diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0272.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0272.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0272.json.gz.jsonl" @@ -0,0 +1,732 @@ +{"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2460", "date_download": "2019-05-22T03:21:43Z", "digest": "sha1:ZPNB7CRYL5AUOLGT4EBM3VU6O35EFCP3", "length": 3937, "nlines": 23, "source_domain": "aanmeegamalar.com", "title": "- நோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்", "raw_content": "\nபலன்கள் ஆகஸ்ட் 06, 2017\nநோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்\nதொடர்ந்து பல்வேறு நோய்கள், நோய்ப்பிணிகளாக நம்மை ஆட்கொண்டிருந்தால் அதை ஒருவகை தரித்திரம் என்றே கூறலாம். அவ்வாறு நோய்ப்பிணி தரித்திரத்தை எளிமையாக விரட்ட ஜேதிட ரீதியாக எளிமையான பரிகாரங்கள் உள்ளது.\nஇப்பரிகாரத்தை மிகுந்த அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் மட்டுமே கையாள்கின்றனர்.\nஅமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவிட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nநமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.\nஉங்கள் குரு யார் என்று எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்...\nபல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்\nநோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்\nதிருஷ்டியின் அவசியமும், வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிக்கும் முறைகளும்\nஇறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா மனம் படும் பாட்டை விளக்கும் எளிய ஜோதிட பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2012/", "date_download": "2019-05-22T03:11:19Z", "digest": "sha1:G4KZ5PTC2WVECTHQNRVG2VRB4TBWGUDE", "length": 6918, "nlines": 132, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: 2012", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nதிங்கள், 18 ஜூன், 2012\nஉடைக்கிறது ஒரு குவளை காஃபி\nசூல் கொண்ட ஒரு சொல்லை\nஒரு காப்பி குடித்தால் தீர்ந்துவிடும்\nகேட்காமலே நமக்காக தயாரிக்கப்படும் காப்பிகள்\nசரியான ���ருணத்தைத் தேடும் போதும்\nமுதலில் நீள்வது ஒரு குவளைக் காஃபி\nகுடித்துக் கலையும் காப்பியின் கடைசி துளியில்\nபின் எப்போதும் சுவையுணராத‌ நாவுகளை விட்டுச்செல்லும்\nஎழுத்து: Unknown 0 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/11/2.html", "date_download": "2019-05-22T03:23:25Z", "digest": "sha1:REY3ZVKXO5EVMZE35WIOHGCTLWOOZN2R", "length": 23360, "nlines": 171, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: மனைவியின் மயோர்கா - 2", "raw_content": "\nமனைவியின் மயோர்கா - 2\nமயோர்கா வரைபடங்களை ஹோட்டல் வரவேற்பாளரிடம் பெற்றுக்கொண்டு கார் பற்றி விசாரித்தோம். எல்லா இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டுமெனில் கார் மிகவும் அவசியமாக தென்பட்டது. இஷ்டத்திற்கு எங்கே வேண்டுமெனிலும் செல்லலாம், எதற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை போன்ற வசதிகள் இருப்பதால் கார் எடுப்பது சரியென பட்டது. அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அந்த வரவேற்பாளர் அதெல்லாம் தைரியமாக கார் ஓட்டலாம் என நம்பிக்கை தந்தார். சரியென மிக குறைந்த நாள் வாடகையில் மூன்று நாட்கள் பியட் கார் ஒன்றை பதிவு செய்தோம். மறு தினம் காலையில் ஒ��்பது மணிக்கு வந்து கார் பெற்று கொள்ள சொன்னார்கள். ஹோட்டலுக்கு கார் வந்துவிடும் எனும் நம்பிக்கையில் அன்றே மதிய வேளையில் அந்த சுட்டெரிக்கும் வெயிலில் நடந்தே நாங்கள் தங்கி இருக்கும் இடத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.\nவெளியில் செல்லும் முன்னர் ஹோட்டலையும் அதன் வெளிப்புறத்தையும் நோட்டம் இட்டோம். ஹோட்டல் பின்புறம் நீச்சல் குளம் ஒன்று உண்டு. அந்த நீச்சல் குளம் தாண்டி சின்ன கடற்கரை ஒரு இரு நூறு மீட்டர் தொலைவு உண்டு. அதற்கு பின்னர் கடல். நீச்சல் குளம்தனை தாண்டி கடற்கரை அடைந்ததும் கீழ் உள்ளாடை மட்டும் அணிந்து மேல் உள்ளாடை இல்லாமல், மேலாடை இல்லாமல் மார்பகங்கள் வெளித் தெரிய வானம் பார்த்து படுத்து புத்தகம் படித்து கொண்டிருந்த ஒரு இளம் வயது பெண்ணை கண்டதும் திடுக் என்று இருந்தது. மணலோடு மணல் நிறத்தில் தான் அந்த மங்கை இருந்தார். ஆங்காங்கே சிலர் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார்கள். இனி அங்கே நிற்பது முறையில்லை என நகர்ந்தோம்.\nமதிய சாப்பாடு சாப்பிட வேண்டும் என பத்து நிமிடத்தில் அங்கிருந்து நடந்து ஒரு இத்தாலியன் ஹோட்டல் அடைந்தோம், அவர்கள் பரிமாறிய உணவு நன்றாகவே இருந்தது. அங்கிருந்து நடந்து செல்ல மற்றொரு கடற்கரை. எங்கு பார்த்தாலும் அரை குறை ஆடைகளோடு உல்லாசமாக மனிதர்கள். சாலையில் கூட வெறும் உள்ளாடைகளுடன் சுற்றி திரிந்த ஆண்களும் பெண்களும். 'நல்ல காட்சி உங்களுக்கு' என மனைவி கிண்டல் செய்தார். இது போலிருக்க நமக்கு இத்தனை தைரியம் வராது என சொல்லிக்கொண்டு நாங்கள் அணிந்திருந்த முழு ஜீன்ஸ், டி-சர்ட் போட்டிருந்ததை சுட்டி காட்டினேன்.\nமனிதர்கள் ஆடை இல்லாமல் திரிந்தாலும் அவை காம உணர்வுகளை தூண்டுவதில்லை என்பதை மயோர்கா காட்டி கொண்டிருந்தது. இந்த விசயங்களை எல்லாம் எழுத்தில் நேரடியாய் வைக்கும் போது வக்கிரம் நிறைந்த பார்வை என்றே பார்க்கப்படுகிறது. இலைமறை காயாக சொல்லும்போது, உவமைகளையும், உவமானங்களையும் வைத்து விவரிக்கும்போது அவை இலக்கியம் என சிலாகிக்கப் படுகிறது. நிர்வாணம், நிர்வானம், நேசிக்க தெரிந்த கண்களுக்கு காமமாக தெரிவதில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் முழு நிர்வாணம் அனுமதிக்கப்படுவதில்லை. மானம், அவமானம் என்றெல்லாம் இந்த நிர்வாணம் பிரித்து பார்க்கப்படுகிறது. மார்பக புற்று நோயை பற்��ிய விழிப்புணர்வுக்கு பிரா இல்லாமல் வெறும் மார்பகங்களோடு நின்று உணர்த்திய பெண்களும் சரி, சில விசயங்களுக்கு நிர்வாணமாக கூட்டம் கூட்டமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிக்காட்டும் போதும் சரி, நிர்வாணம் காமத்தின் வெளிப்பாடு அல்ல என்பது புரியும். அதே வேளையில் வெட்கம் இருக்கும் இடத்தில் நிர்வாணத்திற்கு இடமில்லை. சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி, அந்த வெயிலில் அங்கிருந்து நடந்தே இடங்கள் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.\nநிறைய கடைகள் இருந்தன. வெயிலின் கொடுமை தாங்காமல், மகன் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும் என விரும்பியதால் இரண்டு மணி நேரத்தில் திரும்பினோம். நீச்சல் குளத்தில் நாங்கள் சென்று விளையாட மனைவி வெட்கப்பட்டு கொண்டு வர மறுத்து அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து விட்டார்.\nமாலை நேரம் மீண்டும் நடந்தே இடங்கள் சுற்றினோம், ஓரிடத்தில் ஹோட்டல் செல்லும் வழி தெரியாமல் அங்கிருப்பவர்களிடம் பாதை கேட்க ஸ்பானிஸில் பேசினார்கள். ஆங்கிலத்தில் பேச மறுத்தார்களா அல்லது தெரியாதா என தெரியவில்லை. நாங்கள் ஒன்று கேட்க அவர்கள் ஒன்று சொன்னார்கள். நாங்கள் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை, அவர்கள் சொன்னது எங்களுக்கு விளங்கவே இல்லை. மொழி தெரியாமல் ஒரு இடத்தில் வாழ்வது அத்தனை சௌகரியமில்லை. நாங்களாகவே நடந்து பிரதான சாலையை கண்டுபிடித்தோம். அங்கிருந்து ஹோட்டல் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.\nஇரவு ஹோட்டலில் சாப்பிடலாம் என முடிவு செய்தோம். சாப்பிட அமர்ந்தவுடன், ஏன்டா சாப்பிட வந்தோம் என்றாகிவிட்டது. ஒரு தட்டு சோறுடன் பாத்தி கட்டி சாம்பார் ஊத்தி சாப்பிட்டு பழகி போன எனக்கு இரண்டு கத்தரிக்காய், ஒரு காளான், இரண்டு காரட் என வந்து வைக்க அட பாவிகளா என்றுதான் சொல்ல தோணியது. பஃபே முறை இருந்ததால் அங்கே இருந்த ரொட்டி வகைகளை எடுத்து சமாளித்தோம். எப்படியாவது நல்ல கடை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் எனும் ஆவல் பிறந்தது. இரவு அந்த ஹோட்டலில் ஒருவர் பாடினார். தேநீர் அருந்தி கொண்டு இரவு பன்னிரண்டு வரை புரியாத மொழி எனினும் பாடலை ரசித்தோம்.\nஉறங்க செல்லும் முன்னர் கார் ஓட்டி விடுவீர்களா என மனைவி கேட்டார். அதெல்லாம் ஓட்டிவிடலாம் என சொல்லிவிட்டு, மனைவியின் இரவு நேர கேள்வியினால் கார் எப்படி ஓட்டுவது என்பது குறித்தான சிந்தனையை மன திரையில் ஓட்டினேன். வலது பக்கம் சென்றால் எப்படி திரும்ப வேண்டும், எப்படியெல்லாம் செல்ல வேண்டும் என்பது குறித்து மனதில் ஓட்டி பழகினேன். ஓரளவு நம்பிக்கை பிறந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கார் வந்து இருக்கிறது, வாருங்கள் என தொலைபேசியில் அழைத்தார் வரவேற்பாளர். நான் மட்டும் போய் கார் சாவியை வாங்கி வருகிறேன், தயாராக இருங்கள் என மனைவி, மகனிடம் சொல்லிவிட்டு சில படிவங்களை எடுத்து கொண்டு கீழே வந்தேன்.\nகார் காணவில்லை. ஒருவர் வாருங்கள் என என்னை அழைத்தார். என்னோடு மேலும் சிலர் வந்தார்கள். எங்கே கார் என கேட்டேன் இதோ இந்த காரில் ஏறுங்கள் என அனைவரையும் சொன்னார். அப்பொழுதுதான் புரிந்தது, கார் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது என்பது. எனக்கு புரிந்த வேளையில் அவரே சொன்னார். கார் வேறு இடத்தில் இருந்து நான் எடுத்து வரவேண்டுமென. அட ராமா என எனக்கு ஆகிப் போனது. அப்பொழுதுதான் எனது செல்பேசி என்னிடம் இல்லை என புரிந்தது. மனைவியிடமும், மகனிடமும் தகவல் சொல்ல வழியில்லை. வேறு வழியின்றி காரில் ஏறி அமர்ந்தேன். சற்று இடைவெளியின் போது ஒரு சுற்றுப் பாதை என வந்து கொண்டே இருந்தது. எப்படி செல்கிறார் என கவனமாக பார்த்து கொண்டே வந்தேன். ஒவ்வொரு சாலை பெயரை மனதில் பதித்தேன். ஒரு சுற்றுப் பாதை வழியாக சென்று கார் இருக்கும் இடம் அடைந்தேன். வந்தவர்களில் எவரும் ஆங்கிலேயர்கள் இல்லை. ஒவ்வொருவரும் பதிவு செய்து கார் எடுத்து கொண்டு சென்றார்கள்.\nஎனது சுற்று வந்தது. வழிகாட்டி ஒன்றை வாங்கினேன். அதை ஆங்கிலத்தில் மாற்றி அமைத்து தந்தார்கள். மிகவும் பழைய கார். அங்கங்கே சின்ன சின்ன அடி வாங்கி இருந்தது. சுட்டி காட்டினேன், அதெல்லாம் ஒன்றுமில்லை என்றார்கள். சரியென காரில் ஏறி அமர்ந்தேன். சரியாக ஹோட்டல் சென்று விடுவோமா என அச்சம் வந்து சேர்ந்தது. காரை சிறிது தூரம் செலுத்த கண்ணாடியில் ஒட்டப்பட்ட வழிகாட்டி கீழே விழுந்தது. ஆங்கிலத்தில் இருந்து அது மாறி இருந்தது. அதை எப்படி சரி செய்வது என புரியாமல் வழிகாட்டி இல்லாமல் மெதுவாக காரை செலுத்த ஆரம்பித்தேன்.\nஇடது, வலது, மறுபடியும் வலது என பாதையை நினைவுபடுத்தி சுற்றுப்பாதை வந்தேன். மெதுவாக வந்தபடியே வலது பக்கம் திரும்பி பிரதான சாலை அடைந்தேன், கியரை மாற்றும்போது கியர் தலைப்பாகம் கையுடன் வந்து தள்ளி விழுந்தது. பக் என்று இருந்தது.\nஅன்று எடுத்த சில புகைப்படங்கள்.\nமயோர்கா இயற்கை காட்சிகள் நிறைந்தே தென்பட்டது. கடற்கரைகள், மலைகள் என அற்புதம். அழகிய மரங்களும், வரிசையாய் நிறுத்தப்பட்ட கார்களும்.\nதங்கியிருந்த ஹோட்டலின் பின்புறம், நீச்சல் குளமும், அதைத் தாண்டி கடலும்.\nநீச்சல் குளத்தில் முன்னர் இருந்த நாற்காலிகள்.\nஹோட்டலின் உட்புறத்தில் ஒரு பகுதி.\nLabels: அனுபவம், பயணக் கட்டுரை\n//மெதுவாக வந்தபடியே வலது பக்கம் திரும்பி பிரதான சாலை அடைந்தேன், கியரை மாற்றும்போது கியர் தலைப்பாகம் கையுடன் வந்து தள்ளி விழுந்தது. பக் என்று இருந்தது.//\nமிக்க நன்றி கோவியாரே. விரைவில் தொடர்கிறேன்.\nநிர்வாணம் பற்றிய உங்கள் கருத்துடன் முழுவதும் ஒத்துப் போகிறேன். இடம் பொருள் ஏவல் மாறும் பொழுது நம் எண்ணமும் பார்வையும் கூட மாறிப்போகிறது. மணல் வண்ணத்தில் அம்மங்கையும் எனக்கு ரம்யமான ஓவியமாகத் கண் முன் விரிந்தனர்.\nகார் விவரிப்பும் புகைப்படமும் ரசிக்க வைத்தன.\nமிகவும் சரியே. மிக்க நன்றி சகோதரி\nபோதைப் பொருளால் கசங்கிய பெண்\nஒரு சினிமா தயாரிப்பாளரின் பைத்தியகாரத்தனம்\nமனைவியின் மயோர்கா - 2\nஇங்கே சினிமாவுக்கு கதைகள் விற்கப்படும்\nஇங்கே சினிமா கதைகள் விற்கப்படும்\nதாம்பத்ய வாழ்க்கையும் தத்து பிள்ளையும்\nதிரு. ஞாநி கதை விடுபவரா\nபெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்\nவேலைவெட்டி இல்லாத வலைப்பதிவர்களா நாம்\nஅறவாழி பிறவாழி (வம்சி சிறுகதைப் போட்டி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186681/news/186681.html", "date_download": "2019-05-22T03:41:20Z", "digest": "sha1:PYDPPTNP3XJKNZH6A7HQQBA5OFSD5RBT", "length": 9650, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "விந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nவிந்துப் பரிசோதனை மேற்கொள்வது எப்படி\nபொதுவாக ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியாவதில் பாதிப்பு இருக்கக்கூடும்.\nகுழந்தைப் பிறப்பு என்பது கணவன் – மனைவி இருவருடனும் தொடர்புடையது என்பதால், கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.\nஇந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் க��ுத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.\nஇப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும்.\nகுடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.\n* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.\n* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.\n* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்\n2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிந்தணுவில் 40 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.\nவிந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.\nவிந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.\nநோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.\nசோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.\nஅடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபிரசவ அறையில் கணவனும் கை பிடித்து காத்திருக்கலாம்\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/mahashivratri/ta/event-schedule/", "date_download": "2019-05-22T03:16:27Z", "digest": "sha1:3TYVPLO4YS35LWHQ6CY4OED73IVGLHPO", "length": 8425, "nlines": 120, "source_domain": "isha.sadhguru.org", "title": "நிகழ்ச்சி நிரல் - Mahashivratri 2019", "raw_content": "\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nமஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பது எப்படி\nஈஷா யோக மையம், கோவை\nIII, USA (அமெரிக்க ஈஷா மையம்)\nஆதியோகி சிவன் – யோகத்தின் மூலம்\nசிவபுராணம் – கதையின் மூலம் சொல்லப்பட்ட விஞ்ஞானம்\nசிவன் – எத்தனை பெயர்கள்\nஆதியோகி – எந்நாட்டவர்க்கும் இறைவன்\nஆதியோகி – சிவன் வீடியோ\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nகலைஞர்கள் தம் இசையை வெளிப்படுத்தவும், இசை ஆர்வலர்கள் நம் பாரம்பரியக் கலைகளின் நயத்தை ரசிக்கவும் ஒரு பொதுவான மேடையை நம் மஹாசிவராத்திரிக் கொண்டாட்டம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைகளின் தனித்துவம், தூய்மை, பன்முகத்து தன்மையை பாதுகாத்து அவற்றை வளரச் செய்யும் முயற்சி இவ்விழா. மிக நுட்பமாக, தீவிரமாக அதேநேரம் அழகுநயம் மிளிர இருக்கும் இந்நிகழ்ச்சிகள், நம் இந்திய கலாச்சாரத்தின் சாரத்தையும், ஆழத்தையும், விஸ்தாரத்தையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் நம் கலைகளைப் பற்றி அறியவும், அதில் லயிக்கவும் இது வாய்ப்பாக இருக்கிறது.\nசத்குருவின் முன்னிலையில், பிரதான விருந்தினர், மேதகு இந்தியாவின் ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் உடனிருக்க.\nஈஷா ஷர்வானி மற்றும் குழுவின் நடன நிகழ்ச்சி\nராஜஸ்தானி கிராமிய இசை நிகழ்ச்சி\nதிரு. ஃபகீரா கேட்டா கான் அவர்கள் மற்றும் குழு வழங்கும் ராஜஸ்தானி கிராமிய இசை நிகழ்ச்சி\nதிரு.கார்த்திக் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி\nதிரு.ஹரிஹரன் அவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சி\nஅஜர்பைஜானி குழுவின் டிரம்ஸ் இசை\nதிரு. அமித் த்ரிவேதி அவர்களின் இசைநிகழ்ச்சி\nதிரு. கடம் கார்த்திக் அவர்களின் வாத்திய இசை\nசவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை நிகழ்ச்சி\nசத்குரு அவர்களின் செய்தியோடு நிகழ்ச்சி நிறைவுபெறும்\nநீங்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்\nவரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியினை நடத்திக் கொடுங்கள்\nசிவா – ஆதியோகி வால்பேப்பர்\nசிவா – ஆதியோகி இணைய புத்தகம்\nஆதியோகி – சிவன் பாடல்\nசிவா – ஆதியோகி வீடியோக்கள்\nதென் கைலாய பக்திப் பேரவை,\nஎங்கள் மொபைல்-ஆப் பதிவிறக்கம் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/cricketteam.html", "date_download": "2019-05-22T02:43:30Z", "digest": "sha1:BYMI6ODGFPY7RDKKBK5BPWSTQ7HG3ZOA", "length": 16344, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி மே 22-ம் தேதி தேர்வு | indian cricket team will be selected on may 22 for asia cup - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n13 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசியக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி மே 22-ம் தேதி தேர்வு\nஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி மே 22-ம் தேதி அறிவிக்கப்படும்.\nவங்கதேசத் தலைநகர் டாக்காவில் இம் மாதம் 28-ம் தேதி ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர்துவங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.\nஇப் போட்டித் தொடருக்கான இந்திய அணி மே 22-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தற்போது, இந்தியஅணிக்கு25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் புனேயில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல் திராவிட்,கங்குலி, கும்ளே ஆகியோர் இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருவதால், பயிற்சியில் அவர்கள்கலந்து கொள்ளவில்லை.\nபயிற்சியின் இடையே மே 22-ம் தேதி 14 பேர் இந்திய அணி அறிவிக்கப்படும். ஏற்கெனவே இவ்வாறுதான்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இங்கிலாந்தில் இருந்து கஙகுலி மே 22-ம் தேதிக்குள் இந்தியா திரும்ப முடியாதுஎன்பதால் அணித் தேர்வு மே 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்தது.\nஆனால், தற்போதைய நிலவரப்படி மே 21-ம் தேதியே கங்குலி மும்பை வந்துவிடுவார் என்பதால், ஏற்கெனவேஅறிவித்தபடி மே 22-ம் தேதியே இந்திய அணி அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்அறிவித்துள்ளது.\nஇந்திய வீரர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிற்சி குறித்து அணியின் பயிற்சியாளர் கபில் தேவ்கூறியதாவது:\nபுனே கிளப்பில் இந்திய வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நிலவும்தட்பவெப்பநிலை வீரர்கள் நல்ல பயிற்சி எடுக்க ஏதுவாக உள்ளது. வீரர்களின் உடலுக்கு நல்ல பயிற்சிஅளிக்கப்படும். காலையில் ஒரு மணி நேரம் உடல் பயிற்சியும், காலை உணவுக்குப் பிறகு நெட் மற்றும் பீல்டிங்பயிற்சியும் அளிக்கப்படும் என்றார் கபில் தேவ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட முருகனின் ஐம்பொன் சிலை... தடுத்து நிறுத்தி பொன் மாணிக்கவேல் அதிரடி\nகஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை\nவெள்ளத்தில் தத்தளித்த 1 லட்சம் பேரை காப்பாற்றிய கேரளா \"ரியல் ஹீரோக்களுக்கு\" உற்சாக வரவேற்பு\nநெல்லை அரசு சித்த ம��ுத்துவக் கல்லூரியில் மத்திய ஆயுஷ் குழுவினர் திடீர் ஆய்வு\nஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்த ஆய்வு குழு... ஆளுநருக்கு கிடைக்கிறதா கூடுதல் அதிகாரங்கள்\nமழை பாதிப்பு.. குமரி, நெல்லை மாவட்டங்களில் சில நிமிடமே ஆய்வு செய்த மத்திய குழு\n - இன்று வருகிறது மத்திய ஆய்வுக்குழு\nஅடிமைகள் இருப்பார்கள் என்று நினைத்தால் சகுனிகளும் இருக்கிறார்கள்..ராமதாஸ் யாரை சொல்கிறார் தெரியுதா\nஓபிஎஸுடன் ரசசிய சந்திப்பு.. அணி தாவினாரா தீபக்\n\"மதுசூதனன் அணி\".. டெக்னிக்கலாக புள்ளி வைத்த தேர்தல் ஆணையம்\nஅம்மா போல கொண்டை.. அம்மா போல புடவை.. சசிகலாவை ஒரு பிடி பிடித்த அதிமுக பெண் தொண்டர்\nவியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேசுகிறார் எம்பி அன்வர் ராஜா.. நக்கலடிக்கும் எஸ்வி சேகர்\nதினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள்.. வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணி மனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/21/bus.html", "date_download": "2019-05-22T03:16:18Z", "digest": "sha1:7IWLZY6QADVQNBKNPRCM5PVMMZEQABMA", "length": 11037, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹிமாச்சல பிரதேசம்: பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி | 18 killed, 20 injured in bus accident in Himachal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n19 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n45 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன��� பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹிமாச்சல பிரதேசம்: பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 18 பேர் பலியானார்கள்.20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nகுஜராத் மாநிலம் வதோராவிலிருந்து இமாச்சல பிரதேசம் மணாலிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒரு பஸ்ஸில்புறப்பட்டனர். இந்த பஸ்ஸில் சுமார் 40 பேர் இருந்தனர்.\nதர்மசாலா அருகே ஒரு செங்குத்தான வளைவில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறிபயங்கர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த இடத்திலேயே 18 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.\n20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nவிபத்து நடந்த இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jaya-tv-sparks-off-rumours-on-jayalalithaa-death-denies-it-269029.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T02:39:11Z", "digest": "sha1:CWRVZ7MLXQ6BJOZYWEFUZWI7GY6DF4XA", "length": 16834, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா காலமானதாக ஜெயா பிளஸ் டிவியிலேயே நியூஸ்… பதறியடித்து மறுத்த டிவி நிர்வாகம் | Jaya TV sparks off rumours on Jayalalithaa death, denies it later - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n8 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்���ார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதா காலமானதாக ஜெயா பிளஸ் டிவியிலேயே நியூஸ்… பதறியடித்து மறுத்த டிவி நிர்வாகம்\nசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற தவறான செய்தியை அதிமுகவின் அதிகாரபூர்வ செய்தி தொலைக்காட்சியான ஜெயா பிளஸ் ஒளிப்பரப்பியுள்ளது. பின்னர், அதனை டிவி நிர்வாகம் மறுத்துள்ளது.\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மிக மோசமாக உள்ளது என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து மாலை 5.40 மணியளவில் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.