற்றைச் சரிபார்க்கவும் எங்கள் வலைப்பதிவில் expats க்கான குறிப்புகள். இது உங்களுக்கு தரை��ிறங்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் எமிரேட்ஸில் கனவு வேலை.\nUAE இல் தேடும் MBA வேலை\nஇப்போது நாங்கள் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுகிறோம்\nஒரு கண்டுபிடி எம்பிஏ துபாய் தேடல் இயந்திரத்தில் வேலை ஆச்சரியமாக நீங்கள் அதை பெற முடியும்.\nவெறுமனே ஒரு தொடங்க புதிய வாழ்க்கை துபாய்\nபதிவேற்றவும் பதிவேற்றவும் பூமி வேகமாக வளர்ந்து வரும் நகரத்திற்கு - துபாய் நகர நிறுவனம் இப்போது ஷார்ஜாவில் உதவுகிறது\nதுபாய் சிட்டி கம்பெனி இப்போது துபாயில் வேலைகளுக்கு நல்ல வழிகாட்டிகளை வழங்குதல். எங்களுக்காக ஒவ்வொரு மொழிக்கும் தகவல்களைச் சேர்க்க எங்கள் குழு முடிவு செய்தது துபாய் வெளிநாட்டினர். எனவே, இதைக் கருத்தில் கொண்டு, நீங்கள் இப்போது உங்கள் சொந்த மொழியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வழிகாட்டிகள், உதவிக்குறிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பைப் பெறலாம்.\nவருக, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி மற்றும் எங்கள் அற்புதமான சேவைகளின் புதிய பயனராக மாறினோம்.\nஉங்களுக்கு துபாய் கம்பெனி பிடிக்குமா\nவருக, துபாய் சிட்டி நிறுவனத்திற்கு.\nநாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றவர்களுடன் நெட்வொர்க் செய்ய உங்களுக்கு உதவுகிறது மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் ஐக்கிய அரபு அமீரகத்தில்.\nஎங்கள் ஒரே கேள்வி, நீங்கள் வளர எங்களுக்கு உதவுவீர்களா\nநாங்கள் மத்திய கிழக்கில் சிறந்த வெளிநாட்டினர் சமூகத்தில் ஒருவர். எங்கள் சமூக போர்டல் உதவுகிறது ஆளெடுப்பு மற்றும் பணியாளர்கள். துபாயில் உள்ள எங்கள் சேவைகள் மற்றும் பிற வேலை வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டினருக்கு நாங்கள் உதவுகிறோம்.\nஒரு கனவைக் கண்டுபிடிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்.\nஇந்த புள்ளிகளைக் கொடுங்கள், நீங்கள் இருந்தால் குடியேறிய மற்றும் துபாயில் ஒரு முறையான ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேடுகிறது. எங்கள் சேவையை முயற்சிக்கவும், உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறந்த 100 தொழில்முனைவோர் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம். நாங்கள் சமூக ஊடகங்களுக்குள் ஒரு சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் 30m பார்வையாளர்களை நாங்கள் நிர்வகித்துள்ள���ம். மேலும், எங்கள் நோக்கம் ஜூனியர் முதல் மூத்த நிலை நிர்வாகிகள் வரை உதவுகிறது ஒரு பணியை பெறுவது மத்திய கிழக்கில்.\nநிச்சயமாக, எங்கள் நிறுவனத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் வேலைவாய்ப்பு தேடல்.\nதுபாயில் வேலை தேடுவது எப்படி\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் சில பக்கங்கள் உள்ளன\nமீண்டும் பதிவேற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்பு போர்டல் தளங்கள்\nஇணைக்க துபாயில் சிறந்த தேர்வாளர்கள்\nசி.வி. துபாயில் பணிபுரியும் நிறுவனங்கள்\nவிண்ணப்பிக்க துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்\nநாங்கள் ஆட்சேர்ப்பு செய்கிறோம் துபாய் உள்ள வேலைகள்\nதுபாயில் தொழில் WhatsApp குழு\nஇதை ஒரு முறை பார்க்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் ஆராய்ச்சி\nஉள் இணைப்புகள் - எங்கள் சிறந்த பக்கங்கள்\nதுபாயில் 100% நிச்சயமாக வேலை (2)\nவாட்ஸ்அப்பில் வேலைகள் குழுக்கள் (1)\nவெளிநாட்டினருக்கான துபாயில் வேலைகள் 2020 (1)\nஎளிதில் கிடைக்கக்கூடியவை. இந்தியர்களுக்கு துபாயில் ஜாப்ஸ் (1)\nலியன் டி குரூப் துபாய் (2)\nதுபாயில் புதிய கற்பித்தல் வேலைகள் (1)\nபதிப்புரிமை © Dubai Dubai City Company. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\n - உங்கள் வாய்ப்பைப் பெறுங்கள் துபாயில் ஒரு வேலையை வெல்லுங்கள்\nதுபாய் வேலை லாட்டரிக்கு கிட்டத்தட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு தேவைகள் மட்டுமே உள்ளன: நீங்கள் வேலைவாய்ப்பு விசாவிற்கு தகுதி பெற்றால் ஒரு சில கிளிக்குகளில் கண்டுபிடிக்க துபாய் விசா லாட்டரியைப் பயன்படுத்தவும். ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத எந்தவொரு வெளிநாட்டு வெளிநாட்டினருக்கும் துபாயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ரெசிடென்சி விசா தேவைப்படுகிறது. எங்கள் லாட்டரி மூலம், நீங்கள் வெல்வீர்கள் துபாயில் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும் வதிவிட / வேலைவாய்ப்பு விசா\nதுபாயில் நீங்கள் வேலையை வென்றால், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் கூப்பன் குறியீடு க்கு செல்லுபடியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/government-accepted-to-release-rs-35298-crore", "date_download": "2020-01-18T09:49:19Z", "digest": "sha1:KLWCTULC7TK6FSNITZKEGLIGJR6L2VBS", "length": 8851, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை!- ரூ.35,298 கோடியை வழங்கியது மத்திய அரசு | Government accepted to release Rs 35,298 crore", "raw_content": "\n- ரூ.35,298 கோடியை வழங்கியது மத்திய அரசு\nபுயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய கால அவகாசத்தை நீட்டித்ததும், மக்களின் நுகர்வு குறைந்துள்ளதும் தான் ஜி.எஸ்.டி வசூல் குறைந்ததற்குக் காரணம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகை ( vikatan )\nஜி.எஸ்.டி கவுன்சில் கலந்தாய்வுக்கூட்டம் வரும் புதனன்று நடைபெறவுள்ள நிலையில், மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.35,298 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இழப்பீட்டுத் தொகையைத் தருவதற்குத் தாமதமானதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொண்டார்.\nகடந்த நான்கு மாதங்களாகத் தங்களுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத்தொகையைத் தரவேண்டி பா.ஜ.க ஆளாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. தங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படாதபட்சத்தில் மத்திய அரசுமீது வழக்கு தொடுக்கவும் ஆலோசித்தன குறிப்பிட்ட மாநில அரசுகள். மேலும், புதனன்று நடக்கவுள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தைப் புறக்கணிப்பது அல்லது கடுமையாக விவாதிப்பது என்ற முடிவில் பா.ஜ.க ஆளாத மாநிலங்கள் இருந்தன. இந்த நிலையில் அவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக நிலுவையிலுள்ள இழப்பீட்டுத் தொகையை இன்று மத்திய அரசு வழங்கியுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட ஜி.எஸ்.டி வசூல் தொகையைவிட, தற்போது 40% குறைவாக வசூலாகியுள்ளது. மத்திய அரசுக்கு மட்டும் சுமார் ரூ.80,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி வருவாய் இழப்பு ரூ.2.03 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய கால அவகாசத்தை நீட்டித்ததும், மக்களின் நுகர்வு குறைந்துள்ளதும் தான் ஜி.எஸ்.டி வசூல் குறைந்ததற்குக் காரணம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி வருவாயை அதிகரிப்பது குறித்து மாநிலங்களோடு கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ள��ர்.\nஜி.எஸ்.டி வரி வசூலை அதிகரிக்க, தங்கத்தின்மீதான 3% வரியை 5 சதவிகிதமாக உயர்த்துவார்கள் எனத் தெரிகிறது. மேலும், சில பொருள்களின் வரிவிகிதத்தை அதிகபட்ச 28% வரம்புக்கு உயர்த்தவும் வாய்ப்புள்ளது. இவை குறித்து புதன்கிழமை ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும்.\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%3F?id=1%202011", "date_download": "2020-01-18T08:14:58Z", "digest": "sha1:AJMLU553JCY4A2Q7IOPKUGEMANBTHI4E", "length": 4838, "nlines": 106, "source_domain": "marinabooks.com", "title": "நாளைக்கே சாகத் தயாரா?", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறிந்துகொள்ள வேண்டிய சில வாழ்க்கைத் தத்துவங்கள்\nஇனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்\nதத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும்\nமுகநூல் இணையதளத்தில் பதிந்த தத்துவ முத்துகள்\nஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்\nதிருவள்ளுவரும், திருமூலரும் சந்திக்கும் சிறப்பு\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\nமனதைப் பக்குவப்படுத்தும் மாமேதை பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nallurkanthan.com/22-08-2015/", "date_download": "2020-01-18T08:35:12Z", "digest": "sha1:UYEAQZDXUMSCE7CPXWIL44A2AMUSNTEC", "length": 1700, "nlines": 31, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் திருவிழா- 22.08.2015 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் 03ம் திருவிழா- 21.08.2015\nநல்லூர் 04ம் திருவிழா- 22.08.2015\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் திருவிழா- 22.08.2015\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் ���ரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2013/09/", "date_download": "2020-01-18T10:02:33Z", "digest": "sha1:T3HUWMCJTK2Y7ZQNXNPG5VJOMXSV5OVD", "length": 48352, "nlines": 505, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: September 2013", "raw_content": "\nஷங்கர் பாசறையில் பட்டை தீட்டப்பட்ட கூர் வாள், மணிரத்னத்தின் பாணியில் குத்திப் பார்த்திருக்கிறது.\nகூர்வாளின் இலக்குத் தவறியதா தவறாமல் குத்தியதா என்பதை விட,வாள் வீரியமானது, விஷயமுள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறது ராஜா ராணி.\nஷங்கரின் வாரிசுகளில் ஒன்று என்றவுடன் எதிர்பார்ப்பின் அழுத்தமே அவரைத் தடுமாற வைத்துவிடும்.\nஆனால் அட்லீ அதையெல்லாம் அசாதரனமாகத் தூக்கி லாவகமாக இக்கால இளைஞர்களைக் குறிவைத்துப் படமாக்கி, இந்தக் காலத்தின் Trend என்னவோ (அது சந்தோஷத்திலிருந்து சாவு வீடு வரை சரக்கடிப்பதிலிருந்து, சந்தானம், நஸ்ரியா, சர்வசாதாரணமாக வாழ்க்கையை இலகுவாக எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள் என்று நிறைய) அதை சரியான கலவையாகக் கொடுத்து இளைஞர்களை ராஜா ராணி பற்றி பேசச் செய்திருக்கிறார்.\nஅட்லீக்கு ஒரு கச்சிதமான விசிட்டிங் கார்ட் இது.\nமணிரத்னம் கூட இந்தக் காலத்தில் மௌன ராகத்தை எடுத்திருந்தால் இப்படித்தான் எடுக்கவேண்டும்.\nஇதனால் தானோ என்னவோ அட்லீ 27 ஆண்டுகள் கழித்து மௌன ராகத்தை மெருகேற்றி இக்கால இளைய சந்ததிக்குக் கொடுத்திருக்கிறார்.\n(மணிரத்தினத்தின் மௌனராகம் 1986ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது)\nமனம் விரும்பாமல் மற்றவருக்காக சேர்கின்ற ஜோடியின் மணவாழ்வு தான் கதை என்றவுடன் அது 'மௌன ராகம்' தான் என்று முடிவு கட்டிவிடும் எம்மவருக்கு அதை இந்தக் காலத்துக்கு ஏற்ப கொடுக்கவேண்டும் என்பது தான் அட்லீக்கு இருந்த சவால்.\nஅதிலே ரேவதிக்கு மட்டும் தி.மு (திருமணத்துக்கு முன்னர்) காதல் இருந்தது.\nசந்தானம் போல ஒருவர் பழைய மெளனராகத்தில் இருக்கவில்லை.\nபடம் முழுக்க மௌனராகம் போல மென்சோகத்தோடு நகராமல், ஆர்யா, சந்தானம், நஸ்ரியா, ஜெய், நயன்தாரா என்று அத்தனை பேருமே கலகல என்றே நகர்த்துகிறார்கள்.\nஇதனால் ராஜா ராணி புதிய நகைச்சுவைப் பாணி தோய்த்து எடுக்கப்பட்ட பழைய பலகாரக் கலவை.\nஆர்யா - நயன்தாராவின் 'கெமிஸ்ட்ரி'யை சமயோசிதமாகப் பயன்படுத்தியது முதல், சகல விதத் தொழிநுட்பம், ஒளிப்பதிவு நுட்பங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தித் திகட்ட வை��்காமல் அளவாக, ரசிக்கும்படி பயன்படுத்தியமை, சத்யராஜ் என்ற தமிழின் அமிதாப் பச்சனைத் தேவையான அளவு பயன்படுத்தியது என்று அட்லீ பாராட்டுக்குரியவராகிறார்.\nஆர்யா - நயன்தாரா ஜோடி\nஆர்யா - நஸ்ரியா ஜோடி\nஜெய் - நயன்தாரா ஜோடி ஆகியவற்றில்\nBrother - Sister (ஆர்யா - நஸ்ரியா) ஜோடிப் பொருத்தம் அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.\nஅந்தக் காதல் ஆரம்பிப்பதிலிருந்து accident வரை அப்படியொரு ஈர்ப்பும், ரசிப்பும்.\nசந்தானம் - ஆர்யா நகைச்சுவைகளும் கலை கட்டுகின்றன அந்த இடங்களில்.\nசங்கரைத் தாண்டி மணி அட்லீக்குள் புகுந்துள்ளார் இந்தக் காட்சிகளில்.\n(நாய்க்குட்டி, செக் ஆகிய இரண்டும் கூட முக்கிய பாத்திரங்களாகி விடுகின்றன)\nநயன்தாரா ஹீரோக்கள் இரண்டு பேருக்குமே அக்கா போலத் தெரிவது எனக்கு மட்டும் தானா\nஅதிலும் நயன் கல்லூரி மாணவியாம்; ஜெய்யை போட்டு உருட்டி எடுக்கும் காட்சிகளில் ஏகனில் வந்த விரிவுரையாளர் நயன்தாரா தான் ஞாபகம் வருகிறார்.\nவயது ஏறியது போல் தெரிந்தாலும் நடிப்பிலும் மெருகு ஏறியுள்ளது.\nஆனால் அழுகின்ற காட்சிகள் நிறைய இருப்பது அவரது வாழ்க்கையை நினைத்து அழுகிறாரோ என்றும் எண்ண வைக்கிறது.\nஆர்யா - smart ஆக இருக்கிறார். நடிப்பில் நேர்த்தி. நஸ்ரியாவிடம் வழியும் காட்சிகளிலும், பின்னர் குடித்துவிட்டு அலம்பல் விடும் காட்சிகளிலும் கலக்கல்.\nஆனால் எல்லோரையும் பின் தள்ளி அதிகமாக ஸ்கோர் செய்துகொள்ளும் இருவர் ஜெய் & சந்தானம்.\nஅப்பாவி + பயந்தாங்கொள்ளியாக வரும் ஜெய் அழுவதும், அஞ்சுவதுமாக அப்பாவி நம்பர் 1 என்று அத்தனை போரையும் ஈர்த்துவிடுகிறார்.\nஅந்தக் குரலும் அப்பாவி மூஞ்சியும் அவருக்கென்றே வார்த்த பாத்திரமாக்கி விடுகின்றன.\nஅந்தக் கெஞ்சலும் பயந்துகொண்டே பார்க்கும் பார்வையும் இன்னும் மனதில் நிற்கின்றன.\nஅடுத்தவர் சந்தானம்... மனிதர் படத்தில் எல்லோரையும் விட முன்னுக்கு நிற்கிறார்.\nசோகக் காட்சியா, கலாய்க்கும் காட்சியா சந்தானத்தின் punch வசனங்கள் திரையரங்கைக் கலகலக்க வைக்கின்றன.\n\"நண்பனில் நல்ல நண்பன், கெட்ட நாண்பன் என்றெல்லாம் கிடையாது. நண்பன் என்றாலே அவன் நல்லவன் தான்.\"\n\"லவ் பெயிலியருக்கு அப்புறம் லைபே இல்லைன்னு சொன்னா, 25 வயசுக்குப் பிறகு இங்கே எவனும் உயிரோடயே இருக்க மாட்டான்\"\n\"லவ்வுக்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சான்னா அது லவ் பெயிலியர்; ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் குடிச்சான்னா லைபே பெயிலியர்\"\nஇப்படியான வசனங்கள் எல்லாம் இனி அடிக்கடி பயன்படுத்தப்படும்.\nமுன்னைய படங்களில் கவுண்டமணி யாராயிருந்தாலும் கலாய்த்தே தள்ளுவது போல இப்போது சந்தானம்.\nயார் வந்தாலும் போட்டுத் தாளிக்கிறார்.\nஆர்யா - நயன் வீட்டுஸ் சண்டைகள், கண்ணாடிக்கு முன்னாள் நிற்கும் காட்சிகள் நவீன யுக்திகளோடு ரசனையாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.\nபடத்தொகுப்பு - Anthony L. Ruben (இவர் அந்தப் பிரபல எடிட்டர் அன்டனி இல்லையே\nஇரண்டாம் பாதிப் படம் நொண்டியடித்து மிக வேகம் குறைவாக நகரும்போது சந்தானத்தின் கொமெடி தான் ஒரு பெரிய ஆறுதல்.\nபாடல்களிலும் \"ஓடே ஓடே\" & \"ஹேய் பேபி\" ஆகிய இரண்டும் மட்டுமே இப்போ வரை மனசில் நிற்கிறது.\nஇரண்டாம் பாதி இழுவையும் ஊகிக்கக் கூடிய காட்சித் திருப்பங்களும் படத்தை மொக்கை ஆக்கிவிடுகின்றன.\nஅத்தனை ரசனையான விடயங்களைப் பார்த்துப் பார்த்துப் படமாக்கிய அட்லீ ஜெய், நஸ்ரியா ஆகியோரின் பாத்திரங்களைப் படத்திலிருந்து 'இறந்து' போக வைத்த இடங்களிலும், மீண்டும் ஜெய்யை வரவைத்த இடத்தையும் கவனித்திருக்க வேண்டாமா\nமோகன், ரேவதி, மணியோடு ஒப்பிடாமல் கலகலப்புப் படமாக ராஜா ராணியைப் பார்த்தாலும், சந்தானத்தின் சிரிப்புக்கள் எல்லாப் படங்களிலும் பார்ப்பவையாக இருப்பதாலும், இரண்டாம் பாதி இழுவையாலும் - அந்த divorce கேட்கும் காட்சியும் சேரும் விதமும் மௌன ராகத்தை ஞாபகப்படுத்துவதாலும் ராஜா ராணி மௌன ராகத்தின் 2013 பதிப்பே தான்.\nஆனால் மௌன ராகத்தில் இளையராஜா மணி ரத்னத்துக்குக் கை கொடுத்த அளவில் G.V.பிரகாஷ் புதுமுகத்துக்குப் பெரியளவில் உதவவில்லை என்பதை சொல்லியே ஆகவேண்டும்.\nஇதனால் இனித் திறமையான ஒரு இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கும் அட்லீக்கு ஒரு வாத்சல்யமான, ஊக்கமளிக்கக் கூடிய வரவேற்பை வழங்கி வைப்போம்.\n(குருநாதர் ஷங்கரின் பாதிப்பில்லாமல் - அந்த விபத்துக் காட்சி + சில ஒளிப்பதிவு கோணங்கள் தவிர - நம்பிக்கை தரும் படைப்பாளியாக வந்திருக்கிறார்)\nஇவரது அடுத்த படத்தை ஆவலோடு காத்திருப்போம்.\nராஜா ராணி - Remix (மௌன) ராகம்\n(remix, remake எல்லாமே ஒரிஜினல் போல சுவையாக அமைவதில்லையே)\nஒரு முக்கிய குறிப்பு/ ஆதங்கம்/ புலம்பல்...\nஅதுசரி, இளம் இயக்குனர்கள் எல்லாருமே தங்கள் படங்களில் மதுபானக் காட்சிகளை அண்மைக்காலத்தில் இத்தனை அதிகமாகப் பயன்படுத்தும் அளவுக்கு எங்கள் இளைஞர்கள் அவ்வளவு மொடாக் குடியர்களா\nகாதல் காட்சிகள், நட்பை வெளிப்படுத்தும் காட்சிகளை விட சரக்கடித்து போதையேறும், கூத்தாடும் காட்சிகள் அதிகம்.\nஎல்லாத்துக்கும் குவார்ட்டரும் குடியும் தானா\nகுடிக்காத இளைஞர்களும் இந்தக் காட்சிகளின் சுவாரஸ்ய மோகத்திலேயே நாசமாகிப் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதைத் திறமையான அட்லீ போன்றவர்களாவது உணரக் கூடாதா\nat 9/30/2013 04:50:00 PM Labels: அட்லீ, ஆர்யா, சினிமா, திரைப்படம், நயன்தாரா, நஸ்ரியா, படம், ராஜா ராணி, விமர்சனம் Links to this post\nபலநாள் பட்டினி கிடந்தவனுக்கு பந்திபோட்டு எல்லாச் சுவையும் உள்ள,பலசுவையான ஆகாரங்களை வயிறு நிறையப் பரிமாறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' எனக்கு..\nஅண்மைக்காலமாக ஏற்படுத்திய கடுப்பைப் போக்க படம் முழுக்க ரசிக்கக்கூடியதாக அமைந்த வ.வா.ச நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு கொட்டாவியாவது இல்லாமல் பார்த்த படம்.\nபடம் முழுக்க சிரிப்புக்குக் குறைவில்லை. சிரிப்பு மட்டுமே தான் படமே.\nசிவகார்த்திகேயனுக்கு என்றே வடிவமைத்த கதையில் வீடுகட்டி சிவாவுடன் சேர்ந்தே கலக்கி சிக்சர்,பவுண்டரிகளை விளாசியுள்ள இன்னும் இருவர் சத்யராஜ் & 'பரோட்டா' சூரி.\nஇதே கதையைக் கொஞ்சமென்ன நிறையவே சீரியசாக முன்னைய காலகட்ட படங்களில் பார்த்திருப்போம்.\nவேலை வெட்டியற்ற ஒருத்தன்,கிராமத்துத் தலைவரின் மகளைக் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் காதலித்து வெல்வது பற்றி பல படங்களில் பார்த்திருப்போம்.\nஆனால் பார்த்த விதமான காட்சிகள் இல்லாமல், தேவையற்ற அலுப்பான, இழுவைகள் இல்லாமல், சண்டைக்காட்சிகளோ, ஆபாசமான காட்சிகளோ இல்லாமல், உப்புச் சப்பற்ற நகைச்சுவைகள் இல்லாமல், சும்மா சுவிட்சர்லாந்துக்கும் கனடாவுக்கும் போய்க் கனவில் பாடி ஆடாமல், ஒரு கோர்வையாக சுவையாக அங்கே இங்கே திசைதிரும்பாமல் கொடுத்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் பொன் ராம்.\nவ.வா.ச அமோக வாக்குகளை அள்ளிக்கொள்ள முக்கியமானவர்கள் நின்று ஆடியிருக்கிறார்கள்.\nசிவா, சத்யராஜ், சூரி தவிர, புதுமுக நடிகை ஸ்ரீ திவ்யா மனதில் நிற்கிறார். இன்னும் பாடசாலை போகிற சிறுமி மாதிரியான ஒரு அப்பாவித்தோற்ற��். அழகாக நடிக்கிறார்.\nஇயக்குனர் பொன் ராமும் வசனங்களால் வயிறு வலிக்க சிரிக்கவைத்திருக்கும் இயக்குனர் (இந்தப் படதுக்கல்ல) M.ராஜேஷும் தொடர்ந்து கூட்டணி அமைத்தால் நான் வாக்குப்போடவும் தயாராக இருக்கிறேன்.\nஅண்மைக்காலத்தில் எல்லாப் பாடல்களையுமே ஜனரஞ்சகமாகக் கொடுத்துவருகிற இசையமைப்பாளர் என்றால் இமான் மட்டும் தான்.\nமைனா, கும்கி, மனம் கொத்திப் பறவை என்று அத்தனை பாடல்களும் ஹிட்டான படங்களின் இசையமைப்பாளர்.\nஇவர்களோடு ஒளிப்பதிவாளர் M.பாலசுப்ரமணியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nமுதல் காட்சிகளில் சத்யராஜ் வரும்போது சீரியசான பாடமாக இருக்குமோ, படம் முடியும்போது ஏதாவது 'படிப்பினை' சொல்லி பயமுறுத்தப்போறாங்களோ என்றெல்லாம் பயந்துகொண்டே பார்த்தால்....\nகிடைக்கின்ற சின்ன,சின்ன இடங்களிலெல்லாம் சிறப்பாக செதுக்கி அலுப்பில்லாத நகைச்சுவைகளால் நிரப்பி குறையொன்றுமில்லாமல் கோர்த்திருக்கிறார்.\nTiming comedy, இயற்கையாகவே சத்யராஜ், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோருடன் காட்சிகளுக்குக் காட்சி சிரிப்பை இயல்பாய் வரவழைப்பது இலகுவாகிவிடுகிறது இயக்குனருக்கு.\nகமலின் படங்களில் வருகிற மாதிரி upper class நகைச்சுவைகளாக இல்லாமல், ஒரு செக்கன் தவறவிட்டாலும் ஏன்டாப்பா மற்ற எல்லாரும் சிரிக்கிறாங்க என்று விழிக்காமல் கிடைக்கிற நேரமெல்லாம் எல்லோரும் சிரிக்கக்கூடிய (லொஜிக் எல்லாம் பார்க்கத் தேவையில்லாத) படம்.\nஇயக்குனரின் பொங்கிவழியும் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு சிறு உதாரணம் - சிவாவுக்கு போட்டியாக சூரி போட்டிச் சங்கம் அமைக்கும் காட்சியில் சிவாவும் சூரியும் பேசுகின்ற பின்னணியில் ஒரு பெரிய விளம்பரப்பலகை.\nஅதிலே சங்கத் தலைவர் என்று சூரியின் பெயர் - கோடியும் பொருளாளர், செயலாளர் என்று நமீதா, TR , Power Star என்று கலாய்த்திருப்பார்கள்.\nஅதேபோல சத்யராஜின் துப்பாக்கி, அல்லக்கைகள் வரும் காட்சிகளில் இருக்கும் எள்ளல்களிலும், கிடைக்கிற சந்தர்ப்பங்களிலெல்லாம் நட்சத்திரங்கள்,பிரபலங்களை எல்லாம் சாடை மாடையாகக் கலாய்த்துக் கலக்குவதும் செம ஜாலி.\nவசனகர்த்தா ராஜேஷ் படம் முழுக்கத் தன் முத்திரையைப் பதித்து நிற்கிறார்.\nஎந்த வசனத்தைக் குறித்து சொல்லலாம் என்று மண்டையைப் பிய்க்கிற அளவுக்கு எல்லா வசனங்களிலும் சிரிப்பு வெடிகள்.\nதிரையரங்கம் ம���ழுவதும் முழுநேரமும் சிரிப்பலைகளால் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.\nசீரியசாகப் படம் திரும்புகிறது என்று நினைக்கிற நேரமெல்லாம் எங்கேயாவது இருந்து ஒரு குபீர் சிரிப்பைக் குமுறி விடுகிறார்கள்.\nசிவாவின் காதலிக்குத் திருமணம்; ஊரெல்லாம் அழைப்புக் கொடுத்துக்கொண்டிருக்க, ஒரு சிறுமி வந்து \"அக்கா கூப்பிடுறா\" என்று சொல்ல, சிவா கேட்கிற \"உங்க அக்கா நல்லா இருக்குமா\" என்ற இடம் ஒரு உதாரணம்.\nபடத்தின் இன்னொரு பாராட்டக் கூடிய விஷயம், சிரிக்கவைக்கிறேன் பேர்வழி என்று கோமாளிக் கூத்துக்களை அரங்கேற்றாமல் எடுத்துக்கொண்ட திரைக்கதை வழியாகவே படம் பயணித்திருப்பது.\nவடிவேலு, விவேக் இருவரும் ஓய்ந்த பிறகு தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்துகொண்டிருக்கும் சந்தானத்துக்கு நல்லதொரு போட்டியாக வந்து சேர்ந்திருக்கிறார் சூரி. அவரது அலாதியான எடுத்தெறிந்த பேச்சும் அந்த முகமும் தனித்துவமானவை.