\nஇதனால், தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் 5.49 மணியளவில் அப்போலோ நிர்வாகம், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மரணம் என்று வெளியான செய்தி தவறானது என்றும் கூறியது. இதன் பின்னர், அதிமுக தொண்டர்கள் அமைதியானர்கள். அவர்களின் முகங்களில் இருந்த சோகம் மாறி இயல்பு நிலைக்கு திரும்பின.\nஇதுவெல்லாம் இப்போதைக்கு பெரிய செய்தி அல்ல. அதிமுகவின் அதிகார பூர்வ தொலைக்காட்சியான ஜெயா பிளஸ்சில் \"தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார்\" என்று சிலைட் போடப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிகாரபூர்வமான தொலைக்காட்சியே ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்ற செய்தியை வெள��யிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபின்னர், இதுகுறித்த செய்தியை ஜெயா பிளஸ் நீக்கிவிட்டது. மேலும், அப்படி செய்யவில்லை என்று ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும், அவர்கள் வெளியிட்ட \"தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார்\" என்ற சிலைட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jaya tv செய்திகள்\nஜெயா டிவியை மீண்டும் கைப்பற்றியது தினகரன் குடும்பம்\nஐடி ரெய்டு: பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் விசாரிக்க வருமானவரித்துறை முடிவு\nசசிகலா உறவினர் வீடுகளில் நாளையும் சோதனை தொடரும்.. அதிகாரிகள் அறிவிப்பு\nசசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 12 இடங்களில் மீண்டும் சோதனை... இதுதான் காரணம்\nஅந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை- எஸ்.வி.சேகர்\nநமது எம்ஜிஆர் , ஜெயா டிவி - முரசொலி, கலைஞர் டிவியா மாறிடுச்சு...வேற யாரு ஜெயக்குமார் தான் சொல்றாரு\nஉள்ளே ஐடி ரெய்டு...வெளியே ஜூனியர் சிஎம் விவேக் வாழ்க...ஜெயா டிவி முன்பு முழக்கம் போட்ட அடிவிழுதுகள்\nரெய்டு எதிரொலி.. சென்னை வருமானவரி அலுவலகத்தில் ஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் ஆஜர்\nதிருமணத்திற்கு மனைவிக்கு போட்ட நகையை பற்றி ஐடியில கேட்டாங்க- விவேக்\nவிவேக்கை குறி வைத்துதான் இன்கம்டேக்ஸ் ரெய்டு நடத்தப்பட்டதாம்.. வெளியாகும் திடுக் தகவல்\nவருமான வரித்துறை அலுவலகத்தில் விவேக்கிடம் 4 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை\nஒரு வழியாக என்ட் கார்டு போட்ட அதிகாரிகள்...ஜெயா டிவியில் ரெய்டு முடிந்தது\nஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் லாக்கரை திறந்து ஐடி அதிகாரிகள் சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njaya tv health jaya apollo hospital ஜெயா டிவி ஜெயலலிதா உடல் நிலை ஜெயா உடல்நிலை அப்போலோ மருத்துவமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/today-current-affairs-22-03-2018/", "date_download": "2019-05-22T03:50:58Z", "digest": "sha1:PVDASCRYRLFEU3JJNGM2X7ZZVOYWJID4", "length": 5860, "nlines": 117, "source_domain": "tnpscayakudi.com", "title": "Today Current Affairs 22.03.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nசமீபத்தில், IMGC உடன் வாடிக்கையாளர்களுக்கு அடமான உத்தரவாத திட்டத்தை வழங்க வங்கிகள் எந்த ஒப்பந்தத்தை கையளித்தன\nவடகிழக்கு இந்தியாவின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக வடக���ழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் கீழ் (புது டில்லி) எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன\nசீனாவின் மக்கள் வங்கியின் ஆளுநராக பின்வரும் யார் நியமிக்கப்பட்டுள்ளனர்\nசமீபத்தில், விவோ இந்தியாவின் பிராண்ட் தூதராக இருந்த ரன்வீர் சிங்கை மாற்றுவோர் யார்\nஇந்தியா மற்றும் எந்த நாடு பூமியின் கண்காணிப்பு தரவுகளை ஒருவருக்கொருவர் செயற்கைக்கோள் மூலம் பகிர்ந்து கொள்ள உதவும்.\nசுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் தேசிய கூட்டமைப்பின் 3 வது கூட்டம் நடைபெறும் நகரம்\nமத்திய அரசு ___________ இல்பிளாஸ்டிக் பூங்காவை அமைக்க அங்கீகாரம் தருகிறது\nசுனில் நாயர் __________ இன் MD ஆக நியமிக்கப்பட்டார்.\nபுதுச்சேரியில் போஷ்ன் அபியானின் முதல் தேசிய பட்டறை நிகழ்ச்சியை அமைப்பது எந்த அமைச்சகம்\nA. மனித வள மேம்பாட்டு அமைச்சகம்\nB.இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு\nC.சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்\nD. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சு\nபுதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்(MNRE) இந்தியாவின் முதல் கடல் காற்று விசையாழிகளை எந்த மாநிலத்தில் அமைக்கவுள்ளது\nசமீபத்தில் நவி(Navi) மும்பை விமான நிலையத்தின் அறக்கட்டளைக்கு அடிக்கல் அமைத்தவர் யார்\nB. ஸ்ரீ ரமேஷ் ஷர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/09/09010245/Brazil-defeated-the-US-in-the-friendly-football-match.vpf", "date_download": "2019-05-22T03:31:17Z", "digest": "sha1:HKVXP3DJF5B5IKVVC3DILNTYTPEA4UNS", "length": 8038, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Brazil defeated the US in the friendly football match || நட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது பிரேசில்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது பிரேசில் + \"||\" + Brazil defeated the US in the friendly football match\nநட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது பிரேசில்\nநட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை, பிரேசில் அணி வீழ்த்தியது.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 03:30 AM\nபிரேசில் - அமெரிக்கா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு நியூஜெர்சி நகரில் நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. அமெரிக்காவ��க்கு எதிராக பிரேசில் தொடர்ச்சியாக பதிவு செய்த 11-வது வெற்றி இதுவாகும். பிரேசில் அணியில் 11-வது நிமிடத்தில் ராபர்ட்டோ பிர்மினோவும், 43-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாரும் கோல் அடித்தனர். சர்வதேச போட்டியில் நெய்மாரின் 58-வது கோல் இதுவாகும். உலக கோப்பை போட்டியில் கால்இறுதியுடன் வெளியேறிய பிரேசில் அணி அதன் பிறகு ஆடிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/video/12477-kanaa-movie-sneak-peek.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-22T03:37:22Z", "digest": "sha1:ODKEROSGQ6QTFEWAUWLCAVGEYIN7FXQY", "length": 4118, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "‘கனா’ படத்தின் sneak peek | kanaa movie sneak peek", "raw_content": "\n‘கனா’ படத்தின் sneak peek\n‘விஸ்வாசம்’ படத்தின் Audio Songs Jukebox\n‘அடங்க மறு’ படத்தின் sneak peek\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘கனா’ படத்தின் Spotlight\nவிஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ Sneak Peek\nமணிரத்னம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’\nசிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு அறிமுக வீடியோ\nசிவகார்த்திகேயனின் அடுத்தபடத் தலைப்பு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\nதெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘கனா’: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்\nசிவகார்த்திகேயன் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nஒரே தலைப்பில் இரண்டு படங்கள்: ‘ஹீரோ’வுக்கு சிக்கல் வருமா\n‘கனா’ படத்தின் sneak peek\nரஜினியின் வசனத்தைப் பேச மறுத்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2010/12/page/17/", "date_download": "2019-05-22T02:36:27Z", "digest": "sha1:WNI56TCD75TOIKRH7EIAS5ZR3CDJQKRI", "length": 27485, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "டிசம்பர் 2010 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nசிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், கோயம்புத்தூர் மாவட்டம்\nசிங்கள எம்.பி அப்துல் ரிசாத் கோவை வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை 10.00 மணி அளவில் ஒடிசியா வணிகவளாகம் அவினாசி ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ் ஆர்ப்பாட்டம் கார்வண்ணன்...\tமேலும்\nஇராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் தினம்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், இராமநாதபுரம் மாவட்டம்\nதேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில��� அரண்மனை முன்பு மாவீரர் தினம கீழக்கரை நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாம் தமிழர்...\tமேலும்\nஇலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இன்று லண்டனில் வழக்குப் பதிவு\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nதமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்...\tமேலும்\nசுனாமி நிவாரண வீடுகளின் பணிகள் நிறைவடையாததால் – வீதிகளின் தாங்கும் மக்கள்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: தமிழக செய்திகள்\nராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் சுனாமி நிவாரண வீடுகள் பணிநிறைவு பெறாததால், கடும் மழைக்கு மத்தியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீதியில் சிரமப்படுகின்றனர் . சுனாமி பேரலையால் பாதிக்...\tமேலும்\nதமிழக அரசின் கல்விகட்டனத்திற்கு எதிரான தனியார் பள்ளிகளின் மறு ஆய்வு மனு தள்ளுபடி\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: தமிழக செய்திகள்\nத‌மி‌ழக அர‌சி‌ன் பு‌திய க‌‌ல்‌வி‌க்க‌ட்டண‌த்‌தி‌ற்கு எ‌திராக த‌னியா‌ர் ப‌ள்‌‌‌ளிக‌‌ளி‌ன் கூ‌ட்டமை‌ப்பு தா‌க்க‌ல் செ‌ய்த மறு ஆ‌ய்வு மனு‌க்களை செ‌‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளத...\tமேலும்\nகர்நாடகா மாநில நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்ச்சி\nநாள்: டிசம்பர் 03, 2010 பிரிவு: கட்சி செய்திகள், பெங்களூர்\nதமிழ் தேசிய விடுதலை போராட்டத்தில் பங்குபெற்று வீரமரணமடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நவம்பர் 27ம் தேதி அன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கடந்த சனிகிழமை கர்நாடகா மாநில...\tமேலும்\nகரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nநாள்: டிசம்பர் 03, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், கரூர் மாவட்டம்\nதமிழ் தேசிய விடுதலை போரில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கு வீஈரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி அவர்கள் தலைமை தாங்கினார்....\tமேலும்\nதேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை\nநாள்: டிசம்பர் 03, 2010 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nதேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை\tமேலும்\nஇலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ராஜபக்சேவிற்கு எதிராக தமிழர்கள் போராட்டம்\nநாள்: டிசம்பர் 03, 2010 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஆக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள்மத்தியில் காப்பற்றும் யோசனையில்...\tமேலும்\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா\nநாள்: டிசம்பர் 03, 2010 பிரிவு: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மாவட்டம்\nநாம் தமிழர் கட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் எதுமலையில் சனிக்கிழமை(27-11-2010) தேசியத்தலைவர் பிறந்தநாள், மாவீரர்நாள்,நாம்தமிழர் கட்சி கொடியேற்றம், கிளிநொச்சி நகர் திறப்பு...\tமேலும்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=1", "date_download": "2019-05-22T03:44:06Z", "digest": "sha1:L47D5O6I4MECBNRLRC6VTJ5T7WUAGGTO", "length": 11999, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள��\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமே 16 முதல் 31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஅதிக வேலைப்பளுவை சந்திக்கப் போகும் மேஷ ராசியினரே இந்த காலகட்டத்தில் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமும், அனுசரணையும் இருப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்துச் செல்வது நன்மையை தரும்.\nகலைத்துறையினருக்கு: போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பணி புரிவோர் உங்களதுஆலோசனைகளை கேட்பார்கள். அரசியல்துறையினருக்கு: காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.பெண்களுக்கு: எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.மாணவர்களுக்கு: திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nபரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகன் வழிபாடு செய்து அரளி மாலை சாத்துவது சிறந்தது.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எ���ிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/57165-madhavan-getting-ready-as-nambi-narayanan-for-rocketry-the-nambi-effect.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T02:53:36Z", "digest": "sha1:I6P7RGDGDUCTPUANU2JBWFWAMGABBN2M", "length": 11578, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“14மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறேன்”- மாதவனின் மேக்அப் அனுபவம் | Madhavan getting ready as Nambi Narayanan for 'Rocketry - The Nambi Effect'", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்க�� உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\n“14மணி நேரமாக உட்கார்ந்திருக்கிறேன்”- மாதவனின் மேக்அப் அனுபவம்\nவிஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக் படத்திற்காக மேக் அப் போட்ட அனுபவங்களை பற்றி நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\n‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு மாதவன் நடித்து வரும் திரைப்படம் ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’. இந்தப் படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. நம்பி நாராயணன் இந்திய வின்வெளி ஆராய்ச்சித்துறையான இஸ்ரோவில் ஒரு முன்னோடி விஞ்ஞானி ஆவார்.\nஆனால் இவரது காலத்தில் இவர் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆகவே கிரயோஜெனிக் ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை விற்றதாக நம்பிராஜன் 1994ல் கைது செய்யப்பட்டார். அதன்பின் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிபிஐ தொடர்ந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் இவரை விடுவித்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நம்பி நாராயணன் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உச்சநீதிமன்றம் விஞ்ஞானி நம்பி நாராயணணுக்கு ரூ.50 லட்ச இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.\nஇந்தத் தீர்ப்புக்குப் பிறகு ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் இவர் மீது விழுந்தது. அதனையொட்டி நம்பியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தொடங்கினர். இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கி வருகிறார். நம்பியின் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் மாதவன் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நம்பி நாராயணன் போல் மேக்அப் செய்து கொள்ள இருக்கும் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளா��். அப்பதிவில் மாதவன், “இந்த கேரக்டருக்காக இரண்டு வருடங்களை எடுத்து கொண்டேன். இப்போது இந்தக் கதாபாத்திரத்தின் மேக் அப்பிற்காக 14 மணிநேரமாக நாற்காலியிலேயே எழாமல் உட்கார்ந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nமேலும், “நம்பியின் உண்மையான தோற்றத்திற்காக மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறேன். அவரின் 15 வயது இளம் தோற்றம். எப்படி இந்தத்தோற்றம் வரும் என்று என்னிடம் எந்த யோசனையுமே இல்லை. நான் அவருடன் நெருங்கி இருந்ததும் இல்லை. ஆனாலும் நல்லவிதமாக கொண்டு வந்துவிடுமோ என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n“டிக் டாக்” செயலிக்கு கட்டுப்பாடுகள் - ஆபாச ஆடைகள், வார்த்தைகளுக்கு தடை\nசிஇஓ பதவியை ராஜினாமா செய்தார் ஆனந்த் நாராயணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“டிக் டாக்” செயலிக்கு கட்டுப்பாடுகள் - ஆபாச ஆடைகள், வார்த்தைகளுக்கு தடை\nசிஇஓ பதவியை ராஜினாமா செய்தார் ஆனந்த் நாராயணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/05/blog-post_26.html", "date_download": "2019-05-22T02:33:06Z", "digest": "sha1:2MYTKRALS46JNAVDWW3EQBVIGEHIVRIE", "length": 27038, "nlines": 230, "source_domain": "www.ssudharshan.com", "title": "மரணத்தின் பின்னரான வாழ்க்கை - கனவு -கடவுள் - மர்மம்", "raw_content": "\nமரணத்தின் பின்னரான வாழ்க்கை - கனவு -கடவுள் - மர்மம்\nமனிதன் எந்த மர்மத்தை கண்டு பிடித்தாலும் இறந்த பின்னரான மர்மத்தை தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறான் . புரியாத பல புதிர்களையும் கேள்விகளையும் , குழப்பங்களையும் சுமந்து நிற்கிறது . இந்த குழப்பங்களில் வாழ்கிறது கடவுள் நம்பிக்கை. விஞ��ஞானத்தால் எட்ட முடியாத இடம் அது , இருந்தாலும் அதனை அணுகும் முறையில் முன்னேறுகிறது மனோதத்துவமும் விஞ்ஞானமும் .\nமரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்கள் சிலர் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள் அதில் பலர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் . தமது கண்கள் மூடும் முன்னர் தமது வாழ்வு , தமது சூழல் அனைத்தும் ஒளியால் நிரம்பி இருந்தது எனவும் ஒரு வித அமைதி நிலை காணப்பட்டது எனவும் கூறியுள்ளனர் உயிர் பிழைத்து வந்தவர்கள். அமானுஷ்ய விடயங்கள் பல மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது நடைபெறும் .\nமரணத்திற்கு அருகாமையில் சென்று வருவது என்றால் என்ன அது என்ன அமானுஷ்யமா அல்லது மூளையின் திடீர் மாற்றங்களா என பல கேள்விகள் எழுந்தாலும் விஞ்ஞானம், சமய நம்பிக்கை , அறிவியல் எனும் பார்வையில் கொஞ்சம் பார்க்கலாம் என எண்ணுகிறேன் .\nமரணத்திற்கு பின்னரான வாழ்க்கை பற்றி கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த பிளாடோ என்பவர் தனது குறிப்பில் Er என்ற போர் வீரன் இறந்த போது தனது உயிர் (நாம் கூறுவது இவ்வாறே ) செல்வதை உணர்ந்து கூறியதை குறித்திருக்கிறார் . இது உண்மையா என பலரிடம் கேள்வி எழுந்தாலும் கூடுதலானோருக்கு அதே போன்ற ஒரே உணர்வு ஏற்பட்டிருக்கிறது .\nபதற்றமில்லாது அமைதியாக செயல்ப்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் . அவர்களால் மட்டும் தாம் இறக்கப்போவது பற்றி தெரிந்திருக்கும் ஆனால் அதை எப்படி விளங்கப்படுத்துவது வெளிப்படுத்துவது என அவர்களுக்கு தெரிந்திருக்காது . மரணத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இருப்பதை அது காட்டுகிறது.\nஒரு வித ஒளி வந்து அவர்கள் சுற்றுப்புறம் அனைத்தையும் சூழும் . அவர்களின் ஆள் மனது இறைவனை அல்லது சொர்க்கத்தை காண்பது போல உணர்வை தோற்றுவிக்கும்.\nதான் உடலை விட்டு வெளியேறுவது போல உணர்வு தோன்றும் . கிட்டத்தட்ட மிதப்பது போல . தன்னால் தனது உடலை பார்க்க முடியும் . சிலர் தாம் டாக்டர்கள் தம் உடலுக்கு சிகிச்சை செய்வதை பார்த்ததாக கூறியுள்ளனர். பின்னர் எங்கோ பறந்து போவது போல உணர்வு தோன்றுமாம் .\nஇன்னொரு பரிமாணம் நோக்கி செல்லல்\nசில வேளை அவர்கள் அவர்கள் மனதில் பதிந்த மத நம்பிக்கைகள் படி அல்லது உலக அனுபவங்கள் என்பன அவர்களை அந்த அந்த பரிமாணங்கள் நோக்கி இட்டுச்செல்லும் . ஒரு வேளை சொர்க்கத்திற்கும் சில வேளை நரகத்திற்கு��். ஒரு வேளை வித்தியாசமான உலகமாக இருக்கலாமோ .\nஒரு குகை போன்ற அமைப்பினூடு வெளிச்சமான பகுதியை நோக்கி செல்வது போல உணர்ந்திருக்கின்றனர் சிலர் . குகையினூடு செல்லும் போது பல விதமான தேவதைகள் , கடவுள் போல அவர்கள் மனதில் சித்தரிந்திருந்த உருவங்களை கண்டுள்ளனர் .\nஅதனூடு பயணிக்கும் போது சில உரையாடல்களை கேட்டுள்ளனர் . பெரிய ஆண் குரலில் இது உங்களுக்கான நேரமில்லைமீண்டும் திரும்பி செல்லுங்கள் என்றெல்லாம் கட்டளை வந்திருக்கிறது . அது இறைவன் குரல் என நம்புகின்றனர் .\nவாழ்க்கை மீதான மீள் பார்வை\nசிலர் இறந்த பின்னர் தமது வாழ்க்கை மீண்டும் தொடக்கத்திற்கு செல்வது போல உணர்வர் . கிட்டத்தட்ட பிளாஷ் பக் போல ஒன்று ஓடும்.\nஇது சிலர் கண்டு வந்தவை ஆனால் இன்னொருவர் தாம் இந்த உலகை விட்டே வெளியேறுவது போலவும் அந்த உணர்வு மிகவும் மகிழ்ச்சியானது எனவும் கூறியிருந்தார் . அந்த ஒளிக்குள்ளே செல்ல வேண்டும் என்ற உணர்வு எம்மை தூண்டும் எனவும் அதனுள் சென்றவுடன் அது தன்னை இன்னொரு ஒளி இல்லாத நகரத்திற்கு அழைத்து சென்றது எனவும் அங்கு தன்னுடன் ஒலியுடன் ஒருவர் நின்றதாகவும் கூறியிருந்தார் . (from The vestuble by Jess E. Weiss )\nஇன்னொருவரின் கருத்துப்படி அது ஒரு சிறந்த அனுபவம் எனவும் தன்னை சுற்றி அனைத்தும் வெள்ளையாக இருந்ததாகவும் ஆனால் அதே நேரம் வெட்ட வெளியாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இவர் தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் .\nஇந்த பிரச்னையை விஞ்ஞான ரீதியாகவும் வேறு விதமாகவும் ஆராயலாம் . விஞ்ஞானத்தை தவிர்த்து பார்த்தால் உடலை விட்டு வெளியேறும் உயிர் எமது உலகத்துக்கும் மரணத்திற்கு பின்னரான இன்னொரு உலகத்துக்கும் இடையில் பயணிக்கிறது . இது மிக நீண்ட குகை போன்ற இடங்களினூடு பயணிக்கின்றது . சில வேளைகளில் ஒளியின் வேகத்தில் பயணிக்கலாம் .\nஇது நேர இயந்திரத்துடன் அதாவது ஐன்ஸ்டினின் நேர பயணத்துடன் தொடர்பு பட்டுள்ளதா என யோசிக்க தோன்றுகிறது . மேலே கவனித்தீர்களானால் பச்சை எழுத்துக்களால் அவர்கள் பார்த்த வெளிச்சமில்லாத உலகம் , குகை போன்ற அமைப்பினூடு பிரயாணம், பார்த்த இன்னொரு வெளிச்சமில்லாத நகரம் போன்றவை இந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு வேளை எமது வாழ்க்கை ஒரு தொடராக மீண்டும் பழைய காலத்துக்கோ அல்லது அதி நவீன காலத்துக்கோ நாம் செல்லலாம் .\nசிலருக்கு நித்திரையில் தியானத்தின் போதும் உடலை விட்டு மேலே செல்வது போல உணர்வுகள் தோன்றும் . உடலை விட்டு வெளியே செல்வது மரணத்தின் ஒரு அங்கமே .\nமரணத்தை அண்மித்தால் விஞ்ஞான ரீதியாகவும் பார்க்கலாம் . எனது அடுத்த பதிவில் விஞ்ஞான அறிவியல் பார்வையில் இடுகிறேன் .\nதகவல் பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும்...\nமிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பல தகவல்களை அறிந்துகொண்டேன் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி \nநன்றி பனித்துளி சங்கர் ..\nதொடர்ந்து எழுதுவேன் .. ;))\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nபகுத்தறிவுள்ளவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ..எடுத்த மாத்திரத்தில் எதுவும் சொல்ல மாட்டார்கள் ஆனால் ஆராய்வார்கள் .. இதை விஞ்ஞான பார்வையிலும் பார்க்கலாம்\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nஅர்த்தமுள்ள இந்துமதம் தொடர் 4 - காரணங்கள்\nமரணத்தின் பின்னரான வாழ்க்கை - கனவு -கடவுள் - மர்மம...\nவிமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..\nஇறந்த பின்னரான வாழ்க்கை - மம்மிபிகேஷன்\nஏலியன்ஸ் - பிரபஞ்ச தேடல் 2\n12 B திரைப்படமும் பார்க்காத உலகமும்\nடைம் டிரவல் ( கால பயணம் ) சாத்தியம்\nபிரபஞ்ச தேடல்(Cosmic ocean) - முடிவிலி- ஏலியன்ஸ்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15220.html?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790", "date_download": "2019-05-22T03:44:53Z", "digest": "sha1:SHURGIXVTYP2R5JCEL7M6O6W3NTKMQTA", "length": 2408, "nlines": 19, "source_domain": "www.tamilmantram.com", "title": "உதவி வேண்டும் நன்பர்களே... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வளர் உரை > உதவி வேண்டும் நன்பர்களே...\nView Full Version : உதவி வேண்டும் நன்பர்களே...\nஎனது புது படைப்புக்கலை என்னால் பதிக்க முடியவில்லை...கவி டைப் பன்னி அனுப்ப முடய்ர்ச்சித்த போது எத்தனையோ தடவைகல் கவி கானாமல் போய் விட்டது காரனம் தெரியவில்லை புதிய கவி பதிப்பதர்க்கு நான் என்ன செய்யவேண்டும் என்ரு நீங்கல் தான் உதவி பன்ன வேண்டும்\nஇதோ இருக்கின்றதே உங்கள் கவிதை லதுஜா அவர்களே...\nஇப்பொழுது புரிந்துவிட்டதா அல்லது இன்னமும் குழப்பங்கள் இருக்கின்றதா\nஉங்களது பலவிதமான சந்தேகங்களுக்கும் தீர்வாக இருக்கும். ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.\nஇந்தத் திரியையும் உரிய இடத்திற்கு மாற்றுகின்றேன்.\nஉங்களுக்காக இரு நாட்கள் இதன் குறி(திரி)காட்டி இங்கேயே இருக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/09/", "date_download": "2019-05-22T03:38:21Z", "digest": "sha1:JV5SHCDXMZH3PNWMUN7GVUH34N7VR5HX", "length": 29057, "nlines": 237, "source_domain": "www.ttamil.com", "title": "September 2018 ~ Theebam.com", "raw_content": "\nஆற்றில் நீர் மட்டம்இயல்பாக[சாதாரணமாக]இருக்கும் போது தான் மதகுகதவு திறமையாகஇயங்குகிறது.அந்ததருணத்தில் நீர் மட்டம்கதவிற்கு கீழ்வரும்போது.கால்வாயிற்கான நீர் ஓட்டம்நின்றுவிடுகிறது.அப்படியானவேளையில் இந்த சிக்கலை தீர்க்க பெயர்தெரியாதசுமேரியனோ அல்லது அதற்கு முதல் அங்கு வாழ்ந்தஉபைடியனோ[ancient Ubaidian] ஒருகருவிக்கான[பொறிக்கான] யோசனையைபெற்றிருக்க வேண்டும். இதை பின் அரேபிய மக்கள்\"shaduf\" /துலா என அழைத்தனர்.இது, ஒருநீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டுஆகும்.இதன் ஒரு முனையில் நீளமான கயிறுஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒருபாத்திரம் கட்டப்பட்டும்.அதன் மறு முனையில்பாரமான கல் அல்லது ஒரு பாரம் கட்டப்படும்.இம்மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டுசெலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இருமுனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறுதாங்கப்பட்டும்.இத்தண்டு அச்சாகச் செயற்பட,முதலில் குறிப்பிட்ட நீளமான மரம், அந்த அச்சைப்பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாகஇருக்கும்.இதன் அளவை பொறுத்து ஒன்று அல்லதுஅதற்கு மேற்பட்டோர் இதை மேலும் கீழும்இயக்குவர்.நீர்\nஎடுப்பதற்கு கயிற்றை இழுத்துஅதன் முனையில் இருக்கும்பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்திஅதனுள் நீரை நிரப்புவர். துலாவின்மறுமுனையில் சுமை இருப்பதால்குறைந்த விசையைப்பயன்படுத்திக் கயிற்றை மேலேஇழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவருவர்.பின் நீரை கால்வாயில் விடுவர்.இந்த முறைஆற்றில் வெள்ளம் இல்லாத நேரத்திலும் நீர்பாசனம்செய்ய உதவியது.அதுமட்டும் அல்ல உயரமானஇடத்திற்கும் நீர்பாசனம் செய்யக்கூடியதாகஇருந்தது.இதனால் அப்படியான உயரமானஇடங்களிலும் விவசாயம் செய்யக்கூடியதாகவும் இருந்தது.மேலும் இந்த துலாவால் ஒரு கால்வாயில்இருந்து மற்ற கால்வாயிற்கு அல்லது வாய்காலிற்குநீரை மாற்றி விடக்கூடியதாகவும் இருந்தது.இந்ததுலா முறை கி மு 1700 ஆண்டு அளவில் பொதுவாகபாவனையில் இருந்துள்ளது.இந்த பொறியைபபிலோனியாவில் கி மு 500 ஆண்டளவில் கண்டகிரேக்க வரலாற்றாசிரியரான ஹெராடோடஸ்[The Greek historian Herodotus] \"மழை பெய்கிறது....சிறியஅளவாக\" [“The rainfall … is slight,”]எனகுறிப்பிடுகிறார்.\nபண்டையமெசொப்பொத்தேமியாவில்மனிதன் தோண்டிய கிணறுகள்இ��்னும் ஒரு நன்னீர் வழங்கும்முக்கிய இடமாக, குறிப்பாக வட சமவெளியில் இருந்தது. அங்குடைக்ரிஸ் நதியைகட்டுப்படுத்துவது கடினமாகவும்மண் அடர்ந்தும் இருந்தது.தொடக்கத்தில்மாதிரியான கிணறுகள் நிலத்தில் ஒரு செங்குத்தானகுழியாக இருந்தது.இங்கு ஒருவர் கயிறு ஒன்றில்வாளியை நீருக்குள் குழியின் அடியில் இறக்குவார்.பின் அது நீரை எடுத்ததும் மேலே இழுப்பார்.இந்தசெய்முறை கி மு 1500 ஆண்டளவில் கப்பியின்அறிமுகத்தால் எளிதாக்கப்பட்டது.\nமேலும் இன்றைய பாகிஸ்தான்,வட இந்தியாவில்அமைந்த பண்டைய நாகரிகமான சிந்து சமவெளியும் அதிநவீன .நீர்பாசனத்தையும் சேமிப்புமுறையையும் மேம்படுத்தியது.உதாரணமாக கி மு3000 ஆண்டளவில் கிர்னாரில்[Girnar]நீர்த்தேக்கங்களையும் கி மு 2600 ஆண்டளவில்கால்வாய் நீர்பாசனத்தையும் கொண்டிருந்தது.\nமேலும் \"Month for raising the Water Wheels\" என்ற சுமேரியன் குறிப்பில்இருந்து அது ஒரு தொடக்க காலநீராலைச் சக்கரமாக[Water Wheels]இருக்கலாம் என ஊகிக்க இடம்உண்டு.என்றாலும் வேறு ஒருசான்றும் நீராலைச் சக்கரம்பண்டையமெசொப்பொத்தேமியாவில் இருந்ததைஉறுதிப்படுத்தவில்லை.அதே போல சிந்து சம வெளிநகரங்களான மொகெஞ்சதாரோ.ஹரப்பா போன்றஇடங்களில் செய்த அகழ்வு ஆராச்சியின் போதுமண்ணுக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டபழமைச் சின்னங்கள் பண்டைய இந்தியாவில் நீர்தூக்கும் சாதனங்களுக்கு சான்றாகஉள்ளன.மொகெஞ்சதாரோ மட்பாண்டங்களைமேலும் ஆய்வு செய்த சார் ஜான் மார்ஷல்[Sir John Marshall], நீராலைச் சக்கரத்திற்கு இவைபாவித்திருக்கலாம் என தனது கருத்தை தெரிவித்துஉள்ளார்.பிரமாண வேதத்திலும்கிணறு,கால்வாய்,அணை குறிக்கப்பட்டுள்ளன. ரிக்வேதம் \"KULYA\" என்ற சொல்லை குறிக்கிறது.இதன்நேரடி கருத்து மனிதனால் செய்யப்பட்ட ஆறு-அதாவது கால்வாய்.அதேபோல \"AVAR\" என்றசொல்லையும் அடிக்கடி குறிக்கிறது.இதன் கருத்துகிணறு ஆகும்.மேலும் அதே வேதத்தில் ஒருஆழமான,நேர்த்தியான கிணற்றில் இருந்து ஒருபொறி அமைவு மூலம் நீர் எடுப்பதையும் எடுத்துஉரைக்கிறது.வேதங்கள் சிந்து சம வெளி மக்களைவென்ற பின் எழுதப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.\nமேலே குறிப்பிட்டவைகள் எல்லாம் எமக்கு எடுத்துகாட்டுவது என்னவென்றால் நாகரிகத்தின்தொடக்கத்தில் இருந்தே நீர்பாசனம் நன்றாகஅடையாளங் கண்டுகொள்ளப்பட்டுள்ளதுஎன்பதே.இந்த மெ��ொப்பொத்தேமியா சுமேரியர்மற்றும் ,சிந்து சம வெளி மக்கள் தமிழர்களின்மூதாதையார் என கருதப்படுகிறது.கி மு 1700-1500ஆண்டு அளவில் சிந்து சம வெளி நாகரிகம் .முற்றாகநிலைகுலைந்த பின்,அங்கு இருந்து தென் இந்தியாகுடியேறிய பொழுது அந்த மக்கள் தங்களுடன்நீர்பாசனம் பற்றிய அறிவையும் அதன்முக்கியத்தையும் எடுத்து சென்று இருக்கலாம் எனநாம் கருதலாம்.என்றாலும் சங்க இலக்கியம் நீராலைச் சக்கரம் போன்ற சாதனங்களின்பாவனைகளின் ஆரம்ப இடத்தைப் பற்றி தெளிவாகஒன்றும் கூறவில்லை.எப்படி ஆயினும் நீரை தூக்கும்கருவிகள், அது போன்ற மற்றும் எளிமையானகருவிகளை தெளிவாக அகநானுறு,மதுரைகாஞ்சி,சிலப்பதிகாரம்,மணிமேகலை,பெரியபுராணம் போன்றவற்றில் குறிப்பிட்டு உள்ளது.இதைத் தவிர தமிழ் கல்வெட்டுகளிலும் துலாவை பற்றியும் பனை ஓலைகூடை/வாளி பற்றியும் குறிக்கப்பட்டு உள்ளது\nஇளங்கோவடிகள் புகார்க்காண்டத்தில் பத்தாம்[10]காதையில் காவேரியை பற்றிய சிறப்புகளைவிவரமாக தரும் போது,அங்கு ஒருவகை நீரிறைக்குங்கருவிவகை,நீர் இறைக்கும் கூடை[இறைகூடை],தண்ணீர் இறைக்கும் ஏற்றமரம்[துலா]போன்ற முறையையும் அல்லது கருவியையும்கூறுகிறார்.சிலப்பதிகாரம் கி. பி. இரண்டாம்நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்.இனி அந்தகுறிப்பிட்ட பாடல் வரிகளை பார்ப்போம்:\n\"சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்\nகுடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு\nகடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்\nகாவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை\nஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும்\nஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லாக\"\nஅதாவது,\"கடிய குரலையுடைய சிறந்த இடியுடன் கருமுற்றிய மேகங்களின் கூட்டம் மழைபொழிதலால்,அக் குட மலையில் தோன்றிய ஆற்றுவெள்ளம்,கொழுவிய பல பண்டங்களோடு கடல் தன்வளங்களொடு எதிரும் வண்ணம் புகாரைக்குத்தியிடிக்கும் கடுகி[விரைவாக] வருதலையுடையகாவிரியின் புதுநீர் வாய்க்காலின்தலைப்பில்[தொடங்குமிடத்தில்] உள்ளகதவின்[வாய்த்தலைக்கண் கதவின்] மீதெழுந்துவிழும் ஒலியல்லாது,பன்றிப்பத்தரும்[ ஒருவகை நீர்இறைக்கும் கூடையும்/இறை கூடையும்] பூட்டைப்பொறியும் [நீரிறைக்குங் கருவிவகையும்]ஒலி மிகுந்த ஏற்றமும்[கிணற்றில் தண்ணீர்இறைக்கும் ஏற்றமரமும்] நீர்மிகும்இறைகூடையுமென இவை ஒலித்தல் இல்லாத;\"என்கிறது.\nமேலும் பல பருவக்காற்று குறைபாடுகள்,சரிசமமற்ற மழை வீழ்ச்சி,சிலவேளை நீரின் பற்றாக்குறையும் சிலவேளை நீரின் மிகுதியும்போன்ற தடங்கல்கள் பண்டைய தமிழக தமிழர்களைமுன்னைய மெசொப்பொத்தேமியா குடியிருப்பாளர்கள் போலவே, செயற்கைநீர்த்தேக்கம் அல்லது கால்வாய் மூலம் நீர்பாசனம்செய்ய தூண்டியது.அது மட்டும் அல்ல மன்னன் ஹம்முராபி[Babylonian King Hammurabi] போலவேவரலாற்று ரீதியாக,சங்க கால மன்னன் கரிகாலன்இதில் முன்னோடியாக உள்ளான்.இவன் மண்மேடுஎழுப்புதல்[அணை கட்டுதல்],குளம் வெட்ட காடுகளைஅகற்றுதல்,கால்வாய் தோண்டுதல் போன்ற திட்டங்களை செயலில் வகுத்தான்.கரிகாலனின்இந்த வழிகாட்டலை பின் எல்லா மன்னர்களும்பின்பற்றி நீர்த்தேக்கம் மூலம் நீரை சேமித்துநீர்பாசனத்திற்கு பாவித்தார்கள்.\nபகுதி 26 வாசிக்க கீழே யுள்ள தலைப்பினை சொடுக்கவும்.\nபகுதி 01 வாசிக்க CLICK கீழே\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 05\nஎல்லை மீறினால் என்ன விளைவு\nஉளி தொடாத கல் சிலையாகாது\nகண்ணுக்கு அணியத் தகுகண்ணாடியினை தெரிவு செய்வது எப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 04\nஎதையும் மறுத்துப் பேசுவாரா நீங்கள்...\nகடவுள் என்பவர்..... கருதப்பட வேண்டியவர்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [ஈச்சமொட்டை] போலாகும...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 03\nஅனுபவம் மட்டுமே ஆன்மீகத்துக்கு வழிகாட்டும்- புத்...\nதென்றல் காற்றே தூது செல்லாயோ..\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :க...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 02\nவிடுதலைப் போராடடமும் கலைஞர் கருணாநிதியும்\n மாலை மேலே சென்று கழுத்தில் தானா...\nவருவானோ , மாமன் மகன்\n`எங்க வீட்டு மாப்பிள்ளை’ புகழ் அபர்ணதி-ஜெயில்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -22/05/2019 புதன்\n🎒ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்க மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பி...\nஇந்தியா செய்திகள் 22, may, 2019\nIndia news நினைவுஅஞ்சலி : தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் ப��ராட்டத்தில் பலியானோருக்கு நி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-67/10391-2010-08-15-14-51-54", "date_download": "2019-05-22T04:23:21Z", "digest": "sha1:CUWMN4BMS73CQGJ4MIIVHCITR56HJO6R", "length": 10544, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "பெண்களுக்கு தொடுஉணர்ச்சி அதிகம், ஏன்?", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 15 ஆகஸ்ட் 2010\nபெண்களுக்கு தொடுஉணர்ச்சி அதிகம், ஏன்\nஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது என்பதை நரம்பியல் அறிஞர்கள��� ஏற்கனவே அறிந்திருந்தனர். ஏன் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆண்ட்டோரியோ பல்கலைக்கழக அறிஞர்கள் 100 ஆண், பெண்களை வைத்து ஆராய்ந்தனர்.\nமெல்லிய வரி வரிகளாக உள்ள மேடுகளை தொட்டு உணரும்படி செய்ததில் மிகவும் நெருக்கமாக உள்ள மேட்டு வரிகளை ஆண்களால் உணர முடியவில்லை. பெண்கள் எளிதில் அதை உணர்ந்தனர். இதற்குக் காரணம் பெண்களின் விரல்கள் ஆண்களைக் காட்டிலும் சிறிதாக இருப்பதே.\nதொடு உணர்ச்சிகளுக்காக பலவகை நரம்பு செல்கள் தோலில் உள்ளன. சிறிய மேடுகளை அறிவதற்கு மெர்கெல் (Merkel cells) வகை நரம்பு முனைகள் உதவுகின்றன. இவை வியர்வை சுரப்பிகளுக்கருகேதான் அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கு விரல்கள் சிறிதாக இருப்பதால் மெர்கெல் செல்கள் கைவிரல்களில் அதிகமாகவும், வியர்வைத் துளைகளும் அதற்கேற்ப அதிகமாகவும் இருப்பதால் அவர்களின் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது.\n- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/16/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T03:00:48Z", "digest": "sha1:FW4XDSDTBID5ZXEBBHYX2SD5LU3TXZN3", "length": 22887, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "கருத்தரிக்கும் நாள்கள்… கண்டறிவது எப்படி? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகருத்தரிக்கும் நாள்கள்… கண்டறிவது எப்படி\nஒவ்வொரு மாதமும், கருத்தரிக்க உகந்த நாள்கள் என்று சில நாள்கள் இருக்கின்றன. அந்த நாள்களில் இல்லற வாழ்வில் இணைந்தால், கருத்தரித்தலின் சாத்தியம் அதிகமாகும்” என்ற மருத்துவத் தகவலைச் சொல்லும் மகப்பேறு மருத்துவர் ஹேமாவதி, அதற்கான ஆலோசனைகளைத் தந்தார்.\nஇரண்டு மாதவிடாய்களுக்கு இடைப��பட்ட நாள்கள், 28 – 30 என இருக்கும் சீரான சுழற்சி உள்ள பெண்களுக்கு, கருத்தரிக்க உகந்த நாள்களை இப்படிக் கணக்கிடலாம். மாதவிடாய் ஆரம்பித்த முதல் நாளை ‘நாள் 1′ என்று கொள்ள வேண்டும். அந்த வரிசையில் 12-வது நாளிலிருந்து 18-வது நாள்வரையிலான தினங்கள், கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளவை.\nஎன்ன நடக்கும் அந்த நாள்களில்\nபெண்களின் சினைப்பையில் உருவாகும் ஃபாலிக்கிளின் உள்ளேதான், கருமுட்டை இருக்கும். சாதாரண நாள்களில் ஏழு அல்லது எட்டு மி.மீ அளவில் இந்த ஃபாலிக்கிளின் இருக்கும். ஆனால், மாதவிடாய் ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 18-வது நாள் வரை, இந்த ஃபாலிக்கிளின் வளர்ச்சி 20, 21 மி.மீ அளவுக்குப் பெரிதாகி, அது உடைந்து, அதிலிருந்து செயல்திறன்மிக்க கருமுட்டை வெளியில் வந்து கருக்குழாய் வழியாகப் பயணிக்கும். இந்தக் கருமுட்டையின் செயல்திறன் 12 மணிநேரம் முதல் 24 மணி நேரம் வரை இருக்கும். இந்தக் காலகட்டத்தைதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம் என்கிறோம். இந்நேரத்தில் தாம்பத்யத்தில் இணைந்தால், கருவுருதல் சாத்தியமாகிவிடும்.\nசிலருக்கு, ஒவ்வொரு மாதமும் 20, 22, 25 நாள்கள் இடைவெளியிலேயே மாதவிடாய் நிகழும். அவர்கள் மாதவிலக்கான முதல் நாளிலிருந்து 8, 9 நாள்களில் தாம்பத்யத்தில் இணைந்தால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். சிலருக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை போன்ற முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும். அவர்கள் சிறுநீர்ப் பரிசோதனை மூலமாக இதைத் தெரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனையில் LH என்கிற ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும் நாளை, கருத்தரிக்கச் சிறந்த நாள் என்று முடிவுசெய்து கொள்ளலாம். இந்தப் பரிசோதனையை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். அதற்கான பரிசோதனை கிட் (kit) மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. இது தவிர, மருத்துவர்கள் ஃபாலிக்குலர் ஸ்டடி டிராக்கிங் (Follicular Study Tracking) என்கிற பரிசோதனை மூலமாகவும், கருத்தரிக்க சாத்தியமுள்ள நாள்களைக் கண்டறிந்து சொல்வார்கள்.\nகருத்தரிக்க உகந்த நாள்களில் உடல் சற்றுக் கதகதப்பாகக் காணப்படும். அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, அடிவயிற்றில் வலி மற்றும் அசௌகர்யம் போன்றவை தென்படும். சிலருக்கு மிகக் குறைந்த அளவில் ஸ்பாட்டிங் என்று சொல்லப்படுகிற உதிரப்போக்கும் இருக்கும். வெள்ளைப்படுதலில்கூட மாற்றங்கள் இருக்கும். தண்ணீர்போல, நீர்த்துப்போய் வெள்ளைப்படும். அதை எடுத்துக் கட்டைவிரலில் அழுத்திப்பார்த்தால் நூல்போல இழுத்துக்கொண்டுவரும். இந்த அறிகுறிகள், உங்களது உடல் கருவுருதலுக்குத் தயாராகிவிட்டது என்பதை உணர்த்துபவை. நோய்க்கான அறிகுறிகள் என நினைக்க வேண்டாம்.\nஇப்படியாக, உடல் அறிவியலின் துணையுடன் குவா குவா கேட்கவைக்கலாம்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/26/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2019-05-22T03:40:38Z", "digest": "sha1:EGTRA2IMH7L5MZSQVAGBKE3FZZTF4M7R", "length": 20753, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "உடல் பலவீனத்தை போக்கி ஆரோக்கியம் அளிக்கும் அறுகம்புல்…! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடல் பலவீனத்தை போக்கி ஆரோக்கியம் அளிக்கும் அறுகம்புல்…\nஅறுகம்புல் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு.\nஅறுகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன் சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையைக் கையாளலாம்.\nஅறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டானிக் ஆகச் செயற்படுகின்றது.\nஅறுகம்புல்லை நீரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதயநோய்க்கு இதமளிக்கும்.\nதிடீரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும், அறுகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.\nஒரு பிடி அருகம்புல், மிளகு 10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும்.\nஅறுகம்புல் ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க, நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.\nகாலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D(II)_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-22T03:40:55Z", "digest": "sha1:Y4ASKVDDPMOK7N7AK2OWT5F4ECINSTJ4", "length": 13701, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபால்ட்(II) அயோடைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 312.7421 கி/மோல் (நீரிலி)\nதோற்றம் α-வடிவம்: கருப்பு அறுகோணப் படிகங்கள்\nஅடர்த்தி α-வடிவம்: 5.584 கி/செ.மீ3\nஈயூ வகைப்பாடு தீங்கு (Xn)\nஏனைய எதிர் மின்னயனிகள் கோபால்ட்(II) புளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(II) அயோடைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகோபால்ட்(II) அயோடைடு அல்லது கோபால்டசயோடைடு (Cobalt(II) iodide or cobaltous iodide ) என்பது CoI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். CoI2 சேர்மத்தின் இரண்டு அமைப்பிலான வடிவங்கள் மற்றும் அறுநீரேற்று வடிவம், CoI2(H2O)6 ஆகியன கோபால்ட்டின் முக்கியமான அயோடைடுகளாகும்[3].\nகோபால்ட் தூளுடன் வாயுநிலை ஐதரசன் அயோடைடு சேர்த்து சூடுபடுத்துவதால் கோபால்ட்(II) அயோடைடு தயாரிக்கப்படுகிறது. கோபால்ட்(II) ஆக்சைடுடன் அல்லது தொடர்புடைய கோபால்ட் சேர்மங்களுடன் ஐதரயோடிக் அமிலத்தைச்[3] சேர்த்து வினைப்படுத்துவதால் நீரேற்று வடிவ கோபால்ட்(II) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.\nα- மற்றும் β- அமைப்புகள் என்ற இரண்டு பல்லுருவ அமைப்புகளில் கோபால்ட்(II) அயோடைடு படிகமாகிறது.α பல்லுருவ அமைப்பில் உள்ள கோபால்ட்(II) அயோடைடின் கருப்புநிற அறுகோணப் படிகங்கள் காற்றில் படநேர்ந்தால் அடர்பச்சை நிறத்திற்கு மாறுகிறது. α-CoI2 சேர்மத்தை வெற்றிடத்தில் 500 ° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் பதங்கமாதல் நிகழ்ந்து β-பல்லுருவ அமைப்பு கோபால்ட்(II) அயோடை சேர்மம் மஞ்சள் நிறத்தில் உருவாகிறது. இச்சேர்மமும் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி பச்சை நிறத்திற்கு மாறுகிறது. β-பல்லுருவ அமைப்பை 400 ° செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்துவதால் α-CoI2 உருவாகிறது[3]\nஅறுநீரேற்று வடிவ கோபால்ட் (II) அயோடைடானது [Co(H2O)6]2+ மற்றும் அயோடைடு அயனி என்ற தனித்தனி கூறுகளாக காணப்படுவதை படிகவுருவியல் முடிவுகள் தெரிவிக்கின்றன[4][5].\nபல்வேறு கரைப்பான்களில் உள்ள நீரைக் கண்டறியும் சோதனையில் ��ீரிலி வடிவ கோபால்ட் (II) அயோடைடு சிலசமயங்களில் பயன்படுத்தப்படுகிறது[6]. கார்பனைலேற்றம் போன்ற வினைகளில் கோபால்ட் (II) அயோடைடு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் இருகீட்டீனுடன் கிரிக்னார்டு கரணி வினைபுரியும் போது இது வினையூக்கியாகச் செயல்பட்டு தெர்பினாய்டுகளை உருவாக்குகிறது[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2016, 18:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:11:45Z", "digest": "sha1:ZQRNHRBG7BSIJWMIDJE2ETBX43GO7ILW", "length": 9975, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீமுஷ்ணம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீமுஷ்ணம் வட்டம், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] காட்டுமன்னார்கோயில் வட்டத்தைப் பிரித்து, ஸ்ரீமுஷ்ணம் வட்டம் 2016ல் நிறுவ தமிழக அரசு அறிவித்தது.[2] 2017 முதல் இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் ஸ்ரீமுஷ்ணத்தில் இயங்குகிறது.[3] இவ்வட்டம் காவனூர் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் என இரண்டு உள்வட்டங்களைக் கொண்டது. மேலும் இவ்வட்டம் 51 வருவாய் கிராமங்களைக் கொண்டது. [4]\n↑ கடலூர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்கள்\n↑ ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர்., நகரில் தற்காலிக இடம் தேர்வு\n↑ ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தின் 51 வருவாய் கிராமங்கள்\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · சிதம்பரம் · விருத்தாச்சலம் · பண்ருட்டி · நெய்வேலி · நெல்லிக்குப்பம்\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · சோழர் · களப்பிரர் · பல்லவர் · சாளுக்கிய சோழர்கள் · பாண்டியர் · தில்லி சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயக்கர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nசிதம்பரம் நடராசர் கோயில் · வெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\n= கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2018, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/20/artculture.html", "date_download": "2019-05-22T02:46:28Z", "digest": "sha1:XDUK7EBTVYOTPHF2LNVMOZYPS2264VTO", "length": 13852, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்... | கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்... - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n15 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்ட் கால-ரி - ஆதி-மூ-லம்\n\"குஷிவந்த் சிங்கின் \"கு-ஜால்\" க-த\nஞிணிடூணிணூ=\"ஞடூச்ஞிடு\">தமி-ழர்-கள் தங்--கள் மொழி-யை-யே இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவாக பிரித்துக் கொண்டனர். சங்கம் வைத்து தமிழையும், கலையையும் வளர்த்தனர். முத்தமிழ் சங்கம் கண்டது மூதூர்மதுரை.