\nசிவகார்த்திகேயனுக்கு ஏறுமுகம் தான். கிடைக்கிற ஆடுகளமெல்லாம் அவரது கொடி பறக்கிறது.\nதனுஷ் போலவே கிடைக்கும் பாத்திரமெல்லாம் அவருக்கென்றே வார்த்தது போல ஆகிவிடுகிறது; அவரும் அந்தந்தப் பாத்திரங்களாக மாறிவிடுகிறார்.\nஒரு வழக்கமான கிராமத்து மைனர் இளைஞன் போல தோற்றம்; ஆடைகள், அந்த எகத்தாளம் என்று காட்சிகளில் போஸ் பாண்டி வந்து நின்றால் கண்ணை அங்கே,இங்கே அகற்றமுடியவில்லை.\nஆனால், சத்யராஜ் வரும் காட்சிகளில் நாயகன் சத்யராஜ் தான். சீவாவும் கூட ஏனோ கொஞ்சம் அடங்கிப்போகிறார் போல ஒரு தோற்றம்.\nசிரிக்கவைக்கிறார்; சீறுகிறார்; நெகிழ்கிறார்;மொத்தத்தில் கலக்குகிறார்.\nநண்பனில் ஆரம்பித்த சத்யராஜின் குணச்சித்திரப் பயணம் (தலைவா உட்பட)அவருக்கு முன்பை விட அதிகம் ரசிகர்களைப் பெற்றுத்தரும் என்பது நிச்சயம்.\nசென்னை எக்ஸ்பிரஸ் கூட அவருக்கு இந்திய வாய்ப்புக்களை வழங்கலாம்.\nஇனி கம்பீர, கலகலப்பு மாமா என்றால் இயக்குனர்களின் தெரிவு சத்யராஜ் தான்.\nகதாநாயகி புதுமுகம் ஸ்ரீ திவ்யா நல்லதொரு கண்டுபிடிப்பு.\nபடத்தின் இடையிடையே வரும் சில சம்பவங்கள் போலவே, இமானின் இசையில் ரசிகர்களை ஈர்த்திருந்த பாடல்களும் இயல்பாக படவோட்டத்தொடே இணைந்து பயணிப்பது படத்தின் வேகத்தையோ, நகைச்சுவையோ குறைக்காமல் இருப்பது இயக்குனரின் வெற்றியே.\nபடத்தொகுப்பு செய்த விவேக் ��ர்ஷனுக்கும் சொல்லலாம்.\nபாடல்களின் வெற்றியென்று நான் கருதுவது, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கலரு,இந்தப் பொண்ணுங்களே பாடல்கள் வந்தபோதெல்லாம் படம் பார்த்துக்கொண்டிருந்த வாலிபவட்டங்களும் சேர்ந்தே பாடியது தான்.\nஇவையெல்லாம் இப்போது வானொலியில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன.\nஆனால் படம் பார்த்தது முதல் 'பார்க்காதே பார்க்காதே' மனதுக்குள் நிற்கிறது. ஏனோ ஒரு கிறக்கமும் மயக்கமும் மெட்டிலும் குரல்களிலும்.\nஅதுசரி, ஊதாக்கலரு ரிப்பன் பாட்டில் வரும் ரிப்பன் உண்மையாக ஊதா நிறம் தானா\nஎனக்கென்னவோ இள நீலம் மாதிரியல்லவா தெரிந்தது.\nஒரு சிம்பிள் கதையை அதற்கேற்ற பாத்திரங்களை சரியாகப் பொருத்தி, சிரிப்போ சிரிப்பாகப் படம் முழுக்கக் கொட்டி சிறப்பாகக் கொடுத்ததன் மூலம் அடுத்த படம் எப்போது என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் பொன் ராம்.\nநண்பர் சிவா மீண்டும் ஜெயித்திருக்கிறார். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதில் பெருமையாக இருக்கிறது. இன்னும் எதிர்பார்க்கிறோம்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - வாழ்நாள் மெம்பர்ஷிப் வேண்டும்\nat 9/12/2013 04:14:00 PM Labels: சிவகார்த்திகேயன், திரைப்படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், விமர்சனம் Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்���வை & உங்களோடு பகிர்பவை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nவேதா எனும் விளையாட்டு வித்தகன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/11/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-18T09:08:20Z", "digest": "sha1:TXU4CQL3JDWH2JS5JSBA72CVBZUPWPJC", "length": 27565, "nlines": 350, "source_domain": "ta.rayhaber.com", "title": "yedikuyular kayak merkezi yolunda asfalt calismalari suruyor – RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 01 / 2020] டி.சி.டி.டி 2021 முதல் ரெயில்களில் தனியார் துறையுடன் போட்டியிடும்\tஅன்காரா\n[18 / 01 / 2020] இந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\tஇஸ்மிர்\n[17 / 01 / 2020] சாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\tசம்சுங்\n[17 / 01 / 2020] எம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 01 / 2020] 3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\tஅன்காரா\nHomeஊடகம்யெடிகுயுலர் ஸ்கை ரிசார்ட்டுக்கு செல்லும் வழியில் நிலக்கீல் வேலை செய்கிறது\nயெடிகுயுலர் ஸ்கை ரிசார்ட்டுக்கு செல்லும் வழியில் நிலக்கீல் வேலை செய்கிறது\nயெடிகுயுலர் ஸ்கை ரிசார்ட்டுக்கு செல்லும் வழியில் நிலக்கீல் வேலை செய்கிறது\nயெடிகுயுலர் ஸ்கை ரிசார்ட்டுக்கு செல்லும் வழியில் நிலக்கீல் வேலை செய்கிறது\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nயெடிகுயுலர் ஸ்கை சென்டர் சாலையில் நிலக்கீல் வேலை செய்கிறது\nஎர்சியஸ் ஸ்கை சென்டர் சாலை அஸ்பால்ட் ���ேலை தொடங்கியது\nYedikuyular பனிச்சறுக்கு மையத்திற்கு ஒப்பந்த கையொப்பங்கள்\nYedikuyular பனிச்சறுக்கு மையம் தொடர்கிறது\nஎஸிக்யூய்யுலர் ஸ்கை ரிசார்ட் செஸோனில் வளரும்\nபருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center\nஜனாதிபதி எர்கோக் இருந்து நல்ல செய்தி .. Yedikuyular பனிச்சறுக்கு பருவத்தில் பிடிக்க\nபருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center\nYedikuyular பனிச்சறுக்கு பருவம் சீசன் ப\nஅமைச்சர் பக்தெமிர்லி யெடிகுயுலர் ஸ்கை மையத்தை பாராட்டுகிறார்\nபெருநகரத்திலிருந்து யெடிகுயுலர் கயாக் மெர்கெசியின் விளக்கம்\nயெடிகுயுலர் ஸ்கை மையத்திற்கு நிலக்கீல் சாலை\nயெடிகுயுலர் ஸ்கை சென்டர் குளிர்காலத்திற்கு தயாராகிறது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nடி.சி.டி.டி 2021 முதல் ரெயில்களில் தனியார் துறையுடன் போட்டியிடும்\nகெல்டெப் ஸ்கை மையத்தில் மேல் வார இறுதி வசதி திறப்பு\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\n89 வது இஸ்மீர் சர்வதேச கண்காட்சிக்கு பட்டன் அழுத்தப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 18 ஜனவரி 1909 பாக்தாத் நாடாளுமன்றத்தில்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\nஎம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\n3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nவரலாற்று கராக்கி சுரங்கம் ஜனவரி 19 அன்று மூடப்பட்டது\nகொன்யா சைக்கிள் மாஸ்டர் பிளான் யுனெஸ்கோ விருதைப் பெறுகிறது\nஐ.எம்.எம் சட்டமன்றத்திலிருந்து 0-4 வயதுடைய குழந்தைகளுடன் தாய்மார்களுக்கு இலவச போக்குவரத்தில் ஒரு முக்கியமான படி\nகனல் இஸ்தான்புல் EIA அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்ம��தல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகெல்டெப் ஸ்கை மையத்தில் மேல் வார இறுதி வசதி திறப்பு\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஐஸ் ஹோல்டிங் நீர்வளம் Çambaşı பீடபூமியில் திறக்கப்பட்டது\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\nஎம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\n3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்ப�� டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இருந்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nபுகா மெட்ரோ டெண்டர் அறிவிப்பு உலகிற்கு அறிவிக்கப்பட்டது\nதற்போதைய மர்மரே புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-18T10:26:53Z", "digest": "sha1:672SGCR6KAOQHR7HYO76WJ7O6WMMZO4L", "length": 22793, "nlines": 120, "source_domain": "tamil.theindusparent.com", "title": "என் கொடுமைக்கார மாமியார் என் திருமண பந்தத்தை உடைத்தார் | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் கொடுமைக்கார மாமியார் என் திருமண பந்தத்தை உடைத்தார்\nஎனக்கு திருமணமாகி ஒரு மாதத்தில், என் மாமியார்தான் எல்லா முடிவுகளையும் எடுக்க ஆரம்பித்தார்\nரீட்டாவும்* ராஜும்* மருத்துவ கல்லூரியில் இருவரும் படிக்கும் போது விரிவுரையகத்தில் சந்தித்தார் . மருத்துவ மாணவர்களாக ஒரு கல்லூரி பிராஜெக்ட்டிற்காக இணைக்கப்பட்டனர். மறுக்கமுடியாத நட்பு காதலாய் மாறி, விரைவில் டேட் செய்ய தொடங்கினார்கள்.\n6 ஆண்டுகளுக்கு பிறகு, ராஜ் ரீட்டாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்வதற்காக சம்மதம் கேட்டார். அவர்களது திருமணம்\nஅற்புதமானதாக நடந்தது.அனால் அந்த உறவை முறித்தது அவரது மாமியார். \" அவர் தந்திரமானவர் , போட்டியாளர் மற்றும் மிகவும் நச்சுத்தன்மை உடையவராகவும் இருந்தார்\"\nஎங்களுடன், தன் வீட்டிலுள்ள மிக மோசமான நிலைமையை பற்றி ரீட்டா மனம் விட்டு பேசினார்.\nஎனக்கு நிச்சயம் ஆனதற்கு முன்பே என் மாமியாரிடம் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. ஆளுமை, கருத்து, வாழ்க்கை முறையில் கருத்து வேறுபாடு என்றுபல இருந்தது.தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கும் மனப்பான்மையும், எதற்கெடுத்தாலும் நாடகம் நடத்தும் சுபாவம் கொண்டவர். ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்\nகுற்ற உணர்ச்சி தூண்டுபவராகவும் பழிவாங்குபவராகவும் என் மாமியார் இருந்தார்.. ஒரு பாலிவுட் தொலைக்காட்சி தொடரில் வரும் கொடுமைக்���ார மாமியார் போலதான் என் மாமியார். இந்தியா மாமியாராக இருப்பதால். பாரம்பரியமாகவும் பழமைவாதியாகவும் அவர் இருப்பார் என்று எதிர்பார்த்தது உண்மைதான்.இதை என்னால் சகித்துக்கொள்ள முடியும் என்றும் நினைத்தேன்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நான் ராஜை நேசித்தேன். அவருக்காக எதையும் செய்ய துணிந்தேன். . நான் விரும்பிய பிரகாசமான எதிர்காலத்தைத்தான் நான் நினைத்து கொள்வேன். சொந்த வீடு, குழந்தை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது போல் கனா கண்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்து கொண்டேன்.\nஎன் மாமியார் ஒரு சர்வாதிகாரி\nஎனக்கு திருமணமான ஒரு மாதத்தில், எனக்காக எல்லமுடிவுகளும் என் மாமியார் கீது எடுக்க தொடங்கினார். நான் சாப்பிடுவது, எப்பொழுது ஷாப்பிங் செய்வது, மற்றும் எப்பொழுது தூங்குவது என்று எல்லாவற்றையும் என் மாமியார்தான் முடிவுசெய்தார். அடிக்கடி கடிகாரத்தை பார்த்து\" மணி 10 . குழந்தைகளை தூங்க வை. என் மகனை தொந்தரவு செய்யாதே\"\nஇது போன்ற கருத்துகள் என் மனதை காய படுத்தியது. எனக்கும் ஏதாவது திரும்ப சொல்ல தோன்றும். அனால், நான் என்னை கட்டுப்படுத்தி கொள்வேன். அனைவரையும் மகிழ்விப்பததுதான் என் ஒரே நோக்கம். என் பலவீனத்தை தவறாக பயன்படுத்தினார்.\nநான் செய்யும் சிறு சிறு விஷயத்திலும் குறை கண்டுபிடிப்பார்.எப்பொழுதும் மதிய உணவை ஓட்டலில் சாப்பிடுவதால், ஒரு இரவு என் கணவருக்காக சமைக்க முடிவெடுத்தேன். உடனே என் மாமியார் என் சமையலறையில் தன் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, என் சமையல் முறைகளை அவமானப்படுத்துவார் \" உன் அம்மாக்கு உனக்கு சமையல் சொல்லி கொடுப்பதோடு என்ன வேலை\" என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரி போட்டது.\nஎன்னிடம் சொன்ன பெரும்பாலான விஷயங்களை நானும் கண்டுகொள்ளவில்லை. என்னிடம் சொன்னதெல்லாம் என் கணவர் ராஜிடம் சொன்னேன் .அனால் ஒரு சின்ன புன்னகையுடன் இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்வதே என்கிறார் . முதல் சில மாதங்கள் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் போக போக என் பொறுமையை சோதிக்க ஆரம்பித்தார்.\nஎன் தூரத்தை தக்கவைத்து கொண்டேன் . நான் வேலைக்கு சென்று வீடு திரும்பினால், இரவு உணவு வரை என் ரூமிலே இருப்பேன். அனைவரையும் டின்னெரை ஒன்றாக சாப்பிட வைப்பார்.எனக்கு அடைபட்டதுபோல் இருந்தது.என் தூண்டுதலுக்கு பிறகு, என் கணவர் தன��� குடிதினத்திற்கு சம்மதித்தார். இந்த செய்தியை என் கணவர் என் மாமியாரிடம் சொன்னபோது. அவர் எரிமலை போல் வெடித்தார்\nஅனைவரையும் மரியாதையோடு நடத்தவேண்டும் என்றுதான் எனக்கு சொல்லிக்கொடுக்க பட்டிருக்கிறது.அனால் என் மாமியாரின் நடத்தையால் அவர் மீதிருக்கும் மதிப்பு கொஞ்சம்கொஞ்சமாக குறைந்தது.அவர் நல்லவர்தான். அனால் எங்கள் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக,அவரை பார்த்தாலே எனக்கு கோபம் வந்தது.\nஇரண்டு மாதங்கள் கழித்து நாங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றோம்.இந்த முடிவிற்கு தள்ளப்பட்டதாக ராஜ் உணர்ந்தார். மிகவும் வருந்தினார். அவரை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.என்னுடன் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க ராஜும் ஆவலாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன் (நான் கர்ப்பமாக இருந்தேன்).\nமுதல் வீடும் முதல் குழந்தையும் எங்களுக்கு கிடைத்தது.எப்பொழுதும் சோர்வுடனும் மூட் அவுட்டிலும் இருந்தார்.எங்களிடமிருந்து எங்களுக்கே உண்டான சிறப்பு தருணங்களை அவர் தாய் திருடினார்.என்னால் அதை திரும்ப பெறவே முடியாது.இதற்காக அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.\n\" நீ வீட்டை விட்டு வெளியே சென்றால் உன் வீடு வாசற்படியை மிதிக்கமாட்டேன்\" என்று என் மாமியார் நாங்கள் தனிக்குடித்தனம் செல்வதற்குமுன் சொன்னார்.அந்த வார்த்தையின்படி, எங்கள் குழந்தையை பார்க்க அவர் வரவில்லை . என் கணவர் இதைக்கண்டு மிகவும்வருந்தினார். அவர் மனம் தளர்வதை பார்க்க முடியாமல், நான் தான் என் கணவரை தன் தாயை வீட்டிற்கு அழைத்துவரும்படி கேட்டுக்கொண்டேன். என் மாமியாரும் ஒப்புக்கொண்டார். எங்கள் வீட்டிற்கு குடி வந்தார்.\nரோஹன்* பிறந்த போது, அவர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை (மீண்டும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லாததை தவிர). என் விருந்தினர்களுக்கு முன் என்னை அவமானப்படுத்துவார்.ராஜ் மற்றும் அவரது நண்பர்கள், என் உறவினர்களிடம் முன் என்னைக் குறைத்து மதிப்பிடுவார்.சில வருடங்களுக்கு முன்னர் என் பெற்றோர் இறந்துவிட்டார்கள்.என் மன வேதனையை என்னுள்ளே வைத்துக்கொள்வேன்.\nரோஹனை தன் அறைக்குள் கூட்டிச்சென்றுவிடுவார் .பாலூட்டுவதற்கும், விளையாடுவதற்கும் கூட எனக்கு குழந்தையை கொடுக்கமாட்டார்.என்னை விட அவர் குழந்தையை நன்றாக பார்த்து கொள்வேன் என்று என்னிடம் சொன்னார்.\nஇது போன்ற எல்லைகளை தாண்டக்கூடாது என்று என் கணவரிடம் சொல்லி என் மாமியாரிடம் சொல்ல சொன்னேன் .\nஅவருடன் கலந்துரையாடுவதை ஒப்புக் கொண்டபின், அவர் அதை இரண்டு முறை செய்ய தவறிவிட்டார். நான் அவரிடம் நேரடியாக சொல்ல தீர்மானித்தேன்.அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தை பற்றி நான் எப்படி உணர்ந்தேன் என்பதை தெளிவாக உணர்த்தினேன்.\nராஜ் என்மீது வருத்தமாக இருந்தார்\nஅவரை நேரடியாக எதிர்த்தது எனக்கு பெருமையாக இருந்தது.அனால், ராஜ் கலக்கமடைந்தார்.எனக்கு ஆதரவாக இருப்பதாக சொன்னாலும், இந்த குடும்பத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரிவதில்லை.இப்பொழுது என் மகனுக்கு வயது 2 . விஷயம் இன்னும் மோசமாக இருந்தது.என் மாமியார் என் எல்லா முடிவையும் குறுக்கிட்டார். எங்கள் பிரச்னையை கண்டு மன அழுத்தம் கொண்டு இதை பற்றி அவர் பேச மறுத்தார்.\nஎன் கணவரிடம், என் பிள்ளைக்கு நான் ஒரு மோசமான தாயாக பாவித்தார் . நான் அதிக நேரம் அலுவலகத்தில் செலவிடுகிறேன் என்றும், என்னை விடநல்ல மனைவி அவருக்கு கிடைப்பார் என்றும் தகாத முறையில் பேசினார். என்னை வீட்டை விட்டு வெளியேற்ற அவ்வளவு ஆர்வமாக இருந்தார்.என்னிடம் ஏன் இத்தனை பிரச்னை என்று எனக்கே தெரியவில்லை.\nகடந்த மாதம், ராஜ் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். இனிமேல் என்னுடன் வாழவிருப்பமில்லை என்று சொல்லி என்னையும் என் குழந்தையையும் விட்டு வெளியேறினார். என் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் இதைப்பற்றி சொன்னேன், பிரச்சனைக்கு எதிர்த்து குரல் கொடுக்காத கோழையுடன் வாழ வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்கள்.\nஆனால் என் இதயம் அவருக்கு சொந்தமானது. நான் அவருக்காக போராடுவேன் , என் மகன் தன் அப்பாவுடன்தான் வளர வேண்டும். இப்பொழுது நாங்கள் தனித்து வாழுகிறோம்.என் மாமியாரால் மாறமுடியாது.ஆனால் என் கணவனுடனும் மகனுடனும் இருக்க நான் மிகவும் விரும்புகிறேன்.\nஎன் கதைக்கு காலம்தான் பதில் சொல்லும்.இந்த வலியை எதிர்கொள்ள வலிமையும் உறுதியும் எனக்கு கொடுக்கும்படி நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.நாங்கள் சீக்கிரம் சேர வேண்டும் என்றும் நான் வேண்டிக்கொள்கிறேன். என் பெற்றோரை இழந்த பிறகு என் கணவனையும் இழந்துவிடுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இதான் வாழ்க்கை. இல்லையா\nஎன் கொடு��ைக்கார மாமியார் என் திருமண பந்தத்தை உடைத்தார்\nஉச்சநீதி மன்றம் : மருமகள்களை பணிபெண்கள்போல் இல்லாமல், குடும்பத்தின் ஒருத்தர் போல் நடத்தவேண்டும்.\nஇந்திய ஆண்கள் வீட்டிற்கு 19 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள், பெண்கள் 298 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்\nஎன் மாமியார் என் திருமணத்தை காப்பாற்றினார் .. அதிசயம் ஆனால் உண்மை.\nஉச்சநீதி மன்றம் : மருமகள்களை பணிபெண்கள்போல் இல்லாமல், குடும்பத்தின் ஒருத்தர் போல் நடத்தவேண்டும்.\nஇந்திய ஆண்கள் வீட்டிற்கு 19 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள், பெண்கள் 298 நிமிடங்கள் செலவிடுகிறார்கள்\nஎன் மாமியார் என் திருமணத்தை காப்பாற்றினார் .. அதிசயம் ஆனால் உண்மை.\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:56:08Z", "digest": "sha1:BNHUEGT6XYW2ZREIEUSGLKYOF6CY4G3M", "length": 13763, "nlines": 182, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் இசைக் கருவிகள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged தமிழ் இசைக் கருவிகள்\nஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை\nகம்பன் பாட வந்தது இந்திரஜித்- இலக்குமணன் யுத்தம்; பாடல் வருவதோ யுத்த காண்டம், பிரம்மாஸ்திரப் படலம் அங்கும் கம்பன் தன் தமிழ் கலைக் களஞ்சியத்தைக் காட்டத் தவறவில்லை. சான்ஸ் chance கிடைத்த போதெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறான். ஒரே பாடலில் 22 இசைக் கருவிகளை அடுக்குகிறான்.\nகாரைக்கால் அம்மையார், பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (மலைபடுகடாம் ஆசிரியர்) ஆகியோரை விஞ்சும் பட்டியலைக் கம்பன் தருகிறான்\nகும்பிகை திமிலை செண்டை குறடு மாப்பேரி கொட்டி\nபம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர்ப் பணவம் தூரி\nகம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை\nஅம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே\nகும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பெரிய பேரிகை, முழக்கும் பம்பை, மாலை அணிந்த முரசு, சங்கு, பாண்டில், போருக்குரிய பணவம், தூரியம், கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, உடுக்கை, புல்லாங்குழல், கணுவை, அம்பலி, கண்டை, ஊமை, சகடை என்னும் இசைக்கருவிகள் முழங்கின.\nஇந்தப் பாட்டில் 22 கருவிகளை அடுக்கி விட்டு, அடுத்த இரண்டு பாடல்களில் யானையின் மீதான பறை கீழே தொங்கவிடப்பட்ட மணி, ஊது கொம்பு, ஆகுளிப் பறை, பீலி என்னும் துளைக் கருவி, இவ்வாறு மொத்தம் 27 கருவிகளின் பெயர்களைச் சொல்லுகிறான்.\nகம்பன் ராமாயணக் கதை மட்டும் சொல்லவில்லை. தமிழர் நாகரீகத்தையும் பாடல்களில் பாடிவிட்டான்.\n1.காரைக்கால் அம்மையார் ஏழு பண்களையும் 11 இசைக் கருவிகளையும் கம்பனுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டியலிட்டார்\nதுத்தம் கைக் கிள்ளை விளரி தாரம்\nஉழை இளி ஓசை பண் கெழும பாடிச்\nதகுணிதம் துந்துபி தாளம் வீணை\nமத்தளம் கரடிகை வன் கை மென் தோல்\nதமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)\nஇதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.\nசச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.\nகாரைக்கால் அம்மையாருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் மலைபடுகடாமில் ஒரு பட்டியலைப் பார்க்கிறோம்\n2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:\n“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி\nநுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்\nமின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு\nகண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்\nஇளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு\nவிளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ\nநடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை\nகடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி\nநொடிதரு பாணிய பதலையும் பிறவும்\nகார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப\nநேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)\nஇவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.\nஇசைக் கருவிகளை தமிழர்கள் தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு, Music\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.chuvadugal.com/2014/10/", "date_download": "2020-01-18T08:34:43Z", "digest": "sha1:X3YFISFBIVIJ2THWZAWQALIBQDYXJLS4", "length": 62897, "nlines": 259, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: October 2014", "raw_content": "\nசீரியலுக்கு பின்னாலிருக்கும் சீரியஸான விஷயங்கள்\nஇன்றுடன் விஜய் டிவியின் மஹாபாரதம் முடிகிறது. சில மாதங்களுக்கு முன் கல்கியில் எழுதியதின் மீள் பதிவு\nவிஜய் டிவி ஒளிபரப்பும் தமிழ் மஹாபாரதம் சிறுவர்கள், இளைஞர்கள்,குடும்பத்தலைவிகள், முதியோர் என அனைவரையும் கவர்ந்திழுத்து இரவு 7மணி முதல் அரை மணி நேரம் கட்டிப்போடுகிறது. தமிழை பள்ளியில் படிக்காத, ஆங்கிலமே அதிகம் பேசும் இளந்தலைமுறையினரையும் வசிகரிக்கிறது இந்த தொலைகாட்சி தொடர்.\nபிரமிக்கவைக்கும் பிரமாண்டமான செட்கள், பளபளக்கும் காஸ்ட்யூம்கள், ஹோலி வண்ணங்கள் சற்று ஓவரான மேக்கப், ஒரே மாதிரியான சாயலில் வட இந்திய முகங்கள், பயில்வான்கள் ஸ்டையில் பாண்டவர்கள் என்று காட்டபடும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தாலும் அதை எல்லோரையும் பார்க்க வைப்பது, அழகான தமிழ் வசனங்களும், இனிய பாடல்களும் தான். ஸ்டார் விஜய்க்காக இதை தமிழில் டப்பிங் செய்பவர்கள் 7த் சானல் நிறுவனத்தினர். அதன் தலைவர் மாணிக்கம் நாராயணனை தொடர்பு கொண்ட போது. ”நானும் உங்களைப்போல ரசிக்கிறேன். எங்களது திறமையான டப்பிங் டீமின் கடைன் உழைப்பின் வெற்றி இது. அவர்கள் பணிகளில் நான் தலயிடுவதில்லை. டீமின் தலவர் மகேஷிடம் பேசுங்களேன்”. என்றார்.\nடப்பிங் துறையை நேசிக்கும் மகேஷ் ஒரு பிரபலமான ஆடியோ என்ஞ்னியர். மொழிபெயர்ப்பு வசனங்கள் மேற்பார்வை. டப்பிங் கலைஞர்கள் தேர்வு, அவர்களுக்ககு பயிற்சி, ஒலிப்பதிவு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக செய்கிறார். இந்தியில் வசனங்கள் அருமையாக இருந்தாலும் அதை அப்படியே மொழிபெயர்த்���ால் தமிழில் அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் தகுந்த தமிழ் வார்த்தைகளுடன் மாற்றி கொள்கிறோம். மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்பது சரியாக இருக்கும். பாத்திரங்களுக்கு ஏற்ற குரல் தரும் கலைஞர்களை கவனமாக தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்களும் மிகுந்த கவனத்துடன் செய்திருக்கிறார்கள் என்கிறார்.\nஹிந்தியில் காட்சிகளை பார்க்கும் போது எழும் கேள்விகளுக்கு உடனே பதில் வரும்படி வசன்ங்கள் அமைந்த இந்த படத்திற்கு டப்பிங்க் வசனம் எழுதுவது கடினமான வேலை. எழுதும் வசனம் சரியாக பேசும் இடங்களில் பொருந்த வேண்டும். எல்லா மொழிகளிலும் வார்த்தைகளின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இதற்கு வசனம் எழுதும் பாலகிருஷ்ணன் ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். அவரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ் என்பதால் வசனங்கள் எழுதபட்டபின் ஒவ்வொரு எபிசோடிலும் முதலில் பாத்திரங்களுக்காக அவரே அதைப் பேசி தேவையான நீளம் சரியான நேரம் போன்றவைகளை உறுதி செய்துகொண்டு வாயசைப்புக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுத்து வசனங்களை மாற்றி அமைக்கிறார். அதன்பின்னர் அது அச்சிடப்பட்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அளிக்க படுகிறது. பயிற்சிகளுக்கு பின் அவர்கள் பேசுகிறார்கள். இந்த முறையில் ரீ டேக், எடிட்டிங் போன்ற வேலைகளை குறைவதால் நேரம் வீணாவதில்லை என்கிறார். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் படங்கள், தொடர்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருப்பவர். இந்த தொடரில் இவர் தத்துவங்களை எளிமையாக்கி கவிதை நடையில் வசனங்களாக மெருகேற்றி தருவதால், தொடரைப்பார்க்கும் போது இது டப்பிங் செய்யபட்ட தொடர், நடிப்பவர்களின் நடிப்புதிறன் அவர்களின் பாத்திர பொருத்தம் போன்ற எண்ணங்களை எழாமல் செய்கிறது.\nஹிந்தி தொடரில் வரும் அதே இசையை பயன்படுத்தி கொண்டு மெட்டுக்கு களுக்கு ஏற்ப தமிழ் பாடல்களை அமைக்கிறார்கள். பாடல்களையும் பாலகிருஷ்ணனே எழுதுகிறார். வரிகளிலும், வார்த்தைகளிலும் அவருள் ஒளிந்திருக்கும் கவிஞர் தெரிகிறார்., எங்களது டீமில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட குரல்கலைஞர்களின் ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது . சகுனி, கிருஷ்ணன் போன்ற பாத்திரங்களின் நடிப்புக்கு உயிர் கொடுத்திருப்பது இவர்களின் குரல் என்கிறார். மகேஷ்..பல ஆண்டுகளுக்கு முன் என் டி டிவிக்காக ராமாயணத்தை தமிழாக்கியதும் இவர்தலமையிலான டீம்தான்\nஇதிகாசங்களின் மீதுள்ள பாசத்தினால் மூத்த தலைமுறையினர் மட்டும் ரசித்து கொண்டிருந்த இம்மாதிரி தொடர்களை அடுத்த தலமுறையினரையும் ரசிக்கவைக்கும் விஜய் டிவிக்கும் 7த் சானலுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி , சந்திப்புகள் , டிவி நிகழ்ச்சிகள்\nஇயற்கையின் சிரிப்பில் இறைவனை காண்பவர்கள்\nஉலகின் அழகான இடங்களில் ஒன்றாக வர்ணிக்கப்படும் இடம் ஹவாய் தீவுகள். அடங்கிய எரிமலைகள், அடர்ந்தகாடுகள், அழகிய நீர்விழ்ச்சிகள் பரந்தபசும்புல்வெளிகள், பல வண்ணமலர்கூட்டங்கள்,, வெண் மணலைத்தொட்டுசெல்லும் நீலக்கடல் என பூலோக சொர்க்கமாக பசிபிக் பெருங்கடலில் இருக்கும் இந்த தீவுக்கூட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு மாநிலம். 8 தீவுகள் அடங்கிய இந்த தீவு கூட்டத்தின் கடைசியில் இருக்கும் குட்டி தீவு குவாய் (KUHAI). ஓரு மிதக்கும் இலையின் வடிவில் இருக்கும் இந்த அழகானதீவு முழுவதும் பரவியிருப்பது பலவிதமான மலர்கள். உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத மலர்களும் இங்கு இருப்பதால் இதை மலர் தோட்ட தீவு என்றே அழைக்கின்றார்கள் இந்த எழில் கொஞ்சும் இடத்தில் நடராஜருக்கு கடந்த 50 அண்டுகளாக ஒரு கோவில் இருக்கிறது. அங்கு வழிபடப்படும் ஸபடிகலிங்கத்திற்காக மற்றொரு பிரமாண்டமான கோவிலும் அருகில் எழுந்து கொண்டிருகிறது.\nஇந்த கோவிலை நிறுவிய குருதேவர் கலிபோர்னியாவில் பிறந்தவர். 11வயதில் பெற்றோரை இழந்ததால், குடும்ப நண்பரால் வளர்க்கபட்டவர். அந்த நண்பர் இந்தியாவின் மீதும் இந்து மதத்தின் மீதும் ஈர்ப்பு கொண்டவராதலால் இந்துமத அடிப்படைகளை அவரிடம் அறிந்தார். யோகா முறைகளையும் அறிந்தார், . ஆர்வத்துடன் கிழக்கத்திய, மேற்கத்திய நடனங்கள் கற்று புகழ்பெற்ற சான்பிரான்ஸில்கோ நடனகுழுவின் முக்கிய நட்சத்திரமாக உயர்ந்த அந்த இளைஞன். 19 வயதில் எல்லாவற்றையும் துறந்து ”முழுமையான உண்மையை” அறிந்து கொள்ள இந்தியாவிற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு அதன் நீட்சியாக இலங்கையை அடைந்தான். அங்கு காட்டுப்பகுதியில் ஒரு குகையில் நீண்ட நாள் தவத்திலிருந்த போது இவரைத்தேடி வந்தவர் சிவ யோகஸ்வாமி என்ற சிவாச்சாரியர். அவர் அந்த இளைஞனுக்கு சுப்ரமணியன் எனப்பெயரிட்டு உபதேசித்து தீட்சை வழங்கினார். அவருடைய அருளாசியால் ஞானம் பெற்ற சுப்ரமணியன் உலகின் பலநாடுகளில் பயணித்து இறுதியில் இந்த இடத்திற்கு வந்த போது இங்கு சிவபெருமான் வாழ்ந்ததை உணர்ந்திருக்கிறார். . இலங்கையில் அவருக்கு ஞானம் வழங்கியவர் குரு யோகஸ்வாமி. சைவசித்தாந்த மரபின் படி 2200 வருட பழமையான கைலாச பாரமபரியத்தில் வந்த குரு. அவர் தனது 77வது வயதில் தன் வாரிசாக சுப்பரணிஸ்வாமியை நியமித்து தன் பணியை தொடர ஆணையிட்டார்.. அதையெற்று 1970ல் தான் சிவனை கண்ட இந்த இடத்தில் வழிபட ஒரு கோவிலையும், அதை முறைப்படி நிர்வகிக்க ஒரு ஆதினத்தையும் உருவக்கினார். 31 ஆண்டுகள் சிவாய சுப்ரமணி ஸ்வாமியாக அவர் வாழ்ந்த இந்த இடம் படிப்படியாக வளர்ந்து இன்று 363 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது. 2001ல் குருவின் மறைவுக்கு பின் அவரால் தலவராக நியமிக்க பட்ட போதிநாத வெய்லான் ஸ்வாமியால் ஆதினம் நிர்வகிக்கபடுகிறது. இவர் கலிபோர்னியாவில் பிறந்த அமெரிக்கர். பள்ளி மாணவனாக இருந்த போதே குருவால் அடையாளம் காணப்பட்டு வளர்க்கபட்டவர். அமெரிக்கர், ஐரோப்பியர் போன்ற பலநாட்டினர் இந்த ஆதினத்தின் மரபுகளுக்கேற்ப இந்துவாகி இங்கு வருகின்றனர், வழிபடுகின்றனர்.. உலகின் பல நாடுகளில் இவரை குருவாக ஏற்ற இந்துக்கள் இருக்கின்றனர். வழிபாட்டு மன்றங்களும் இருக்கின்றன. மொரிஷிசியஸ் நாட்டில் ஒரு கோவிலையும் நிறுவயிருக்கிறார்கள்.\nகேரளகோவில் பாணியில் சரிவான கூரையிட்ட உயரமான கட்டிடத்தில் கோவில். சன்னதியில் கம்பீரமாக நடராஜர். அதன் முன்னே நுழைவாயிலில் தனி மண்டபத்தில் பெரிய நந்தி. அருகே தாமரை பூத்த தாடகம். நுழையும் முன் தடாகத்தில் கால் அலம்பிகொண்டபின் நந்தியாரை வலம் வந்த பின்னர் சன்னதிக்கு போக வேண்டும், வாசல் கதவு அருகிலேயே சந்தனமரத்தில் வடித்த வினயாகர். சன்னதிக்கு போகும் முன் கடக்கும் நீண்ட கூடத்தின் இருபுறமும் நாட்டியத்தின் 108 கர்ணங்களை காட்டும் நடராஜரின் பிரபஞ்சநாட்டியவடிவங்களில் சிறிய சிலைகள். தங்கத்தில் மின்னுகின்றன. இந்த கோவிலை நடராஜர் கோவில் என சொல்லுவதில்லை. ”கடவுள் கோவில்” என அழைக்கிறார்கள்\nசன்னதியில் நடராஜர் முன்னே ஸ்படிக லிங்கம் தினச���ி காலயில் அபிஷகம் பூஜை... சன்னதிக்கு இருபுறமும் பெரிய அளவில் பிள்ளையார், முருகன் சன்னதிகள் தினசரி காலையில் 9 மணிக்கு வரும் பக்தர்களுக்காக பூஜை . சமஸ்கிருத மந்திரங்களை ஸ்பஷ்ட்டமாக சொல்லும் அமெரிக்க ஐரோப்பிய அர்ச்சகர்கள். தமிழக சிவன் கோவில் சம்பிராதயங்கள் கடைப்பிடிக்கபடுகின்றன, . இப்போது இந்த ஆதினத்தில் 6 நாடுகளைச்சேர்ந்த 21 ஸ்வாமிகள்(இவர்கள் சிவாச்சாரியர்கள் என்று சொல்வதில்லை) இருக்கிறார்கள். மூன்று மணி நேர காலத்திற்கு ஒருவர் என தொடர்ந்து இவர்கள் சிவபூஜை செய்துவருகிறார்கள். 1973ல் இந்த கடவுள் கோவிலில் பூஜைதுவங்கிய காலத்திலிருந்து விடாமல் தொடர்ந்து செய்யபட்டுவருகிறதாம். நடராஜரின் பாதங்களுக்கு அருகில் வைத்து ஆராதிக்கப்படும் 3 அடி உயர ஸ்படிக லிங்கம் தான் உலகிலேயே உயரமான ஸ்படிகலிங்கமாம். இதற்கான ஒரு தனிக்கோவிலைத்தான் இப்போது கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ”இறைவன் கோவில்” என பெயரிட்டிருக்கிறார்கள். இறைவன், அல்லது கடவுள் என்பது தான் நம்மை காக்கும், உயர்ந்த சக்தி. கோவில் என்பது அந்த சக்தியின் பல வடிவங்களின் இருப்பிடம் அந்த வடிவங்கள்தான் தெய்வங்கள் என்கிறார்கள்..\nபசுஞ்சோலையாக இருக்கும் இந்த வளாகத்தின் ஒரு புறத்தில் இறைவனுக்கு கோவில் எழுந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பணி முடிந்தநிலையில் இருக்கும் இந்த கோவில் கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கபட்டது, இப்போது அவரது உதவியாளார்களால் தொடரப்படுகிறது. முக்கிய பகுதிகள் பங்களூர் அருகே இந்தகோவிலுக்கென்றே ஏற்படுத்தபட்டிருக்கும் சிற்பசாலையில் உருவாக்க பட்டு இங்கே அனுப்படுகிறது. அவைகளை இணைத்து கோவிலை உருவாக்கும் பணியில் தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கோவிலின் தூண்கள், படிகட்டுக்கள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியுடனும், கலைநுணுக்கத்துடனும் வடிக்கபட்டுகொண்டிருக்கிறது கோவில் கட்டுமானத்தில் கற்கள் மட்டுமே-. கான்கீரிட், சிமிண்ட் கிடையாது. சன்னதிக்கு தங்க விதானம், சுற்றுபுற நடைபாத தளகற்கள் கூட பங்களுரிலிருந்து இறக்குமதி செய்யபடும் கற்கள்தான். ஒரு மாதத்திற்கு 65000 அமெரிக்க டாலர்கள் செலவாகிறதாம்.. 2017க்குள் முடிந்து கும்பாஷேகத்திற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக இந்தியா உட்பட பல நா���ுகளுக்கு பயணம் செய்து நன்கொடைகள் சேகரிக்கிறார் மடத்தலைவர் போதிநாத வெய்லான் ஸ்வாமிகள். மொத்தம் தேவையான பணம் 16 மில்லியன் டாலர்கள் என்பது திட்டம். (ஒரு மில்லியன் 10 லட்சம்)\nகோவில்கள் ஹாவாய்தீவிலிருப்பதால் பக்தர்களைத்தவிர நிறைய டூரிஸ்ட்கள் வருகிறார்கள். ஒரு சுற்றுலா சொகுசு கப்பல் இந்த கோவிலைக்காண்பிபதற்காகவே இந்த தீவில் நிற்கிறது. கோவிலில் உணவோ, தங்க அனுமதியோ கிடையாது. அதனால் இந்த இறைவன் அருளால் அருகில் நிறைய ஹோட்டல்கள். ரிசார்ட்கள்.\nஇயற்கையாகவே வனப்பு மிகுந்த இந்த வனப் பகுதியை மேலும் அழகாக்கியிருக்கிறார்கள் இவர்கள். செயற்கை அருவி, நீர்தேக்கம் எல்லாமிருக்கும் தோட்ட பகுதியை புனித காடு என அழைக்கிறார்கள். ஆங்காங்கே பெரிய அளவில் கருங்கலில் தக்ஷணாமூர்த்தி, ஆஞ்னேயர், ஆறுமுகன் சிலைகள்.\nஹவாய் தீவுகளுக்ககே உரிய அழகிய மலர்கள் அனைத்தும் இங்கே இருக்கிறது. சில, உலகில் இந்த தீவில் மட்டுமே மலரும் அபுர்வமான வகைகள். இந்த தோட்டதின் மலர்கள்தான் பூஜைக்கு பயன்படுத்தபடுகிறது. ஒரு பகுதியில் காய்கறி கீரைகள் தோட்டம், இங்கு வசிக்கும் ஸ்வாமிகளுக்கு தேவையான உணவு பொருட்களை இங்கேயே விளைவித்து கொள்கிறார்கள். இமய மலைப்பகுதியில் வளரும் உருத்திராட்ச மரம் இங்கே வளர்வது ஒரு ஆச்சரியம். ரூத்திராட்ச மரத்தின் பழங்கள் நீல வண்ணத்திலிருக்கிறது\nவெறும் வழிபாட்டு தலமாக இல்லாமல் இந்த ஆதினம் இந்து மதம், சைவசித்தாந்தம் குறித்து ஆராய்பவர்களுக்கு உதவியாக ஹிமாலயன் அகெடமி என்று ஒரு கல்வி நிறுவனத்தையும். ஹிந்துயிஸம் டுடே என்ற காலாண்டு பத்திரிகையும் நடத்துகிறது ஆதின தலைவர் சத்குரு போதிநாத வெயிலான் ஸ்வாமிகள் தான் இதன் ஆசிரியர். உலகெங்கும் ஒரு லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்குழுவிலிருக்கும் ஸ்வாமிகள் எல்லாம் ஆப்பிள் மெக்கிண்டாஷ் கம்ப்யூட்டர்கள், ஐபோன் சாட்லைட் போன் எல்லாம் பயன்படுத்தும் ஹை டெக்கிகளாக இருக்கிறார்கள், இவர்களின் இணைய தளத்தின் மூலம் தலைவரின் அருளுரைகளும் தினசரி ஒலிபரப்பபடுகிறது\nஉலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அங்கு தங்கள் கோவில்களை நிறுவி வழிபடுவது இந்தியர்களின்-தமிழர்களின் மரபு. ஆனால் இந்தியர்கள் மிக குறைந்த அளவிலியே இருக்கும் இந்த தீவில் ”அமெரிக்க இந்துக்கள்” இப்படி ஒரு அழகான கோவிலை நிறுவியிருப்பதை பார்க்கும்போது ஏற்படுவது ஒரு சந்தோஷமான ஆச்சரியம்\nகல்கி திபாவளி மலர் 2014ல் எழுதியது\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி , தீபாவளி மலர்களில் , பயணங்கள்\nஅதிகம் அறியப்படாத இந்தியருக்கு அமைதி நோபல்\n“அம்மா என் பள்ளிக்கூடத்தின் வாசலில் என்னை மாதிரி ஒரு பையன் தினமும் அவன் அப்பாவுடன் செருப்பு தைத்து கொண்டிருக்கிறான். அவன் ஏன் படிக்க போகாமல் வேலைசெய்து கொண்டிருக்கிறான்” 8 வயது மகனின் எதிர்பாராத கேள்விக்கு “அவனும் உழைத்தால் தான் அந்த குடும்பத்தினர் சாப்பிடமுடியும்” என்ற பதிலை தந்தார் அந்த தாய்.\n”அப்படியானால் அவன் படித்து வேறு வேலைக்கு போகவே முடியாதா” என்ற அடுத்த கேள்விக்கு அம்மாவால் உடனே பதில் சொல்லமுடியவில்லை.\nவிதிஷா என்பது போபால் நகரிலிருந்து 50கீமி தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்தில்ஒரு மத்தியதரகுடும்பத்தில் தந்தையையிழந்து தாயாரால் வளர்க்கபட்ட கைலாஷ் சத்யார்த்தி தான் அந்த கேள்வியை கேட்ட சிறுவன், இன்று நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.\nசிறுவயதிலிருந்தே அடிமனத்தில் இவருக்கு எழுந்தகேள்வி ஏன் சிலகுழந்தைகள் மட்டும் மற்ற குழந்தைகள் போல சந்தோஷமாக இல்லாமல் கஷ்டப்டடு வேலை செய்யவேண்டும் பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது இவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தாலும் இதை ஒழிக்கவேமுடியாத எனற எண்ணம் எழுந்துகொண்டிருந்தது. எஞ்னியரிங்படிப்பை முடித்து பணியில் சேர்ந்த போதும் இதற்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது.. கிராமங்களில் மட்டுமில்லாமல் பணி செய்த நகரங்களில் எல்லாம்கூட படிக்க வேண்டிய வயதில் தொழிலாளி ஆகும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல். காலையில் இருந்து நள்ளிரவு வரை கொத்தடிமைகளாக நடத்தப்படுவதும் சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதும் இவரை நிலைகுலைய வைத்தது.\nஇதை வேரோடு வெட்டி சாய்க்க 1980ல் தனது 26 ஆம் வயதில் \"பச்பன் பசாவோ அந்தலன்\" (குழந்தை பருவத்தை காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப்போராடத்தை தொடங்கினார். நேரடியாக காவல்துறையை அணுகி புகார் செய்தால் புக���ர் செய்தவருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் ; இந்த அமைப்பின் மூலம் குழந்தை தொழிலாளர்களை மீட்க வழி செய்தார்.\nஇங்கு வரும் புகார்களை வைத்து அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் முதலில் அங்கு நடக்கும் அவலங்களை ரகசியமாக கண்காணிப்பார்கள். புகார் உறுதி செய்யப்பட்டதும் ; அந்த ஊரின் லோக்கல் மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை உதவியுடன் ரெய்டு நடத்தப்பட்டு குழந்தைகளை மீட்பார்கள். பின்னர் சத்யார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட முக்தி ஆசிரமத்தில் அக்குழந்தைகள் சேர்க்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பிவைக்கப்படும் வரை அங்கு தங்கவைக்கப்படுவார்கள்.\nதற்போது டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990 ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப் படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உணடு\nசினிமா, அரசியல், சினிமாவில்-அரசியல் பாலியல் குற்றங்கள் பற்றி அதிகம் பேசும் மீடியாக்கள் இவரைபோன்றவர்களை பற்றி மிக குறைவாகவே பேசுவதால், நம் நாட்டுகாராரன இவரைப்பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் பிபிசி, சின்பிசி போன்றவைகள் இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவைகள் பற்றி நிறைய ஆவணப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் வெளியிட்டு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவரது இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை வென்றி ருக்கிறார். அமெரிக்க அதிபர் கிளிண்டன் விருது கொடுத்து கெளரவித்திருக்கிறார். உஅகின் 144 நாடுகளில் இவரது அமைப்புக்கு தொடர்புகள் இருக்கிறது. அதன் மூலம் அங்குள்ள குழந்தைகளை காப்பாற்றவும் உதவுகிறார். சாக்ஸ�� (SAACS) என்றும் அமைப்பின் தலைவர் இவர். இது தெற்காசியா முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களை கண்காணிக்கிறது. நாட்டின் அதிபர்களும், பிரதமர்களும் உறுப்பினராக இருக்கும் யுன்ஸ்கோவின் உயர்மட்டகுழுவில் இவரும் ஒரு உறுப்பினர்,. 2006 ஆம் ஆண்டே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டவர். ஆனால் அந்த ஆண்டு பங்களாதேஷில் கீராமியன் வங்கியை துவக்கிய மக்மத் யூனஸ்க்கு வழங்கப்பட்டது., இந்த ஆண்டு பரிந்துரைக்கபட்ட 278 பெயர்களில் இவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார். இதுவரை இவ்வளவு பெயர்கள் பரிந்துரைக்கபட்டதில்லை. 2000ஆம் ஆண்டில் உலகில் குழந்தை தொழிளார்களின் எண்ணிக்கை 246 மில்லியன் ( ஒரு மில்லியன் =10லட்சம்) இன்று அது 168மில்லியனாக ஆக குறைந்திருக்கிறது இந்த நிலைக்கு கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியம் வாய்ந்தது என்கிறது நோபல் பரிசு குறிப்பு.\nஇந்த ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பாக்கிஸ்தான் மலாலாவுடன் இணைந்து பெறுகிறார். இதுவரை நோபல் பரிசுபெற்றவர்களின் சராசரி வயது 60. முதல் முறையாக 17 வயதுபெண் பரிசு பெறுகிறார். இவர் கைலாஷுடன் இணைந்தும் உலக குழந்தைகள் கல்விக்காக செயல்படுவேன் என அறிவித்திருக்கிறார்.\nபரிசு அறிவிக்கபட்டவுடன் பிரதமர் மோடி ”நாட்டுக்கே பெருமை” என பாராட்டியிருக்கிறார். பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் வாழ்த்துகள் மழையாக கொட்டின. அதில் கவர்ந்தவைகளில் ஒன்று பாடகர் எஸ் பி பியின் பேஸ்புக் கமெண்ட்..” இன்று இந்திய பாக்கிஸ்தான் சரித்திரத்தில் ஒருமறக்க முடியாத நாள். இவர்களுக்கு தலைவணங்குகிறேன் மலாலாவின் பேச்சு என் மனதைத்தொட்டது. ” எங்கள் இருவருக்கும் கிடைத்திருக்கும் இந்த கெளரவம், தலைவர்கள், அரசியல்வாதிகள், ராணுவதளபதிகளின் கண்களை திறக்கட்டும். இனம், மதம், ஜாதி போன்ற நம்மைபிரிக்கும் அற்ப விஷயங்களுக்கு அப்பாற்பட்டது மனிதம், கடவுளுக்கு அடுத்தபடியாக மதிக்கபடவேண்டியது அது என்பதை. அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.” என்று பேசியிருக்கிறது இந்த குழந்தை. மலாலா “நீங்கள், அவர்களை மன்னித்துவிடுங்கள்’”.உலகம் உங்கள் தன்னலமற்ற பணிகளை பெரிது மதிக்கிறது எனகேட்டுகொள்கிறேன்.\nடெல்லியில் கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள் என முழுக்குடு��்பமே இவரது அமைப்பில் ஈடுபட்டு உதவுகிறார்கள்.\nஅன்னை தெரசா , பாரக் ஓபாமா , நெல்சன் மண்டேலா , தலாய்லாமா வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை இம்முறை பாகிஸ்தானின் 17 வயது மலாலாவுடன் இணைந்து இந்தியாவின் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி அவர்களும் பெற்றுள்ளார். 1901 ஆண்டு முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் நோபல் பரிசை பெரும் எட்டாவது இந்தியர் இவர. அமெரிக்காவில் வாழும் இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேதியியல் துறையில் செய்த ஆராய்ச்சிக்காக 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nநோபல் பணத்தை என்ன செய்யபோகிறார். எங்கள் அமைப்பில் 400 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளால் தேர்ந்தெடுக்கப்ட்ட பாய் ம்ஹா பஞ்சாயத் என்ற அமைப்பு இருக்கிறது. அதன் கூட்ட்த்தில் முடிவு செய்வோம். ஆனால் நிசியமாக ஒரு பைசாவைக்கூட வீணாக்க மாட்டோம் என்கிறார் சத்யார்த்தி.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , கல்கி , சமுக பிரச்சனைகள்\nகல்கி தீபாவளி மலர் 2014\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல் , கல்கி , தீபாவளி மலர்களில்\nசுழலும் நமது பூமிக்கு மேலே பறக்கும் பயணிகள் விமானம் அதிக பட்டசம் 30,000 அடி உயரத்தில் பறக்கமுடியும் அந்த வாயு வெளிமண்டலத்தாண்டி இருப்பது விண்வெளி வட்டத்தின் விளிம்பு. இதை ஸ்ட்ராட்டோஸ்பியர் (stratosphere) அழைக்கிறார்கள். இதில் மிக சக்தி வாய்ந்த போர் விமானங்களும், ராக்கெட்களுமே பறக்க முடியம், ரஷ்யாவில் இந்த விண்வெளி விளிம்பிற்கு சுற்றுலா பயணம் செய்ய ஒரு டிராவல் நிறுவனம் ஏற்பாடு செய்துகொடுக்கிறது. கண்ட்டிரி டூரிஸம் என்ற இந்த நிறுவனம் அரசின் ஆதரவோடு சாகஸ விமான பயணங்களை நிகழ்த்துகிறது. இதற்காகவே MIG 29, MIG 31 போன்ற பல வகை போர் விமானங்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். விரும்புவர்கள் பணம் செலுத்தி இந்த பயணங்களைச் செய்ய முடியும்.\nஇந்த ஆண்டு சுதந்திரதினத்தன்று இதில் பறந்த முதல் இந்தியர் டி, என் சுரேஷ் குமார். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( ISRO) ஹாசனிலுள்ள தலைமை கட்டுபாட்டு கேந்��ிரத்தில் பணிபுரியும் மூத்த விஞ்ஞானி. மணிக்கு 1850 கீமீ வேகத்தில் ஜிவ்வென்று பறந்து 48 நிமிடத்தில் விண்வெளியின் விளிம்பிற்கு பறந்து அங்கிருந்து உலகை பார்க்க கூடிய இந்த பயணத்திற்கு செலவு 15 லட்சம் ரூபாய்கள். “இந்த பயணம் எனது 20 ஆண்டு கனவு எனச்சொல்லும் சுரேஷ் குமாரும் அவரது மனைவியும் இதற்காகவே வருமானத்தில் பெரும்பகுதியை சேமித்திருக்கிறார்கள்\nபணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் மட்டும் இந்த பயணத்தில் போய்விடமுடியாது. உடல்நிலை தகுதி, தகவல் தொடர்பு சாதனைங்களை கையளும் திறன், ஒரளாவது விண்வெளிவிஞ்ஞானம் திடமான மனநிலை எல்லாம் இருக்க வேண்டும், மனுச்செய்தவர்களை பரிசோதித்து தேர்ந்டுத்து பயிற்சி கொடுத்த பின்னரே பயணம். இவற்றையெல்லாம் 6 மாதம் முன்னரே செய்து முடித்திருக்க வேண்டும், சுரேஷ் குமார் இந்திய அரசின் விஞ்ஞானியாதலால் பல கட்டங்களில் நிறுவனத்தின் அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது.\nஇந்த விண்வெளி விளிம்பு பயண கனவு சுரேஷ் குமாருக்கு எழுந்ததின் காரணம் ஒரு ஏமாற்றம். 