\nகலையும், பண்பாடும் தமிழகத்தை அலங்கரித்தன. ராஜ நடை போட்ட கலைகளை, மன்னர்கள் போட்டி போட்டு வளர்த்தனர். கோவில்கள், கட்டடங்கள், அவரவர் கலைகளைப் பிரதிபலிக்கத் துவங்கின.\nகலை, கலாச்சாரம் மட்டுமல்லாது, இலக்கியமும் தமிழகத்தில் பீடு நடை போட்டு வந்துள்ளது. சங்க காலத்து இலக்கியங்கள் இன்னும் சந்தம் குறையாமல் வாசம் வீசிக்கொண்டுள்ளன.\nஅகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு எனத் துவங்கிய இந்த இலக்கியங்கள் இன்றும் திருக்குறள், பாரதியார் பாடல்கள் எனத் தொடர்ந்து கொண்டுள்ளன.\nகலைக்-கு அழி-வில்-லை. நாட-க-மா-க, சினி-மாவாக-வும் வளர்ந்த-து. இன்-று \"டிஜிட்-டல்\" யு-கம். கலை இதை-ப் பார்த்-து ஓடிப்-போய்-வி--ட-வில்-லை. அண்-ட-வெ-ளி-யாய்பர-வி-வ--ரும் \"-விர்ச்-சு-வல்\" வெளி--யை-யும் கலை-கள் எட்-டிப் பிடித்-து வ-ரு-கின்-ற-ன.\nவேலை, ஓட்-டம், பணம், வேகம், வளர்ச்-சி, வியர்-வை, -போட்-டி, களை-ப்-பு என்-று வாழ்க்-கை மு-டிந்-து-வி-டா-மல் த-டுப்-ப-து தான் கலை.கலையும், கலாச்சாரமும், இலக்கியமும் ஒன்றுக்குள், ஒன்றாக இரண்டற கலந்து பிரித்துப் பார்க்க முடியாத பந்தத்தில் உள்ளவை.\nஇந்தப் பகுதிக்குள் வந்துள்ள நீங்கள் இனிமேல் இவை மூன்றையும் ஒவ்வொன்றாக நுகர்ந்து விட்டு அடுத்த பக்கம் போகலாம்.-இந்-தப் ப-கு-தி-யில் வாரத்-திற்-கு கு-றைந்-த--பட்-சம் மூன்-று பு-தி-ய விஷ-யங்-க-ளை உங்-க-ளு-டன் பகி-ர்ந்-து கொள்-வோம்.\n இன்றே பதிவு செய��யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/mobile-jammers-security-cordon-regular-patrols-how-sasikala-is-holding-kidnapped-mlas/articleshow/57078669.cms", "date_download": "2019-05-22T03:40:08Z", "digest": "sha1:J7ZCLO7SHFVZB554YSDKUSY2AF2WOO2L", "length": 18041, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: தீவில் அடைத்தது போல தவிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் - mobile jammers, security cordon, regular patrols: how sasikala is holding 'kidnapped' mlas | Samayam Tamil", "raw_content": "\nதீவில் அடைத்தது போல தவிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\nகூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 130 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவில் இருப்பது போல தவித்துக்கொண்டிருக்கின்றர் என்று தெரியவந்திருக்கிறது.\nகாஞ்சிபுரம்: கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 130 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவில் இருப்பது போல தவித்துக்கொண்டிருக்கின்றர் என்று தெரியவந்திருக்கிறது.\nதமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று தமிழகம் வந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரைச் சந்தித்தார். பின்னர், இருவரும் கூறிய கருத்துக்களின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அறிக்கையாக அனுப்பினார். பின்னர், இது தொடர்பாக இன்று பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் யார் ஆட்சியமைப்பது குறித்து ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் காவல்துறை டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆளுநரிடமிருந்து பதவியேற்பு குறித்த எந்த தகவலும் வராத காரணத்தால் சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் போடப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 130 பேரும் கடத்திச்சென்று பிணைக்கைதிகள் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் அனைவரும் ரகசியமாக காஞ்சிபுரம் கூவத்தூர் சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலர் உணவு உட்கொள்ளாமல் ��ோராடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தங்கியுள்ள இடத்தில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த சொகுசு விடுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.\nபேன்சி நம்பருடன் அதிமுக கொடி பறக்கும் கார்கள் அந்த இடத்தைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றன. விடுதியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமிருந்து மொபைல் போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. எந்த விதமான இன்டர்நெட் வசதியும் கிடைக்காத வகையில் தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. லேண்ட்லைன் போன்களிலும் தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு கெடுபிடி செய்யப்படுகிறது என்றெல்லாம் ரகசியத்தகவல் கிடைத்துள்ளது.\nஎம்.எல்.ஏ.க்கள் செய்தித்தாள் படிக்கவோ தொலைக்காட்சி பார்க்கவோ கூட அனுமதிக்கபடுவதில்லை. மீன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளும் விதவிதமான சைவ உணவுகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. ஆனால், சில எம்.எல்.ஏ.க்கள் உணவை மறுத்து எதிர்த்து கேள்வி கேட்கின்றனர்.\nகடந்த மூன்று நாட்களாக சிறைக்கைதிகள் போல உள்ள அவர்கள் தங்கள் நிலையைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. சரச்சையை போக்க, இன்று எழு எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வெளியே வந்து, சுதந்திரமாகவும் நலமாகவும் இருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய ப��லீஸ்\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nPolice Firing: 13 அப்பாவி ஜனங்கள் சுட்டுக்கொலை: நம்மை விட்டு நீங்காத தூத்துக்குட..\nமறக்க முடியாத மே 22; நினைவில் நீங்காத ’ஸ்னோலின்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்..\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nPolice Firing: 13 அப்பாவி ஜனங்கள் சுட்டுக்கொலை: நம்மை விட்டு நீங்காத தூத்துக்குட..\nமறக்க முடியாத மே 22; நினைவில் நீங்காத ’ஸ்னோலின்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்..\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைத..\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதீவில் அடைத்தது போல தவிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்...\nசசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களை வருமான வரித்துறை கண்காணிப்பு...\nபொதுச்செயலாளராக சசிகலா தேர்வை ஏற்கக் கூடாது: தேர்தல் ஆணையத்துக்க...\nகை நழுவிய எம்எல்ஏ.,க்கள்: காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோர சசிகலா அ...\nசென்னை பல்கலை.யில் காவல்துறை பாதுகாப்பு விலக்கம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/09/16012331/South-Zone-AthleticTamil-Nadu-PlayerArvind-won-gold.vpf", "date_download": "2019-05-22T03:37:20Z", "digest": "sha1:LY3QXO73PM3LN5FOF7YFR3WJXAMUYX3J", "length": 8866, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "South Zone Athletic: Tamil Nadu Player Arvind won gold || தென் மண்டல தடகளம்: தமிழக வீரர் அரவிந்த் தங்கம் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதென் மண்டல தடகளம்: தமிழக வீரர் அரவிந்த் தங்கம் வென்றார்\n30–வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று தொடங்கி���து.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 02:15 AM\n30–வது தென்மண்டல ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடந்த ‘டிரிபிள் ஜம்ப்’ (மும்முறை தாண்டுதல்) போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் 15.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கமும், மற்றொரு தமிழக வீரர் அசுல் டோனி 14.56 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், கேரளா வீரர் வித்வின் 14.54 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் வென்றனர். தங்கம் வென்ற அரவிந்த், வெள்ளி பெற்ற அசுல் டோனி ஆகிய இருவரும் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியாளர் பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்\n2. முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\n3. இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி; பதக்கங்களை உறுதி செய்த 10 இந்திய வீரர், வீராங்கனைகள்\n4. தேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2015/09/blog-post_30.html", "date_download": "2019-05-22T04:19:55Z", "digest": "sha1:OVHKHURCMHKKR6DBBRAEN24CAPO4YIYH", "length": 9887, "nlines": 146, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: பௌத்த அறம் - வினா விடை - தி. இராஜகோபாலன்", "raw_content": "\nபௌத்த அறம் - வினா விடை - தி. இராஜகோபாலன்\nஆங்கில பேறிஞர் C.W.லேட்டீடர் அவர்கள் பௌத்த அறத்தின் அடிப்படையை சுருக்கி எளிமைபடுத்த எண்ணியதன் படைப்பு தான் \"பௌத்தமத பாலபோத வினா விடை\". 1889 ம் ஆண்���ு \"பௌத்த சிசு போதாய\" என்ற சிறு நூலை வெளியிட்டார். இந்நூலை திரு பி. ஏசு இராம சுப்பையர் 1921ம் ஆண்டு மொழிபெயர்த்தார். இந்நூல் ஏராளமான வடமொழி கலந்தும் இக்காலத்தவர் படிக்க முடியாததாகவும் இருந்தது. எனவே இந்நூலை எளிமைபடுத்தி மொழிபெயர்த்து தந்துள்ளார் மறைந்த பௌத்தரும் ஆய்வாளரும் கவிஞருமான திரு தி,இராசகோபாலன். ஆர்வலர்கள் நூலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 4:00 AM\nலேபிள்கள்: தி இராசகோபாலன் , பகவன் புத்தர்\nபௌத்த அறம் - வினா விடை - தி. இராஜகோபாலன்\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்��்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=2", "date_download": "2019-05-22T03:43:51Z", "digest": "sha1:VKYT3XWGCYNUSJIZF7KKI2ZGOHJNV66V", "length": 12161, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமே 16 முதல் 31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nகிடைப்பதைக் கொண்டு நிம்மதி அடையும் ரிஷப ராசியினரே இந்த காலகட்டத்தில் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்குத்தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள்.\nஅவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட��வதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும்.கலைத்துறையினருக்கு: எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.அரசியல் துறையினருக்கு: செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். செயல்திறமை அதிகரிக்கும். பெண்களுக்கு: நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு: கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.\nபரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாளுக்கு நெய்தீபமேற்றி வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூ��் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-05-22T03:18:25Z", "digest": "sha1:RUS6XQKBNYCQSNZLJXVE256FPC6OFE5M", "length": 34853, "nlines": 224, "source_domain": "chittarkottai.com", "title": "சுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,320 முறை படிக்கப்பட்டுள்ளது\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nடில்லி சக்கரவர்த்தி பகதுர்ஷாவின் பிரதான சமஸ்தா கவிவாணர் தாமே ஒரு தேசிய கீதத்தை இயற்றினார். அந்த கீதத்தை அப்போது பாடாதவர்களே இல்லை எனலாம். பொது வைபவங்கள் எல்லாவற்றிலும் அதைப் பாட வேண்டும் என்று டில்லி சக்கரவர்த்தியே நேரில் கட்டளைப் பிறப்பித்தார். அந்த கீதமானது இந்தியர்களின் பண்டைய வீரச் செயல்களை விளக்கியத���டன், தற்போதைய வீழ்ச்சியையும் கேட்பவர் மனம் உருகும்படி சித்தரித்தது. வீரசாவர்க்கர்,எரிமலை. பக்கம் 63.\nஎறிந்த கல் ஏலம் போனது\nகுமரி மாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரில் காங்கிரஸ் சார்பில் சுதந்திரப் போராட்டக் கூட்டம் முதன்முதலாக சதாவதானத்தை நிகழ்த்திக்காட்டிய சாதனையாளரும் மிகச்சிறந்த தேசியவாதியுமான சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென்று அவர்முன் ஒரு கல் வந்து விழுகிறது. மேடையிலிருந்தோரும் கூட்டத்தினரும் அதிர்ந்து விடுகின்றனர். ஆனால் பாவலரோ நிதானமாக் கனிந்து அக்கல்லை எடுத்து மேசையின் மேல் வைத்துவிட்டுப் பேச்சைத் தொர்கிறார்.\nஇக்கல் பாவலர் மேல் எறியப்பட்ட கல் அன்று: மக்கள் விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரசின் மேல் எறியப்பட்ட கல். காங்கிரசின் பெயரால் பாவலர் மேல் விழுந்த இக்கல்,கண்ணாடிப் பெட்டியில் காட்சிப் பொருளாக வைத்துப் போற்றப்பட வேண்டிய காலம் தொலைவில் இல்லை: அண்மையிலேயுள்ளது. ‘விடுதலைக்கு உழைத்த பாவலர் மேல் விழுந்த கல்’ – என்று பொறிக்கப்பட்டு போற்றப்படப் போகிறது\n– என்று உணர்ச்சி பொங்க பேசியபின் அக்கல்லை ஏலத்திற்கு விட்டார். கருங்கல் கனத்த பொருளைத் தந்தது. அப்பணம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டது.\nகுமரி மாவட்டத்தில் 1920 – லிருந்து காங்கிரஸ் இயக்கத்தின் போராளிகளை வழிநடத்தியவர்கள்,பாவலர்,டாக்டர் எம்.இ.நாயுடு சிதாணுப்பிள்ளை ஆகிய மூவர்தான். இதில் பாவலரே போராட்டங்களுக்கு ஆஸ்தான தலைவர்.\nபுரவலரின் பேச்சாற்றல் போராட்டங்களுக்கு மக்கள் வலுவைத் தேடித்தந்தது. அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இரவிப்புதூர் என்னுமிடத்தில் பாவலர் தலைமையில் ஒரு பெருந் தேசிய கூட்டம், வ.வே.சு. ஐயர் இக்கூட்டத்தில் பங்கேற்றார். பாவலர் பேச்சை ஆரம்பிக்கிறார் :\nகூறை என்றால் திருமணத்திற்குரிய புது ஆடை, அதற்குக் கைத்தறி ஆடைகளை எடுப்பதே வழக்கம்: இறப்பின் போதும் புதுஆடை போர்த்துவது வழக்கம், அதற்கு மில் துணி எடுப்பர். எனவே மண ஆடையாக கைத்தறித் துணியையும் பிண ஆடையாக மில் துணியையும் அணிவர். எனவே நீங்களெல்லாம் மணமக்களா பிண மக்களா மணமக்கள் என்றால் கதர் மட்டுமே அணியுங்கள்\n– என்று கூட்டத்தினரின் சிந்தனையைத் தட்டி எழுப்பிவிட்���ு பேச்சை முடித்தார். உடனே கூட்டத்தினர் தாங்கள் அணிந்திருந்த மில்துணிகளையும், அந்நியத் துணிகளையும் களைந்து ஓரிடத்தில் குவித்தனர். சிறிது நேரத்தில் அந்நியத் துணிகள் அங்கே தீய்க்கு இரையாயின.\nநாகர்கோவில் தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரியில் நான் பயின்ற போது,எனது தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தெ.ந. மகாலிங்கம் அவர்கள் ஒருமுறை வகுப்பில் கூறினார் :\nஇரவிப்புதூர் கூட்டத்தில் கலந்து கொண்ட எனது தந்தையார் நமச்சிவாயம் அவர்கள், பாவலரின் பேச்சைக் கேட்டு, தான் அணிந்திருந்த அந்நியத்துணிகளைக் களைந்து தீச்சுவாலைக்கு தின்னக் கொடுத்து விட்டு, உள்ளாடையுடன் இரவிப்புதூரில் இருந்து எங்கள் ஊரான தெங்கம்புதூருக்கு 15 கிலோ மீட்டர் நடந்தே வந்தார்.\nஇந்நிகழ்ச்சி, பாவலரின் பேச்சு தென்பகுதிகளில் சுதந்திர சேவையின் சீவனாக விளங்கியமைக்குச் சான்றாகும்.\n”அறியாத இளம் பருவத்தே எனக்கு அரசியல் ஞானப்பாலூட்டிய அம்மையார் மகாமதி செய்குத்தம்பிப் பாவலர் ஆவார்” – என்று பொருளாதார நிபுணர் டாக்டர் பா. நடராஜன் அவர்களும்: ”1937 – ம் ஆண்டில் நாகர்கோவில் நகராண்மைக் கழகத்திடலில் பாவலர் பேசிய வீர முழக்கத்தில் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்” –\nஎன்று தஞசைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவர்களும் கூறியுள்ள சாட்சியங்கள், ஏராளமான இளைஞர்களின் உள்ளத்தில் சுதந்திர வேள்வியை மூட்டிய சிறப்பு பாவலருக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது.\nபா. ஜீவானந்தம் போன்ற அரசியல் தலைவர்கள் பாவலரிடம், இலக்கிய ஞானம் கற்றவர்களாவர்.\n‘திலக் சுயராஜ் நிதி’ – க்காக தெருத்தெருவாகப் பாலர் தலைமையில் தேசியப் பாடல்களைப் பாடிச்சென்று நிதி வசூல் செய்தனர்.\nகாந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் போராட்டம் ஆரம்பித்தவுடன், ”கள்ளுக் குடியாதே ஐயா” – என்ற இசைப் பாடலை எழுதி, ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தது எனப் பாவலரின் சுதந்திரப் போராட்டப் பணி பரந்து செல்கிறது.\nஆண்டிப்பட்டி சப் இன்ஸ்பெக்கடர் பதவி. குற்றப்பிரிவு என ஒதுக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த சிலரைத் தண்டிக்கும்படி வெள்ளைக்கார மேலதிகாரி உத்தரவிட்டார். குற்றம் ஏதும் செய்யாதவர்களை, அப்பாவி இந்தியர்களை ஓர் இந்திய��் தண்டிக்கமாடடான் என்று கூறி மறுக்கிறார். மேலதிகாரி கோபிக்கிறார்.\nஉடனே தனது போலீஸ் சீருடையை அங்கேயே கழற்றி எறிந்து,வேலையை உதறித் தள்ளிவிட்டுப் புறப்படுகிறார். அவர்தான் கம்பம் பீர்முகம்மது பாவலர்.\n-என்று தேசவிடுதலைக்காய் வெதனை வரிகளை வடித்தவர்.\n1923 -இல் அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தின்போது, கம்பத்தில் ஜவுளி வியாபாரிகளை எல்லாம் கூட்டி ‘அந்நியத் துணிகளைத் தாங்கள் யாரும் விற்பதில்லை’ என்று அவர்களிடம் சத்தியம் வாங்கும் வரையில் சத்தியாக்கிரகம் நடத்தி சாதித்தார்.\nசாந்தமும் பொறுமையும் தனி வடிவாகி\nமாந்தரை ஆட்கொள்ள வந்த விவேகி\n– என்று காந்திஜி பற்றி இவர் எழுதிய பாடல் அன்று முழங்காத மேடைகளில்லை.\nதனிநபர் சத்தியாக்கிரகத்தில் கைதாகி அலிப்பூர் சிறையில் வாடினார். இவரது 13 கையெழுத்துப் பிரதிகளைத் தேசத்துரோக புத்தகங்கள் என்று பிரிடடீஸ் சர்க்கார் பறிமுதல் செய்து தீயிட்டுக் கொளுத்தினர். திண்டுக்கல், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மூன்று ஆண்டுகள் பிரச்சாரத்திற்காய் நுழையக் கூடாது என்றும் பிரிட்டீஸ் அரசு இவருக்குத் தடை விதித்திருந்தது. ஆனால் பாவலரோ சரபோஜி உடையில் அந்நகர்களுக்குள் மாறுவேடத்தில் நுழைந்து பிரச்சாரம் செய்தார்.\nதொடர்ந்து இவர் மேடையில் பேச்கூடாது என்று ‘வாய்ப்பூட்டுச் சட்டம்’ போட்டனர். வாயில் துணியைக் கட்டிக்கொண்டு மேடை ஏறி, சைகை மூலம் நடித்துப் பிரச்சாரம் செய்தார். பாமஞசரி,காந்தி மல்லிகை, முத்தண்ணா போன்ற இவரது நூல்களிலும் சுதந்திர எழுச்சி உண்டு.\nஇவரது சுதந்திரப் போராட்டப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, உத்தமபாளையம் கா.சி. முகம்மது இஸ்மாயில் போன்றோர் போராட்டங்களில் குதித்தனர். போடி கான்முகம்மது புலவர் போன்றோர் சுதந்திர கீதங்களைப் பாடினர்.\n1919 முதல் 1930 வரை மதுரை நகரின் வீதிகளில் தான் இயற்றிய பாடல்களைத் தன் மனைவியுடன் பாடிக்கொண்டு உலா வந்து சுதந்திர எழுச்சியை ஊட்டியவா. ஏ.ந.வ. முகையதீன் அபதுல் காதிர். இஸ்லாமிப் பெண்கள் வீட்டைவிட்டு வெளிவராத ஒரு காலகட்டத்தில் தேசத்திற்காய் ஒரு பெண் வீதி உலா வந்தது புரட்சிதான். ‘தேச வினியோக சிந்து’ – போன்ற தேசிய கீதங்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். கிலாபத் இயக்கத்திலும்,கள்ளுக்கடை மறியலிலும் ஈடுபட்டு 1930 – ஆம் ஆண்டில் இருமுறை சிறை சென்றுள்ளார்.\nஆசுகவியாகத் திகழ்ந்த தாராபுரம் பி.என்.அப்துல் கபீர் வில்லுப்பாட்டுக்களால் தேச விடுதலை உணர்வுகளை\n1922 – இல் காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கப் பிரச்சாரத்திற்காக காமராஜர் மக்கள் மத்தியில் ஆதரவுதிரட்டி ஊர் ஊராகச் சென்றபோது, அவரோடு சென்றவர் பாவலர் விருதுநகர் அப்துல் ரகுமான்.\nபிரச்சாரக்கூட்டங்கள் ஆரம்பிக்கும் முன் அப்துல் ரகுமான் சுதந்திர கீதங்களைப் பாடுவார். மக்கள் எழுச்சியுடன் கூடுவர். பாடல் உச்சத்திற்குச் செல்லும் போது, காமராஜர் ‘மகாத்மா காந்திக்கு’ – என்று ஓங்காலக் குரல் கொடுக்க,மக்கள் ‘ஜே’ எனக் கோசம் எழுப்புவர்.\nநாடக மேடையில் நம் பாவலர்கள்\nநாடகமேடைகளில் சுதந்திர கீதங்களைத் தனிப்பாடல்களாக இணைத்து விஸ்வநாததாஸ், செங்கோட்டை கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்றோர் எழுச்சியூட்டி வந்த காலகட்டத்தில், அவர்களுக்கு நிகராகப் பல நாடக மேடைகளில் சுதந்திர கீதம் இசைத்தவர் காதர்பாட்சா. இதனால் பலமுறை ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு இவர் ஆளானதுண்டு.\nமதுரை கொல்லன்பட்டரையைச் சார்ந்த அலியார் என்பவர் ‘சுதந்திர தாகம்’, ‘தாய்வீடு’, ‘தாய்நாடு’, ‘தியாக உள்ளம்’, ‘நவ இந்தியா’ போன்ற தேசபக்தி நாடகங்களை மதுரை மாவட்டம் முழுவதும் நடத்தியுள்ளார்.\nபர்மாவிலிருந்து மதுரை வந்து குடியேறிய அப்துல் ரஹ்மான் என்பவரும் பலதேசபக்தி நாடகங்களில் பாடி நடித்துள்ளார்.\n‘சுதந்திர முரசு’ ‘விலாவர் ஜரினா’ போன்ற தேசபக்தி நாடகங்களில் பாடி நடித்து சுதந்திரப் போராட்டத்திற்கு தனது பங்களிப்பைச் செய்தவர் மதுரை ஏ.பி.மொய்தீன்.\n1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று ‘ஆத்திரம் கொள்’ என்பது போன்ற பல சுதந்திர கீதங்களைப் பாடியவர் கவிஞர் கா.மு. ஷெரிப். 1946 – இல் வெளியான இவரது ‘ஒளி’ என்ற கவிதைத் தொகுப்பில் பல சுதந்திர கீதங்களைக் காணலாம்.\nதோள்கள் விம்முது தசையுந் துடிக்குது\nகோலைவாள் கொண்டு தாக்கினாற் போன்றே இருக்குது\nஇதை ஆள்பவன் சிந்திக்க வீணாய் மறுக்கிறான்\nபுவி ஆள்வதற்காக நாம் ஆத்திரம் கொண்டிடல்\n– என்று போராட்ட உணர்வுகளைத் தனது பாடல்களில் பதிவு செய்துள்ளார்.\nஆங்கில ஆட்சியே – உன்\n– என்று வேலூர் நகரின் வீதிகளில் முஸ்லிம் பக்கிரி ஒருவர் ஓயாது பாடிக்கொண்டே திரிவாராம். இப்படி இந்த தேசத்தின் விடுதலைக்காக தங்கள் புலமைத்திறனை,பேச்சாற்றலை, நடிப்பாற்றலை அர்ப்பணித்த விலாசம் வெளிப்படுத்தாத முஸ்லிம் பாவலர்கள் இன்னும் எத்தனை பேரோ\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nலஞ்ச ஊழல் ஒழிப்பு வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் – கலாம்\nபார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nசளி, சைனஸ் என்றால் என்ன\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2018/03/17/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA/", "date_download": "2019-05-22T02:49:30Z", "digest": "sha1:WCD467USJAQ4N6LW7QPPORCDTLM3WKAV", "length": 11716, "nlines": 52, "source_domain": "jackiecinemas.com", "title": "கொலை விளையும் நிலம் ஆவணப்படத்துக்கு தோழர் நல்லக்கண்ணு அங்கீகாரம் | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nகொலை விளையும் நிலம் ஆவணப்படத்துக்கு தோழர் நல்லக்கண்ணு அங்கீகாரம்\nகாலத்தின் தேவையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பார்வைக்காக யூட்யூபில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ’கொலை விளையும் நிலம்’ ஆவணப்படத்துக்கு அரசியல், திரைத்துறை மற்றும் பொது தளங்களில் இருந்து வரவேற்பும் பாராட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன.\nதமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் அவல நிலையை எளிமையாகவும் முழுக்க முழுக்க நேர்மையாகவும் பதிவு செய்திருக்கும் ஆவணப்படம் ’கொலை விளையும் நிலம்’. காவேரி பிரச்னையில் தமிழகத்தின் நியாயத்தை நாட்டிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் கட���்த வாரம் யூட்யூபில் வெளியிடப்பட்டது. படம் வெளியான சில நிமிடங்களிலேயே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் படத்தை பாராட்டி பகிர்ந்தார். அடுத்த நாளே தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பகிர்ந்தார். அந்த வரிசையில் இன்று, மூத்த அரசியல் தலைவரும் நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக விளங்குபவருமான தோழர் ஆர்.