1985 ஆம் ஆண்டு நாசாவின் மூலமாக இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்ப 4 பேர்களை தேர்ந்தெடுத்திருந்தது. அதில் சுரேஷ்குமாரும் ஒருவர். ஆனால் 1986ல் நாசாவின் சேலன்ஜர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்து விபத்தாகி விட்டதால் தொடர்ந்து திட்டமிடப்பட்ட அனைத்து விண்வெளிப் பயணங்கள் நிறுத்த பட்டுவிட்டன.\nஅதில் மிகுந்த ஏமாற்றமடைந்த சுரேஷ் இதை சாதிப்பதை தன் கனவாக கொண்டு தன் சொந்த சேமிப்பில் நிறைவேற்றியிருக்கிறார். விண்வெளி விளிம்பிற்கு மட்டுமில்லை எல்லா பயணங்களையும் நேசிப்பவர் இவரும் இவரைப்போலவே மூத்த விஞ்ஞானியாக பணியாற்றும் இவரது மனைவி கீதாவும். கடந்த 15 ஆண்டுகளில் 110 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள் இந்த தம்பதியினர். எல்லாமே பட்ஜெட் பயணங்கள் எனச்சொல்லும் இவர்கள் இதற்காக செலவழித்த பணம் 50 லட்சம்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி , சந்திப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கிய��்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/suryudivo-chandrudivo-lyric-sarileru-neekevvaru.html", "date_download": "2020-01-18T09:19:02Z", "digest": "sha1:SFQPSXVA5JYYDA23ZLPLZCFY7Z3XLCRZ", "length": 5265, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Suryudivo Chandrudivo Lyric Sarileru Neekevvaru", "raw_content": "\nமகேஷ் பாபு படத்தின் புதிய பாடல் வெளியீடு \nமகேஷ் பாபு படத்தின் புதிய பாடல் வெளியீடு \nமஹரிஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்தை Fun and Frustration ���டத்தை இயக்கிய Anil Ravipudi இயக்குகிறார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.\nகீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜெகபதி பாபு மற்றும் விஜயசாந்தி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்திற்கு Sarileru Neekevvaru என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படம் வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஹீரோ படத்தின் ரொமான்டிக் பாடல் வெளியீடு \nஅல்லு அர்ஜுன் படத்தின் டீஸர் ப்ரோமோ வெளியீடு \nதர்பார் பாடலுக்கு காப்பிரைட் பிரச்சினை \nதலைவர் 168 படத்தில் இணைந்த பிரபல நடிகை \nஇந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த ருசிகர தகவல் \nBREAKING : கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் தம்பி படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://arputharaju.blogspot.com/2014/08/blog-post_22.html", "date_download": "2020-01-18T08:44:02Z", "digest": "sha1:7HVOIVTIIZZR5QVQUXOGUOYDLIUY3AGI", "length": 5053, "nlines": 138, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (கவிதை)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபார்த்ததில் பிடித்தது (ஏ.ஆர்.ரஹ்மான் இசை)\nபடித்ததில் பிடித்தவை (கவிஞர். அறிவுமதி கவிதை)\nபடித்ததில் பிடித்தது (சுஜாதா ரசித்த கவிதை)\nபடித்ததில் பிடித்தது (சுஜாதாவின் கட்டுரை)\nபார்த்ததில் பிடித்தது (ஏ.ஆர். ரஹ்மான் இசை)\nபடித்ததில் பிடித்தது (சின்ன சின்ன ஆசை - கட்டுரை)\nபார்த்ததில் பிடித்தது (நிலம் - குறும்படம்)\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் மைக்ரோ கதைகள்)\nபார்த்ததில் பிடித்தது (ஏ.ஆர். ரஹ்மான் இசை)\nபடித்ததில் பிடித்தது (சுஜாதா கட்டுரை)\nபார்த்ததில் பிடித்தது (மற்றவள் - குறும்படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=48188", "date_download": "2020-01-18T09:02:00Z", "digest": "sha1:YOJ5J4Y4KASO3EY52FYBVHE4C7DWAXO7", "length": 5185, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "சுற்றுலாத் தலங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ���", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசுற்றுலாத் தலங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள்\nApril 21, 2019 MS TEAMLeave a Comment on சுற்றுலாத் தலங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள்\nசென்னை, ஏப்.21: கோடைக்காலத்தையொட்டி சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் திருக்கோயில்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஇதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பது வருமாறு:- பொது மக்களின் வசதிக்காக ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் மாதம் 30-ந் தேதி வரை அனைத்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாத்தலங்கள் மற்றும் திருத்தலங்கள் செல்லும் பொது மக்களின் நலனுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.\nஅட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ள பகுதிகளுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் 100 சிறப்பு பேருந்துகள், பின்வரும் தடங்களான 2ஜி, 27எல், 25ஜி, 11எச், 12ஜி, 45பி, 45இ, 102, 13, 6டி, 2ஏ, 27பி, 22பி, 27எச், 40ஏ, 29ஏ, 500, 517, பி18, ஜி18, இ18, 70வி, 99, வி51, 517 கட், 109 கட், 515, 588, 514, 547, 580, 159 , 50, 72சி, 29இ, 59 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும்.\nஅண்ணாசதுக்கம் / அண்ணாசதுக்கம் வழியாக – 50 பேருந்துகள், கோவளத்துக்கு – 3, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு – 21, மாமல்லபுரத்துக்கு – 7, பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோயிலுக்கு – 8, திருவேற்காடு அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு – 8, சிறுவாபுரி முருகன் திருக்கோயிலுக்கு – 3, என மொத்தம் 100 பேருந்துகள் இயக்கப்படும் இவ்வாறு மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிறப்புப் பேருந்துகளில் சாதாரணக் கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது.\nபேருந்துக்கு காத்திருந்த மூன்று பேர் பரிதாப பலி\nஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nடாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை\nஆர்.எம்.டி.யின் இலவச புற்றுநோய் சிகிச்சை வார்டு திறப்பு\nஜெ.நினைவு இல்லம் அமைக்க ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-oct09", "date_download": "2020-01-18T10:37:40Z", "digest": "sha1:564M35FZCAEPVEI6N5SOXJMXXZZ2NHCW", "length": 11304, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "புதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபுதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு புதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவாசித்ததும் யோசித்ததும்... எழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nஇலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு எழுத்தாளர்: வே.தூயவன்\nஇடதுசாரி அரசியலும் கூட்டுமன அனுபவமும் எழுத்தாளர்: ஜா.சிவக்குமார்\nசினிமா குறித்த பாசாங்கற்ற அக்கறையும், தகவலறிவும் கொண்ட ஒரு நூல் எழுத்தாளர்: மதுக்கூர் இராமலிங்கம்\nகாஷ்மீரும் மனித உரிமை மீறல்களும் எழுத்தாளர்: மீனா\nநூல் விமர்சனம் - காவல்கோட்டம் எழுத்தாளர்: கானகன்\nமுடிவிலிருந்து முதன்மையை நோக்கி..... எழுத்தாளர்: சிற்பி பாலசுப்பிரமணியன்\nஜஸ்வந்த்சிங்கின் ஒரு பிரிட்டிஷ் - அமெரிக்க ஏகாதிபத்திய மறைமுக சார்பு எழுத்தாளர்: J.B.P.மொரே\nஇதயங்களை ஊடறுத்து செல்லும் காட்சி ரயில்: பதேர் பாஞ்சாலி எழுத்தாளர்: அஜயன் பாலா\nகுழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் எழுத்தாளர்: பாலச்சந்திரன்\nவர்ச்சுவல் மர்டாக் ரூப்பர்ட் மர்டாக் எழுத்தாளர்: பத்ரி சேஷாத்ரி\nஇறக்கை முளைத்த கணங்கள் எழுத்தாளர்: ஜனநேசன்\nஉலகத் தமிழ் மாநாடுகள் எழுத்தாளர்: வீ.அரசு\nவிருதுநகர், திருநெல்வேலி புத்தகக் கண்காட்சி தொடர்ந்து வேலுரில் பாரதி தடம் பதித்த ஊரில் புத்தக விற்பனை இயக்கம் எழுத்தாளர்: கே.ஜி.பாஸ்கரன்\nநிலாப் பயணம் - அடுத்தடுத்து நாலு புத்தகம்\nவாழ்வும் அரசியலும் எழுத்தாளர்: ஆர்.ஈஸ்வரன்\nசமச்சீர் கல்வியும்..... தரமான கல்வியும் எழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?cat=28", "date_download": "2020-01-18T08:44:13Z", "digest": "sha1:6LIIMZDYL27R42LTJYB3XKPIXAMQH2WA", "length": 5521, "nlines": 170, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "ஆன்மீகம் | Tamil Website", "raw_content": "\nகடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்\nநாம் கோயிலுக்கு செல்லும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள்….\nகடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை வணங்கும் முறை….\nதமிழ் கடவுள் முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்\nஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று கூறப்படுவது ஏன்\nசனி தோஷம் நீக்கும் கூர்மமூர்த்தி\nசேதுராப்பட்டு ஈட்டன் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகனடாநாட்டு வர்த்தக சபையினருடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A/", "date_download": "2020-01-18T09:46:59Z", "digest": "sha1:Z75IMRXVACC2VMZATXELCAJAUF7N4LIT", "length": 9500, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஜனாதிபதி வேட்பாளராக ஞானசார தேரர்? - சமகளம்", "raw_content": "\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ பக்கத்தில் நிற்க கோடிகளில் சம்பளம்\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\n“மீ டூவில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்” – நடிகை தமன்னா\nநடிகை பாவனா படப்பிடிப்பில் தீவிபத்து\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர்\nஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு\nமக்களுக்கு உதவ அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பது தொடர்பில் விசேட நடவடிக்கை\nயாழில் பல்வேறு இடங்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச விஜயம்\nஜனாதிபதி வேட்பாளராக ஞானசார தேரர்\nபொதுபல சேனா அமைப்பினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்றைய தின���் அந்த அமைப்பினால் நுகேகொட நகரில் நடத்தப்படவுள்ள பொதுக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் இதன்போது அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. -(3)\nPrevious Postசிறுபான்மை கட்சிகளுடன் சஜித் பேச்சு Next Postஎழுக தமிழ் எமது தேசிய அபிலாசைகளை உரத்துக் கூறும் உன்னத நாள் : டெலோ முளுமையான ஆதரவு\nவிக்கி – மகிந்த – வாங்ஜி\nடிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unavuulagam.in/2013/02/", "date_download": "2020-01-18T10:11:46Z", "digest": "sha1:COTSLC5NQSMSMKPOLVXWZ5U5OCDC3BRM", "length": 11140, "nlines": 191, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: February 2013", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயன்படுத்த அறிவிப்பு மாதிரிகள்.\nஉணவு பாதுகாப்பு சட்டத்தினை அமல்படுத்தும்போது, நமக்கு களப்பணியில் பயன்படும் சில அறிவிப்பு மாதிரிகளை, மதுரையில் உணவு பாதுகாப்பு அலுவலராகப்பணிபுரியும் என் நண்பர் திரு.முரளிதரன் தயாரித்திருந்தார். அவை உங்கள் பார்வைக்கும், பயன்பாட்டிற்கும்:\nLabels: அறிவிப்பு மாதிரிகள்., உணவு பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு சட்டம்\nஅரசு தரப்பில் அழகாய் எடுத்துரைக்க தீர்ப்புரைகள்.\nஉணவில் கலப்படம் செய்பவர்கள் மீது, வழக்கு தொடுத்தால் மட்டும் போதாது. அவற்றை நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, எதிர் தரப்பின் குறுக்கு விசாரணையில் பதில் சொல்வது என்பது சாதாரண காரியமில்லை. அவ்வாறு, நீதிமன்றத்தில் நமது அரசு தரப்பை எடுத்துரைக்கும்போது, பல்வேறு சந்த்ர்ப்பங்களில் நமக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க பயன்படுபவையே இதனடியில் காணப்படும் திரட்டு. இது எனக்கு ஒவ்வொரு வழக்கு வாதாடும்போதும், ஏற்பட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் தேடி கண்டுபிடிக்கப் பட்டவை. அவற்றில் பல, நாம், புதிய உணவு பாதுகாப்பு சட்ட அமலாக்கத்திற்கும் பயன்படுபவை பல உள்ளன.\nLabels: அரசு தரப்பு, உணவு பாதுகாப்பு சட்டம், குற்ற வழக்குகள், சாதகமான தீர��ப்புகள்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி -நிறைவு பகுதி.\nஐந்தாம் நாள், பயிற்சியின் இறுதி நாள். காலையில், மத்திய உரிமம் வழங்கும் நியமன அலுவலர், டாக்டர்.திரு.ஸ்ரீநிவாசன் FOOD SAFETY PLAN தயாரிப்பது எப்படி என்று விளக்கமளித்தார்கள். இது ஒரு பயனுள்ள பயிற்சி.அடுத்து, ஆவினில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.சங்கரன் CONCEPTS OF FOOD SAFETY MANAGEMENT SYSTEM குறித்து விளக்கினார்கள்.\nLabels: உணவு பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர், பயிற்சி.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி-பாகம்-2\nமூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் பயிற்சி\nBIS இயக்குனர் திருமதி.கல்பனா அவர்களின் உரை.\nமூன்றாம் நாள் சென்னை, BIS இயக்குனர் திருமதி.கல்பனா\nஅவர்களின் சிறப்பு தொழிற்சாலைகள் ஆய்வு குறித்த உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிற்பகலில், முதல் குரூப், சென்னையிலுள்ள SARGAM LAB பார்வையிட சென்றனர்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயன்படுத்த அறிவிப்பு ம...\nஅரசு தரப்பில் அழகாய் எடுத்துரைக்க தீர்ப்புரைகள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி -நிற...\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உன்னத பயிற்சி-பாகம...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/641706/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-18T09:29:47Z", "digest": "sha1:ZBOSHYFWZNOERYPWFZVSI53QVGF4MSNN", "length": 6397, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "ராஜேந்திரபாலாஜி உளறுவதைவிட விஜய் பேசியது தப்பா..? பொங்கியெழும் சீமான்..! – மின்முரசு", "raw_content": "\nராஜேந்திரபாலாஜி உளறுவதைவிட விஜய் பேசியது தப்பா..\nராஜேந்திரபாலாஜி உளறுவதைவிட விஜய் பேசியது தப்பா..\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு தமிழக அ��சு பழிவாங்குகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.\nதூத்துக்குடி விமான நிலையத்தில் பேசிய அவர், ’’விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்து கொண்டு தான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகி விடும்.\nசெல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது. அதிகாரத்திலுள்ள திமிரில் காவல் துறை நிலையத்தில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்குநேரியில் கவனமாக பேசியிருக்க வேண்டும். மதம் என்பது மாறிக்கொள்ள கூடியது. ஆனால் இனம் என்பது மாறமுடியாது. அமைச்சர் என்பவர் கண்ணியத்தோடும், கட்டுப்பாடோடும் பேச வேண்டும். வாக்கு செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என எல்லோருக்கும் சேர்த்து தான் அவர் அமைச்சர். எனவே அவர் அப்படி பேசியிருக்க கூடாது.\nஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது களையப்பட வேண்டும். மனிதர்கள் எல்லோரும் சமமென்பது கல்வியில் இருந்தே நாம் கற்பித்து வர வேண்டும். அதை நோக்கி அரசு செல்ல வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.\nதொட்டதெல்லாம் துலங்க போகிறது சிம்ம ராசிக்காரர்களுக்கு\nப.சிதம்பரத்தின் மெலிந்து போன மிடுக்கு… கருணை காட்டாத அமலாக்கத்துறை..\nகாணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமு.க ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி சந்திப்பு “தர்பார் படம் பற்றி பேசினோம்” – காங்கிரஸ் தலைவர் பேட்டி\nபாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் – நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/travel/2020-tour-calendar-part-1", "date_download": "2020-01-18T08:20:58Z", "digest": "sha1:NVKJXFFLPEWNGGF4N55N7PNGB52WVYW3", "length": 28322, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "2020-ல் முதல் ஆறு மாதங்களில் எப்போதெல்லாம் லீவு... எங்கெல்லாம் ஊர் சுற்றலாம்? Part-1 | 2020 Tour calendar - Part 1", "raw_content": "\n2020-ல் முதல் ஆறு மாதங்களில் எப்போதெல்லாம் லீவு... எங்கெல்லாம் ஊர் சுற்றலாம்\nஎந்த மாதம், எத்தனை லீவு, அந்த சீஸனுக்கு ஏற்ப எந்த இடத்துக்கு போகலாம் என உங்களுடைய 2020 டிராவல்களைத் திட்டமிட ஒரு காலண்டர்.\n2020 டூர் காலண்டர் Part-1\nயூடியூப், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியாவில் டிராவலர்களைத் தொடர்ந்துகொண்டும், டிராவல் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டும் கடந்த ஆண்டைக் கடந்திருப்போம். இனி வரப்போகும் வருடத்தில் நாமே கோதாவில் குதிக்க வேண்டியதுதான்.\n2020-ல் நிறைய விடுமுறை நாள்கள் இருக்கின்றன. இனியும், ஹெட்செட் போட்டுக்கொண்டு கொலம்பஸிடம் புதுத் தீவு கேட்காமல் இந்தியாவில் இருக்கும் முக்கியமான சுற்றுலா இடங்களில் சுற்றித்திரிய உங்களுக்கான ஒரு டூர் காலண்டரை வடிவமைத்திருக்கிறோம். எந்த மாதம், எத்தனை லீவு, அந்த சீஸனுக்கு ஏற்ப எந்த இடத்துக்குப் போகலாம் என உங்களுடைய 2020 டிராவலை பிளான் செய்ய இந்தக் காலண்டர் உதவும்.\nவாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க,\nவாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க,\nவீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி,\nமீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி...\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஜனவரி மாதம் 15, 16, 17 ஆகிய நாள்கள் பொங்கல் விடுமுறை. இதோடு18, 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை. நம் நல்ல நேரம் இது 2-வது சனிக்கிழமை. பெரும்பாலான வங்கிகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இரண்டாவது சனிக்கிழமை விடுமுறைதான். ஆக, மொத்தம் 5 நாள்கள் இருக்கின்றன. எனவே, நீங்கள் விசிட் செல்ல சரியான இடம் கோவா.\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முடிந்து வெளிநாட்டினர் வருகை குறைந்திருக்கும். இதனால், மலிவான விலையில் தங்கும் இடங்கள் கிடைக்கும். ஜனவரி என்பது கோவாவில் வெயில் காலம். ஆனால், சுற்றியும் கடல் இருப்பதால் மார்கழி மாதம் போல ஜில்லென இருக்கும். 5 நாள்களுக்கு கோவாவில் என்ன இருக்கு என்று கேட்பதைவிட, என்ன இல்லை என்று கேட்க வேண்டும். பீச்சில் குளியல் போடும் அலையாடிகளுக்கு பாகா, அஞ்சுனா, காலாங்குடே, வேகடார், பாலோலம் என ஏகப்பட்ட அழகான கடற்கரைகள் உண்டு. குதூகலமாகக் குளிக்க பீச் மட்டுமல்ல, கோவாவில் தூத்சாகர் நீர்வீழ்ச்சியும் உண்டு.\nகோட்டைகளையும் கட்டடக் கலையையும் ரசிப்பவர்களுக்கு அகுடா, சாபாரா கோட்டை, செ கதாட்ரல் முதல் பல பழைய போர்ச்சுகீஸ் கால கோட்டைகளும் சர்ச்சுகளும் ஏராளம் உண்டு. இதில் `பேசிலிகா ஆஃப் பாம் ஜீஸஸ்' ரொம்பவே பிரபலம். டூர் என்றால் ஷாப்பிங் இல்லாமல் எப்படி அஞ்சுனா பிளை மார்க்கெட், அரபோரா இரவு சந்தை, பாகா பாகா கடற்கரையின் சந்தை மற்றும் சாலையோர கடைகள், மாக்கிஸ் இரவு சந்தை என ஷாப்பிங் இங்கே ரொம்பவே பிரபலம். எதுவுமே வாங்கும் மனநிலை இல்லை என்றாலும், இந்த ஷாப்பிங் ஸ்பாட்களைச் சும்மாவாவது சுற்றிப்பார்க்க வேண்டும். செம கலர்ஃபுல் புகைப்படங்களும் புத்துணர்ச்சியான அனுபவமும் கிடைக்கும்.\nஉணவுப் பிரியர்களுக்கு குறைந்த விலையில் வகைவகையான இத்தாலிய விருந்துகள் இங்கு உள்ளன. இங்கு வாழ்பவர்களைவிட சுற்றிப்பார்க்க வருபவர்களே அதிகம் என்பதால் எல்லோருமே எப்போதும் ஒரு ஹாலிடே மனநிலையிலேயே இருப்பார்கள். நகரச் சூழலிருந்து விடுபட்டு நான்கு நாள்கள் உற்சாகக் காற்றை சுவாசிக்க செம ஸ்பாட். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 3,000 ரூபாய் செலவாகும்.\nஜனவரி மாதம் தேடாமலே கிடைத்த விடுமுறைகள் பிப்ரவரி மாதம் தேடினாலும் கிடைப்பது கஷ்டமாகவே இருக்கிறது. பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை வேலன்டைன்ஸ் டேவுக்கு லீவு எடுப்பவர்கள் ஒரு பக்கம், பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமை அன்று மகாசிவராத்திரிக்கு சிலர் விடுமுறை எடுப்பார்கள். எப்படியும், அதற்கடுத்து வரும் சனிக்கிழமையையும், ஞாயிற்றுக்கிழமையையும் பயன்படுத்திக் கொண்டால் சேலம் அருகில் உள்ள ஏற்காட்டுக்குச் சென்று வரலாம்.\nகடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஏற்காடு பிப்ரவரி மாதத்தில் புற்கள் மீது தூக்கம் போட்ட பனிகள் எல்லாம் உருகி இதமான வெயிலோடு ஃபிரஷ்ஷாக இருக்கும். பைக்/காரில் பயணம் செய்தால் 32 கிலோமீட்டர் கொண்டை ஊசி வளைவுகளால் நிறைந்த சாலை செம எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஏற்காட்டில் முக்கியமான இடங்களான கிளியூர் நீர்வீழ்ச்சி, பகோடா பாயின்ட், சேவராய் ஆலயம், கரடியூர் வியூ பாயின்ட், லேடிஸ் சீட் போன்றவற்றை செக்லிஸ்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். போட் ஹவுஸில் நிச்சயம் தவறவிடக் கூடாது. ஏற்காட்டில் செலவுக்கு ஒரு நாளைக���கு ₹1,000 இருந்தால் போதும்.\nஇரண்டு நாள் விடுப்பும் பயணமும் காடுகளும்\nஅவர்களது கனவில் `மண்டே’, தலைகுனிந்து குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.\n`மண்டே’வை ஒருமனதாகச் சாடுகிறார்கள் குழந்தைகள்.\nஅந்த நாளே தங்களுக்கு வேண்டாமெனச்\nமார்ச் என்பதும் மண்டே போல வறண்ட காலம். சனி ஞாயிறு தவிர்த்து ஒரு கூடுதல் விடுமுறையைக்கூட இங்கே எதிர்பார்க்க முடியாது. ஆனால், 2020 மார்ச் நமக்கு இறக்கம் காட்டியுள்ளது. 7 மற்றும் 8-ம் தேதிகள் சனி மற்று ஞாயிறு ஆகும். மார்ச் 9 பலருக்கு விடுமுறை இருக்காது. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் ஹோலி என்று சொல்லி இரண்டு நாள்கள் விடுமுறை வாங்கி நான்கு நாள்களில் சிக்கிம்மில் உள்ள பெல்லிங்குக்குச் (pelling) சென்று வரலாம். பெல்லிங், முழுவதும் நீர்வீழ்ச்சிகளாலும் மரங்களாலும் சூழப்பட்ட மனதுக்கு இதம் தரும் ஒரு இடம்.\nபெல்லிங்கின் ஏகாந்த பொழுதுகளில் சாங்காகோலிங்க் மடாலயத்தில் ஒரு மணிநேர தியானம் உங்களுக்கு வேறு ஓர் உலகத்தைக் காட்டும். தாராப் கிராமம், செவாரோ ராக் கார்டனும் அதைச் சுற்றிலும் ஆரஞ்சு தோட்டங்களும் இந்தியாவைத் தாண்டாமலேயே ஒரு குட்டி வெளிநாட்டு டூர் அடித்த நிம்மதியைத் தரும். சிங்க்சோர் பிரிட்ஜ், காலுக், சாங்கே நீர்வீழ்ச்சி, கஞ்சென்ஜூன்கா நீர்வீழ்ச்சியை செக்லிஸ்ட்டில் போட்டுவிடுங்கள். இதில் சிங்க்சோர் பாலம் சிக்கிமிலேயே மிக உயரமான ஒன்றாகும். சரியான திட்டமிடல் இருந்தால் மூன்று நாள்களிலேயே முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.\nதங்கைக்கும் எனக்கும் நம்ம வீடு.\nஅப்பாவின் நண்பர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி வீடு.\nஅம்மாவின் தோழிகளுக்கு இந்துமதி வீடு.\nவிடுமுறைக்கு வரும் வாண்டுகளுக்கு அத்தை - மாமா வீடு.\nவழி சொல்லும் கடைக்காரருக்கு தெருமுனையில் இரண்டாவது வீடு.\nஇப்படியான நாளொன்றில்தான் வந்துசேர்ந்தது அந்த யாருக்கோவான கடிதம்.\nதபால்காரர் கூற்றுப்படி இதே `மூன்றின் கீழ் நாற்பது’ வீட்டில் வசித்த முந்தைய குடித்தனக்காரருக்கானது அது.\nபுரிந்தவளாகத் திரும்பியபோதுதான் தெரிந்தது வீடு எங்கும் நிறைந்திருக்கும் வெவ்வேறு வீடுகள்.\nஇந்த உலகமே நமக்கு ஒரு வாடகை வீடு போலத்தான். அதில் கடவுளின் கெஸ்ட் ஹவுஸ் கேரளா. ஏப்ரல் மாதத்துக்கு `விடுமுறை மாதம்' என்று இன்னொரு பெயரும் இருக்கிற���ு. கல்லூரிகளுக்கு எல்லாம் விடுமுறை விடும் மாதம். பள்ளிகளுக்கும் ஸ்டடி ஹாலிடே என்ற பெயரில் பெரும்பாலும் விடுமுறையே இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு 10-ம் தேதி புனித வெள்ளி என்பதால் அடுத்து வரும் சனி, ஞாயிறு இரண்டு நாள்களோடு சேர்த்து மொத்தம் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். ஏப்ரல் 13 அன்று மட்டும் லீவு எடுத்துக்கொண்டால், ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை. ஆக, 5 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.\nஇந்த ஐந்து நாள்களை கேரளாவில் கொண்டாடலாம். ஆலப்புழா, கொச்சின், வயநாடு, குமரகோம், தேக்கடி, பெகால், கோவளம், மூணாறு, திருச்சூர், திருவனந்தபுரம், வர்காலா எனச் சுற்றிவருவதற்கு பல இடங்கள் கேரளாவில் உள்ளன. கும்பளங்கியும், அங்காமாலியும் கூட இப்போது பலவேரின் டூர் பட்டியலில் இணைந்துவிட்டன. ஏப்ரல் மாதம் கேரளா, தய்யம், பூரம் என திருவிழாக்களில் பிஸியாக இருக்கும். ஏப்ரல் 14-ம் தேதி நமக்கு தமிழ்ப் புத்தாண்டு போல கேரளாவிலும் விஷு எனும் பண்டிகை உண்டு. மற்ற எந்த மாதங்கள் சென்றாலும் கேரளாவை இப்படி ஒரு கொண்டாட்ட கோலத்தில் பார்க்க முடியாது. ஏப்ரல் மாதம் கடவுளின் தோட்டத்தில் திருவிழா விருந்துகளை முடித்துவிட்டு வருவோம்.\nஉலகம் எனும் இந்த நிலப்பரப்பால் தீர்க்க முடியாத பிரச்னை என்று, இந்த உலகில் எதுவுமே இல்லை.\nமே மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோடை விடுமுறை. வேலைக்குச் செல்பவர்கள் மட்டும் மே மாதத்தில் நான்கு ஐந்து நாள் விடுமுறை எடுத்துக்கொண்டால் இமாசலப் பிரதேசத்துக்குச் செல்லலாம். மே மாதம் கோடை வெயில் நமக்குதான் கடுப்புகளை ஏற்படுத்தும், இமாசலில் உள்ள மணாலி வாசிகளுக்கு இது செம சீஸன்.\nமே மாத கோடை வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்ந்த மலைப் பகுதியான மணாலிக்கு ஓர் அருமையான புகலிடம். மணாலியில் சோலங்க் பள்ளத்தாக்கு, ரோஹ்டாங்க் பாஸ், பீஸ் குன்ட் டரக், ஹடிம்பா கோயில், மணிகரன், பழைய மனாலி மார்க்கெட், கோத்தி கிராமம் எனச் சுற்றுலா பிரியர்களை வரவேற்கும் இடங்கள் நிறைய உண்டு. சாகசங்களின் காதலர்கள் பாரா க்லைடிங்க், ஸ்கீயிங், கயாக்கிங், பலூன் ரைடு போன்ற விஷயங்களை இங்கே தவறவிட மாட்டார்கள். இது சுற்றுலா சீஸன் என்பதால் நம் ஊர் மக்கள் மட்டுமல்ல வெளிநாட்டினரும் இந்தக் காலத்தில் இங்கே அதிகம் வருவார்கள்.\nகுடகு மலை காற்றில் வரும் ���ாட்டு கேக்குதா என் பைங்கிளி.\nஜூன் மாதத்தில் பண்டிகை விடுமுறை எதுவுமில்லை. வார இறுதி நாள்களையொட்டி இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் கர்நாடகாவில் உள்ள குடகு மலைக்கு (Coorg) செல்லலாம். குடகுமலையின் முக்கிய இடங்களான மடிக்கேரி, மண்டல்பட்டி, அபே நீர்வீழ்ச்சி, மல்லாலி நீர்வீழ்ச்சி, நாம்ட்ராலிங்க் மோனாஸ்ட்ரி, ராஜா சீட் மண்டபா, இருப்பு நீர்வீழ்ச்சி, பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம், நாகர்ஹோல் தேசிய பூங்கா, சோமகுன்ட் ட்ரக், காகாபே ட்ரக், நிஷானி பேட்டா மலைகள் எனக் காடுகளோடு காடோடியாகி 4 நாள்கள் பசுமையாக வாழலாம்.\nவெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் செலக்ட் செய்யும் இடம் இதுதான்\nஇங்கு காபி சந்தை, வெள்ளிக்கிழமை சந்தை, குடகுமலையின் ஃப்ளி (flea) மார்க்கெட் எனப் பல சந்தைகள் உள்ளன. குடகுமலையிலிருந்து திரும்பி வரும்போது சின்ன திபெத்தையே பொருள்கள் வடிவில் உங்களுடன் கொண்டு வரலாம். இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் மற்ற கர்நாடகப் பகுதிகளைவிட குடகுமலை கொஞ்சம் காஸ்ட்லி. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ₹2,000 தேவைப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/77336", "date_download": "2020-01-18T09:29:41Z", "digest": "sha1:VXB5RYXSWDQRUFO6RX5UZTQX2QYLAU34", "length": 10987, "nlines": 78, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஇன்னமும் நான் ஒரு குழந்தைதான்\n“பொதுவா, எல்லா சீரியல்கள்லயும் ‘பெண்களை’ மையமா வச்சுத்தான் கதை உருவாக்கப்படுறது வழக்கம். அப்படி ‘ஆண்களுக்கு’ முக்கியத்துவம் தராத சின்னத்திரையிலே எனக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன்” என்று ‘குஷி’யாக சொல்பவர் வேறு யாருமல்ல, ‘பேரழகி’ ஹீரோ விராட். அவர் ஒரு இசைக்குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.\n“அப்பா ஒரு போலீஸ் ஆபீசர். அவர் பேரு, பரமேஸ். அம்மா பேரு, குருதேவி. நான் அவங்களுக்கு ஒரே வாரிசு. அதனால, நான் ஆசைப்பட்டு எதை கேட்டாலும் அது உடனே கிடைச்சிடும். அவ்வளவு செல்லம் நான். எனக்கு எல்லாமே அம்மாதான். எனக்கு பூர்வீகம், கர்நாடகம். எங்க குடும்பம் ஒரு இசைக்குடும்பம். அம்மா, சித்தி, மாமா அத்தனை ��ேருமே நல்ல இசை ஞானம் உள்ளவங்க. அதன் காரணமா, எனக்கும் இயற்கையாகவே இசை மேலே ஈர்ப்பு வந்திடுச்சு. முறைப்படி இந்துஸ்தானி இசையை கத்துக்கிட்டேன். அப்புறம், வீடியோ எடிட்டிங், விஎப்எக்ஸ் டிசைனிங் இதிலேயும் ஆர்வம் ஏற்பட்டு கத்துக்கிட்டேன். கன்னட சினிமாவிலே டிஜிட்டல் மோஷன் போஸ்டரை அறிமுகப்படுத்தினதே நான்தான்.\nநான் 2006லிருந்து நடிச்சுக்கிட்டு இருக்கேன். ‘பிளாக்’ கன்னட படத்திலே செக்கண்ட் ஹீரோவா அறிமுகமானேன். அடுத்ததா ‘10த் கிளாஸ் ஏ செக்க்ஷன்’ படத்திலே ஹீரோவா நடிச்சேன். 2014லிருந்துதான் என் முழு கவனமும் நடிப்பு மேலே பரவ ஆரம்பிச்சிச்சு. ‘சுப விவாஹா’ கன்னட சீரியல்தான் என்னோட பர்ஸ்ட் சீரியல். நடிச்சதோடு பாடவும் ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிச்சு.\n‘பேரழகி’க்காக தமிழ் பேச கத்துக்கிட்டேன். என்னோட ‘பிரித்வி’ கேரக்டருக்கும், ‘காயத்ரி’ கேரக்டருக்கும் நிறைய ரசிகர்கள் உருவாகிட்டாங்க. எங்க ரெண்டு பேரோட ரொமான்சை ரொம்ப எதிர்பார்க்கிறாங்க. ‘பேரழகி’ ஒரு டிபரண்ட்டான சீரியல். ஒரு நல்ல ரொமாண்ட்டிக் சீரியல். போகப்போக, கதையிலே நிறைய டுவிஸ்ட்டுகள் ரசிகர்களுக்கு காத்திருக்கு.\nஸ்கூல்ல படிக்கும்போது நான் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட்டெல்லாம் கிடையாது. ஒரு சராசரி ஸ்டூடண்ட்டுதான். சின்ன பையனா இருக்கும்போது ரிமோட் கார் பொம்மைகள் மேலே ரொம்ப ஆசை இருந்துச்சு. அப்போ ஏகப்பட்ட ரிமோட் கார் பொம்மைகளை வீட்ல வாங்கி கொடுப்பாங்க. அந்த பொம்மைகளெல்லாம் இன்னும் எங்க வீட்ல பத்திரமா நிறைஞ்சு கிடக்கு. அந்த வகையிலே இன்னமும் நான் ஒரு குழந்தையாதான் இருக்கேன். அப்புறம், எந்த சோஷியல் நெட்வொர்க்குகள்லயும் என்னை பார்க்கவே முடியாது. அது நேரத்தை வீணாக்கிற ஒரு விஷயம் அப்படீங்கிறது என்னோட அபிப்ராயம். மத்தபடி, நிறைய படங்கள் பார்ப்பேன். ஒரு நாள் பூரா சினிமா பார்க்கவும் நான் ரெடி\nஆக்டிங்கிலே கமல் சார், விக்ரம் சார் இவங்க ரெண்டு பேரையும் தாறுமாறா பிடிக்கும். ‘இந்தியன்’ கமல் சாரோட நடிப்பை கண்ணாடி முன்னால நின்னு நடிச்சு பார்த்துட்டுத்தான் எந்த சினிமா ஷூட்டிங்குக்கும் நான் போறது வழக்���ம். ‘அந்நியன்’ படத்தை எத்தனை தடவை பார்த்தேன்னு ஞாபகமில்லே. அவ்வளவு ரசிச்சேன்.\nஏ.ஆர். ரஹ்மான், என்னோட ஆல் – டைம் பேவரிட் மியூசிக் டைரக்டர். அதே சமயம் இளையராஜா, யுவன் சங்கர் ராஜாவோட சாங்க்சையும் ரசிப்பேன். சினிமாவிலே பாடணும்னு ஆசைப்படுறேன்.”\nபெட்ரோல் - டீசல் விலை இன்று குறைவு\nமகளுக்கு பாலியல் வன்கொடுமை: புகாரை வாபஸ் வாங்க மறுத்த தாய் வெட்டிக்கொலை\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\n‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளுக்கு ‘ஆன் – ஆப்’ வசதி\n18.01.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=58584", "date_download": "2020-01-18T08:13:51Z", "digest": "sha1:HT2HQULCK4KOJJYFGYAFMBNHB7Y4UYI7", "length": 2920, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "ஜப்பானில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஜப்பானில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்\nடோக்கியோ, ஜூலை 13: ஜப்பான் நாட்டின் கியூஷு என்ற தீவில் இன்று காலை 6,1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா நகரத்தில் நேஜ் என்ற பகுதியில் இன்று காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. நேஜ் பகுதியின் வடமேற்கே 174 கி.மீ. தொலைவிலும் 237.7 கி.மீ. ஆழத்திலும் மையம் ª£ண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nஎனினும் நிலநடுக்கம் எற்பட்ட பகுதியில் உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் ஆகியவற்றை பற்றிய உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.\nதண்டனையை எதிர்த்து வைகோ அப்பீல்\nஸ்விகி’ உயர் பதவியில் தமிழக திருநங்கை\nபாகிஸ்தானுக்கு எதிராக லண்டனில் இந்தியர்கள் போராட்டம்\nசவுதி தாக்குதல்: பெட்ரோலிய பொருள் விலை 12% உயர்வு\nபாக். உளவுப்படை மீது முஷாரப் திடுக் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/si/administrative-structure-si/development-division-si.html", "date_download": "2020-01-18T09:03:38Z", "digest": "sha1:HMH2QYFDNNO5Y65C2GNIQTQSX76ES5LT", "length": 16652, "nlines": 316, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "ප්රාදේශීය ලේකම් කාර්යාලය - කෝප්පායි - සංවර්ධන නිලධාරී අංශය", "raw_content": "\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்ற��்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்தி���ங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://election.maalaimalar.com/tamilnadu/constituency/Madurai", "date_download": "2020-01-18T09:22:34Z", "digest": "sha1:HUKCOQBUXLZRB6DZNVZWGI5XQI52SKGS", "length": 10452, "nlines": 67, "source_domain": "election.maalaimalar.com", "title": "Constituency Detailed Page", "raw_content": "\nபெண்: 780137 திருநங்கை: 96\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: 1. ராஜ்சத்யன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-307680 2. சு.வெங்கடேசன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-447075-வெற்றி 3. டேவிட் அண்ணாதுரை - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-85747 4. ம.அழகர் - மக்கள் நீதி மய்யம்-85048 5. பாண்டியம்மாள் - நாம் தமிழர் கட்சி- 42901 6. தவமணி - பகுஜன் சமாஜ் கட்சி-2659 7. ப.அழகர் - தேசிய மக்கள் சக்தி-2644 8. மாயழகன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-955 9. எம்.கோபாலகிருஷ்ணன் - சுயேச்சை-1916 10. கே.கே.ரமேஷ் - சுயேச்சை-707 11. அண்ணாதுரை - சுயேச்சை-716 12. ஷோபனா - சுயேச்சை-3143 13. எம்.வெங்கடேசன் - சுயேச்சை-1773 14. பாலச்சந்திரன் - சுயேச்சை-937 15. கே.பூமிராஜன் - சுயேச்சை-791 16. என்.மோகன் - சுயேச்சை-1359 17. நாகஜோதி - சுயேச்சை-1000 18. பசும்பொன் பாண்டியன் - சுயேச்சை-2272 19. எம்.பால்பாண்டி - சுயேச்சை-2621 20. எஸ்.வெங்கடேசுவரன் - சுயேச்சை-693 21. கே.பூமிநாதன் - சுயேச்சை-919 22. சண்முகம் - சுயேச்சை-855 23. டி.தர்மர் - சுயேச்சை-1843 24. பிரிட்டோ ஜெய்சிங் - சுயேச்சை-1504 25. ராமசாமி - சுயேச்சை-918 26. எஸ்.கோபாலகிருஷ்ணன் - சுயேச்சை-551 27. முத்துக்குமார் - சுயேச்சை-612 28.நோட்டா-16187 தொகுதி மறுசீரமைப்பின் கீழ் மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம் விருதுநகர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது. 1952 - பி. கக்கன் - காங்கிரஸ் 1957 - கே.டி.கே. தங்கமணி - சிபிஐ 1962 - எம்.எம்.ஆர். சுப்பராமன் - காங்கிரஸ் 1967 – பி.ராமமூர்த்தி - சிபிஎம் 1971 – ஆர். வி. சுவாமிநாதன் - காங்கிரஸ் 1977 – ஆர். வி. சுவாமிநாதன் - காங்கிரஸ் 1980 - ஏ.ஜி. சுப்பராமன் - காங்கிரஸ் 1984 - ஏ.ஜி. சுப்பராமன் - காங்கிரஸ் 1989 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - காங்கிரஸ் 1991 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - காங்கிரஸ் 1996 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - தமாகா. 1998 - சுப்ரமணிய சாமி - ஜனதா. 1999 - பி. மோகன் - சிபிஎம். 2004 - பி. மோகன் - சிபிஎம். 2009 – மு. க. அழகிரி - திமுக 2014 - கோபாலகிருஷ்ணன் - அ.தி.மு.க\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n‘பிக்பாஸ்’ முடிந்ததும் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார்- ராஜேந்திரபாலாஜி கிண்டல்\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nகாங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/6-dead-after-car-falls-into-canal-near-delhi-due-to-fog.html", "date_download": "2020-01-18T08:28:24Z", "digest": "sha1:CXJOD3ZA4WAJ42GOYVFYWXAF5AV3NJ64", "length": 8891, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "6 dead after car falls into canal near Delhi due to fog | India News", "raw_content": "\n‘ரோடு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்’.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’.. 2 குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகடும் பனிமூட்டம் காரணமாக கார் விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள்து.\nடெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் 11 பேருடன் கார் ஒன்று வந்துள்ளது. கடும் பனிமூட்டம் நிலவியதால் டாங்கர் என்ற இடத்தில் உள்ள கெர்லி என்ற கால்வாயில் கார் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.\nஅங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 2 குழந்தைகள் உட்பட 6 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த மீதி 5 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் பனி நிலவி வருவதால் சாலைகளில் காட்சித் திறன் குறைந்து இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n‘ஓவர்டேக் செய்தபோது நடந்த விபரீதம்’.. ‘லாரிக்கு அடியில் சிக்கிய கார்’.. குழந்தை உட்பட 5 பேர் பலியான பரிதாபம்..\n‘குழியில் சிக்கி வெடித்த டயர்’.. ‘தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்’.. ‘தூக்கி வீசப்பட்ட மாணவர்கள்’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..\nநேருக்கு ‘நேர்’ மோதிக்கொண்ட லாரி - கார்... கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த ‘கோரம்’...\n'தூங்கிக்கிட்டு இருந்த பெண்ணுக்கு மூச்சுத்திணறல்'...'சென்னையில் நடந்த கோரம்'...பதறவைக்கும் வீடியோ\n'லீவு விட்டுட்டாங்கனு ஜாலியா போன பையன்'...'திடீர்ன்னு கேட்ட அலறல்'...சென்னையில் நடந்த பரிதாபம்\nமகனுடன் சேர்ந்து தந்தை வெளியிட்ட ‘வைரல்’ வீடியோ... வீட்டுக்கு வெளியே காத்திருந்த வேறலெவல் ‘சர்ப்ரைஸ்’...\n'அசுர வேகத்தில் வந்து ஓவர் டேக்'...'கட்டுப்படுத்த முடியாத வேகம்'...உறையவைக்கும் ��ிசிடிவி காட்சிகள்\n'AC-ல பணத்த போடுங்க.. நீங்க OLX ல பாத்த...'.. வடநாட்டு 'வாய்ஸ்க்கு' ஏமார்ந்த தமிழ்நாட்டு இளைஞர்'\n.. ‘விறகு எடுக்க போனவரு வீடு திரும்பல’.. காட்டுக்குள் முதியவருக்கு நடந்த கொடுமை..\nவாக்களிக்க சென்ற தந்தை, மகன்... பைக் மீது, தனியார் பேருந்து மோதி... நிகழ்ந்த கோர சம்பவம்\nஅசுரவேகத்தில் வந்த கார்... நொடியில் நடந்த விபத்தில் மாட்டி துடித்த நபர்... கொஞ்சமும் யோசிக்காமல் செய்த உதவி\n‘100 பயணிகளுடன்’ கிளம்பிய விமானம்... புறப்பட்ட சில நிமிடங்களில் ‘திடீரென’ நடந்த கோர விபத்து... ‘பதறவைக்கும்’ சம்பவம்...\n‘13-வது மாடிக்கு சிமெண்ட் எடுத்து சென்ற இளைஞர்’.. ‘திடீரென உடைந்த பலகை’.. ‘திடீரென உடைந்த பலகை’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..\nவிபத்தால் ‘மோதிக்கொண்ட’ ஓட்டுநர்கள்... ‘சமாதானம்’ செய்யச் சென்ற காவலருக்கு... அடுத்த ‘நொடி’ காத்திருந்த பயங்கரம்...\n'கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்'...'நண்பர்களின் கண் முன்பே'...என்ஜினீயரிங் மாணவருக்கு நேர்ந்த சோகம்\n‘கிறிஸ்துமஸ்’ கொண்டாட்டம் முடிந்து ‘திரும்பும்’ வழியில்... இளைஞர்களுக்கு ‘நொடியில்’ நடந்த ‘பயங்கரம்’...\nநேருக்கு நேர் மோதிக்கொண்ட பைக்குகள்... தாம்பரம் அருகே... தனியார் நிறுவன... இளம் ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்\n.. ‘ரெய்டு சென்ற போலீஸ்’..‘மாடியில் இருந்து குதித்த நபர்’.. சென்னையில் பரபரப்பு..\n.. ‘கிறிஸ்துமஸ் கொண்டாட ஊருக்கு வர மறுத்த மனைவி’.. காய்கறி நறுக்கும் கத்தியால் கணவன் செய்த கொடூரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2014/04/11/", "date_download": "2020-01-18T09:18:47Z", "digest": "sha1:WBAKDM3TXIXQ2YM7XD7XAXUXGWSKFL7V", "length": 33880, "nlines": 372, "source_domain": "ta.rayhaber.com", "title": "11 / 04 / 2014 - RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 01 / 2020] டி.சி.டி.டி 2021 முதல் ரெயில்களில் தனியார் துறையுடன் போட்டியிடும்\tஅன்காரா\n[18 / 01 / 2020] இந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\tஇஸ்மிர்\n[17 / 01 / 2020] சாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\tசம்சுங்\n[17 / 01 / 2020] எம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 01 / 2020] 3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\tஅன்காரா\nநாள்: ஏப்ரல் 11, 2014\nகேடனரி இழப்பீடு செலுத்துதல்: போக்��ுவரத்து அலுவலர்-சென் என்ற எங்கள் கூட்டு ஒப்பந்த சாதனைகளில் ஒன்றான கேடனரி இழப்பீடு, ஜனவரி 1 முதல் ஏப்ரல் 4 மாதங்கள் வரை “டிசிடிடி கேடனரி லைன் பிரிவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படுகிறது. [மேலும் ...]\n3. விமான நிலையத்தில் முதல் திட்ட வரைவு (புகைப்பட தொகுப்பு)\nவிமான நிலையத்தில் முதல் திட்ட வரைவு: இஸ்தான்புல்லில் மூன்றாவது விமான நிலையத்தின் முதல் திட்ட வரைவு, இது இன்னும் கட்டுமானத்தில் இல்லை. இன்னும் கட்டுமானத்தில் இல்லாத இஸ்தான்புல்லில் மூன்றாவது விமான நிலையத்தின் முதல் திட்ட வரைவுகள் பகிரப்பட்டன. இன்டர்நேஷனல் பிரஸ் 'இஸ்தான்புல் [மேலும் ...]\nமர்மரேவுக்கு மர படுகொலை நடந்து வருகிறது: மர்மரே திட்டத்தின் எல்லைக்குள் ரயில் பாதைகளில் புதுப்பித்தல் பணிகள் மரம் வெட்டுவதற்கு வழிவகுக்கும். குடியரசைச் சேர்ந்த ஓஸ்லெம் கோவெம்லியின் கூற்றுப்படி, அவர்களில் பெரும்பாலோர் கடென்கே-மால்டீப்-கர்தால்-பெண்டிக் வரியின் படைப்புகள் காரணமாக 20 ஐ விட பழையவர்கள், [மேலும் ...]\nமோர்மாருடன் இஸ்தான்புல் நகரில் நடைபயணம் மேற்கொண்டது\nமர்மரேவுடன் இஸ்தான்புல்லில் நடைப்பயணங்கள் தொடங்கியது: ஒரே நாளில் சராசரியாக 110 ஆயிரம் பயணிகளை ஏற்றிச்செல்லும் மர்மரே, அனடோலியன் பக்கத்தில் சுற்றுலாவைத் தூண்டியது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செல்வதைப் பற்றி ஆர்வமாக இருப்பதால் மர்மரை அனுபவிக்கும் சுற்றுலாப் பயணிகள் [மேலும் ...]\nTCDD யின் Derince போர்ட் மீண்டும் டெண்டர்\nடி.சி.டி.டியின் டெரின்ஸ் துறைமுகம் மீண்டும் டெண்டர் செய்யப்பட வேண்டும்: தனியார்மயமாக்கல் நிர்வாகத்தின் துணைத் தலைவர் அக்ஸு டெரின்ஸ் போர்ட் ih [மேலும் ...]\nRayHaber 11.04.2014 டெண்டர் புல்லட்டின்\nஎங்கள் கணினியில் 11.04.2014 க்கான டெண்டர்கள் எதுவும் இல்லை.\nஜேர்மனியில் நெடுஞ்சாலை பன்னிரெண்டில் இருக்கும்\nஜெர்மனியில் மோட்டார் பாதை 2016 இல் சுங்கப்படும்: ஜேர்மன் போக்குவரத்து அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், ஜனவரி 1 நிலவரப்படி, 2016 வெளிநாட்டு உரிமத் தகடுகளைக் கொண்ட கார்களில் சுங்கச்சாவடி வசூலிக்கத் தொடங்கும் என்று கூறினார். \"பிராங்பேர்டர் ஆல்ஜெமைன் ஜீதுங்\" [மேலும் ...]\nஅதிவேக ரயில் திட்டத்துடன் சுற்றியுள்ள மாகாணங்களுக்கு டுமன்கயா கட்டுமானம் திறக்கப்படும்\nஅதிவேக ரயில் திட்டத்துடன் டுமன்கயா கட்டுமானம் சுற்றியுள்ள மாகாணங்களுக்கு திறக்கப்படும்: இஸ்தான்புல்லின் அனடோலியன் பகுதியை மையமாகக் கொண்ட டுமன்கயா, அதிவேக ரயில் திட்டத்துடன் சுற்றியுள்ள மாகாணங்களுக்கு திறக்கப்படும். உகூர் துமன்கயா, டாலரின் அதிகரிப்பு வெளிநாட்டினருக்கான விற்பனையை அதிகரித்தது, என்றார். துருக்கியின் [மேலும் ...]\nஎடிர்னே உசுன்கோப்ரு கிராம சாலை பணிகள்\nஎடிர்னே உசுன்காப்ரா கிராம சாலை பணிகள்: எடிர்னே சிறப்பு நிர்வாக இயக்குநரகம், மார்ச் மாதத்தில் கிராம சாலைகளின் உசுன்காப்ரே மாவட்டம் ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையை அறிவித்து அறிவித்தது. எடிர்ன் சிறப்பு நிர்வாக இயக்குநரகம் எழுதியது [மேலும் ...]