நல்லக்கண்ணு படத்தை பார்த்ததோடு படத்தின் இயக்குநர் க.ராஜீவ் காந்தியை அழைத்து தனது பாராட்டுகளை பகிர்ந்துகொண்டார். வெளியீட்டு நிகழ்ச்சிக்கு உடல்நலக்குறைவு காரணமாக கலந்துகொள்ள முடியாமல் போனதை தெரிவித்ததோடு படத்தை பாராட்டி ஒரு கடிதமும் தந்திருக்கிறார்.\n‘ராஜீவ் காந்தி எழுதி இயக்கிய கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தஞ்சை காவேரி டெல்டா பாசனத்திற்குட்பட்ட ஆறு மாவட்டங்கள் தொடர்ந்து காவேரி தண்ணீர் வராததாலும், வறட்சியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. முன்பு வறண்ட மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டத்திற்கு பிழைப்புத்தேடி வருவது வழக்கமாக இருந்தது. தற்போது நெற்களஞ்சியமான தஞ்சையில் இருந்து வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு குடி பெயர்ந்து வேலைக்கு செல்கின்றனர்.கடன் வாங்கி விவசாயம் செய்த மக்கள் கடனை அடைக்க முடியாமலும் விவசாயத்தை தொடர முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கடந்த 2 வருடங்களில் 300 பேருக்கும் மேலாக தற்கொலையாலும், அதிர்ச்சியாலும் இறந்துள்ள விவசாயிகள் பற்றிய கோர காட்சிகளை அப்படியே துல்லியமாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குநர். அந்த குடும்பத்தை, பெற்றோரை இழந்த குழந்தைகளை, சோக காட்சிகளாக பார்ப்பது கணகலங்க செய்தது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆட்சியில் இருப்பவர்கள் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்ள உண்மையை மறைத்து வருகிறார்கள். எல்லா விபரங்களையும் இந்த சிறிய ஆவணப்படத்தின் மூலம் வெளிப்படுத்திய தோழர் ராஜீவ் காந்திக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். – தோழமையுடன் ஆர்.நல்லக்கண்ணு.\nஇவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇயக்குநர்கள் முருகதாஸ், சிம்புதேவன், ராஜசேகர், கணேஷ் பாபு, மீரா கதிரவன், நடிகை ராதா உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த ப���ரபலங்களும் கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தின் இயக்குநர் க.ராஜீவ் காந்தியை போனில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளனர்.\nகொலை விளையும் நிலம் படத்தின் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ் விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே… நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட விவசாய போராட்டங்களுக்கு தனது பலமான குரலை கொடுத்து வருகிறார். நெடுவாசல் போராட்டத்திற்காக சிறை சென்ற மாணவி வளர்மதி சிறையில் இருந்து வெளியானதும் ஜிவி.பிரகாஷ் அவரை தொடர்பு கொண்டு தனது ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவித்திருந்தார். தற்போது மாணவி வளர்மதியின் உயர்கல்விக்கான அனைத்து செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். கொலை விளையும் நிலம் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் வளர்மதி கலந்துகொண்டார். அவரது ஆவேச பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதை அறிவிக்க திட்டமிட்டிருந்தார் ஜிவி பிரகாஷ். ஆனால் படப்பிடிப்பு காரணமாக கலந்துகொள்ள முடியாமல் போனது. வளர்மதி அடுத்து சட்டப்படிப்பு பயில விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் சம்பத் ராஜ் இயக்கியுள்ள ” பச்சோந்தி ” என்ற குறும்படம் \nதேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனம் எழுதும் புதிய படம்\nஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60612071", "date_download": "2019-05-22T02:33:03Z", "digest": "sha1:755GBSDKCEDRM7KRGE36HQUJAWOMNFFW", "length": 45182, "nlines": 852, "source_domain": "old.thinnai.com", "title": "தமிழன் (கி . மு . 2000, கி . பி . 2000) | திண்ணை", "raw_content": "\nஒரு குறிப்பிட்ட குமுகாயத்தின் முற்கால நிலையையும், பிற்காலநிலையையும் ஒப்பீட்டறிவது என்பது எளிதான செயல் அன்று. அதற்கு அக்குமுகாயத்தின் வரலாறு, பண்பாடு, நாகரீகம் இலக்கியம் போன்றவற்றில் முழுக்கவனம் செலுத்தி ஆராய வேண்டும். இவ்வனைத்துத் துறைகளையும் அறிந்த, துறைபோகிய ஒருவர், மேற்கண்ட இருநிலைகளையும் ஒப்பீட்டு ஆராய்கையில் அக்குமுகாயத்தின் எழுச்சி, வீழ்ச்சி தௌ¤வாகத் தெரியவரும்.\nபாவாணர�� வரலாறு, மொழியியல், பண்பாடு, நாகரீகம், இலக்கியம் முதலான பல்துறையறிவு கொண்ட பெருமகனார். அவர் அக்காலத் தமிழனையும், இக்காலத் தமிழனையும் இணைத்துக் கவிதை ஒன்றைப் படைத்துள்ளார். அக்கவிதையுள் கி . மு . 2000 தமிழனையும், கி . பி . 2000 தமிழனையும் கண்டுள்ளார். அக்கவிதை அவரின் நெறிகளைக் கூறுவதாகவும், இக்காலத் தமிழனை எழுச்சிபெறச் செய்வதாகவும் உள்ளது.\nபாவாணர் படைத்தளித்துள்ள உரைவிருந்தான திருக்குறள் தமிழ்மரபுரையின் பின்னிணைப்பின் இறுதியில் திருவள்ளுவர் ஈராயிரவாண்டை விழாச் செய்தி என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. இக்கவிதையில் கி. மு. 2000 தமிழரான வள்ளுவரை முன்வைத்து தி (கி) . பி . 2000 தமிழனுக்குப் பல சொல்லி மகிழ்ந்துள்ளார் பாவாணர்.\nதிருவள்ளுவர் காலம் கி . மு . 2- ஆம் நூற்றாண்டென்று கொள்வதே பொருத்தமாம என வள்ளுவரின் காலத்தை, தமிழ்மரபுரையின் முன்னுரையில் வரையறை செய்கின்றார் பாவாணர். எனவே கி. மு. 2000 முதல் கி. பி. 2000 வரையான நீண்ட வரலாறு கொண்ட தமிழன், அக்குறிப்பிட்ட காலத்தில் பல ஏற்றங்களையும், தாழ்ச்சிகளையும், மாற்றங்களையும், ஏமாற்றங்களையும் கண்டிருக்கக்கூடும். அவற்றை மதிப்பீடு செய்யும் வண்ணமாக பாவணரின் இக்கவிதை அமைந்திருப்பதை எண்ணுகையில் அவரின் முக்கால அறிவு புலனாகின்றது.\nநூற்றியெட்டு வரிகளைக் கொண்டு, நேரிசை ஆசிரியப்பா யாப்பில், யாக்கப் பெற்ற இக்கவிதை கூறவரும் இன்றியமையாக் கருத்து இது தமிழகமே, இதில் தலை தமிழே என்பதாகும்.\nதமிழினத்தீரே எனத் தொடங்கும் இக்விதையின் முதற்பகுதி, தமிழனின் பழம்பெருமையை நிலைநாட்டுவதாக உள்ளது.\nமுதற்றனித் தாய்மொழி வளர்த்தனர் யாரே\nபல்துறை இலக்கியம் பாவினி யன்றபின்\nபொருளிலக் கணமும் புணர்ந்தவர் யாரே\nமுத்தமிழ் எனவே இயலிசைக் கூத்துடன்\nஒத்த மடிமொழி யுணர்த்தினர் யாரே\nசோவென் அரண்மேற் சொல்லரும் பல்பொறிக்\nகாவல் முதன்முதற் கண்டாற் யாரேஸஸ்ராஸ்ரா (8-14)\nஎனத் தொடரும் இவ்வரிகள் பாவணர் முதன்முதலாகக் கண்டறிந்து உலகிற்கு எடுத்துரைத்த தமிழனின் பெருமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தனித் தாய்மொழி அரணிடத்து பொறி கண்டமை முதலானவை தமிழனின் தலையாய கண்டுபிடிப்பு என்பது பாவணரின் உயிர்க்கருத்துகளாகும்.\nசிவனியம் மாலியம் எனுமிரு மதங்¢களும்\nசெந்தமி ழோரே கண்ட நெறியாம் (46-47)\nஎன்று இடைக்காலத்தமி���னின் வளர்ச்சியையும் காட்டி, நவீனகாலத் தமிழனை விண்கலம் ஏவச்சொல்லி, அவனைப் பின்வருமாறு பாவாணர் தட்டி எழுப்புகின்றார்.\nஉங்களைப் போன்றே உடலும் உறுப்பும்\nஉள்ள அமெரிக்கர் வெள்ளிடை நீந்தி\nதிங்¢கள் சென்று திரும்பினர் பன்முறை\nமுதன்முதல் பொறிவினை முகிழ்த்தனர் நும்முனோர்\nமதிநீர் முதற் சென்றிருத்தல் வேண்டும் (50-56)\nஅமெரிக்கருக்கு முன்பே தமிழர் பொறிவினை முகிழ்த்தவர் என்பதைச் சுட்டிக்காட்டி, ஏன் செயலாற்ற மறந்தாய் மறுத்தாய் தமிழா எனக் கேள்விக் கேட்டு தமிழன் உயரத் தக்கவினை புரிகின்றார் பாவாணர்.\nதமிழன் உயர்வு விரிவாகப் பேசப்படும் இக்கவிதையில், அவன் ஏன் தாழ்விற்கு உள்ளானான் என்பதும் காட்டப்பெற்றுள்ளது.\nதமிழன் தாழ்விற்கு முக்கிய காரணம் அவன் ஆரிய அடிமையாகத் திகழ்வதே என ஆணித்தரமாக இக்கவிதையில் பாவாணர் எடுத்துரைக்கின்றார்.\nமதவியற் பித்தமும் மடவியற் கொடையும்\nபழங்குடிப் பிறப்பொடு பேதமை யூட்ட\nநிலத்தே வரென்னும் நெடும்பொய் நம்பி\nஅடிமைப் பட்டும், மிடிமைப் பட்டும்\nஇவ்வரிகளில் வரலாற்றுச் செய்தியொன்றைச் சான்றாக்குகின்றார் பாவாணர். அன்று … மூவேந்தரே, ஆரிய உவச்சனை நிலத்தேவனென்று நம்பி நெடுஞ்¢சான்கடையாய் விழுந்து வணங்கியபோது அவர் கட்டளை வழிநிற்கும் பேதைக்குடிகள் எங்ஙனம் மீறி நடக்க வொண்ணும் என்று மூவேந்தரின் அந்தணப்பணிவை குறைகூறி, அன்றிலிருந்து தொடங்கிய அந்தணர் ஆளுகை இன்னும் குறைந்தபாடில்லை என வருந்துகின்றனர். ஆ,ங்கிலேயரை விட, அந்தணரே தமிழர்க்கு அதிகம் தீங்குபுரிந்தவர்கள் என்பது அன்னாரின் கருத்து.\nஆங்கிலராட்சிக் காலத்தில் எங்ஙனம் ஓர் ஆங்கிலேயனைக் காணினும் ஆயிரக்கணக்கான இந்தியர் அல்லது தமிழர் அஞ்சியடங்கி நின்றனரோ, அங்ஙனமே ஆரியனைக் கண்ட போதும் நின்றனர். இம்மையில் உடலை மட்டும் தாக்கிய ஆங்கில மாந்தன் அதிகாரம் அத்துனை வல்லமையுள்ளதெனின் இம்மையிலும், மறுமையிலும், உடம்பையும் ஆதனையும் (ஆன்மாவையும்) ஒருங்கே தாக்கும் நிலத்தேவன் எத்துணை வல்லமையுள்ளதாயிருக்கும் என்ற கருத்தை உள்வாங்கிப் பின்வரும் வரிகள் உருவாகியுள்ளன.\nமுன்ன தொருவ னுடலையே பிணித்தது\nபின்னதோ பிறங்கடை யுளத்தையும் பிணிக்கும் (88-91)\nஇதன் மூலம் பிராமண ஆதிக்கத்தை வன்மையாகப் பாவாணர் கண்டித்துள்ளார். ஆரியர்களே முதல், இடைச் சங்க நூல்களைத் தமது மொழியாக்கிய பின் ஒழித்தனர் என்பதும் அவரது கருத்தாகும்.\nமுதலிரு கழக நூல்கள் எதுவும்\nஇதுபோது உண்டோ ஏனிலை ஆய்மின்\nஆரிய மொழியில் அனைத்து மொழிபெயர்த்தபின்\nஅருந்தமிழ் முதநூல் அழியுண்டவே (28-31)\nஎன்ற இக்கருத்து இன்னும் ஆராய்தற்குரியதாகும்.\nசூத்திரர் என்று தமிழரை ஆரியர் வீழ்த்திய சூழ்ச்சியையும் சொல்லி, தமிழர் தாழ்விற்குக் காரணங்களைக் காட்டிய பாவாணர் அவற்றிலிருந்து மீளவும் வழி சொல்கின்றார். அதற்காக வள்ளுவரை முன்நிறுத்தியுள்ளார்.\nஆரியர்கள் நூல்கள் வருணபேதத்தினை முன்வைத்து வேதங்களைச் செய்ய, அதனை மறுத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனமுழங்கி வள்ளுவர் திருக்குறளினைச் செய்தார். அவர் வாழ்ந்து ஈராயிரம் ஆண்டு கடந்தபின்னும் கூட தமிழன் வருணபேதத்தை விடவில்லை. மாறாக சாதிகளின் எண்ணிக்கை, பிரிவை, சாதிச்சங்கங்களின் திறப்பினை அதிகரித்துக் கொண்டே செல்கின்றான். அதனை\nபெருவிளம் பரமாய்ப் பேணிக் கொண்டாடினீர்\nஅதனா லெதும்பய னானது முண்டோ\nபிறப்பொடு தொடுத்த குலப்பிரி வினையாற்\nகூண்டுள் விலங்குகள் போன்றடை பட்டே\nஒற்றுமை குலைந்தும் உரனை யிழந்தும்\nஇனவுணர் வழிந்து, மொழியுயர் வின்றிச்\nசிறுமை நிலையிற் பெருமை கொண்டீர் (57-65)\nஎன இழித்துப்பேசுகின்றார் பாவாணர். கி . மு . 2000 ல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என பேசிய தமிழன், கி . பி . 2000 உயிர்க்கொரு சாதி காண்பது, சாதி அடிப்படையில் கட்சி வளர்ப்பது மிகப்பெரிய தாழ்வல்லவா இதனை மாற்ற இனி மேலாவது தமிழன் முயல்வானாள என்ற பாவாணரின் சிந்தனை வலம்வரின் தமிழகம் எழும். வள்ளுவத்தமிழரும், வாழும்தமிழரும் ஒன்றாவர்.\nதாழ்வுகளை மட்டும் சுட்டிச் செல்வது அனைவராலும் இயலும். ஆனால் அவற்றிலிருந்து மீளும் வழிகூற அறிஞர்களால் மட்டுமே இயலும். பாவாணர் தமிழன் மீண்டெழ பின்வரும் வழிகளை இக்கவிதையுள் எடுத்துரைக்கின்றார். புத்தாயிரத்தின் புதிய ஆரம்பத்தில் கால்பதித்துள்ள நம் தமிழர் இதனை ஏற்றால் ஏற்றம் பெறலாம்.\n1) எஞ்¢சியிருப்பது செஞ்சொல் தமிழே\nஅதனை யேனும் அழியாது காப்பீர் (26-27)\n2) ஆரியமென்னும் பூரிய மொழியை\nஅகற்றித் தமிழை அரியணை ஏற்றுவீர் (40-41)\n3) கோயில் வழிபாடும் கொண்டாடு மணமும்\nவாயில் மொழி தமிழ்வழங்குதல் வேண்டும் (42-43)\n4) என்ன பெயரும் இன் தமிழாக்கிக்\nகன்னி��் தமிழின் கற்பைக் காமின் (48-49)\n5) ஒன்றே குலம் உடன்பிறப்பனை வரும்\n6) குடிமதிப்பிலும் பிற குறிப்புகளிலும்\nதமிழன் என்றே தன்குலம் குறிக்க (72-73)\nஎன்ற இத்தமிழாணைகளை இன்றைய தமிழர் ஏற்பாரானால் உலக முதண்மை பெற இயலும். இவற்றுள் எக்கருத்தும், ஏற்க முடியாததல்ல. ஆற்ற முடியாததுமல்ல. ஆற்றி வெற்றிபெற முடியாததுமல்ல. இவற்றினை ஏற்று நடத்திட உறுதி வேண்டும். அந்த உறுதி உடனே வந்திடக்கூடியதல்ல. அனைத்துத் தமிழரும் அறிந்து ஒன்று கூடினால், ஒரே சிந்தனையில் களமிறங்கினால் போதும். வெற்றி கிட்டிடும். இதனைச் சாதிக்க ஓரினமாகத் தமிழர் கூடி, ஒரே சிந்தனை என்னும் ஒருகுடையின் கீழ் வந்திட்டால் பசி , பிணி, பகை நீங்கி தமிழ் ஆட்சி பெறும்,; தமிழன் உடலாலும், உள்ளத்தாலும் இருதிற ஆட்சி பெறுவான் எனக் கருதுகின்றார் பாவாணர். அத்தகைய தமிழ் உலகிற்கு வாழ்த்து கூறுவதாக இக்கவிதை முடிவு பெறுகின்றது.\nபசியும் பிணியும் பகையும் நீங்கி\nஒருகுடை நீழல் ஓங்குக உலகே\nஇக்கவிதையின் மூலம் பாவாணரின் ஆய்வறிவுடன் கூடிய கவிப்புலமையை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இதனை அவரின் தமிழ்நெறிகள் அடங்கிய பெட்டகமாக தமிழ்உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nPrevious:எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\n – 5 – ��வியல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/02/", "date_download": "2019-05-22T03:15:37Z", "digest": "sha1:UWM3IAQL3LRMTC5E5W3PCHJGPEYJGLW4", "length": 53093, "nlines": 260, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): February 2014", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து வித���ான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\n120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வலம்\nகோ என்ற எழுத்திற்கு அரசன்,ஆலயம்,இறைவன் வசிக்கும் இடம் என்ற அர்த்தங்கள் உண்டு.”கோ”வலம் என்றால் ஆலயத்தைச் சுற்றி வருதல் என்று பொருள்.\nநெல்லையப்பர் கோவில் தோன்றிய வரலாறு: முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தார் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டது. அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டது. இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.\nநெல்லையப்பர்தல வரலாறு: முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார்.\nநெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.\nதமிழ் நாட்டில் இறைவன் சிவபெருமான் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் சுமார் 14 ஏக்கர் நிலப்பரவளவில் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயரில் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராணகாலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.\n“கோ”வலத்தில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்\nகுலதெய்வத்தின் ஆசியால் தினமும் அல்லது வாரம் ஒருமுறை சாமியாடி குறிசொல்பவர்கள்,\nகுலதெய்வத்தை மட்டும் வழிபட்டு வருபவர்கள்,\nதினமும் ஏதாவது ஒரு தியானம் செய்து வருபவர்கள்\nதினமும் ஏதாவது ஒரு தெய்வத்தை கோவிலுக்குச் சென்றோ அல்லது வீட்டிலோ வழிபட்டு வருபவர்கள்\nவீடுகளுக்குச் சென்று இல்லறத்தார்களின் நலன்களுக்காக ஹோமம்,யாகம் நடத்தி வருபவர்கள்\nபழமையான ஆலயங்களில் ஆலயத்தின் கும்பாபிஷேகம் செய்பவர்கள்\nஆலயங்களுக்கு பிரசன்னம் பார்த்து,ஆலயத்தின் தோஷங்களை நீக்குபவர்கள்\nதகுந்த ஆன்மீக குரு இப்பிறவியிலேயே அமைய வேண்டும் என்று ஏங்குபவர்கள்\nகுரு தோஷம் நீங்க வேண்டும் என்று வி��ும்புபவர்கள்,\n20.1.2009 முதல் 5.3.2009 வரை; பிறந்தவர்கள் இந்த “கோ”வல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக வளமான,நலமான,சிறப்பான வாழ்க்கையைப் பெறுவார்கள்.\nகி.பி.1894 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது மீண்டும் 4.5.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவாதிரை நட்சத்திரமும்,பஞ்சமி திதியும் சேர்ந்தே வர இருக்கிறது.இந்த அபூர்வ நாளன்று காலையிலேயே நாம் திருநெல்வேலிக்கு வந்தடைய வேண்டும்;மதியம் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் ஜீவ நதியான தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு,4.30 முதல் 5.00 மணிக்குள் நெல்லையப்பர் கோவில் வாசலை வந்தடைய வேண்டும்.வரும் போது மஞ்சள் நிற ஆடை அணிந்திருக்க வேண்டும்;அங்கே நமது ஆன்மீக வழிகாட்டி திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் தலைமையில் “கோ”வலம் துவங்கும்;மாலை 6.00 மணியளவில் “கோ”வலம் நிறைவடைந்ததும்,நெல்லையப்பர் காந்திமதியம்மனை தரிசித்துவிட்டு,வேறு எங்கும் செல்லாமல் அவரவர் வீடு திரும்ப வேண்டும்.\nஇந்த சித்தர் வழிமுறைப்படி வழிபாடு செய்வதன் மூலமாக நமது நீண்டகாலக் கோரிக்கைகள் நிறைவேறும்.நமது ஆன்மீகச் சேவையால் நமக்கு அறிந்தும்,அறியாமலும் நம்மை வந்தடைந்த கர்மவினைகள் பூரணமாக விலகி,தொழில் முன்னேற்றம் ஏற்படும்.சோகங்கள் நிறைந்த பக்தர்கள் இந்த வழிபாடு செய்வதன்மூலமாக அவர்களின் அனைத்து சோகங்களும் முழுமையாக விலகிவிடும்.\nமீண்டும் இதே நெல்லையப்பர் கோவலம் நிகழ்ச்சியானது 4.5.2134 அன்றுதான் வர இருக்கிறது.எனவே,இந்த தெய்வீக வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள் பகுதி 18\n1.சிந்திக்கும் திறன் இருப்பதாலேயே பூமியில் வாழ்ந்து வரும் உயிரினங்களில் உயர்ந்த நிலையை மனிதன் எட்டினான்;ஆமாம் நாம் எட்டினோம்.சிந்தனையானது நமது மனதிலிருந்து உருவாகிக் கொண்டே இருக்கிறது.நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் நாம் தூங்கும் நேரம் தவிர எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.மனதைப் பற்றி ஆராய்ந்து அதை ஒரு துறையாக்கி மனோதத்துவம் என்ற துறையை உருவாக்கினார்கள்;பல கல்லூரிகளிலும்,பல்கலைக்கழகங்களிலும் ஒரு பாடமாக,பட்டப்படிப்பாக வைத்துள்ளனர்.\nமனமானது மேல் மனம்,ஆழ்மனம் என்று இருவகைப்படுகிறது.மனதிற்கு வடிவம் கிடையாது;உருவம் இல்லை;தோற்றம் இல்லை;ஆனால்,இறைவனின் படைப்பில் மனம் என்ற ஒன்றுடன் ���ிறப்பதால் நமக்கு ‘பகுத்தறிவு’ உருவானது;காட்டிலிருந்து கிராமம்,நகரம்,நாடு,அரசியல் என்று நாமே நம்மை கடந்த ஐந்து கோடி ஆண்டுகளில் நாகரீகமடைந்துவிட்டோம்;\nஆழ்மனதின் சுபாவத்தை அறிந்து கொள்ள ஏராளமான புத்தகங்கள் தமிழிலும்,ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கின்றன.மனம் தரும் பணம் என்ற பெயரில் கண்ணதாசன் பதிப்பகம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டிருக்கிறது.எப்படியெல்லாம் சிந்திக்கிறோம்என்பதை எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள் என்ற புத்தகம் விவரிக்கிறது.நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.எப்படியெல்லாம் சிந்தித்தால் நமது வாழ்க்கையை சீரமைக்கலாம்என்பதை எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள் என்ற புத்தகம் விவரிக்கிறது.நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.எப்படியெல்லாம் சிந்தித்தால் நமது வாழ்க்கையை சீரமைக்கலாம் என்பதை அறிய ‘வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்’ என்ற மொழிபெயர்ப்பு நூலை நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nபலர் இந்த மாதிரியான புத்தகங்களை வாசித்திருப்பார்கள்;அவர்கள் ஆழ்மனதின் சக்திகள் என்ற பெயரில் ஒருசில பதிப்பகங்கள் புத்தகம் வெளியிட்டுள்ளன.அவைகளை வாங்கி திரும்பத் திரும்ப வாசிப்பது நன்று.இதன் மூலமாக நமது ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வித்தையை நாமே கற்றுக் கொள்ளலாம்.ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால்,நாமே இப்பிறவியில் சிறந்த சாதனையாளராக நமது துறையில் உயரமுடியும்.\nஆங்கிலத்தில் வாசிப்புத்திறன் உள்ளவர்கள் Power of Sub-Concius Mind,Creative Visuvalization, How do use our MindPower என்ற தலைப்புகளில் இணையத்தில் தேடினால் மின் நூல்களும்,வலைப்பூக்களும்,புத்தகங்களும் கிடைக்கும்;அதை திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமாக நமது மனநலத்தை வலுப்படுத்தமுடியும்.\n2.வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டால்,கண்டிப்பாக வேப்பிலையை வாசலில் சொருகி வைக்க வேண்டும்;வேப்பிலையை அம்மை போட்ட குழந்தையின் கையில் தர வேண்டும்;தினமும் ஒரு வேளை மட்டுமாவது அந்த குழந்தையை இளநீர் அருந்த வைக்க வேண்டும்;முடிந்தால் மூன்று வேளைகளும் இளநீர் அருந்த வைக்கலாம்;ஆனால்,ஒரு போதும் செவ்விளநீர்(சிகப்பு இளநீர்) அருந்த தரவே கூடாது.\n3.முட்டையை சைவத்தில் சேர்த்துவிட்டதாக ஒரு கருத்து பல ஆண்டுகளுக்கு ம��ன்பு செய்தித்தாள்கள்,வார இதழ்கள்,மாத இதழ்கள் மூலமாகப் பரப்பப் பட்டது;எக்காலத்திலும் முட்டையும் சரி,முட்டை கலந்த உணவுகளும் சரி;அசைவமே செயற்கையான முறையில் உருவாக்கப்படும் முட்டையும் அசைவமே செயற்கையான முறையில் உருவாக்கப்படும் முட்டையும் அசைவமே முட்டை சாப்பிட்டால் அசைவம் சாப்பிட்டதாகத்தான் அர்த்தம்.முட்டை சாப்பிட்டுவிட்டு பைரவ வழிபாடு செய்வது தவறு.பைரவ வழிபாடு மட்டுமல்ல;எந்த வழிபாடும் செய்வது தவறு.\n4.மஹான்களின் போட்டோவையோ,சிலையையோ வைத்து வழிபடும் பழக்கம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் பரவி வருகிறது;இதன் மூலமாக பக்தி உணர்வு இளம்பெண்கள்,இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவருகிறது; கொஞ்சம் உள்முகமாக சிந்திக்கும் திறனும்,மனதுக்குள் ஆன்மீகத் தூண்டலையும் இந்த வழிபாடுகள் உருவாக்குகின்றன;ஆனால்,ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றுகிறது.அப்படித் தோன்றும் போது பைரவ வழிபாட்டின் மூலமாக விரைவாகத் தீர்வு காணலாம்.வெறும் பாடல் பாடுவதன்மூலமாகவோ,நெய்தீபம் ஏற்றுவதன் மூலமாகவோ நமது பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.\nகடன் தீர,திருமணத் தடை நீங்கிட,பிரிந்த கணவன் மனைவி சேர,பூர்வீகச் சொத்துக்களுக்கான பிரச்னை தீர,வழக்குகள் தீர,கல்வித் தடை நீங்கிட,குழந்தை படிப்பில் கவனம் வர,குடிப்பழக்கத்திலிருந்து மீள,வராத கடன் வசூலாக,சம்பளம் உயர,வருமானம் அதிகரிக்க,தொழில் சிறக்க,விற்காத சொத்துக்கள் விற்பனையாக,நீண்டகால நோய்கள் தீர, சகோதர சகோதரி ஒற்றுமை ஏற்பட,பித்ருதோஷம் விலக, செவ்வாய் தோஷம் நீங்கிட,ஸர்ப்பதோஷம் நீங்கிட,முன்னோர்கள் சாபம் தீர,பிரேத சாபம் விலக,சொந்த வீட்டில் குடியேற,சொந்தமாக வீடு கட்ட,மனம் சார்ந்த குழப்பங்கள் நீங்கிட,சினிமாத் துறை முதலான கலைத்துறையில் சாதிக்க,சொந்தத் தொழிலில் முன்னேற,அரசியலில் ஜெயிக்க,தகுந்த ஆன்மீக குரு அமைய,தகுந்த ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட,தியானம் கைகூட,சித்த மருத்துவத்தில் தேர்ச்சியடைய,ஜோதிடத் துறையில் பிரபலமடைய,பதவி உயர்வு கிட்டிட,குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற என்று ஒவ்வொரு சிக்கல்களுக்கும் ஒவ்வொருவிதமான பைரவ வழிபாடுகள் இருக்கின்றன;இவைகளில் பொதுவான சிக்கல்கள் தீர www.ashtabairava.blogspot.in என்ற வலைப்பூவி���் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் பைரவப்பரிகாரங்களைத் விவரித்திருக்கிறோம்.தனிப்பட்டச் சிக்கல்கள் தீர ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திப்பதே நன்று.\n4.ஒன்பது கிரகங்கள்,இருபத்தேழு நட்சத்திரங்கள்,பனிரெண்டு ராசிகள் இவைகள் தான் ஜோதிடத்தின் ஆணிவேர்.நமது காலகட்டத்தில்,கோடிக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன;சைக்கிளுக்கு பஞ்சர் பார்ப்பது ஒரு தொழில்;காவல் துறையில் பயன்படுத்திய வாகனங்களை வாங்கி விற்பது ஒரு தொழில்;வெளிநாடுகளில் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அவைகளை சுத்தப்படுத்தி விற்பது ஒரு தொழில்;வீடு வாடகைக்குப்பிடித்துக் கொடுப்பதும் ஒரு தொழில்;கப்பலில் பயணிப்பவர்களுக்கு உணவு தயாரித்துத் தருவதும்(Marine Catering) ஒரு தொழில்;இப்படி கோடிக்கணக்கான தொழில்கள் இருக்கின்றன;இதில் எந்தத் தொழில் ஒருவர் பார்ப்பார் என்பதை வெறும் பனிரெண்டு ராசிக்கட்டங்களைக்கொண்டு சொல்வது எப்பேர்ப்பட்ட சாமர்த்தியம்.