\nசாயிட்சைமியின் நகராட்சி அலைக்கழித்த சாலை\nHehitkamil நகராட்சி நிலக்கீல் இல்லாத சாலை இலைகள்: Şhhitkamil மாவட்ட நிலக்கீல் மற்றும் சேதமடைந்த சாலையின் குறுக்கே hhhitkamil நகராட்சி அறிவியல் விவகார இயக்குநரகத்தின் பணியைத் தொடர, கடைசியாக முஜாஹிதீன் சுற்றுப்புறத்தில் பெரிய அளவிலான நிலக்கீல் [மேலும் ...]\nஅமைச்சர் லுட்ஃபி எல்வன் 1. ரயில் சிஸ்டம்ஸ் சிம்போசியம் திறப்பு விழாவில் பங்கேற்கவும்\nஅமைச்சர் லுட்ஃபி எல்வன் 1. இந்த பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ரயில் அமைப்புகள் தொழில்நுட்ப வேலை நிகழ்ச்சிநடத்தலுக்கு துருக்கியில் Yildiz தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ரயில் கிளப்பில் நடந்த நிறுவப்பட்டது முதல் முறையாக: ரயில் அமைப்புகள் கருத்தரங்கு தொடக்க விழாவில் கலந்து [மேலும் ...]\nடிரைவ் மெஷினஸைப் போல டிரைவ் டிரைவ் டிரைவ்\nடிராக்டர்கள் மரண இயந்திரங்களைப் போலவே நடக்கின்றன: நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதுகாப்பை அச்சுறுத்தும் டிராக்டர்கள், போக்குவரத்து மிகவும் தீவிரமாக இருக்கும் குறுக்குவெட்டுகளில் ஓட்டுநர்களுக்கு கடினமான நேரத்தை அளிக்கிறது. எலாசோவில் ரிங் ரோடு இணைப்பை ஒட்டியுள்ள ஷாய்டா rara சந்திப்பில் பயணம் [மேலும் ...]\nபாலம் மீது குறியீடு பிழை\nபாலத்தில் குறியீடு பிழை: பால்பனர் பாலத்தில் தெற்கு ராமன் வளைய சாலை குறியீடு பிழை நகரவாசிகளை எழுப்பியது. பால்பனர் மேயர் எஜெடர் சரகால் கூறினார், “பாலம் தரமற்றதாக மாற்றப்படும்போது, சாலைக் குறியீடு இப்போது குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் [மேலும் ...]\nநெடுஞ்சாலைகள் குழுக்கள் அகதிகள் பணி தொடங்குகின்றன\nநெடுஞ்சாலை அணிகள் அகதிகளில் பணியாற்றத் தொடங்குகின்றன: ஹக்கரி நெடுஞ்சாலைகள் 114. மருத்துவத்தில் காணாமல் போனவர்களை முடிக்க நிலத்தின் நடுவில் உள்ள கிளைத் தலைவர் ஹக்கரி-வேன் நெடுஞ்சாலை பணியைத் தொடங்கியது. சில காலத்திற்கு முன்பு வேலைவாய்ப்பு நிறுவனம் தற்காலிகமாக [மேலும் ...]\nடி.சி.டி.டி 2021 முதல் ரெயில்களில் தனியார் துறையுடன் போட்டியிடும்\nகெல்டெப் ஸ்கை மையத்தில் மேல் வார இறுதி வசதி திறப்பு\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\n89 வது இஸ்மீர் சர்வதேச கண்காட்சிக்கு பட்டன் அழுத்தப்பட்டது\nஇன்று வரலாற்றில்: 18 ஜனவரி 1909 பாக்தாத் நாடாளுமன்றத்தில்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\nஎம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\n3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nவரலாற்று கராக்கி சுரங்கம் ஜனவரி 19 அன்று மூடப்பட்டது\nகொன்யா சைக்கிள் மாஸ்டர் பிளான் யுனெஸ்கோ விருதைப் பெறுகிறது\nஐ.எம்.எம் சட்டமன்றத்திலிருந்து 0-4 வயதுடைய குழந்தைகளுடன் தாய்மார்களுக்கு இலவச போக்குவரத்தில் ஒரு முக்கியமான படி\nகனல் இஸ்தான்புல் EIA அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி ப���ளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகெல்டெப் ஸ்கை மையத்தில் மேல் வார இறுதி வசதி திறப்பு\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஐஸ் ஹோல்டிங் நீர்வளம் Çambaşı பீடபூமியில் திறக்கப்பட்டது\nஇந்த ஆண்டு மேலும் 152 பேருந்துகள் ESHOT கடற்படையில் சேரும்\nதுருக்கி லோகிச்டிக் ருமேனியா எங்கள் நீங்கள் வேலை\nஎம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\n3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: மெர்சின் மெட்ரோ ஒரு போக்குவரத்து திட்டம் மட்டுமல்ல\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் TOGG உங்கள் பேச்சைக் கேட்கிறது, புரிந்துகொள்கிறது மற்றும் கற்றுக்கொள்கிறது\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இருந்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nபுகா மெட்ரோ டெண்டர் அறிவிப்பு உலகிற்கு அறிவிக்கப்பட்டது\nதற்போதைய மர்மரே புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/queen-official-trailer/", "date_download": "2020-01-18T08:15:30Z", "digest": "sha1:M4JCPROAGBX63SVPBYNBNGF4MTHT7KNH", "length": 3577, "nlines": 53, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜெ. வா��்க்கையை மையமாகக் கொண்டு தயாரான குயின் – வெப் சீரிஸ் டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஜெ. வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரான குயின் – வெப் சீரிஸ் டிரைலர்\nPosted in Running News2, சின்னத்திரை, டிரைலர்\nPrevஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nNextதெலுங்கானா :பிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/249108?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-18T08:20:13Z", "digest": "sha1:BXB7AMHKPD6RWMKEZBJHBUJ43QLEC4SV", "length": 12599, "nlines": 145, "source_domain": "www.manithan.com", "title": "பிரபல நடிகையுடன் நெருக்கமாக கணவர்... விஜே மணிமேகலை செய்த காரியத்தை பார்த்தீர்களா? - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nஹப்புத்தளை விமான விபத்துக்கான காரணம் வெளிவந்தது\nஇலங்கைக்குள் நுழைய நடிகர் ரஜினிக்கு தடை உண்மையை உடைத்த நாமல் ராஜபக்ச\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nமாதவிடாய் என கூறி தப்பினாள் திருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முழு பின்னணி\nயாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nபிரபல நடிகையுடன் நெருக்கமாக கணவர்... விஜே மணிமேகலை செய்த காரியத்தை பார்த்தீர்களா\nபிரபல ரிவியில் தொகுப்பாளினியாக இருந்த விஜே மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரைக் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\nஇரு வீட்டினரும் இவர்களுக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர்.\nவாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த இவர்கள் பிரபல ரிவி நிகழ்ச்சி கலந்துகொண்ட பின்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் உள்ளத்தை வென்றவர்களாக ஆகிவிட்டனர்.\nஇந்நிலையில் மணிமேகலையின் கணவர் காதர் சமீபத்தில் சமந்தாவுடன் படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் சமந்தாவுடன், ஹுசைன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மணி மேகலை.\nஇவர் பதிவிட்டது மட்டுமின்றி இதனைப் பார்க்கும் போது அண்ணன் தங்கை மாதிரி தெரிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். மணிமேகலையின் கருத்தினை அவதானித்த நெட்டிசன்கள் இவ்வளவு வயிற்றெறிச்சலா என்று கலாய்த்து வருகின்றனர்.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nஇலங்கையுடன் இணையும் ரஷ்யா மற்றும் சீனா\nஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nசர்வதேச ���ுத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு\nசிறைச்சாலை சட்டத்திற்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/megest-p37103152", "date_download": "2020-01-18T09:50:11Z", "digest": "sha1:JW2BD37EFLME6HDA3YR37UFPGYCZVUHH", "length": 21207, "nlines": 289, "source_domain": "www.myupchar.com", "title": "Megest in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Megest payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Megest பயன்படுகிறது -\nஅசாதாரண கருப்பை இரத்தப்போக்கு मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Megest பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nசிரை இரத்த உறைவு मध्यम\nஇந்த Megest பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Megest பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Megest பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Megest தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Megest-ன் தாக்கம் என்ன\nMegest மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Megest-ன் தாக்கம் என்ன\nMegest-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங��கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Megest-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீதான Megest-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Megest-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Megest-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Megest எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Megest உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nMegest உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Megest-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Megest உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Megest உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Megest-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Megest உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Megest மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Megest எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Megest -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Megest -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMegest -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Megest -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மரு��்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-18T08:44:58Z", "digest": "sha1:VWO3KGURBUSYHJYD6YHZG7TLHIVCJ2XS", "length": 7751, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கை - நியூஸிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று - Newsfirst", "raw_content": "\nஇலங்கை – நியூஸிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை – நியூஸிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nColombo (News 1st) இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (22) ஆரம்பமாகவுள்ளது.\nகொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.\nதொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியதுடன், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1 – 0 என முன்னிலை பெற்றுள்ளது.\nகொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், இலங்கை அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 7 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.\nஇந்தநிலையில், உபாதைக்குள்ளான டில்ருவன் பெரேராவின் உடல் நிலை தேறியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஇதேவேளை, நியூஸிலாந்து அணியின் நீல் வேக்னருக்கு பதிலாக வில்லியம் சமர்வில் இன்று அணிக்கு அழைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதோல்வியடைந்த அணித்தலைவர் மீது நம்பிக்கை வைக்கலாமா\nசிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் குழாமை அறிவித்தது இலங்கை\nஇலங்கை இராணுவத்திற்கு தடையின்றி ஆயுதங்கள் வழங்கத் தயார்: ரஷ்யா அறிவிப்பு\nசீன, அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் நாட்டிற்கு வருகை\nஇலங்கையுடனான இராஜதந்திர உறவை மேம்படுத்த நடவடிக்கை – ஜப்பான்\nஅஸர்பைஜானிலிருந்து மாணவிகளின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை\nதோல்வியடைந்த அணித்தலைவர் மீது நம்பிக்கை வைக்கலாமா\nசிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் குழாம் அறிவிப்பு\nஇலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்கத் தயார்\nசீன, அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் நாட்டிற்கு வருகை\nஇலங்கையுடனான உறவை மேம்படுத்த நடவடிக்கை - ஜப்பான்\nமாணவிகளின் சடலங்களை கொண்டுவர பேச்சுவார்த்தை\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nஅனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nபங்களாதேஷூடனான T20: பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/mullaperiyar-is-not-the-reason-for-kerala-floods/", "date_download": "2020-01-18T09:59:04Z", "digest": "sha1:6BGMEGHFOVVCAC26CVJVJAE4AQPTS5DU", "length": 13740, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு காரணம் அல்ல - மத்திய நீர் ஆணையம் - Sathiyam TV", "raw_content": "\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –…\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அ��த்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு காரணம் அல்ல – மத்திய நீர் ஆணையம்\nகேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு காரணம் அல்ல – மத்திய நீர் ஆணையம்\nகேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்தது காரணம் அல்ல என்று மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கேரளாவின் முக மூடியை கிழித்துள்ளது.\nகேரளாவில் கடந்த மாதம் பெய்த பேய் மழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலைக்கு தமிழகம் தான் காரணம் எனவும், முல்லை பெரியாறு அணையில் இருந்து முன்னறிப்பின்றி தண்ணீர் திறந்து விட்டதே கேரள வெள்ளத்திற்கு காரணம் என உச்சநீதிமன்றத்தில் கேரளா குற்றம்சாட்டி இருந்தது.\nஇந்நிலையில் கேரளா வெள்ளம் தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்திய மத்திய நீர்வள ஆணையம், நீர்வளத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளித்தது. அதில், அணை பாதுகாப்பு விதிகளின்படி, குறிப்பிட்ட அளவு மட்டுமே நீர் இருப்பு வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அளவு காலியாகவோ அல்லது குறைவாகவோ வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.\nஆனால் இந்த விதிகளை மீறி கேரளாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும், ஜூன் – ஜூலை மாதங்களில் மழை துவங்குவதற்கு முன்பே 200 சதவீதம் கூடுதல் நீர் சேமித்து வைக்கப்பட்டது என்றும், இதனால் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழையால் நீரை சேகரிக்கவோ, அணையின் நீர்மட்டத்தை குறைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅணை பாதுகாப்பு விதிகளை கேரளா மாற்றி அமைத்திருந்தாலே இத்தகைய பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தை தவிர்த்திருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் – அதிர் ரஞ்சன் விமர்சனம்\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nபாஜக-வின் தேசிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\n“NPR-ல் பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வி கட்டாயமல்ல” – மத்திய அரசு\n: ஆர்டிஐ- யில் கேள்வி\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய ஆசாமி மாயம்\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –...\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-hansikas-latest-pics-10913", "date_download": "2020-01-18T08:13:59Z", "digest": "sha1:GL27YSEW4EV4S33BXE5SCVCAHB7JCN35", "length": 7761, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொளுக்கு மொழுக் ஹன்சிகாவுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி தொத்தல் மாதிரி ஆகிட்டாங்க? - Times Tamil News", "raw_content": "\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என்ன செய்தார் தெரியுமா அந்த நடிகர்\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\nமாணவனை வீட்டுக்கு வரவழைத்து செ*ஸ் வைத்துக் கொண்ட 40 வயதான 2 டீச்சர்க...\nதேர்தலில் தனித்துப் போட்டியி���்டால் நாம் தமிழர் கட்சியை விட காங்கிரஸ்...\nஒன் வேயில் விபரீத பயணம்.. காரை சுக்கு நூறாக்கிய லாரி காரை சுக்கு நூறாக்கிய லாரி\nகொளுக்கு மொழுக் ஹன்சிகாவுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி தொத்தல் மாதிரி ஆகிட்டாங்க\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் நடிகை ஹன்சிகா மோத்வானி ஒருவர்.\nபொதுவாகவே நடிகைகள் என்றாலே அவர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதன் மூலம் தான் தங்களுக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர்கள் நம்புகின்றனர் . இப்போதிருக்கும் சூழ்நிலையிலும் படவாய்ப்புகள் அமைவதற்கு ஹீரோயின்கள் பிட்டாக இருக்க வேண்டுமென்ற ஒரு கோட்பாடும் அமைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.\nஅந்தவகையில் நல்ல பப்ளியாக இருந்த நடிகை ஹன்சிகா தற்போது ஒல்லியாகவும் பிட்டாகவும் காணப்படுகிறார். இந்தப் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலவிதமாகக் அவர் செய்த வண்ணம் உள்ளனர் அதுமட்டுமில்லாமல் ஒருசில ரசிகர்கள் பப்ளிக் ஆக இருந்த ஹன்சிகாவா இது இப்படி மெலிந்து விட்டாரே ..என்று கூறிவருகின்றனர் . இன்னும் சிலர் இதற்கு இவர்கள் குண்டாகவே இருந்திருக்கலாம் என்று கமெண்ட் செய்துள்ளனர்.\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539600", "date_download": "2020-01-18T10:28:29Z", "digest": "sha1:PTP342HTS7LMFER72XFUOS4D2WDFNQTO", "length": 7778, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பொருளாதார மந்த நிலையால் இந்தியாவுக்கான தர மதிப்பீடு குறைப்பு | Decrease in quality rating for India due to recession - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nபொருளாதார மந்த நிலையால் இந்தியாவுக்கான தர மதிப்பீடு குற��ப்பு\nபுதுடெல்லி: இந்தியாவுக்கான தர மதிப்பீட்டை மூடீஸ் நிறுவனம் அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளது. இந்திய பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் உள்ளது. ரிசர்வ் வங்கியை தொடர்ந்து பல்வேறு மதிப்பீட்டு நிறுவனங்களும் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. இதை அடுத்து மத்திய அரசு வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நிதி சீர்த்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தது. இந்த நிலையில், மூடீஸ் நிறுவனம் இந்தியாவுக்கான தர குறியீட்டை வௌியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்த நிலை, எதிர்பார்த்ததை விட மிகவும் பின்னடைவாக காணப்படுகிறது. மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது. ஆனால், வரி குறைப்பு போன்றவற்றால் இது 3.7 சதவீதமாக இருக்கும் என மூடீஸ் தெரிவித்துள்ளது.\nசில்லரை வர்த்தகங்கள், கார் உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட், கனரக தொழில்துறைகள் வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, இந்தியாவுக்கான தர குறியீட்டை ‘நிலையான’ என்பதில் இருந்து ‘எதிர்மறை’ என மாற்றியுள்ளது. ஆனால், இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, பொருளாதார அடிப்படை வலுவாகவே உள்ளது என கூறியுள்ளது.\nபொருளாதார மந்த நிலை இந்தியா மதிப்பீடு குறைப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு; சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.30,624-க்கு விற்பனை\nஜிஎஸ்டி பலனை நுகர்வோருக்கு வழங்காத ரியல் எஸ்டேட், சினிமா துறை நிறுவனங்கள் மீது நடவடிக்கை: லாப தடுப்பு ஆணையம் தீவிரம்\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது பயண தூரத்துக்கு ஏற்ப மோட்டார் வாகன காப்பீடு\n7,100 கோடி முதலீடு மூலம் 5 ஆண்டில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை: அமேசான் நிறுவனர் உறுதி\nதொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனு தள்ளுபடி அரசுக்கு ரூ.1.47 லட்சம் கோடியை ஒரு வாரத்தில் செலுத்த உத்தரவு: உச்ச நீதிமன்றம் அதிரடி\nபிஸ்கட், சாக்லேட், சிப்ஸ், சோப் உள்ளிட்ட நுகர்பொருட்கள் விலை உயரும் அபாயம்: பண வீக்கத்தால் திணறும் நிறுவனங்கள்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Religion_Index.asp?Cat=3", "date_download": "2020-01-18T10:30:26Z", "digest": "sha1:XTIQVDW4QI4UVURUXTPHXREC4IEIMWCS", "length": 22296, "nlines": 322, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆன்மிகம், Aanmeegam, dinakaran Aanmeegam news in tamil, aanmeegam news, tamil aanmeegam news - dinakaran", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஆன்மீக செய்திகள்வழிபாடு முறைகள்ஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்மந்திரங்கள் விசேஷங்கள்ஆன்மீக அர்த்தங்கள்பிரசாதம்நம்ம ஊரு சாமிகள்சிறப்பு தொகுப்புபரிகாரங்கள்அபூர்வ தகவல்கள்ஆன்மீகம் தெரியுமா\nகாரைக்கால் மார்க்கத்தில் பூந்தோட்டத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள அழகிய கிராமம் அம்பல். இத்தல பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறைய சங்கு சக்கரம் அபய வரத முத்திரைகளுடன் அருட்பாலிக்கிறார். தலவிருட்சம் இலந்தை (பத்ரி) எனவே தென்பதரியென கூறுவர். வடபதரி செல்ல முடியாதவர்கள் தென்பத்ரி அம்பல் வந்து மன் நாராயணனை நன்கு சேவிக்கலாம். பெருமானின் வலதுபுறம், கன்னிகை வடிவில் நாற்கரங்களுடன்\nதிருமண தடை நீக்கும் குடந்தை சோமேஸ்வரர் கோயில்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலை அடுத்து பொற்றாமரைக்குளத்தின் கரையில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர்(குடந்தைக்காரோணம்) கோயில் அமைந்துள்ளது. மூலவர் சோமேஸ்வரர், தாயார் தேனார் மொழியாள், சோமசுந்தரி. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 28வது தலமும், 274 சிவாலயங்களில் இது 91வது தலமும் ஆகும். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோயில் சோழர்களால்\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nமார்கழி மாதம் பிள்ளையார் பிடித்து கோலம் போடுவது ஏன்\nதமி��் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் வாசலில் கோலமிட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பது ஏன் என்பதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோம். மார்கழி மாதம் மேலும்\nஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி\nஇறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்\nமண் குளிர வான் மழையே வா\nதீர்த்தம் இன்றி அமையாது திருக்கோயில்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஜனவரி 18, சனி : குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nஜனவரி 19, ஞாயிறு : திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி வெண்ணையாற்று உற்சவம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மணலூர்பேட்டை தீர்த்தவாரி.