ஒரு ஜோதிடர் மாதம் தோறும் வெளிவரும் ஜோதிட மாத இதழ்கள் அனைத்தையும் வாங்கி அவைகளை வாசிக்க வேண்டும்;வாசித்தப் பின்னர் அவைகளைப் பத்திரப்படுத்த வேண்டும்;தனது ஜோதிட சீடர்களுக்கு மட்டுமே அவைகளைத் தர வேண்டும்;பழமையான ஜோதிட நூல்களை நூலகத்தில் தேடித் தேடி வாசிக்க வேண்டும்;இவைகளைச் செய்யாதவர்கள் ஜோதிடத் துறையில் ஜெயிக்க முடியாது.இன்றைய காலகட்டத்தில் இதை Knowledge Update என்று கூறுகிறார்கள்.\n5.ஜோதிடர் ஒருவரிடம் ஜோதிட ஆலோசனை கேட்கச் செல்லும் போது ஒருசிலர் தமது சிந்தனைக்குத் தகுந்தாற்போல பலன்களை அந்த ஜோதிடர் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர்;இது தவறு. தவிர,ஜோதிடர் பொதுவான பலன்கள் சொல்லி முடிக்கும் வரை அமைதி காத்து,இறுதியில் தான் கேட்க வந்த கேள்விகளை கேட்கலாம்; ஜோதிடம் பார்க்கும் முறைகளில் இது ஒன்று.\nசிலர்,ஜாதகத்தைக் கொடுத்த உடனே,கேள்வி கேட்டு,அதற்குரிய பதிலை மட்டும் தெரிந்து கொள்கின்றனர்;பொதுப்பலன்கள் கேட்பதில்லை;இதனால்,சில நிமிடங்களில் ஜோதிடம் பார்க்கும் வேலை நிறைவடைந்துவிடும்.\n6.காலபைரவப்பெருமான் செய்த வீரதீரச் செயல்கள் நிகழ்ந்த இடங்களே அட்டவீரட்டானங்கள் ஆகும்.இந்த அட்டவீரட்டானங்களுக்கு ஒருவர் ஒருமுறை சென்று வர குறைந்தது நான்கு நாட்கள் ஆகும்;அவ்வாறு போய்விட்டு வந்தவர்கள் தனது முற்பிறப்பு ச���ர்ந்த சிலபல ரகசியங்களை அறிந்து கொள்வார்;அதன் மூலமாக இப்பிறவியில் நமது வாழ்க்கையை இன்னும் வசதியாகவும்,நிம்மதியாகவும் அமைத்துக் கொள்ளலாம்;ஆனால்,நான் இப்படி அட்டவீரட்டானம் போய்விட்டு வந்துவிட்டேன்;எனக்கு எனது அனைத்து முற்பிறவி உண்மைகளும் தெரியப் போகிறது என்று ஒரே ஒருவரிடம் கூடச் சொல்லக் கூடாது.அப்படிச் சொன்னால்,அவர்களுக்கு முற்பிறப்பு சார்ந்த ரகசியம் கிடைக்க தாமதமாகும்;ஏனெனில்,தன்னைப்பற்றிய ரகசியத்தை காப்பாற்றத் தெரியாதவர்களால்,ஆன்மீகத்தில் சூட்சுமரகசியங்களை அடைய முடியாது;\n7.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,ஒவ்வொரு செடியும்,மரங்களும் மனிதர்களைப்போல பேசியிருக்கின்றன;அப்போது அந்த மூலிகைகளிடம் பேசி தொகுக்கப்பட்டவையே இன்றைய மூலிகை மருத்துவக்களஞ்சியம் ஆகும்.சித்தர்களின் தலைவர் அகத்தியர் கலியுகத்தில் தவறான மனிதர்களுக்கு சரியான மூலிகைகள் பற்றிய ரகசியங்கள் சென்றடையக் கூடாது என்பதற்காக செடிகள்,மரங்களைப் பேசாமல் இருக்கும் விதமாக சாபமிட்டுள்ளார்;சித்த வைத்தியர்களிடம் நட்பு கொண்டு இது தொடர்பாக நீங்கள் ஏராளமான மூலிகை ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்.\n8.நாத்திகக்கொள்கைகளின் பரவலாலும்,பிற மதங்களின் வளர்ச்சியாலும் நம்மால் நம்ப முடியாத பல தெய்வீக ரகசியங்கள் இன்று வெகுசிலரிடம் மட்டுமே மறைமுகமாக இருக்கின்றன;உதாரணமாக,ஏழாம் அறிவு திரைப்படத்தில் வரும் நோக்கு வர்மக் கலையைப் பற்றி பார்ப்போம்;சில விநாடிகளிலேயே எதிரே இருக்கும் ஒரு ஆண் அல்லது பெண்ணின் மனதை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நாம் விரும்பும் தகவலை அவனி/ளிடமிருந்து பெறலாம்;நாம் நினைப்பதை அவனை/ளைச் செய்ய வைக்க முடியும்.சில நூற்றாண்டுகளுக்கு முன்பு,அதாவது சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்தில் நோக்கு வர்மப்படைப்பிரிவு என்று ஒரு பிரிவு இருந்திருக்கிறது.தற்காலத்தில் தமிழ்நாட்டில் இந்த நோக்கு வர்மக் கலை அறிந்தவர் மொத்தமே மூன்று ஆசான்கள் இருந்தால் அதுவே அதிகம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிட பூமி என்ற மாத இதழில் இது தொடர்பாக ஒரு கட்டுரை வெளிவந்தது.12 ஆண்டுகள் குருகுலத்தில் சித்த வைத்தியம்,பிராணயாமம் பயில வேண்டும்;அதற்குப்பிறகு,தகுதி உள்ளவர்களுக்கே இந்த நோக்கு வர்மக் கலையை பயிற்றுவித்துள்ளனர்;மற்றவர���கள் சித்த வைத்தியராகவோ,யோகா ஆசிரியராகவோ தனது வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான்.\nஇந்த பாகத்தில் 1 ஆம் கருத்தில் கூறப்பட்டிருப்பது மனம் சார்ந்த உண்மைகளை அறிந்து கொள்வது தொடர்பானது;உலகில் இருக்கும் அனைத்து மனோதத்துவ நூல்களைக் கற்றாலும் நமது மனதின் சக்தியில் 1% மட்டுமே அறிந்தவராக முடியும்.நோக்கு வர்மம் கற்றால் நமது மன சக்தியில் 5% மட்டுமே அறிந்தவராக முடியும்.\n9.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;மது அருந்துவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு,ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஒரு நாளுக்கு 108 முறை வீதம் ஒரு வருடம் வரை மட்டுமாவது தினமும் எழுதி வர வேண்டும்.அவ்வாறு எழுதி வந்தால்,இது வரை நம்மைத் தாக்கி வந்த அனைத்து துன்பங்களும்,சோகங்களும் 90 வது நாளில் இருந்து குறையத் துவங்கும்;ஒரு வருடம் வரை எழுதினால், சராசரி மனிதனாக வாழத் துவங்கலாம்;\nதினமும் ஒரே இடத்தில்,ஒரே நேரத்தில் எழுதுவதன் மூலமாக பைரவப்பெருமானின் அருள் விரைவாகக் கிடைக்கும்;இது அனுபவத்தில் கிடைத்த உண்மை\n10.அவதானம் என்றால் கவனக்குவிப்பு என்று பொருள்.1980 வரை அவதானிகள் நமது நாட்டில் வாழ்ந்துள்ளார்கள்.அஷ்ட அவதானி என்றால் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்;தசவதானி என்றால் ஒரே நேரத்தில் பத்து விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்;சோடேச அவதானி என்றால் ஒரே நேரத்தில் 16 விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்;சத அவதானி என்றால் ஒரே நேரத்தில் 100 விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பெயர்;சகஸ்ர அவதானி என்றால் ஒரே நேரத்தில் 1000 விஷயங்களில் கவனம் செலுத்துபவர் என்று பொருள்.நாம் இந்த அவதானிகளின் பரம்பரையில் வந்தவர்களே நாமும் முயற்சித்தால் இந்தக்கலையை மீண்டும் நமது தமிழ்நாட்டில் உயிர்ப்பிக்கலாம்;இம்மாதிரியான அரிய,அபூர்வக்கலைகள் நமது நாட்டில் இருப்பதை அறிந்த ஆங்கிலேயன் நமது நம்மை நமது பண்பாட்டிலிருந்து பிரித்தான்;எப்படி \nகல்வித் திட்டத்தில் கைவைத்தான்;குருகுலக் கல்வி,திண்ணைப் பள்ளிக்கூடம் போன்றவைகளை அழித்துவிட்டு,மெக்காலே கல்வித் திட்டத்தை நமது நாட்டில் கட்டாயப்படுத்தி திணித்தான்; அப்போது நமது நாடு முழுவதும் 3,75,000 ஆரம்பப்பள்ளிகள் இருந்தன;அனைத்து சமுதாயத���தைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவ,மாணவியும் தனது 18 வயதிற்குள் 22 மொழிகளில் சரளமாகப்பேசும் ஆற்றலுடன் இருந்தார்கள்;சமஸ்க்ருதத்தில் பேசுவதை கவுரவமாக நினைத்தார்கள்;மெக்காலே நமது நாடு முழுவதும் சுற்றிவந்து நமது இந்து தர்மத்தின் ஆணிவேர் இந்த குருகுலக்கல்வியும்,திண்ணைப் பள்ளிக்கூடங்களுமே என்பதை உணர்ந்தான்.எனவே,இதை அழித்தால் தான் இந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்து தர்மத்தை அழிக்க முடியும் என்று இங்கிலாந்திற்கு அறிக்கை அனுப்பினான்;அப்படி அனுப்பிய போது இங்கிலாந்தில் பள்ளிக்கூடம் என்பது ஒரு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இருந்தது;அதுவும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இருந்தது;ஆதாரம்: A Beautiful Tree\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வல...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஹரி,ஹரன் ஒற்றுமையை பல நூற்றாண்டுகளாக விவரிக்கும் ச...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nநமது ஆரோக்கியத்தை காக்கும் பாரம்பரிய உணவுகள்\nமுழு ஆயுள் தரும் உணவு உண்ணும் விதிகள்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்\nபிரபஞ்ச சக்தியினை ஒருமுகப்படுத்தும்... பிரமிடு கோய...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nமகாத்மா காந்தி வணங்கிய சிவன் கோவில் கட்டுமானப்பணிக...\nமாறும் குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்: பெற்றோர்களே எ...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசதுரகிரி மாணவரின் கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க ...\n120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெல்லையப்பர் “கோ”வல...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஇந்து தர்மத்தின் ஆணிவேரான \"குடும்பம்\" என்ற அமைப்பை...\n\"நூலகம் அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும்\"\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nபாடல் பெற்ற சைவத் திருக்கோயில்களின் தல விருட்சங்கள...\nவம்பு பேசுபவர்களைத்தேடி வரும் கடுமையான கர்மவினைகள்...\nநம்மை முக்தி பெற விடாமல் தடுக்கும் ஆசாபாசம்\nசிவபக்தர்களின் இலக்கணங்கள்( சைவத் திருமுறைகளின் பட...\nசதாசிவனின் ஐந்து முகங்களும் அவற்றிற்கான சிவவிளக்கங...\nசதாசிவனின் ஐந்து முகங்களும்,அதிலிருந்து தோன்றிய 25...\nதாய் மொழியில் பேசுவதன் முக்கியத்துவம்\n��லையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் குடவரை கோவி...\nஅடிமுடி காணா அண்ணாமலையாரின்(சதாசிவனின்) பாத தரிசனம...\nசுவாமி விவேகானந்தரின் சுபாவத்தைச் சோதித்துப் பார்த...\nஉடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மேல்நாட்டு உணவுகளும...\n200 ஆண்டுகளாக எரியும் அக்னி குண்டம்: பயிர்களை விபூ...\nமெட்டுகுண்டுவில் ஜீவ சமாதி கொண்டு அருளும் \" அழ...\nசற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்\nஉலகின் பழமையான மொழிகளான வடமொழியும்,தென்மொழியும் தோ...\nகந்த சஷ்டிக் கவசம் தோன்றிய வரலாறு\nகலியுகத்தின் கடைசிநாளன்று என்ன நடக்கும்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஒரு லட்சம் ஐந்துமுக ருத்ராட்சங்களால் .. ருத்ராட்ச ...\nஒருவரது ஆளுமைத் திறன் தோற்றத்தில் இல்லை;சுபாவத்தில...\nபாரம்பரிய உணவின் பெருமைகளை நாம் மறக்கலாமா\nகுலதெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை நிரூபித்த நிஜச்சம...\nகாப்புரிமை என்ற கொள்ளையிலிருந்து யோகா தப்பியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/05/blog-post_30.html", "date_download": "2019-05-22T02:40:36Z", "digest": "sha1:ZKID4XY36ISSCJJE26TP42FE263TOVYL", "length": 18778, "nlines": 289, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எதிரி.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஉன் நண்பனை அளவோடு நேசி\nஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்\nஉன் எதிரியை நேசிக்கக் கற்றுக்கொள்\nஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்\nஏழை மனிதன் உணவுக்காக ஓடுகிறான்\nபணக்காரன் உண்ட உணவு செரிப்பதற்காக ஓடுகிறான்\nஒரு மனிதனுக்கு வெற்றியைக் கற்பிக்கும் குரு யார் தெரியுமா\nபெற்றோர் - 10 %\nLabels: குறுந்தகவல்கள், வாழ்வியல் நுட்பங்கள்\nஉன் நண்பனை அளவோடு நேசி\nஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்\nஉன் எதிரியை அளவோடு நேசி\nஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2010 at 10:43 AM\n//உன் நண்பனை அளவோடு நேசி\nஒரு நாள் அவன் உன் எதிரியாகலாம்\nஉன் எதிரியை அளவோடு நேசி\nஒரு நாள் அவன் உன் நண்பனாகலாம்\nஎப்பவும் போல நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2010 at 11:38 AM\n@Karthick Chidambaram வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2010 at 11:39 AM\n@சசிகுமார் கருத்துரைக்க��� நன்றி நண்பா.\nஅருமையான வரிகள். நன்றி முனைவர் அய்யா.\n//.. தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கும்\nகையை கொடுங்க. மிகச் சரியானது.\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2010 at 7:26 PM\n@veera கருத்துரைக்கு நன்றி நண்பரே.\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2010 at 7:30 PM\n@திருஞானசம்பத்.மா. கருத்துரைக்கு நன்றி நண்பா.\nமுனைவர்.இரா.குணசீலன் June 1, 2010 at 7:35 PM\nமுனைவர்.இரா.குணசீலன் June 3, 2010 at 6:32 AM\nஎல்லாம் அருமை .முத்து மழை\nஆசிரியர்-5% -- தாங்களும் ஆசிரியர் குறைவானதாக உள்ளது % அதிகமாக போடுங்கள்.\nமுனைவர்.இரா.குணசீலன் June 6, 2010 at 9:14 AM\nமுனைவர்.இரா.குணசீலன் June 6, 2010 at 9:17 AM\n@nidurali மாணாக்கனாக இருந்தபோது ஆசிரியர்களிடம் படித்தேன்.\nஆசிரியரான பின்பு மாணாக்கர்களைப் படித்து வருகிறேன்..\nஇருநிலையிலும் தோல்வி கற்றுத்தந்த கற்றுத்தரும் பாடமே .....\n@சத்ரியன் வருகைக்கு நன்றி சத்ரியன்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களு���் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186798/news/186798.html", "date_download": "2019-05-22T03:32:53Z", "digest": "sha1:7QHD6US4IBIC2ROLILSHBML5I24OR5AA", "length": 5547, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலை!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nவரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலை\nசர்வதேச கச்சா எண்ணை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.\nஇதனால், கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.\nஇன்று காலை 6 மணி நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து சென்னையில் ரூ.81.92 ஆக விற்பனையாகிறது.\nடீசல் விலையும் 36 காசுகள் உயர்ந்து, சென்னையில் ரூ.74.77 ஆகவும் விற்பனையாகிறது.\nஇதேபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.\nதொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் கார், லொறி, பஸ் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபிரசவ அறையில் கணவனும் கை பிடித்து காத்திருக்கலாம்\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/selfie/3", "date_download": "2019-05-22T03:35:15Z", "digest": "sha1:HRA2YQNDAKAJTMJ44XMYNZRVSR4XGMXC", "length": 9299, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | selfie", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசெல்ஃபி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி\n‘கொரில்லா ’ செட்டில் ஜீவா எடுத்த செல்ஃபி\nமுகம் சுளிக்க வைத்த மாணவியர்களின் செல்ஃபி\nசிறைக்குள் செல்பி - ஃபேஸ்புக்கில் படத்தை பதிவிட்டு சிக்கிய கைதிகள்\nபோர் அடித்துவிட்டதா எங்கள் காயங்கள் : வைரலாகும் சிரியா சிறுவனின் செல்ஃபி வீடியோ\nகடவுளின் தேசத்தில் காட்டுமிராண்டித்தனம்: ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொலை\nமணப்பெண்ணுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்களுக்கு தர்ம அடி\nபாட்டிக்கு செல்ஃபி எடுக்க கற்றுத்தந்த அமைச்சர்\nசெல்ஃபி எடுத்த ஆதரவாளர்: மொபைலை தட்டிவிட்ட அமைச்சர்\nஓடும் ரயில் முன் செல்ஃபி வீடியோ: பொய் அல்ல உண்மை..\nபோராட்டத்தில் கைதான இளைஞர்கள், போலீஸ் வாகனம் முன்பு செல்ஃபி\nடீ கடையில் இளைஞர்களுடன் அமைச்சர் செல்ஃபி\nரயில் முன் செல்ஃபி: கோவை மாணவர் உயிரிழப்பு\nவைரலாகும் கூகுள் ஆர்ட்ஸ் செல்ஃபி\nசெல்ஃபி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி\n‘கொரில்லா ’ செட்டில் ஜீவா எடுத்த செல்ஃபி\nமுகம் சுளிக்க வைத்த மாணவியர்களின் செல்ஃபி\nசிறைக்குள் செல்பி - ஃபேஸ்புக்கில் படத்தை பதிவிட்டு சிக்கிய கைதிகள��\nபோர் அடித்துவிட்டதா எங்கள் காயங்கள் : வைரலாகும் சிரியா சிறுவனின் செல்ஃபி வீடியோ\nகடவுளின் தேசத்தில் காட்டுமிராண்டித்தனம்: ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொலை\nமணப்பெண்ணுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்களுக்கு தர்ம அடி\nபாட்டிக்கு செல்ஃபி எடுக்க கற்றுத்தந்த அமைச்சர்\nசெல்ஃபி எடுத்த ஆதரவாளர்: மொபைலை தட்டிவிட்ட அமைச்சர்\nஓடும் ரயில் முன் செல்ஃபி வீடியோ: பொய் அல்ல உண்மை..\nபோராட்டத்தில் கைதான இளைஞர்கள், போலீஸ் வாகனம் முன்பு செல்ஃபி\nடீ கடையில் இளைஞர்களுடன் அமைச்சர் செல்ஃபி\nரயில் முன் செல்ஃபி: கோவை மாணவர் உயிரிழப்பு\nவைரலாகும் கூகுள் ஆர்ட்ஸ் செல்ஃபி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/01/29/judges.html", "date_download": "2019-05-22T03:08:45Z", "digest": "sha1:YXQUJXQMCTFPDO7DQ6GDNJOOAXGX26P4", "length": 16617, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிபதிகள் நியமனத்தில் ஜாதிப் பாகுபாடு: சமூக நீதிப் பேரவை போராட்டம் | Social justice forum conducts dharna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n12 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n38 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீதிபதிகள் நியமனத்தில் ஜாதிப் பாகுபாடு: சமூக நீதிப் பேரவை போராட்டம்\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஜாதிப் பாகுபாடு பார்க்கப்படுவதாக கூறி சமூக நீதிப் பேரவை அமைப்பைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபாட்டாளி மக்கள் கட்சி, மு.கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியபிற்பட்டோர் இனக் கட்சிகள் இணைந்து சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பை நடந்தி வருகின்றன.\nசமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 9 நீதிபதிகளை நியமிக்க பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் பிராமண இனத்தைச்சேர்ந்தவர்களுக்கே அதிக பிரதிநிதித்துவம் தரப்பட்டுளளதாக சமூக நீதிப் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.\nஇதை எதிர்த்து பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த அமைப்பின் தலைவர் பாலுகூறுகையில், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவுள்ள 9 நீதிபதிகளின் பெயர் பட்டியலை பார்த்தபோதுமிகவும் அதிர்ந்து போனோம்.\nகுறிப்பிட்ட உயர் வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை அதில் அதிகமாக இருந்தது. ஏற்கனவே அதே வகுப்பைச் சேர்ந்தநீதிபதிகள் அதிக அளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளனர். எனவே குறிப்பிட்ட அந்த ஜாதிக்கு மட்டும் மீண்டும்முக்கியத்துவம் கொடுத்துள்ளது, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகும்.\nநீதிபதிகள் நியமனத்தில் ஜாதிப் பாகுபாடு பார்க்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் நீதிபதிகள் நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் ���கவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasipalan-15-march-2019-friday/", "date_download": "2019-05-22T03:32:34Z", "digest": "sha1:6CHCFZQLX2CQR5QMBRSU3775MAWLWCFP", "length": 14546, "nlines": 147, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 15 பங்குனி 2019 வெள்ளிக்கிழமை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய ராசிப்பலன் 15 பங்குனி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 15 பங்குனி 2019 வெள்ளிக்கிழமை\nஅருள் March 15, 2019ஜோதிடம், முக்கிய செய்திகள்Comments Off on இன்றைய ராசிப்பலன் 15 பங்குனி 2019 வெள்ளிக்கிழமை\n15-03-2019, பங்குனி 01, வெள்ளிக்கிழமை, நவமி திதி பின்இரவு 01.44 வரை பின்பு வளர்பிறை தசமி.\nதிருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.44 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம்.\nநேத்திரம் – 2. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது.\nஇராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00,\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள்.\nவியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.\nசுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.\nஉறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.\nபிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம்.\nபெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும்.\nநண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும்.\nவியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.\nநண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.\nகுடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும்.\nதொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.\nசுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம்.\nஉறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும்.\nபேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.\nதொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும்.\nகுடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும்.\nஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.\nஉடன் பிறப்புகளுடன் ஒற்றுமை நிலவும்.\nவியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nசிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும்.\nபுதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nபிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nவேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nகுடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும்.\nஉற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள்.\nஎடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.\nவெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nவியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும்.\nதொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும்.\nபொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும்.\nஉடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.\nதொழிலில் கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிட்டும்.\nபூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.\nஎடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.\nஇன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம்.\nஉத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.\nவீண் செலவுகளால் சேமிப்பு குறையும்.\nவெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம்.\nஉற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.\nதொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருளாதார நிலை பாதிப்படையாது.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags astrological remedies Astrology horoscope இன்றைய ராசிப்பலன் - 15.03.2019 ஜோதிட பரிகாரங்கள் ஜோதிடம் மேஷம் விருச்சிகம்\nPrevious வகுப்பாசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்….\nNext பிரேரணைக்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கக்கூடாது\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/25154636/Give-sixteen-blessingsLakshmi-Paws.vpf", "date_download": "2019-05-22T03:36:51Z", "digest": "sha1:YO5F65UBQE2ZPSZ6FORMWNMT7AOE4R6M", "length": 27269, "nlines": 176, "source_domain": "www.dailythanthi.com", "title": "Give sixteen blessings Lakshmi Paws || பதினாறு பேறுகளை தந்தருளும் லட்சுமி பாதங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபதினாறு பேறுகளை தந்தருளும் லட்சுமி பாதங்கள் + \"||\" + Give sixteen blessings Lakshmi Paws\nபதினாறு பேறுகளை தந்தருளும் லட்சுமி பாதங்கள்\nபணம் எனப்படும் செல்வத்திற்கு அதிதேவதை மகாலட்சுமி என்று புராணங்கள் கூறுகின்றன. அவளது அருளைப் பெற வேண்டி விசேஷ நாட்களில், வீடுகளில் லட்சுமி பூஜை மற்றும் ஹோமங்கள் செய்வார்கள்.