\nஎப்போதும் துணையிருப்பான் அப்பிச்சி மாரய்யன்\nபில்லி சூனியம் போக்கும் ஐந்து வீட்டு சுவாமி\nஊரையே அடக்கி ஆளும் ஊரடச்சி அம்மன்\n10.1.2020 - ஆருத்ரா தரிசனம்\n* சென்னை பட்டாபிராம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது சித்துக்காடு. இங்குள்ள நெல்லீஸ்வரர் திருத்தலத்தில் திருவாதிரை தினத்தன்று நடராஜர், சிவகாமி ...\nகாரைக்காலில் உள்ள பார்வதீஸ்வரர் ஆலயத்தில் அருட்பாலிக்கும் இறைவன் பார்வதீஸ்வரர். இறைவி பெயர் சுயம்வரத பஸ்வினி என்பதாகும்.\nஇந்திர பதவியில் இருந்த தேவராஜன் ...\nநன்மைகள் அருளும் நரசிம்ம சாஸ்தா\nதூத்துக்குடி, திருச்செந்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில், திருநெல்வேலி செல்லும் சாலையில் அங்கமங்கலம் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அன்பே உருவாக நரசிம்மர் தனது தங்கையான அன்னபூரணியுடன், மானிட வடிவில் ...\nசேலம் மாவட்டம் கண்ணூரில் மாரியம்மன் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த ஆலயத்தின் கருவறையில் ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காரியம்மனும் அமர்ந்து அருட்பாலிக்கிறார்கள். குழந்தை ...\n“யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் இருப்பாய்.”\nஒரு மனிதர் இறைத்தூதரிடம் வந்து,“இறைத்தூதர் அவர்களே, மறுமை எப்போது நிகழும்” என்று கேட்டார். அதற்கு நபிகளார், “உனக்கென்ன கேடு” என்று கேட்டார். அதற்கு நபிகளார், “உனக்கென்ன கேடு அதற்கு நீ என்னென்ன ஆயத்தங்களைச் மேலும்\n* ஜாதி, மதம், மொழி, இனம் என அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல ஒரு பூரணத்துவமான மனிதரை இதுவரை இறைவன்\n* சப்தகோடி மந்திரங்கள் என்கிறார்களே... ஏழு கோடி மந்திரங்கள் உண்டா யாழினி பர்வதம், சென்னை- 78,\nஅபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-51\nபொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்\nபூசணி தமிழ்நாட்டுக்கே உரிய கொடிவகைத் தாவரமாகும். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அதிகமாகப் படர்ந்து\nசக்தி வாய்ந்த கண்களை கொண்ட வடசென்னை சீரடி சாய்பாபா\nகன்னியாகுமரியில் சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு\nசங்கத் தமிழ் இலக்கியங்களில் ராமாயணம்\nஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.\nபசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி\nஅன்னதானம் செய்யுங்கள் ஆனந்த வாழ்வு கிட்டும்\nஅனுமனை வலம் வர ஆரோக்யம் கூடும்\nகீதையை படியுங்கள் கீர்த்தியை பெறுங்கள்\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nஇது ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து, ராப்பத்து இருபது நாட்களில் மட்டும்\n* திருநாராயணபுரம் (மேல்கோட்டை) - புளியோதரை\nஅலங்காநல்லூரில் போலீசார் அத்துமீறல்: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி\nமதுரை புறநகர் பகுதியில் ஓராண்டில் மட்டும் 1,696 விபத்துக்களில் 282 பேர் பலி: படுகாயமடைந்தவர்கள் 2,101 பேர்\nசாத்தூரில் காணும் பொங்கலையொட்டி வைப்பாற்றில் மணல் மேட்டுத் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் திரளாக கூடினர்\nதிருமண தடை நீக்கும் குடந்தை சோமேஸ்வரர் கோயில்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலை அடுத்து பொற்றாமரைக்குளத்தின் கரையில் பிரசித்தி பெற்ற சோமேஸ்வரர்(குடந்தைக்காரோணம்) கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?author=1", "date_download": "2020-01-18T08:27:44Z", "digest": "sha1:HIWHTAXKDRAXIUGYAYBLHW72DS5OTNBI", "length": 6424, "nlines": 190, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "admin | Tamil Website", "raw_content": "\nமீண்டும் பாஜக மாநிலத் தலைவரானார் சாமிநாதன்…\nபத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் களையெடுக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம்\nகாமராஜ் நகர��ல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்படும்… என்.ஆர்.காங்கிரஸ் புவனா…\nஎய்ம்ஸ் இன்ஸ்டியூட்டில் கிரிஸ் மக்ஸ் கேக் பழ கலவை ஊரவைக்கும் விழா\nசமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்...\nகாமராஜர் நகர் இடைத்தேர்தேலில் கட்டுக்கட்டாக கரன்சிகள், காற்றில் பறக்கும் வாக்குறுதிகளால் அனல் பறக்கும் பிரச்சாரம்\nகவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://xspamer.ru/interface/parserdomains/default.aspx?lang=ta", "date_download": "2020-01-18T08:50:06Z", "digest": "sha1:4RZN5IXCFWB5Q6LMEYD7P5MHOZ7RXC4R", "length": 3490, "nlines": 24, "source_domain": "xspamer.ru", "title": "XDomains பாகுபடுத்தி கைவிடப்பட்ட களங்கள்.", "raw_content": "\nஎளிய பாகுபடுத்தி கைவிடப்பட்ட களங்கள்\nகாண்க வீடியோ பற்றி XDomains\nஅடிப்படை செயல்பாடுகளை XDomains v2.0\nXDomains உருவாக்கப்பட்ட தேட பதிவு களங்கள் என்று கைவிட்டு விட்டனர் உரிமையாளர்கள்.\nஇத்தகைய களங்கள் முடியும் ஐ கட்டுவதில் தங்கள் ஹோஸ்டிங் மற்றும் அதை பயன்படுத்த உங்கள் முற்றிலும் இலவச\nவழி மூலம், இணைப்பு டொமைன் நேரடியாக XDomains.\nஒரு தொகுப்பு வடிகட்டிகள் அனைத்து சந்தர்ப்பங்களில். வேகமாக multithreaded தேடல் பதிவு களங்கள் வேலை தேடல் அளவுகோல்.\nவடிகட்டி மூலம் டிசிஐ/பொது தொடர்பு\nகண்டுபிடிக்க மற்றும் வைத்து மட்டுமே நம்பிக்கை களங்கள், மற்றும் ஒரு உள்ளமைக்கப்பட்ட தொகுதி தீர்மானிக்க எடை களங்கள் இந்த உதவும்.\nMultithreaded காசோலை செல்லுபடியாகும் DNS பதிவுகள், விரைவில் கண்டுபிடிக்க கைவிடப்பட்ட களங்கள் பிணைக்க உங்கள் ஹோஸ்டிங்.\nஅணுகலை பெற ஒரு முடிவற்ற வள இலவச களங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2017/09/26/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-01-18T09:21:54Z", "digest": "sha1:ZR3F3NAGMMYD2SJMQDOH76RJDMDEN5TG", "length": 25785, "nlines": 201, "source_domain": "tamilandvedas.com", "title": "ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் காசு! (Post No.4244) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் காசு\n(இது பற்றி சின்னாட்களுக்கு முன் நான் ஆங்கிலத்தில் எழுதி, இங்கு வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், வேத மந்திரங்களின் எண்களைக் குறிப்பிட்டதால், இங்கு அவைகளை எழுதாமல் விஷயத்தை மட்டும் சுருக்கி வரைகிறேன். முழு விவரம் வேண்டுவோர் எனது ஆங்கில கட்டுரையைப் பார்க்கவும்; படிக்கவும்.)\nஉலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம்; அண்மைக்கால சரஸ்வதி நதி தீர ஆராய்ச்சியானது இதை மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்துக்கும் முந்தையது என்று காட்டிவிட்டது; அதை நாஸா விண்கலப் புகைப்படமும் உறுதி செய்தது; இதற்கு முன்னரே துருக்கியில் வேதக் கடவுளர் பெயர் பொறித்த க்யூனிபார்ம் களிமண் கல்வெட்டு கிடைத்ததால், வேத மந்திரம் கி.மு.1380 ஆம் அண்டிலேயே துருக்கி-சிரியா சென்று விட்டதை தொல் பொருட் துறை உறுதி செய்தது. அதற்கு முன்னரே கார்த்திகை நட்சத்திர ஆராய்ச்சியானது, வேதங்கள் கி.மு 4500 க்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பால கங்காதர திலகரும், ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் நிரூபித்தனர்.\nஇவ்வளவு பழமை பொருந்திய ரிக் வேதத்தில், வியாச மஹரிஷியால் கி.மு 3100-க்கு முன் நான்காகப் பிரிக்கப்பட்ட வேதத்தில்,தங்க நகைகள், தங்கக் காசு பற்றி உள்ள விஷயங்கள் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு என்பதையும், வேத கால மக்கள் செல்வச் செழிப்பிலும் நாகரீ கத்திலும் வானத்தைத் தொட்டுவிட்டனர் என்பதையும் காட்டுகிறது.\nஇது மாக்ஸ்முல்லர் வகையறாக்களுக்கும் கால்டுவெல் தொகையறாக்களுக்கும் செமை அடி கொடுக்கும்; ஏனெனில் அவர்கள் “வேத கால மக்கள் நாடோடிகள், மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவுக்குள் புகுந்த நாடோடிகள், எழுத்தறிவு இல்லாதவர்கள், பெரும்பாலும் வேதத்தில் சிறுபிள்ளைத்தனமான (mostly childish) பாடல்கலைளையே காண இயலும்” என்றெல்லாம் உளறிக்கொட்டி கிளறி மூடியிருந்தார்கள்; தாங்கள் வாங்கிய கூலிக் காசுக்கு ஏற்ப தாளம் போட்டார்கள். மாறடித்தார்கள்; ஆனால் வேத கால இலக்கியத்தில் வரும் தங்கக் காசு, தங்கத்துக்கான சொற்கள், நிஷ்கா என்னும் உலகின் முதல் தங்க நாணயம் ஆகியவற்றைப் படிப்போர் வியந்து மகிழ்வார்கள்; அவர்கள் தட்சிணையா க வாங்கிய தங்க நாணயங்களைப் பார்ப்போருக்கு அடக் கடவுளே இவ்வளவு செழிப்புள்ள காலத்தில் நாமும் வாழ மாட்டோமா என்று சிந்திக்க வைக்கும்.\nசேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை போலப் பொழிந்த பாடல்கள் சங்க இலக்கியத்தின் 18 நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில் உள்ளன. செங்குட்டுவன் தனது உடல் எடையான 50 கிலோவுக்கு நிகரான தங்கத்தை துலாபாரம் மூலம் மாடல மறையோன் என்ற பிராமணனுக்கு வழங்கிய செய்தி ‘நெஞ்சை அள்ளும்’ சிலப்பதிகார காவியத்தில் வருகிறது. பராசரன் என்ற பார்ப்பனன், திருத்தங்கலில் வேதம் சொல்லிய ஒரு சிறு பிள்ளையிடம் தனது தங்க நகை மூட்டையைக் கொடுத்துவிட்டுப் போன செய்தியும் சிலம்பில் காணக்கிடக்கிறது. அப்போதாவது, ரோமானிய சாம்ராஜ்யம், கேரளத்துக்குள் தங்க மழை பொழிந்த செய்தி சங்க இலக்கிய நூல்களிலும் ரோமானிய எழுத்தர் நூல்களிலும் உள்ளன. ஆனால் வேத கால மக்களுக்கு எங்கிருந்து தங்கம் கிடைத்தது அதுவும் வேத கால துதிகளில் இருக்கிறது. நதிப் படுகைகளில் இருந்து அவர்கள் தங்கத்தைச் சலித்து எடுத்து தூய்மைப் படுத்திய செய்தியும் வேதத்தில் உள்ளது.\nபிற்காலத்தில் தர்மபுத்திரன், அர்ஜுனன் ஆகியோர் இமய மலையிலுள்ள உத்தரகுருவில் தங்கம் எடுத்தசெய்தி உள்ளது. மெகஸ்தனிசும், ஸ்டிராபோவும் இந்தியாவின் தங்க வளத்தைப் புகழ்கின்றனர். உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரடோட்டஸோவெனில் இந்தியாவில் இராட்சத எறும்புகள் பூமிக்கடியில் இருந்து தங்கத்தைக் கொண்டுவந்த்த அதிசயச் செய்தியை எழுதி வைத்துள்ளார். இந்தியா= தங்கம்\nதங்கத்துக்கும், தங்க நகைகளுக்கும் வேதத்தில் உள்ள சொற்கள் எல்லோரையும் மலைக்க வைக்கும்:\nஜாத ரூபம், ஹரிதம், ஹிரண்யம், ஸ்வர்ணம், நிஷ்கா, சந்த்ர — இப்படி பல பெயர்கள்\nமேலும் அண்மைக்காலம் வரை நம்மவர்கள் பயன்படுத்திய குந்துமணி எடை (கிருஷ்ணல) வேத கால நூல்களில் உள்ளது. ஆகவே தங்கத்துக்கு எடை போடும் வழக்கமும் அப்போது இருந்ததால் நல்ல தங்கநகைக் கடைகள் இருந்திருக்க வேண்டும்\nரஜத என்ற வெள்ளி பற்றியும் வெள்ளிக் காசுகள் பற்றியும் வேதங்கள் பாடுகின்றன.\nஉலகிலேயே மிகப் பணக்கார நாடு இந்தியாதான் இன்றும் உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான் என்றும் ஐந்து ஆறு கட்டுரைகளை இதே பிளாக்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரங்களு��ன் எழுதினேன். இப்போது வேதத்தில் இன்னும் ஒரு வியப்பான செய்தியைக் கண்டேன்.\nநான் பழங்கால நாணயங்களை ஆராய்பவன். என்னிடமுள்ள ஆங்கில நூல்கள் அனைத்திலும் முதல் முதலில் உலகில் நாணயங்களை வெளியிட்டவர்கள் கிரேக்கர்கள் என்றும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதலே இவை கிடைகின்றன என்றும் எழுதியுள்ளனர். அந்த நாணயங்களும் மியூசியங்களில் உள்ளன.\nநிஷ்கா என்னும் தங்க நாணயம்\nஆனால் உலகிலேயே முதல் நாணயத்தை வெளியிட்டவர்கள் இந்துக்கள் என்ற செய்தி வேதத்தில் உள்ளது (ஆங்கிலக் கட்டுரையில் பாடல் எண்களைக் கொடுத்துள்ளேன்). அந்த நாணயத்தின் பெயர் நிஷ்கா. இதற்கு இரு பொருள் உண்டு: 1. நாணயம்/ காசு, 2. கழுத்தில் அணியும் ஆபரணம்.\nஇது உண்மையே; இதில் முரண்பாடு எதுவும் இல்லை; ஆதிகாலத்தில் காசு மலை செய்வது எளிதாக இருந்தது. மேலும் இது அழகானது. இன்றும் கோவில்களிலும் இந்து மாதர்களின் கழுத்திலும் காசு மாலை ஜ்வலிப்பதைக் காணாலாம். ஆக நிஷ்கா என்பது இரு பொருளிலும் வழங்கி இருக்கலாம்.\nபிற்கால இலக்கியங்களில் நிஷ்கா என்பது தங்க காசு என்பது எல்லோரும் அறிந்ததே.மேலும் ஒரு பொருளை கரன்ஸி (நாணயம்) என்று அறிய அதனுடன் எண் அளவு இருக்க வேண்டும். அப்படி அஷ்ட புத் என்ற எண்ணுடனும், சதமானம் (100) என்ற எண்ணுடனும் காசுகள் கையாளபட்டுள்ளன. இன்றும் கூட கல்யாணங்களில் பரிசுகளை ஓதிவிடும் போது பிரமாணர்கள் சதமானம் பவது என்ற மந்திரத்தைச் சொல்லி லட்சம் கட்டி வராஹன் என்று மிகைப்படுத்தி பரிசை அளிப்பர் ( மாமா கொடுத்தது, அத்தை கொடுத்தது என்பதால்)\nஆக உலகிலேயே முதல் முதலில் நாணயங்களை வெளியிட்டது வேத கால இந்துக்களே. ஆனால் பெரிய துரதிருஷ்டம் சிந்து வெளியிலோ, வேத கால புதை பொருள்களிலோ இப்படி ஒரு நாணயம் கூட நமக்குக் கிடைக்கவில்லை. இதற்கு இந்துப் பெண்களின் குணமே காரணம். அடிக்கடி தங்கத்தையும் தங்க நகைகளையும் உருக்கி புதுப் புது டிசைன்களில் நகை செய்து கழுத்தில், காதில், காலில் பூட்டி பெருமை அடித்துக்கொள்வர். குப்தர் காலத்தில் லட்சக் கணக்கில் தங்க நாணயங்கள் அடித்ததால் இன்று பிரிட்டிஷ் மியூசியத்தில் (லண்டன்) அவைகளைக் காண முடிகிறது. நம் ஊரில் கிடைத்தன வெல்லாம், பெண்களின் கழுத்தில் தொங்குகின்றன. ஒரு வேளை பத்மநாப சுவாமி கோவில் போன்ற இடங்களில் பழங்கால நாணயங்கள் இன்னும் ��ருக்கலாம்.\nஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட பெருமை நம்மையே சாரும்\nஇதைவிட மிக மிக வியப்பான விஷயம் பிராமணர்கள் பெற்ற தங்க தட்சிணையாகும்\nஆறு வகையான தங்க தட்சிணைகளைப் பட்டியல் இடுகின்றனர்.\nயாக யக்ஞங்களில் யாக குண்டங்களை அமைப்பதற்குப் பயன்படும் செங்கற்கள் போல தங்க செங்கற்கள் தட்சிணையாக கொடுக்கப்பட்ட விஷயமும் உளது.\nதங்க ஏர் (சீதா) கொண்டு மன்னர்கள் ஆண்டுதோறும் நடத்தும் சடங்கு பற்றியும் உள்ளது இப்படி ஜனகன் உழச்சென்றபோது கிடைத்தவள்தான் சீதாதேவி (ஏர்ப் பெண்)\nசேதி என்னும் மன்னனின் மகனான காசு அளித்த ஆயிரக்கணக்கான பசுமாடுகள் குதிரைகள் ஒட்டககங்கள் பற்றிய செய்தி ரிக் வேதத்தில் எட்டாம் மண்டலத்தில் இருக்கிறது.\nகனிதன் என்பவனின் மகனான ப்ருதுஸ்ரவஸ் தங்க ரதமும் ஆயிரக்கணக்கில் பசுமாடுகளும் கொடுத்ததாக வாச அசவ்ய என்ற ரிஷி பாடுகிறார்.\nசங்கத்தமிழ் இலக்கியத்தில் பரிசு பெற்ற புலவர்கள் மற்றவர்களை ஆற்றுபடுத்தும்போது கூறும் விஷயங்கள் போல ஒவ்வொரு பிராமணரும் பெற்ற பரிசுகள் (தட்சிணையாக) தான துதிகள் என்ற துதிகளில் வருகிறது. இதில் நம்புவதற்கரிய மிகப் பெரிய எண்ணிக்கையில் பரிசுகள் உள்ளன. வேத கால மக்களின் செல்வச் செழிப்பு அளவிடற்கரியது.\nபெண்கள் அணிந்த ஆபரணங்களின் பெயர்களும், தங்க நகைகளுடன் அவர்கள் பவனி வந்த செய்தியும் வேதங்களில் உள்ளன.\nTAGS:- முதல் தங்கக் காசு, வேதத்தில், தங்க நகை, தங்கத் தேர்\nPosted in சமயம். தமிழ், பெண்கள், ரிக் வேத உவமை, வரலாறு\nTagged தங்க நகை, தங்கத் தேர், வேதத்தில், TAGS:- முதல் தங்கக் காசு\nகோபாலன் ஆன குணம் போகுமா, பாண்டியா\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2020/jan/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-3331135.html", "date_download": "2020-01-18T08:34:19Z", "digest": "sha1:AS7JEJXNH23HGLRNWSZKDAGT34FTW7AK", "length": 6830, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்\nBy DIN | Published on : 13th January 2020 11:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.\nஆம்பூா் நகரில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் அதிமுகவைச் சோ்ந்த எஸ்.துரைபாண்டி உள்பட சுமாா் 100 போ் திமுகவில் இணைந்தனா்.\nஆம்பூா் தொகுதி எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆனந்தன், எல்பிஎஃப் தொழிற்சங்க மாவட்டத் தலைவா் மதி, நகரத் துணைச் செயலா் எஸ். ரஃபீக் அஹமத், மாவட்டப் பிரதிநிதிகள் வில்வநாதன், தமிழரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/darbar-song-copyright-issue.html", "date_download": "2020-01-18T09:03:57Z", "digest": "sha1:3M4WSPKBDXVRUYAWU7QMVZ7ORMT7362X", "length": 6212, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Darbar Song Copyright Issue", "raw_content": "\nதர்பார் பாடலுக்கு ��ாப்பிரைட் பிரச்சினை \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான தர்பார் பாடலுக்கு காப்பிரைட் பிரச்சினை.\nபேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.\nதற்போது படத்திலிருந்து 6 பாடல்கள் வெளியான நிலையில், 7-ம் பாடலான கண்ணுல திமிரு பாடல் காப்பிரைட் காரணமாக வெளிவராமல் உள்ளது. திருநங்கைகள் பாடிய இந்த பாடல் இசை வெளியீட்டு விழாவில் போடப்பட்டது. ஆனால் ஆல்பத்தில் இடம்பெறவில்லை. இசையமைப்பாளர் தேவா உருவாக்கிய அண்ணாமலை படத்தின் தீம் இசை இதில் உள்ளது என்பது கூடுதல் தகவல். விரைவில் இந்த பிரச்சனை முடிந்து பாடல் வெளியாகும் என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஹீரோ படத்தின் ரொமான்டிக் பாடல் வெளியீடு \nஅல்லு அர்ஜுன் படத்தின் டீஸர் ப்ரோமோ வெளியீடு \nதலைவர் 168 படத்தில் இணைந்த பிரபல நடிகை \nஇந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த ருசிகர தகவல் \nBREAKING : கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் தம்பி படத்தின்...\nபூஜையுடன் தொடங்கியது அருண் விஜய் 31 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/cinema/04/249951?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-18T08:52:31Z", "digest": "sha1:WEMUM5BJCVAK4CBZB6TRCJJOG7MNM4XT", "length": 14135, "nlines": 145, "source_domain": "www.manithan.com", "title": "உடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை.... இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா? - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nகர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள் பிரசவத்தின் போது மருத்துவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nஹப்புத்தளை விமான விபத்துக்கான காரணம் வெளிவந்தது\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nமாதவிடாய் என கூறி தப்பினாள் திருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முழு பின்னணி\nயாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை.... இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் தான் இரட்டை கொமடியர்கள் சகாதேவன் மகாதேவன்.\nமிகவும் குறுகிய காலத்தில் புகழ் அடைந்தது போலவே, இவர்களது உடல் எடையும் குறுகிய காலத்தில் கூடிக்கொண்டே சென்றதால் கடும் அவதியை மேற்கொண்டனர்.\nஆம் இவர்கள் இருவரது உடல் எடை மரபு ரீதியானது என்று மருத்துரவ்கள் கூறியதால் பின்னர் உடல் எடையைக் குறைக்கமுடியவில்லை. பின்பு உறவுக்கார பெண்களைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.\nஆனால் மூத்தவர் சகாதேவனின் உடல் எடை மிகவும் அதிகமானதால் நடக்கமுடியாமல் வீட்டிலேயே முடங்கியதோடு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு உடல் பயங்கரமாக வீங்கி மரணமடைந்தார்.\nஇந்நிலையில் அவரது மற்றொரு சகோதரரான மகாதேவனுக்கும் உடல் எடை கூடியதோடு, சர்க்கரை நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.\nஆனால் நாளடைவில் காலில் புண் வர ஆரம்பித்தது மட்டுமின்றி சீல் வைத்து மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டு கதறித் துடித்தார். பின்பு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவரது வலது காலை அகற்றினர். அவ்வாறு அகற்றிய போது மருத்துவமனை செவிலியர் கூட அவரது பக்கத்தில் வரவில்லையாம். அதன் பின்பு இரண்டே நாட்களில் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார் மகாதேவன்.\nபல படங்கள் நடித்த மகாதேவன் இறந்த போது திரையுலகினர் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. ஓரிரு நடிகர்களே வந்ததாக கூறப்படுகின்றது.\nமறைந்த மகாதேவனுக்கு சாந்தி என்ற மனைவியும், அன்பரசி (16) என்ற மகளும் உள்ளனர். அப்பா போலவே உருவமும் முகமும் இருப்பதால் அன்பரசியும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nஆசையாக திருமணம் செய்த இளைஞர்... முத்தம் கூட கொடுக்காமல் தள்ளிவைத்த மனைவி கடைசியில் கிடைத்த பயங்கர ஷாக்\nஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nஇலங்கையுடன் இணையும் ரஷ்யா மற்றும் சீனா\nஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnambalam.com/k/2019/09/10/18", "date_download": "2020-01-18T10:18:10Z", "digest": "sha1:GFTV7I3XRQYP6MPKIVVUV5E6SX3VBQ6M", "length": 4242, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தமிழில் ரயில்வே தேர்வுகள் எழுதலாம்!", "raw_content": "\nதமிழில் ரயில்வே தேர்வுகள் எழுதலாம்\nரயில்வே பணியாளர்களுக்கு நடத்தப்படும் ஜி.டி.சி.இ தேர்வைத் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பதவி உயர்வுக்காக நடத்தப்படும் General Departmental Competitive Exam எனப்படும் ஜி.டி.சி.இ தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருந்தது.\nஇதற்குp பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. திமுக எம்.பி கனிமொழி தலைமையில் சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்தத் தேர்வைத் தமிழில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினிடம் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது.\nரயில்வே தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நேற்று மாநில மொழிகளில் ஜி.டி.சி.இ தேர்வை நடத்தலாம். மாநில மொழிகளில் தேர்வு எழுதத் தடையில்லை என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரயில்வேயில் துறை சார்ந்த ஜி.டி.சி.இ தேர்வுகளைத் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திமுக போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், தமிழ் மொழிக்காகத் தொடர்ந்து திமுக உறுதியுடன் போராடும்” என்றும் தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய், 10 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/23nd-december-2019-just-in-updates", "date_download": "2020-01-18T08:19:27Z", "digest": "sha1:7KDCXTRSWVAX6VO6GTS23EG344TWBT2W", "length": 21574, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "'ஹிட்மேனுக்கு ஓய்வு... பும்ரா; தவான் கம்பேக்' - இந்திய அணி அறிவிப்பு #NowAtVikatan| 23nd december 2019 just in updates", "raw_content": "\n'ஹிட்மேனுக்கு ஓய்வு... பும்ரா; தவான் கம்பேக்' - இந்திய அணி அறிவிப்பு #NowAtVikatan\n23.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..\nஇலங்கை அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்கவீரரான ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தவான் மற்றும் பும்ரா இந்திய அணிக்கு திரும்புகின்ற��ர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nதமிழகத்தில் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு\nதமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடப்பதால் ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.\n5 பேருக்கு மரண தண்டனை\nசவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்கு, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2-ம் தேதி சென்றார். பிறகு, அவர் திரும்பி வரவேயில்லை. இதையடுத்து, ஜமால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி அறிவித்தது. ஜமால் கஷோகி சவுதி தூதரகத்தில்தான் கொல்லப்பட்டார் என்பதை சவுதி அரசு ஒப்புக்கொண்டது. பத்திரிகையாளர் கஷோகி கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனையும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சவூதி அரசு உத்தரவிட்டுள்ளது.\nஜார்க்கண்ட்டில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்\nஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகியுள்ளது.\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க சார்பில் அதன் கூட்டணிக் கட்சிகளின் பேரணி நடைபெற்று வருகிறது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், தி.க. தலைவர் கி.வீரமணி, ஜவாஹிருல்லா ஆகியோர் 9:30 மணிக்கே பேரணிக்கு வந்துவிட்டனர். சரியாக 10:14 மணிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வந்தவுடன் பேரணி தொடங்கியது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் கலந்து கொண்ட பலரும் கறுப்புச் சட்டை அணிந்திருந்தனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்றைய தி.மு.க பேரணியை 110 கேமராக்கள் கண்காணிப்புடன் சென்னை மாநகரக் காவல்துறை கண்காணிக்கிறது. சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணி செல்லும் சாலை சந்திப்பின் ஒவ்வொரு மூலையிலும் கலவரத் தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nதொடங்கியது தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் பேரணி\nதி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேரணி தொடங்கியுள்ளது. சென்னை எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைகிறது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போராட்டம் முழுவதும் போலீஸாரால் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. இதற்காக 110 கேமராக்களும் 4 ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇந்திய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் புதுச்சேரியில் பந்த்\nமத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் வருகின்ற 26-ம் தேதி மாலை அனைத்துக் கட்சியினரும் தேசிய கொடி ஏந்தி பேரணி நடத்தவும் மறுநாள் 27-ம் தேதி முழு அடைப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 27-ம் தேதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் பந்த் போராட்டத்துக்கு அனைத்து பிரிவினரும் ஆதரவு தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும் முதல்வர் நாராயணசாமியும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முன்னணி நிலவரம்\nஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பா.ஜ.க கூட்டணி கடும் சவால் அளித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க கூட்டணி 34 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 32 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.\nஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னணி நிலவரங்��ள் வெளியான 60 தொகுதிகளில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் 18 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளும் முன்னிலையில் உள்ளன. மற்றவை 18 இடங்களில் முன்னிலையில் உள்ளன.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை\nஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்படவுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தோல்வியைச் சந்திக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முன்னணி கூட்டணி மொத்தமுள்ள 81 இடங்களில் 50 இடங்கள் வரை கைப்பற்றும் என்று 'இந்தியா டுடே' மற்றும் 'மேக்ஸிஸ்' கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. பா.ஜ.க கூட்டணிக்கு 32 சீட்டுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாம்.\nஅதே நேரத்தில் ஜார்க்கண்டில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளது என்று சி-வோட்டர்ஸ் கணித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 32 சீட்டுகளும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 35 சீட்டுகளும் கிடைக்கும் என சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு சொல்கிறது. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படவுள்ளது. காலை 10 மணியளவில் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடக்கவுள்ள பேரணிக்குத் தடை கோரிய மனு மீதான விசாரணையில், போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தக் கூடாது என அறிவிக்க முடியாது. காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும்பட்சத்தில் தி.மு.க பேரணியை நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்தப் பேரணியை முழுவதுமாக வீடியோ பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் அதற்கு ஆதாரமாக இது அமையும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றையை பேரணியை ட்ரோன்கள் மூலம் காவல்துறை கண்காணிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணியை நடத்த இருக்கிறோம். அந்தப் பேரணிக்கு ஆளும்கட்சியான அ.தி.மு.க மிகப்பெரிய விளம்பரம் செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போராட்டத்துக்குத் தடைவிதிக்க முடியாது எனக் கூறியதாகத் தகவல் வந்துள்ளது. மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படும். நீதிமன்றம் அளித்த உத்தரவு எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி\" என்றார். இதைத்தொடர்ந்து இன்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேரணி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூரில் தொடங்கும் இந்தப் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைகிறது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் வைகோ, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=19375", "date_download": "2020-01-18T08:32:39Z", "digest": "sha1:PJRPAKI3VXUXWRFQXHWQTVZIYFF2HV4V", "length": 6388, "nlines": 65, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்! – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nசெய்திகள் அக்டோபர் 16, 2018 இலக்கியன்\nயாழ்ப்பாணத்தில் மீனவர்கள் சிலரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.\nநீண்ட போராடத்தின் பின்னர் வலையில் சிக்கிய மீன்களை மீண்டும் கடலில் விடுவிப்பதற்கு மீனவர்கள் சிலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nபெரிய அளவிலான மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்தால் அதனை மீண்டும் கடலில் விடுவதென்பது அரிதான விடயமாகும்.\nஎனினும் இந்த மீனவர்கள் வலையில் சிக்கிய குறித்த மீன் இனத்தை உணவிற்��ு பெற்றுக் கொள்ளாததன் காரணத்தினால் மீண்டும் கடலில் விடுவித்துள்ளனர்.\nபொதுவாக பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற மீன்களை பிடித்தால் அதனை கண்டுகொள்ளாமல் மீனவர்கள் விட்டு விடுவார்கள்.\nஎனினும் அவ்வாறான மீன்கள் உயிர் வாழ வேண்டும் என நினைத்து மீனவர் கடலில் விடுத்துள்ளனர். இந்த மனிதாபிமானமிக்க நடவடிக்கை குறித்த பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/11/15/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-01-18T08:20:06Z", "digest": "sha1:RZGTP7NTRELHD2ZH7SM7O63HFJPNPIEY", "length": 7707, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "நள்ளிரவு முதல் கோதுமை விலை உயர்த்த முடியாது! மங்கள பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nநள்ளிரவு முதல் கோதுமை விலை உயர்த்த முடியாது மங்கள பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு\nகோதுமை மாவின் விலையினை பிரிமா நிறுவனம் அதிகரித்திருப்பதாக வெளிய���ன தகவலை மறுத்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லையென விளக்கமளித்துள்ளார்.\nநாளைய தினம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சியே இதுவென தெரிவிக்கின்ற அவர், விலையுயர்வுக்கு முன்னால் அமைச்சரவை மற்றும் நுகர்வோர் அதிகார சபை அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு எதுவும் வழங்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.\nஇப்பின்னணியில்வ வியாபாரிகள் ஒரு சதமேனும் அதிகமாக அறவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மங்கள தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்\n6 அடி உயர அழகான பெண்ணுடன் 2 அடியில் உள்ளவருக்கு திருமணம்\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1190", "date_download": "2020-01-18T10:12:42Z", "digest": "sha1:XC6WETCY74TITILEYOELHVWDCEZKYLV4", "length": 6916, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Pleasant weather with rain: Focused tourists in Kodaikanal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nமழையுடன் இதமான சீதோசணம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகொடைக்கானல்: மழையுடன் இதமான சீதோசணம் நிலவி வருவதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் தொடர் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nஇதனால் எலிவால் அருவி, வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டகானல், பியர்சோழா நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. பகல் நேரத்தில் இதமான வெயிலும், இரவு நேரத்தில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த மாறுபட்ட சீதோசணத்தை ரசிக்க அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பிரையண்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பைன் பாரஸ்ட், குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. மேக மூட்டத்துடன் தூண் பாறையை காண்பதற்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து ரசித்து சென்றனர்.\nமழை கொடைக்கானல் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகொடைக்கானலில் கிளைமேட் சூப்பர்: தொடர்மழையால் நிரம்பிய ஏரியில் ஜாலி படகு சவாரி\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் 'செர்ரி பிளாசம்'\nகொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்\nகடுங்குளிர் காணாமல் போச்சு இதமான குளிருக்கு மாறினாள் ‘இளவரசி’\nபுத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்\nகொடைக்கானலில் பார்க்க மறக்காதீங்க... பூத்து குலுங்குது சங்ககால ‘ஈகை’\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31067-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF?s=8afe8b5e9f9715964300f19cae5bc467&p=571279&highlight=", "date_download": "2020-01-18T08:51:02Z", "digest": "sha1:KCH2GF4PX7HL4YKYE42MVKWXNUPZQFSB", "length": 12870, "nlines": 465, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறிமுகம்: ரமணி - Page 2", "raw_content": "\nரமணி ஐயா அவர்களுக்கு அன்பான வரவேற்புகள் \nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nஎல்லோர்க்கும் என் தாழ்மையான வணக்கம். என் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ள இன்னும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி.\nதங்கள் படைப்புகளை படிக்க ரசிக்க காத்திருக்கிறோம்\n\"என்னைப் பற்றி சொல்லிக்கொள���ள அதிகம் இல்லை\" என்று சொல்லிகொண்டு ஒரு மிகபெரிய விளக்கம் கொடுக்கும் போதே நீங்க நல்ல எழுத்தாளர்ன்னு தெரியுதே ரமணி அவர்களே...\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஎன்னை வரவேற்ற எல்லோர்க்கும் நன்றி.\nரமணி அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. வாருங்கள், உங்களின் படைப்புகளை தாருங்கள்.\nஅன்பான வரவேற்பு நண்பரே. என்றும் மன்றத்தோடு இணைந்து செயல்பட வாழ்த்துக்கள்.\nஉங்கள் பதிவுகளால் மன்றம் ஜொலிப்பதைக் காண்கையில் மனசு மகிழ்கிறது. தொடரட்டும் உங்கள் ரம்மியமான எண்ணப் பகிர்வுகள்.\nஎன்னை வரவேற்ற நண்பர்கள் இராஜேஸ்வரன், கீதம், ஜான், அமரன் ஆகியோருக்கு நன்றி.\nவாருங்கள் தங்களை வருக வருக என வரவேற்கிறோம்\nஉங்களின் ஒவ்வொரு கதைகளும் அருமையாக இருக்கிறது ரமணி அவர்களே.. கொஞ்சம் தாமதமாக படித்துவிட்டேன்.. மற்றபடி வேறொன்றுமில்லை.. கதைகள் அத்தனையும் மிகவும் பிடித்துவிட்டது.. சிலது என்னை பாதித்துவிட்டது.. தொடரட்டும் உங்களின் பயணம்..\nநாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அறிமுகம் | வணக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.jobskar.com/current-affairs-03-august-2019/", "date_download": "2020-01-18T10:04:26Z", "digest": "sha1:JY5LRL33FIBNN6WJY2QEOLGEZDTVCQVJ", "length": 44756, "nlines": 390, "source_domain": "www.jobskar.com", "title": "Current Affairs 03 August 2019 (English) | நடப்பு நிகழ்வுகள் 03 ஆகஸ்ட் 2019 (Tamil) | सामयिकी 03 अगस्त 2019 (Hindi) – Jobskar.Com", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் 03 ஆகஸ்ட் 2019 :\nஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை – உலக தாய்ப்பால் கொடுக்கும் வாரம்\nஆகஸ்ட் 1 முதல் 7 ஆகஸ்ட் 2019 வரை அனுசரிக்கப்படும் உலக தாய்ப்பால் வாரத்தில் (WBW) “பெற்றோரை மேம்படுத்துங்கள், தாய்ப்பால் கொடுங்கள்” என்ற கருப்பொருளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டு கவனம் பாதுகாப்பு, பதவி உயர்வு மற்றும் தாய்ப்பால் கொடுப்பதற்கான ஆதரவு.\nஐ.என்.எஃப் ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா முறையாக விலகுகிறது\nஎஸ். வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, பாங்காக்கில் நடந்த ஆசியான் கூட்டத்தில் வாஷிங்டன் முறையாக திரும்பப் பெறுவதாக அறிவித்தார், ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை “இறந்துவிட்டது” என்று அறிவித்த சில நிமிடங்களில். 1987 இடைநிலை-அணுசக்தி படைகள் (ஐ.என்.எஃப்) உடன்படிக்கை வழக்கமான மற்றும் அணுசக்தி ஆகிய நடுத்தர தூர ஏவுகணைகளின் பயன்பாட்டை மட்டுப்படுத்தியது.\nபாஷ்மினா தயாரிப்புகள் BIS சான்றிதழைப் பெறுகின்றன\nஇந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) பஷ்மினா தயாரிப்புகளை அடையாளம் காணவும், குறிக்கவும், பெயரிடவும் ஒரு இந்திய தரத்தை வெளியிட்டுள்ளது. இந்த சான்றிதழ் பஷ்மினாவின் கலப்படத்தைத் தடுக்கவும், பஷ்மினா மூலப்பொருட்களைத் தயாரிக்கும் உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் நாடோடிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் உதவும்.\nவர்ஷா தாரே மேக விதைப்பு திட்டம்\nதுணை ஆணையர் எம். தீபா கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் வர்ஷா தாரே மேக விதைப்பு திட்டத்தை முறையாக ஹுப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கினார். மூன்று மாத கால இந்த திட்டம் வடக்கு கர்நாடகாவில் மழையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nகீஷாடியில் நன்கு கண்டுபிடிக்கப்பட்ட மோதிரம்\nகீஷாடியில் ஐந்தாவது கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 45 நாட்களுக்குப் பிறகு, ஒரு வளையக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1.5 அடி விட்டம் கொண்ட மோதிரங்கள் டெரகோட்டாவால் செய்யப்பட்டவை, இப்போது ஐந்து மோதிரங்கள் தெரியும். மோதிரக் கிணறு என்பது அந்தக் காலத்தின் மேம்பட்ட நீர் பாதுகாப்பு தொழில்நுட்பத்தின் ஒரு குறிகாட்டியாகும்.\nசீனா இனி அமெரிக்காவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இல்லை\nஅவர்களின் தற்போதைய வர்த்தக யுத்தத்தின் விளைவாக, சீனா இனி அமெரிக்காவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இல்லை, அதற்கு பதிலாக அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்ஸிகோ மற்றும் கனடாவால் மாற்றப்பட்டுள்ளது என்று ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபத்திரிகையாளர் ரவீஷ்குமார் 2019 ரமோன் மாக்சேசே விருதை வென்றார்\nமூத்த இந்திய தொலைக்காட்சி பத்திரிகையாளர் ரவீஷ்குமாருக்கு 2019 ரமோன் மாக்சேசே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வென்றவர்களாக அறிவிக்கப்பட்ட ஐந்து நபர்களில் குமார் உள்ளார், இது ஆசியாவின் முதன்மை பரிசு மற்றும் பெரும்பாலும் நோபல் பரிசின் ஆசிய பதிப்பு என குறிப்பிடப்படுகிறது.\nகினியா குடியரசின் மிக உயர்ந்த விருதான மெரிட்டின் தேசிய ஒழுங்கை ஜனாதிபதி கோவிந்த் க honored ரவித்தார்\nஒட்டுமொத்த உறவுகளின் முன்னேற்றம் மற்றும் இந்தியாவிற்கும் கினியாவிற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளின் மக்களிடையேயான நட்பையும் கூட்டாண்மையையும் மேம்படுத்துவதற்கும் கினியாவின் ஜனாதிபதி சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு தேசிய மெரிட் ஆணை வழங்கப்பட்டுள்ளது.\nநல்லாட்சி குறித்த பிராந்திய மாநாடு\nநிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகளைத் திணைக்களம் (டிஏஆர்பிஜி), நிர்வாக சீர்திருத்தத் திணைக்களம், ராஜஸ்தான் அரசு மற்றும் ஹரிஷ் சந்திர மாத்தூர் ராஜஸ்தான் மாநில பொது நிர்வாக நிறுவனம் (எச்.சி.எம்.ஆர்.ஐ.பி.ஏ) ஆகியவற்றுடன் இணைந்து நவம்பர் 14 -15 தேதிகளில் நல்லாட்சி குறித்த பிராந்திய மாநாட்டை ஏற்பாடு செய்யும். , 2019 ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில்.\nதீம்: “பொது நிர்வாகத்தின் மாநில நிறுவனங்களை பலப்படுத்துதல்”\nஇந்தோ-லங்கா சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் 11 வது ஆண்டு பொதுக் கூட்டம்\nஇந்தோ-லங்கா வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் 11 வது ஆண்டு பொதுக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இந்தோ-லங்கா சேம்பர் தலைவர் ரோமேஷ் டேவிட் தனது உரையில் இரு நாடுகளின் தொழில்களுக்கு இடையில் தீவிரமாக ஈடுபடுவது குறித்து பேசினார்.\n10 வது மீகாங் கங்கா ஒத்துழைப்பு (எம்ஜிசி) அமைச்சரவைக் கூட்டம்\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 10 வது எம்ஜிசி மந்திரி கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜெய்சங்கர், இணைப்பு என்பது இந்தியாவுக்கான ஒத்துழைப்பின் முக்கிய மையமாகும். எம்.ஜி.சி, இந்தியா மற்றும் ஐந்து ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய ஒரு துணை பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாகும், அதாவது கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்.\nஇந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கொள்கைக் குழுவின் (டிபிஜி) 15 வது கூட்டம்\nஇரு நாடுகளிலும் பாதுகாப்புத் தொழில் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கு உகந்த கொள்கை சூழலைத் தொடர இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்���னர். இது தொடர்பாக ஒரு புரிதல் வாஷிங்டனில் நடந்த இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கொள்கைக் குழுவின் (டிபிஜி) 15 வது கூட்டத்தின் போது எட்டப்பட்டது.\nஷூட்டிங் மீட்டில் ஆதர்ஷ் சிங் இரட்டை தங்கம் வென்றார்\nஷூட்டிங்கில், இளம் ஆதர்ஷ் சிங் சர்தார் சஜ்ஜன் சிங் சேத்தி மெமோரியல் முதுநிலை போட்டியில் தனது போட்டியாளர்களை விஞ்சி, ஆண்கள் மற்றும் ஜூனியர் 25 மீட்டர் விரைவான தீ துப்பாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.\nகுவாஹாட்டி, கொல்கத்தா உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளை நடத்த உள்ளது\nகுவஹாத்தியின் இந்திரா காந்தி தடகள மைதானம் மற்றும் கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியம் ஆகியவை இந்திய கால்பந்து அணியின் தொடக்க இரண்டு உலகக் கோப்பை தகுதி இல்ல போட்டிகளுக்கு விருந்தளிக்கும் என்று அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) பொதுச் செயலாளர் குஷால் தாஸ் ஸ்போர்ட்ஸ்டாரிடம் உறுதிப்படுத்தினார்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் & ஒப்புதல்\nஇந்தியா, கினியா மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன\nஇந்தியாவும் கினியாவும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரிய மருத்துவ முறை, ஈ-வித்யபாரதி – இ-ஆரோக்ய பாரதி மின்-விபிஏபி நெட்வொர்க் திட்டம் மற்றும் புதுப்பித்தல் எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பு கையெழுத்தானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}