\nஆன்மிக உலகில் மறைபொருளாக இருக்கும் பல விஷயங்களில் திருவடி எனப்படும் ‘ஸ்ரீபாத’ வழிபாடும் ஒன்று. இறைவனை விடவும் அவனது நாமமும், அவனது திருவடியும் மகிமை பெற்றவை என்பது ஆன்றோர்களின் வாக்கு. அதேபோல் இறைவனது திருவடிகளை தமது இதயத்தில் வைத்து போற்றக்கூடிய அருளாளர்களின் திருவடி, இறைவனை விடவும் பெருமை பெற்றது என்பதும் ஆன்மிக உலகில் பரவலான நம்பிக்கையாக உள்ளது. அதாவது திருவடிகளுக்கு உள்ள மதிப்பானது ஆன்மிக வாழ்வு மற்றும் உலகியல் வாழ்வு ஆகிய இரண்டு நிலைகளிலும் பெருமளவு முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது.\nஇறைவன், இறைவி, குரு, தாய்-தந்தையர் ஆகியோர் களது திருவடிகளை, பாதுகைகள் எனப்படும் திருவடிகள் மூலம் வழிபடுவது ஒருவகை ஆன்ம ஞான மரபாக இருந்து வருகிறது. நமது நாட்டில் பல பாகங்களிலும் இறைவனது திருவடியை வணங்குவது காலம் காலமாக இருந்து வருகிறது.\nசமண மதத்தில் தங்களது குருவின் திருவடிகளை வைத்தும், பவுத்த மதத்தில் புத்தரின் திருவடி பதித்த பீடத்தை ‘பாத பீடிகை’ என்ற பெயருடனும், வைணவ சம்பிரதாயத்தில் நெற்றியில் இடும் நாமமானது மஹாவிஷ்ணுவின் பாதம் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇறைவனது திருவடியை, குருவின் திருவடியாக போற்றுவதும் வைணவ சம்பிரதாய வழக்கமாக இருக் கிறது. வைணவ கோவில்களில் பக்தர்கள் தலைமேல் சடாரி வைப்பது என்பது திருவடியின் ஆசியாக கருதப்படுகிறது. வேதாந்த தேசிகர் என்ற வைணவ ஆச்சாரியர் இறைவனது திருவடிகளை புகழும் ஆயிரம் பாடல்கள் கொண்ட ‘பாதுகா சகஸ்ரம்’ என்ற ஒரு நூலையே தந்திருக்கிறார். குருவாயூர் கிருஷ்ணனை போற்றி ஸ்ரீ நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்ரி, துர்க்கையின் பாதார விந்தங்களை ��ஸ்ரீபாத ஸப்ததி’ என்ற 70 ஸ்லோகங்களாக பாடி, பிரார்த்தனை செய்து அப்பொழுதே முக்தியை பெற்றதாக ஆன்மிக தகவல் உண்டு.\nஇந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளியை ஒட்டி லட்சுமி பூஜை செய்யப்படுவதை பலரும் அறிந்திருக்கலாம். தீபாவளியன்று லட்சுமி வழிபாடு எப்படி வந்தது என்று ஒரு புராண கதை உண்டு. அதாவது, ஒரு முறை மகாலட்சுமியை, மகாபலி சக்ரவர்த்தி சிறை பிடித்து, தனது நாட்டுக்கு எடுத்து சென்றதால், அவனது நாடு, நகரம் அனைத்திலும் செல்வம் பெருகியது. அதனால் மகாலட்சுமியை அவன் விடுதலை செய்ய மனமில்லாமல் இருந்தான். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து அவனை அழித்த போது லட்சுமி சிறையிலிருந்து மீண்டதாக சொல்கிறது புராணம்.\nஅதனால் தீபாவளி சமயங்களில் வட மாநிலங்களில் லட்சுமி பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் சிறிய அளவில் மஞ்சள் அல்லது அரிசி மாவு கொண்டு மகாலட்சுமியின் பாதங்கள், வீட்டின் வாசலிலிருந்து பூஜை அறை வரையிலும் அழகான முறையில் வரையப்படுகிறது. அதை மேலும் அலங்கரிக்கும்படி விதவிதமான ரங்கோலி வகை கோலங்களும் போடப்படும். பூஜையின்போது மகாலட்சுமிக்கு தங்க நகை அலங்காரம் செய்யப்பட்டு, மந்திரங்கள் உச்சரிக்கப்படும். அந்த பூஜையானது, அன்றைய தினத்தில் எவ்விதமான குறையும் இல்லாமல் நடந்துவிட்டால், வருடம் முழுவதும் தங்கள் வீட்டில் ஐஸ்வரியம் தங்கும் என்பது பக்தர் களின் நம்பிக்கை. பூஜை சமயங்களில் தாமரை தண்டு திரியிட்ட தீபம் ஏற்றுவதும், கோ பூஜை செய்வதும் மகாலட்சுமியின் அருளை பெற்றுத்தருவதாக ஐதீகம்.\nபணம் எனப்படும் செல்வத்திற்கு அதிதேவதை மகாலட்சுமி என்று புராணங்கள் கூறுகின்றன. அவளது அருளைப் பெற வேண்டி விசேஷ நாட்களில், வீடுகளில் லட்சுமி பூஜை மற்றும் ஹோமங்கள் செய்வார்கள். மேலும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களை தானம் செய்வதும் வழக்கம். உண்மை பேசுபவர்கள், தூய்மையாக இருப்பவர்கள், வீட்டை அழகாக வைத்திருப்பவர்கள், பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், இரக்க குணம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள், புறம் பேசாதவர்கள், குழந்தைகளை துன்புறுத்தாதவர்கள் ஆகியோர்களிடம் மகாலட்சுமி எப்போதும் இருப்பாள் என்கிறது புராணங்கள். அதனால் மகாலட்சுமியின் பாத வழிபாடு என்பது இக வாழ்வின் நலன்களை பெற்றுத் தர���வதாக நம்பிக்கை நிலவுகிறது.\nதேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது ‘காமதேனு’ என்ற பசு, பொன்மயமான ஒளி பொருந்திய ‘உச்சைசிரவஸ்’ என்ற குதிரை, ‘ஐராவதம்’ என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெள்ளை யானை, பஞ்ச தருக்கள் எனப்படும் அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகிய விருட்சங்கள், ‘கவுஸ்துபம்’ என்ற அதிசய மணிமாலை, லட்சுமியின் அக்கா ஜேஷ்டாதேவி, அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் தோன்றினர். அதன் பிறகு தோன்றியவள்தான் ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. தாமரை மலர் மாலையை கைகளில் ஏந்தியவளாய் அவதரித்த அவள், தனக்கு உகந்தவர் மகாவிஷ்ணு என்று அறிந்து அவருக்கு மாலையை அணிவித்து அவரது மார்பில் இடம்பெற்றாள். அவ்வாறு தோன்றிய மகாலட்சுமியின் பாதங்களில் 16 வகையான சின்னங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை கண்ட தேவர்கள் அனைவரும் மகாலட்சுமியின் பாதங்கள் பதிந்த சின்னங்களை தம்முடன் எடுத்துச்சென்று தமது இல்லங்களில் வைத்து பூஜை செய்து பல ஐஸ்வரியங்களை பெற்றதாக ஐதீகம்.\nமகாலட்சுமி தன்னை அஷ்ட சக்திகளாக இருத்தி அருள்பாலிப்பதாகவும் ஐதீகம். அத்தகைய அஷ்ட சக்திகளின் பெயர்கள் வருமாறு:\nஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி.\nஒவ்வொரு யுகத்திலும் மகாலட்சுமியானவள் அஷ்ட லட்சுமிகளின் உருவம் தாங்கி அவதரிப்பதாகவும், அந்தந்த யுகங்களுக்கு ஏற்றவாறு அஷ்ட லட்சுமிகளின் பெயர்களும் மாற்றம் பெறும் எனவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.\nகொல்கத்தாவில் அட்சய திருதியை அன்று, ‘ஹல்கத்தா’ என்ற நாளாக லட்சுமி பூஜையை கொண்டாடுவதோடு, களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி உருவத்துக்கு பூஜைகளையும் செய்கிறார்கள். சகல செல்வங்களுக்கும் சொந்தக்காரனான குபேரன் அந்த நாளில்தான் தவம் செய்து, லட்சுமியிடமிருந்து நவ நிதிகளையும் பெற்றான் என்று ‘லட்சுமி தந்திரம்’ குறிப்பிடுகிறது.\nதென் மாநிலங்களில் வரலட்சுமி பூஜை என்ற லட்சுமி வழிபாடு கடைப்பிடிக்கப்படு கிறது. ஆந்திராவில் இது சிராவண மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அன்று மகாலட்சுமியை வீடுகளில் எழுந்தருளும்படி வேண்டி, சோடச உபசார பூஜை எனப்படும் 16 வகை உபசாரங்கள் செய்து வழிபடுகிறார்கள். பலவிதமான இனிப்பு பொருட்கள் நிவேதனம் செய்து வழிபடுவதோடு, அன்றைய தினத்தில் பெண்கள், தங்களது மாங்கல்ய பலம் பெருகவும், வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும் விரதமிருந்து பிரார்த்தனை செய்துகொள்வதும் வழக்கமாகும்.\nலட்சுமி பாதத்தில் 16 சின்னங்கள்\nலட்சுமியின் பாதத்தில் உள்ள 16 சின்னங் களைப் பற்றியும், அவற்றால் என்ன பலன் என்பதையும் இங்கே பார்க்கலாம்.\n*வில், அம்பு - லட்சியத்தை நோக்கிய பார்வைக்காக..\n*மீன் - வளம் மற்றும் நலம் ஆகியவற்றுக்காக..\n*கும்பம் - விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக..\n*சந்திரன் - ஒளி பொருந்திய தூய எண்ணங்களுக்காக..\n*திலகம் - வெற்றியை குறிப்பிடக்கூடியதாக..\n*முக்கோண வடிவம் - நிச்சய வெற்றிக்காக..\n*சக்கர ரேகை - சர்வ மங்களங்களையும் குறிப்பிடும் சின்னம்..\n*ஸ்வஸ்திக் - ஞானம் மற்றும் வளம் கிடைக்க..\n*சக்கரம் - தீயவற்றை அழிக்க..\n*சங்கு - சக்தி மற்றும் வெற்றிக்காக..\n*சூரியன் - சகல காரிய வெற்றிக்காக..\n*கும்பம் - விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக..\n*துவஜம் எனப்படும் கொடி - சரியான பாதையை காட்டுவதற்காக..\n*வஜ்ராயுதம் - லட்சியத்தை தவறாது அடைவதற்காக..\n*தாமரை - செல்வத்தை குறிக்க..\n*திரிசூலம் - மும்மூர்த்திகளையும் குறிப்பிட..\n‘அன்னையே.. உனது திருவடிகள்தான் என் போன்ற பக்தர்களை காப்பாற்றுவதோடு, மனதில் இருக்கும் பயத்தையும் அகற்றுகின்றன. உன்னைத் தவிர வேறு யார்தான் எங்களை காக்க முடியும். கேட்பதற்கு மேலாகவே வரங்களை அருளும் தாயாக அல்லவா நீ இருக் கிறாய்.. கேட்பதற்கு மேலாகவே வரங்களை அருளும் தாயாக அல்லவா நீ இருக் கிறாய்.. அதனால் உனது திருவடிகளை வணங்குகிறோம். எங்களைக் காத்து ஆரோக்கியமாக வாழ ஆசீர்வதிப்பாயாக. அதனால் உனது திருவடிகளை வணங்குகிறோம். எங்களைக் காத்து ஆரோக்கியமாக வாழ ஆசீர்வதிப்பாயாக.\n-என்று ஆதிசங்கரர் அன்னை பராசக்தியின் திருவடிகளை தமது ‘சவுந்தர்ய லகரியில்’ புகழ்ந்து போற்று கிறார்.\nநாலு மறை முடியும் அகப்பேய்\n-என்று, ‘இறைவனை அறிய யாரால் முடியும் நான்கு வேதங் களின் முடிவாக இருப்பது நற்குரு பாதங்கள்தான்..’ என்று அகப்பேய் சித்தர் பாடுகிறார்.\nமுன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது.\n‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே\nவிஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’\nஅதாவது, ‘பெரும் நீர்ப்பரப்பான கடலை தனது ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது கால் பாதங்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதை பொறுத்தருள வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்லியபடி படுக்கையில் இருந்து எழுவார்கள்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. பயமுறுத்தும் கனவுகளுக்கான பரிகாரங்கள்\n2. ஆன்மிக பயணத்தில் ஆத்மசக்திகள் : மகா சக்திகளால் எழுதப்பட்ட புத்தகம்\n3. 21-5-2019 முதல் 28-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்\n4. புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்\n5. கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tamil-nadu-news/page/5/", "date_download": "2019-05-22T02:59:21Z", "digest": "sha1:5TYZ6JLVP5LIA6QIPIWWCRX2Y7QJAZZT", "length": 26746, "nlines": 418, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம���ன் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nநாள்: மார்ச் 04, 2019 பிரிவு: கட்சி செய்திகள், சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்\nநாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருமப்பட்டியில் 26-02-2019 அன்று மாபெரும் சல்லிகட்டு விளையாட்டு விழா எருமப்பட்டி சல்லிகட்டு விழா குழு மூலம் நடத்தப்பட்டது. இதில்...\tமேலும்\nநகராட்சி அலுவலகத்திற்குப்-பூட்டு போடும் போராட்டம்\nநாள்: மார்ச் 02, 2019 பிரிவு: கட்சி செய்திகள், திருவில்லிபுத்தூர்\nநகராட்சி பகுதியில் வாழும் சுமார் 80000 மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்காமல் 21 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்...\tமேலும்\nசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி\nநாள்: பிப்ரவரி 27, 2019 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், கொளத்தூர், மாதவரம்\nசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – சென்னை மண்டலம் | நாம் தமிழர் கட்சி சென்னை மண்டலத்திற்குட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் கடலூ...\tமேலும்\nநாள்: பிப்ரவரி 27, 2019 பிரிவு: கட்சி செய்திகள், சைதாப்பேட்டை\nசைதை கிழக்கு பகுதி 172 வது வட்டம் சார்பாக 24/2/19 அன்று அரசியல் பயிற்சி, இடம் கோட்டூர் வரதாபுறம், பல்நோக்கு மையம்,(அம்பேத்கர் பவன்) மண்டபத்தில் நடைபெற்றது.\tமேலும்\nநாள்: பிப்ரவரி 27, 2019 பிரிவு: கட்சி செய்திகள், குமாரபாளையம்\nகுமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பள்ளிபாளையம் நகர பகுதிக்கு உட்பட்ட ஆவாரங்காடு பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020024\nநாள்: பிப்ரவரி 27, 2019 பிரிவு: திருவள்ளூர் மாவட்டம், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், தமிழக கிளைகள், திருவொற்றியூர்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019020024 | நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மு.மாரிமுத்து (00318321478) அவ...\tமேலும்\nநாள்: பிப்ரவரி 27, 2019 பிரிவு: கட்சி செய்திகள், மாதவரம்\nநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி சார்பாக பாராளுமன்ற தேர்தல் எதிர் கொள்வது குறித்து கலந்தாய்வு நடைபெற்றது.\tமேலும்\nநாடாளுமன்ற தேர்தல்-சுவரொட்டிகள் ஒட்டும் பணி\nநாள்: பிப்ரவரி 27, 2019 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம்\nஈரோடை மேற்கு மண்டலம் கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதி சார்பாக நாடாளுமன்ற தேர்தல் வருவதையோட்டி கட்சி சின்னம், கட்சி கொள்கைகள் அச்சிட்ட சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்\tமேலும்\n7தமிழர்களை விடுதலை- செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள்: பிப்ரவரி 27, 2019 பிரிவு: சீர்காழி, கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பில் 20.02.2019 அன்று சீர்காழி பழையபேருந்து நிலையம் அருகில் 7தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம் தொகுதி\nநாள்: பிப்ரவரி 27, 2019 பிரிவு: கட்சி செய்திகள், மாதவரம்\nநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி தெற்குப்பகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் அனைத்து மகளிர் பாசறை பொறுப்பாளர்களுகு...\tமேலும்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்த�� சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=3", "date_download": "2019-05-22T03:43:37Z", "digest": "sha1:UFNKOY7MZ7IAB7FPRN4KMRMANEPWG4OC", "length": 11728, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமே 16 முதல் 31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஅனைவரையும் சமாளிக்கும் திறனுடைய மிதுன ராசியினரே இந்த காலகட்டத்தில் கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன், மனைவி ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்தஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம்.\nகலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.அர��ியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்.பெண்களுக்கு எச் ெசயலையும்ஆக்கபூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.\nபரிகாரம்: ஸ்ரீநாராயணியம் படித்து துளசி மாலை சாத்தி வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2006/01/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-05-22T02:56:47Z", "digest": "sha1:KP5Y2E3HNKZTF64FT5P5DTBHXPIXYMIE", "length": 27857, "nlines": 188, "source_domain": "chittarkottai.com", "title": "மின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,925 முறை படிக்கப்பட்டுள்ளது\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nதகவல் தொடர்பு துறையில் ‘இன்டர்நெட” எனப்படும் (இணையம் சார்ந்த) தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடிதங்கள், பேக்ஸ், தொலைபேசி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டது போல் தற்போது இணைய தளங்கள் மூலம் தகவல்கள் பரிமாற்றம், மின் அஞ்சல்கள் அனுப்புதல், பெறுதல் போன்றவை அதிகரித்து வருகிறது.\nஒருவர் இன்டர்நெட் வசதிகளை அதற்கான மையங்களில் பெறலாம். அல்லது அலுவலகம், வீடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொள்ளலாம். இன்டர்நெட் இணைப்பை பெற டெலிபோன் இணைப்பு அவசியமாகும். தற்போது டெலிபோன் இணைப்பு இல்லாமல் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் மின் கம்பம் மூலம் ���ன்டர்நெட் இணைப்புகளை வழங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது.\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள் பெறுவது தொடர்பான அறிவியல் தகவல்கள் இந்த வார அறிவியல் அதிசயம் பகுதியில் இடம் பெறுகிறது.\nஅறிவியல் தொழில்நுட்பம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன.\nமுதலில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் பொழுது அதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதை செயல்படுத்தும் முனைப்பில் தான் தீவிரம் காட்டப்படுகிறது. நாளடைவில் சிக்கல்கள், தடைகள் நீக்கப்பட்டு அதை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டப்படும்.\nஅந்த வகையில் மின்சார கம்பி மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்குவது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.\nகுறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை இன்டர்நெட் பெற்றுள்ளது. வளரும் நாடுகளில் மூலை முடுக்குகளில் கூட இன்டர்நெட் வசதி கிடைக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.\nடெலிபோன் இணைப்பு மூலம் மட்டுமே இன்டர்நெட் வசதியை பெற முடியும் என்ற நிலையை மாற்றி மின்சார கம்பி வழியாகவும் இன்டர்நெட் வசதியை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nமின்சார கம்பி மூலம் தகவல் தொடர்பு ஏற்படுத்தும் ஆய்வு 1950-ம் ஆண்டில் மிக தீவிரமாக இருந்தது. ‘பிராட்பேண்ட்’ என்று அழைக்கப்படும் முறை மூலம் மின் கம்பிகளை பயன்படுத்தி தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்க தீவிர ஆய்வுகள் நடைபெற்றது.\nஇந்த நிலையில் ‘ஹாம்’ ரேடியோ ஆபரேட்டர்கள் மின்சார வடிகால் (outlet) களை இணையதள துறை (port)களாக மாற்றும் முறைகளுக்கு வித்திட்டவர்கள். இதன் அடிப்படையில் மின்சார கம்பிகள் மூலம் சந்தாதாரர்களுக்கு இணையதள சேவைகளை கொடுக்க முடியும். இந்த முறைக்கு டி.எஸ்.எல். (D.S.L. – Digital subscriber line) என்று பெயர். ஒரே கம்பியில் மின்சாரம் மற்றும் இணையதள சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பலன் பெறமுடியும்.\nமேலும் மின்சாரம் இல்லாத பகுதியே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எல்லா இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், தொலைபேசி வசதி இல்லாத பல கிராமங்கள் உள்���ன. அப்படிபட்ட இடங்களுக்கு மின் கம்பிகள் மூலம் இன்டர்நெட் சேவையை எளிதில் அளிக்கலாம்.\nமின்சார கம்பி மூலம் இன்டர்நெட் வசதி அளிக்கும் வகையில் ‘சாதனம்’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை பல்வேறு கம்ப்யூட்டர் நிறுவனங்களும் மின்னணு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தயாரிக்கின்றன.\nநமது வீட்டுக்கு மின்சார இணைப்பு தரும் மின் கம்பத்தில் இந்த சாதனத்தை பொருத்தி விட்டால் போதும் வீட்டுக்கு மின்சார இணைப்பு வருவதுபோல இன்டர்நெட் இணைப்பும் கிடைத்துவிடும்.\nஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் ‘ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ” என்ற புதிய சாதனத்தை தயாரித்துள்ளது. இதை மின் கம்பி மோடத்துடன் இணைத்து விட்டால் கம்பியில்லா தொடர்பு வசதியை எந்த ஒரு மின் சாக்கெட்டிலும் பொருத்திக் கொள்ளலாம்.\nஇந்த வசதிகளை அடிப்படையாகக் கொண்டு பல அமெரிக்க நிறுவனங்கள் சோதனை முறையில் மின் கம்பி மூலம் தகவல் தொடர்புகளை ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளன. கலிபோர்னியாவில் இருந்து சினெர்ஜி, எடிசன் போன்ற மின் சக்தி நிறுவனங்கள் இதற்கான ஆய்வுத்திட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.\nமேலும் பல விதமான முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கப்போகும் இந்த திட்டத்தில் பிரபல நிறுவனங்களும் இணைந்துள்ளன.\nமின் கம்பி மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்குவதிலும் பல தொழில்நுட்ப சிக்கல்கள், இடையூறுகள் ஏற்படத்தான் செய்தன. தகவல்களை பெறுவதில் ஏற்பட்ட ‘இரைச்சல்’ இதில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் தெளிவான முறையில் தகவல்களை பெற முடிகிறது.\nஇந்த தொழில்நுட்பம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக ‘ஹாம்’ ரேடியோ ஆபரேட்டர்கள் புகார் கூறினார்கள். மேலும் விமான நிலைய தகவல் தொடர்புகளில் பயன்பாட்டுக்கும் இந்த தொழில்நுட்பம் குறுக்கீடுகள் ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து குறைபாடுகள் இல்லாத வகையில் இணைப்புகளைத் தரும் கருவிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.\nஎதிர்காலத்தில் மின் கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்பு வசதி கிடைக்கும் போது நமது நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் கூட இன்டர்நெட் என்பது சர்வசாதாரணமாகிவிடும். மேலும் இன்டர்நெட் வசதியைத் தேடி வெளியில் எங்கும் செல்ல வேண்டியதில்லை. குறைந்த செலவில் நமது வீட்டிலேயே அந்த வசதியை பெறமுடியும்.\nஇந்த விஞ்ஞான முன்னேற்றத்தின் மூலம் உலகமே ஒவ்வொரு வீட்டிற் குள்ளும் சுழன்று கொண்டிருக்கும் வாய்ப்பு சாதாரணமாகிவிடும். குறிப்பாக விவசாயிகளின் வீட்டில்கூட.\nஇனிமேல் மின்சார கம்பிகள் மின் விளக்குகளை ஒளிர வைக்க மட்டுமல்ல உங்கள் அறிவையும் ஒளிர வைக்க வருகிறது.\nபவர் லைன் கம்யூனிகேசன் எனப்படும் மின் கம்பி மூலமும் தகவல் தொடர்பு வசதியின் மூலமும் பல நன்மைகளை நாம் பெற முடியும். அவற்றில் சில…\nமின்சார கம்பிகள் மூலம் வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மின் விளக்கு எரிவது போல மின்சார கம்பியை பயன்படுத்தி அதன் மூலம் தகவல்களை அனுப்பலாம், பெறலாம்.\nகட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றிலும் இதை பயன்படுத்த முடியும்.\nஏற்கனவே உள்ள மின்சார இணைப்பை பயன்படுத்தி இந்த வசதியை பெற முடியும். இதன் காரணமாக செலவுகள் குறையும். (புதிதாக இன்டர்நெட் இணைப்பு பெற டெலிபோன் செலவு உள்பட பல செலவுகள் ஆகின்றன. மின் கம்பி மூலம் இன்டர்நெட் வசதி பெறும் போது அந்த செலவுகள் இருக்காது.)\nஇதை பராமரிக்க செலவு எதுவும் இல்லை.\nபழுதடைவது, கோளாறுகள் ஏற்படுவது போன்றவை மிக குறைவு.\n1920-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று மின்சார கம்பியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியது. தனி தொலைபேசி இணைப்பு எதுவும் இன்றி மின் கடத்திகள் உதவியுடன் இந்த பரிமாற்றம் நடைபெற்றது. இந்த பரிமாற்றம் குறைந்த செலவு மற்றும் பாதுகாப்பு மிகுந்ததாக இருந்தது.\nஇந்தியாவில் 1950-ம் ஆண்டு இந்த முறை பயன்படுத்தப்பட்டது. 30 முதல் 50 கிலோ ஹெர்ட்ஸ் அளவு அலைவரிசை கொண்ட ஒலி அலைகளை மின் கம்பி மூலம் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nமின்அதிர்ச்சியும் அதை தடுக்கும் முறைகளும்\n9 ஆண்டு குளறுபடிக்கு பொறுப்பு யார் அபார மின் கட்டண உயர்வால் மக்கள் தவிப்பு\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nகார் தயாரிப்பில் சீனிக்கிழங்கு »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி -2\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nவீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்\nசரித்திரம் படைத்த சாதனைத் தமிழன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nமூளை – கோமா நிலையிலும்..\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-feb19/36789-2019-03-12-05-01-51", "date_download": "2019-05-22T03:00:12Z", "digest": "sha1:PP3K3FKYDSN2UGJCNHHZI7UW6QV3RGOX", "length": 19013, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "அண்ணா தந்த அறிவாயுதங்கள்", "raw_content": "\nநிமிர்வோம் - பிப்ரவரி 2019\nகிழக்கையும் மேற்கையும் இணைத்த சூரியன்\nநாங்கள் தலைநிமிர கழகம் தந்த அண்ணாவுக்கு\nதிராவிட இயக்க வரலாற்றில் கருஞ்சட்டைப் படை\nபெரியார் தங்கம், அண்ணா நகை\nஅடித்தட்டு மக்களை அரசியல்படுத்திய “பெரியார் - அண்ணா”\nதாலி இல்லாத் திருமணம் செல்லும்\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுக் கால ஆட்சி... நமக்குச் சொல்லும் பாடம் என்ன\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nபிரிவு: நிமிர்வோம் - பிப்ரவரி 2019\nவெளியிடப்பட்டது: 12 மார்ச் 2019\nஅண்ணாவின் 50ஆவது நினைவு நாளில் அவரது எழுத்தும் பேச்சும் தமிழின விடுதலைக்கான அறிவாயுதங்களாகத் திகழ்ந்து கொண்டிருக் கின்றன. குறுகிய காலம் தான் அவர் முதல்வர். அவரது முப்பெரும் சாதனைகள் - இப்போது தமிழகத்தின் தனித்துவத்துக்கான வரலாற்று அடையாளங்களாக நிலை பெற்றுவிட்டன. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திய தேசிய வரைபடத்தில் தமிழ்நாடு மட்டுமே சமூக நீதி மண்ணாக அடையாளம் காட்டுகிறது. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலிருந்து இந்தியை விரட்டினார். அதுவே இந்திய தேசியத்துக்குள் தமிழகம் தன்னை முழுமையாக ‘கரைத்துக் கொள்ளாது’ என்பதை உணர்த்தி நிற்கிறது. புரோகித மந்திரங்கள் வழியாக நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே திருமணத்தை உறுதிப்படுத்தும் என்ற வேத மரபைத் தகர்த்து சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் தந்தார். தமிழரின் பண்பாடு வேத மரபுக்கு முரணானது என்பதை இந்தச் சட்டம் உரத்து முழக்கமிடுகிறது. மாறி வரும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்தார். அந்த உரிமை முழக்கம் தென்னாடு முழுதும் இப்போது கேட்கிறது.\n‘ஒன்றே குலம் - ஒருவனே தேவன்’ என்ற திருமூலர் கருத்தை தான் தீட்டிய ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் நிறைவு செய்தியாக அவர் கூறினாலும் அவர் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதை எழுத்துகளில் பதிவு செய்தார்.\n“கடவுளைக் கண்டவர்களாகச் சொல்லப்படும் சமய ஆசிரியர்கள் எல்லோரும் மக்களினத்தைச் சார்ந்தவர்கள்தானே அவர்கள் கண்களுக்கு புலப்பட்ட கடவுள் - அவர்கள் போலும் மக்களாகிய ஏனையோருக்குப் புலப்படாமல் இருப்பானேன் அவர்கள் கண்களுக்கு புலப்பட்ட கடவுள் - அவர்கள் போலும் மக்களாகிய ஏனையோருக்குப் புலப்படாமல் இருப்பானேன் கடவுளை நேரில் காண முடியாத அல்லது காணத் தகுதியற்ற மக்களை அந்தக் கடவுள் ஏன் படைத்தார் கடவுளை நேரில் காண முடியாத அல்லது காணத் தகுதியற்ற மக்களை அந்தக் கடவுள் ஏன் படைத்தார் பின்னர் கடவுளைக் காணவோ அறியவோ முடியாத கொடியவர்கள் என்று சிலரைத் தண்டிப்பானேன் பின்னர் கடவுளைக் காணவோ அறியவோ முடியாத கொடியவர்கள் என்று சிலரைத் தண்டிப்பானேன் கடவுளைக் கண்டு அவரை வழிபட்டுப் பேரின்பப் பெருவாழ்வு அடைவதற்கே அருளப்பட்டது என்று சொல்லிய பின், கடவுளைக் காண முடியாத நிலைமையை உண்டாக்கும் ஒரு கடவுளைப் போன்ற அறிவுக்குப் புறம்பான ஒன்று உலகில் வேறு யாதாயினும் இருக்க முடியுமா கடவுளைக் கண்டு அவரை வழிபட்டுப் பேரின்பப் பெருவாழ்வு அடைவதற்கே அருளப்பட்டது என்று சொல்லிய பின், கடவுளைக் காண முடியாத நிலைமையை உண்டாக்கும் ஒரு கடவுளைப் போன்ற அறிவுக்குப் புறம்பான ஒன்று உலகில் வேறு யாதாயினும் இருக்க முடியுமா” என்று கேட்டவர் அண்ணா. (‘திராவிட நாடு’ 1.10.1944)\nஅதுமட்டுமல்ல; திராவிடக் கடவுளர்களை ஆரியர்கள் தங்கள் வேத மந்திர சூழ்ச்சிகளால் அழித்துவிட்டனர் என்று கூறி திராவிடக் கடவுள்களை முன்மொழிந்தவர்களையும் அண்ணா சாடினார். “ஆரியச் சூழ்ச்சியாலும், ஆடிப் பெருக்காலும் அழியக் கூடியனவாய் இருந்தால், அக்கடவுளை எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் என்றும், அவர் இலக்கணத்தைக் கூறும் சுவடிகளை முடிந்த முடிவைக் கூறும் வேதங்கள் என்றும் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்” என்று கேட்டார். (‘திராவிட நாடு’ 15.10.1944)\nபுராணங்கள், இதிகாசங்கள், வேதங்களைக் கட்டுடைத்த அவரது எழுத்துகளையும் கலை இலக்கியப் படைப்புகளையும் இளைய தலைமுறை யினரிடம் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகியிருக்கிறது. ‘நிமிர்வோம்’ அந்த இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் இந்த இதழில் அதைத் தொடங்கியிருக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதமிழ் அன்னை தந்த அறிவு ஆயுதங்களுடன் தமிழராய் நிமிர்வோம்\nஒளி இல்லாத போதும் பாம்பாய் அச்சத்தை ஏற்படுத்தும் கயிறு ஒளி வந்த போது அது தன்னை புலப்படுத்தும் இதையே மாயை என்கின்றோம் இது தான் ஐன்ஸ்டீன் கூறிய சிறப்புச் சார்புக் கோட்பாடு இது தமிழனின் அறிவாயுதம்\nசைவசித்தாந்தத்தில் கூறப்படும் பதி பசு பாசம் என்பதை கிருத்தவர்கள் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்பார்கள் இங்கே பதி என்பது ஒரு கூட்டத்தின் தலைவனைக் குறிக்கும் அதுபோல் பிதா என்பதும் ஒரு குடும்பத்தின் தலைவனைக் குறிக்கும் எனவே ஒரு மக்கள் கூட்டத்தை நிர்வகிப்பதற்கு ஒரு தலைவன் ஒரு நிர்வாக குழு தேவை இதையே சைவ சித்தாந்தம் குறிப்பிடுகிறது இது தமிழரின் அறிவாயுதம்\nமூளாத் தீப்போல் உள்ளே கனலும் அடக்குமுறைக்கு எதிரான விடுதலை நெருப்பு இதையே வேதாந்தம் பிரம்மம் என்கிறது இதைத்தான் வைணவர்கள் அதர்மம் ஓங்கி தர்மம் கெடும் சந்தர்ப்பத்தில் மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட கண்ணபரமாத்மா தோன்றுவார் அதாவது அதர்மத்துக்கு எதிராக போராடுபவர் என்கிறது இதைத்தான் இஸ்லாமியர்கள் ஜிஹாத் என்கிறார்கள் இது தமிழர்களின் அறிவாயுதம்\nஇந்த இயற்கையை உணர்ந்தவர்கள் பேரின்பத்தை அடையலாம் இதுவே முடிந்த முடிவு அதாவது சித்தாந்தம்\nநிமிர்வோம் தமிழராய் நிமிர்வோம் தமிழரின் அறிவு ஆயுதத்துடன் தமிழராய் நிமிர்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2801", "date_download": "2019-05-22T04:43:45Z", "digest": "sha1:Z645BDWENQ4ENWXKOQ2XMOLON46HGJME", "length": 15948, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - ஷேத்திரம் ஒன்று. கோயில்கள் இரண்டு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nஷேத்திரம் ஒன்று. கோயில்கள் இரண்டு\n- அலர்மேல் ரிஷி | மே 2003 |\nநூற்றெட்டு வைணவ ஷேத்திரங்களில் ஒன்று துலைவில்லிமங்கலம். ஷேத்திரம் ஒன்றுதான். ஆனால் அருகருகே இரண்டு கோயில்கள் உள்ளன. தேவபிரான் கோயில் ஒன்றும், அதன் நேர் வடக்கே அரவிந்தலோசனர் கோயில் ஒன்றும் இங்குள்ளன. இவை இரண்டும் \"இரட்டைத் திருப்பதி\" என்று அழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள நவ திருப்பதிகளில் இவை இரண்டும் வடகரையில் அமைந்துள்ளன.\nஷேத்திரத்தின் பெயர் புரியாத புதிராக இருக்கிறதா 'துலா' என்பது துலாக்கோலைக் குறிக்கும். துலாக்கோல் என்பது தராசு. அம்பு எய்யப் பயன்படும் வில் என்பதுதான் வில்லி என்று இங்கு குறிப்பிடப்படுகிறது. தராசு வில் இவை குறித்த வரலாறு மிகவும் சுவையானது.\nதேவலோகத்தைச் சேர்ந்த வித்யாதரன் ஒருவன் தன் மனைவியுடன் இத்தலத்தில் சல்லாபித்துக் கொண்டிருந்த போது ஆகாய மார்க்கமாக குபேரன் போய்க் கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட குபேரன் இவர்களை வில்லாகவும் தராசாகவும் சபித்துவிட்டான். தவறுக்கு வருந்தி சாப விமோசனம் கேட்டபோது, இத்தலத்திற்கு யாகம் செய்வதற்கு வரப்போகும் சுப்ரப முனிவரால் இவ்விருவரும் மீண்டும் பழைய உருவம் பெறுவார்கள் என்று கூறிச்சென்றான் குபேரன்.\nகுபேரன் கூறியது போலவே சுப்ரபமுனிவர் வந்தார். திருமாலைக் குறித்துத் தவம் செய்வதற்கு இத்தலத்தைத் தேர்ந்தெடுத்த முனிவர், யாகசாலை அமைக்கும் பொருட்டு நிலத்தைச் சமப்படுத்த முற்பட்டபோது அங்கே தராசும் வில்லும் இருக்கக் கண்டு கையில் எடுக்க, அவை மறைந்து, வித்யாதரனும் அவன் மனைவியும் சாபம் நீங்கிப் பழைய உருவம் பெற்றனர். துலையும் வில்லும் சாபம் நீங்கப் பெற்ற தலம் என்ற பொருளில் இத்தலம் துலைவில்லிமங்கலம் என வழங்கப்படுகிறது.\nசுப்ரபமுனிவர், வித்யாதரனின் சாபம் தீர்த்த பின்னர் தமது யாகத்தை முடித்து, அவிர் பாகத்தை அங்கு எழுந்தருளிய இறைவனுக்கும் தேவர்களுக்கும் அளித்தமையால் இத்தலத்துக் கோயில் தேவபிரான் கோயில் என அழைக்கப்படலாயிற்று. இங்குள்ள இறைவன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கின்றார். தாயாருக்கென்று தனியாகச் சன்னிதி இல்லை.\nவடமொழியில் அரவிந்தலோசனர் என்ற பெயர் தமிழில் செந்தாமரைக்கண்ணர் என்று அழைக்கப்படுகின்றது. ஆதிசேடன் மீது வீற்றி ருக்கும் கோலத்தில் காட்சி தருகின்றார். இவரது பெயரைப்போலவே தாயாரும் \"கருந்தடங்கண்ணித்தாயார்\" என்ற அழகிய தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகின்றார்.\nகங்கைக்கரையில் வாழ்ந்து வந்த சத்ய சீலர் என்பவரது மூன்று மகன்களில், விபீதகன் என்ற மகனுக்குக் குட்டநோய் ஏற்பட்டபோது நாரத முனிவர் அறிவுரைப்படி இரட்டைத் திருப்பதியில் ஒன்றான இத்தலத்தில், அஸ்வினி தீர்த்தத்தில் நீராடி, நோய் நீங்கப் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.\nஅஸ்வினி தீர்த்தம்: பெயர் வரலாறு\nயாரொருவர் யாகம் செய்தாலும் அதன் பலனாகிய அவிர்பாகம் தேவர்களுக்கே போய்ச் சேர்வது குறித்து அசுவினி புத்திரர்கள் பிரம்மனிடம் முறையிட்டு அதில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று வேண்ட, பிரம்மன் இத்தலத்து இறைவனைப் பிரார்த்திக்குமாறு கூற, அவர்களும் தாமிரபரணிக் கரைக்கு வந்து இத்தலத்துத் தீர்த்தத்தில் நீராடி தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து, கடுந்தவம் மேற்கொண்டு வழிபட இறைவனும் அவர்கள் அவிர்பாகம் பெறும் வரத்தை அருளினார். அசுவினி புத்திரர்கள் நீராடியதால் அசுவினி தீர்த்தம் என்ற பெயரும், தாமரைப் பூக்கள் கொண்டு அர்ச்சித்ததால் இறைவனுக்கு அரவிந்தலோசனர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆதிசேஷன் ஆ��னமாயிருக்க அதில் வீற்றிருக்கும் கோலத்தில் தாயாருடன் காட்சி தருகின்றார் அரவிந்தலோசனர்.\nஇரட்டைத்திருப்பதியில் தேவபிரானின் இறைத்தன்மை அடியார்களோடு உறவு கொண்ட குணவிசேஷமாக அதாவது \"பந்துத்வம்\" கொண்டதாகப் போற்றப்படுகின்றது. இவ்விரண்டு தலங்களும் முறையே ராகு, கேது கோள்களுக்கு உரிய தலங்களாகப் பேசப்படுகின்றன.\nதுலைவில்லிமங்கலம் குறித்து நம்மாழ்வார் பாடிய பாசுரம் இதோ:\nநவதிருப்பதி வரிசையிலே எஞ்சிய ஒன்று பெருங்குளம். ஆதியில் இதற்கு தடாகவனம் என்றுதான் பெயர். தாமிரபரணி ஆற்றின் வடகரையில், ஸ்ரீவைகுண்டம் - திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள பெருங்குளம் \"திருக் குளந்தை\" என்றும் அழைக்கப்படுகின்றது. இத்தலத்திற்கு பாலிகாவனம் என்றொரு பெயரும் உண்டு.\nஇங்கு வாழ்ந்த வேதசாரன் என்பவன் மகப்பேறு வேண்டி இறைவனைப் பிரார்த்திக்க, அவனருளால் பெண் குழந்தை பிறந்தது. \"கமலாவதி\" என்று பெயரிட்டு வளர்த்து வந்தபோது ஆண்டாளைப் போலவே இப்பெண்ணும் \"மணந்தால் இறைவனையே மணப்பேன்\" என்று உறுதியோடு காட்டுக்குச் சென்று கடுந்தவம் புரிய, இறைவனும் அவள் தவத்தை மெச்சி, ஆலிங்கனம் செய்து கொண்டான். எனவே பெண் தவம் செய்த வனம் பாலிகாவனம் ஆயிற்று.\nஅரக்கன் ஒருவனால் அபகரிக்கப்பட்ட தன் மனைவியை மீட்டுத் தருமாறு வேதசாரன் இறைவனிடம் வேண்ட இறைவன் அவ்வரக்கனைக் கொன்று வேதசாரன் மனைவி குமுத வல்லியை மீட்டு தந்தான். அரக்கனைக் கொன்ற இறைவன், அவன் தலை மீது நின்று நாட்டியமாடினான் என்பதால் \"மாயக் கூத்தர்\" என்றழைக்கப்பட்டார். மாயக்கூத்து நிகழ்த்திய தால் \"சேஷடதாச்சார்யம்\" அதாவது அன்பர்களுக்கென்று நிகழ்த்திய மாயம் என்று பொருள். இதனால் மூலவருக்கு \"சோரநாதன்\" என்று பெயர். அலமேலுமங்கைத் தாயாரும் குளந்தைவல்லித்தாயாரும் மூலவருடன் நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். மற்ற திருப்பதிகளைப்போலவே இங்கும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சனிபகவானுக்குரிய தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. நவ திருப்பதிகளும் நவகோள்களுடன் தொடர்புடையதாய் விளங்குவது வியப்பே. ஒரே நாளில் இந்த ஒன்பது தலங்களையும் தரிசித்து முடித்து விடுவதற்கேற்ற விதமாகப் பூஜை நேரங்களும், இடைப்பட்ட தூரமும், போக்குவரத்து வசதியும், அமைந்திருப்பதும் அதி���்ஷ்டவசமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/1113", "date_download": "2019-05-22T03:04:40Z", "digest": "sha1:GG7AG6UJ2OJRRWEQK2FZMK2O3PGV2P4F", "length": 8209, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\nமோசமாக நடந்துகொள்ள வேண்டாம் ; தயாசிறியை சாடிய சபாநாயகர்\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nநீ சிரித்து பார் உன் முகம் உனக்குபிடிக்கும், மற்றவர்களை சிரிக்க வைத்து பார் உன்முகம் எல்லோருக்கும் பிடிக்கும்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.05.2019 )...\nநீ சிரித்து பார் உன் முகம் உனக்குபிடிக்கும், மற்றவர்களை சிரிக்க வைத்து பார் உன்முகம் எல்லோருக்கும் பிடிக்கும்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.05.2019 )...\n15.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 01 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nஉத்­த­ரா­யணம், வஸந்­த­ருது ரிஷப மாதம்.\nவளர்­பிறை ஏகா­தசி திதி காலை 9.47 வரை. அதன்மேல் துவா­தசி திதி. உத்­தரம் நட்­சத்­திரம் காலை 6.30 வரை. அதன்மேல் அஸ்தம் நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.10 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம் (நட்­சத்­திர அவ­மாகம்) சிரார்த்த திதி சூன்யம். மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூரட்­டாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.30–11.30. மாலை 4.30–5.30 ராகு­காலம் 12.00–1.30. எம­கண்டம் 7.30–9.00. குளி­கை­காலம் 10.30–12.00 வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்).\nமேடம் : இலாபம், ஆதாயம்\nஇடபம் : சுகம், ஆரோக்­கியம்\nமிதுனம் : நிறைவு, மகிழ்ச்சி\nகடகம் : வரவு, இலாபம்\nசிம்மம் : செலவு, பற்­றாக்­குறை\nகன்னி : தடை, தாமதம்\nதுலாம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்\nவிருச்­சிகம் : களிப்பு, மகிழ்ச்சி\nதனுசு : வெற்றி, யோகம்\nமகரம் : பிரிவு, கவலை\nகும்பம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்\nமீனம் : கவலை, கஷ்டம்\nவிரு­ஷப ரவி பகல் 11.31 விஷ்­ணு­பதி புண்ய காலம். சுக்­கி­ல­பட்ச சர்வ ஏகா­தசி விரதம். இதற்கு மோகினி ஏகா­தசி என்று பெயர். திருப்­பாற்­க­டலை தேவர்­களும் அசு­ரர்­களும் மந்­தர மலையை மத்­தா­கவும், வாசுகி என்ற பாம்பை கயி­றா­கவும் கொண்டு கடைய மந்­தர மலை சரிய திருமால் கூர்ம (ஆமை) அவ­தாரம் கொண்டு மலையை நிலை­நி­றுத்த, அமிர்தம் வெளிப்­பட திருமால் மோகினி அவ­தாரம் எடுத்து வந்த நாள். இன்று புதன் ஜெயந்தி. புத­னையும் மகா­விஷ்­ணு­வையும் வழி­பட வித்தை ஞானம் பெருகும்.\nசுக்­கிரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, நீலம், சிவப்பு கலப்பு வர்ணங்கள்.\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\nபயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக ஒழிப்போம் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/todays-dinapalan-09-november-2018-friday/", "date_download": "2019-05-22T03:43:32Z", "digest": "sha1:XELY55KGMJMGZPFEGYUZPYFMZDZJHK6R", "length": 14264, "nlines": 139, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய தினபலன் – 09 நவம்பர் 2018 – வெள்ளிக்கிழமை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய தினபலன் – 09 நவம்பர் 2018 – வெள்ளிக்கிழமை\nஇன்றைய தினபலன் – 09 நவம்பர் 2018 – வெள்ளிக்கிழமை\nஅருள் November 9, 2018ஜோதிடம், முக்கிய செய்திகள்Comments Off on இன்றைய தினபலன் – 09 நவம்பர் 2018 – வெள்ளிக்கிழமை\n09-11-2018, ஐப்பசி 23, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 09.20 வரை பின்பு வளர்பிறை திரிதியை.\nஅனுஷம் நட்சத்திரம் இரவு 08.34 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 08.34 வரை பின்பு மரணயோகம்.\nநேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 09.11.2018\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும்.\nவியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.\nகுடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம்.\nபிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும்.\nஎடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nவியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம்.\nகுடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும்.\nஉற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை அடையலாம்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.\nகுடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும்.\nஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nவியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும்.\nவேலையில் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nபிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.\nஎடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nவியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும்.\nஉத்தியோகஸ்தர்கள் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.\nவியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்.\nஉற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.\nபிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nதொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.\nசிலருக்கு வேலை விஷயமாக ���ெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nபுதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.\nநண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.\nஉறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும்.\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nவங்கி சேமிப்பு உயரும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.\nகுடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும்.\nபுதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படலாம்.\nபூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும்.\nஉற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.\nபிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\nவேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும்.\nசுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nதொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.\nஅலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும்.\nகுடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.\nவியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious இதை மட்டும் விஜய் செய்துவிட்டால்: ஓ.எஸ்.மணியன்\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-tamil-study-material-17-06-2018/", "date_download": "2019-05-22T02:48:50Z", "digest": "sha1:EBB5HDEBELIH7NXC44FGIPJJNRMU3ISJ", "length": 11757, "nlines": 167, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Tamil Study Material 17.06.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\n9-ஆம் வகுப்பு தமிழ் புதிய பாடத்திட்டம்\n1)அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்\n2. தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்\n3. தண்ணிர் தேசம் – வைரமுத்து\n5. மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்\n6. தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி\n7. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா.இராசமாணிக்கனார்\n8 தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் – க.ரத்னம்\n9 தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா.ராஜன்\n10. தமிழர் சால்பு – சு.வித்யானந்தன்\n11. அக்கினிச் சிறகுகள் – அப்துல் கலாம்\n12. மின்மினி – ஆயிஷா நடராஜன்\n13, ஏன், எதற்கு, எப்படி\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nசெல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்\nசெல்வத்துள் எல்லாம் தலை-சொற்பொருள் பின்வருநிலையணி .\nகுணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nமிகைநாடி மிக்க கொளல்-சொற்பொருள் பின்வருநிலையணி\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகருமமே கட்டளைக் கல்-ஏகதேச உருவக அணி\nசலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்\nஅன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு\nஐந்துசால்பு ஊன்றிய தூண்-ஏகதேச உருவக அணி\nஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)\nஆழி எனப்படு வார்-ஏகதேச உருவகஅணி\nஉழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து-ஏகதேச உருவக அணி\nதிருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்\nதிருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812\nதிருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது\nதிருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்\nதிருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி\nதிருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்\nதிருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில் திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர். திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர் திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப் திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.\nஅ) சிறுபஞ்சமூலம் – 1. காப்பிய இலக்கியம்\nஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்\nஇ) சீவகசிந்தாமணி – 3. அற இலக்கியம்\nஈ) குறுந்தொகை – 4, தற்கால இலக்கியம்\nமிசை என்பதன் எதிர்ச்சொல் என்ன,\nநீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது\nஅ. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்\nஆ. நீரின்று அமையாது யார்க்கை – ஒளவையார்\nஇ, மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்\nபொருத்தமான வினையை எடுத்து எழுதுக\nகதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும்…\nமல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன\n10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும், பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்\n11-ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்\n15-ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ\n16-ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்\n17-ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் விஞ்ஞானி கலீலியோ\nவெளிநாடுகளில் இருந்து கடல்வழி வந்தவை | குதிரைகள்\n| உள்நாட்டில் இருந்து தரைவழியில் வந்தவை | கறி (மிளகு)\nவடமலையில் இருந்து வந்தவை ‘மெருகிடப்பட்ட பொன், மணிக்கற்கள்\nமேற்குமலையில் இருந்து வந்தவை | சந்தனம், ஆரம்\nதென்கடலில் இருந்து கிடைத்தவை முத்து\nகீழ்க்கடலில் விளைந்தவை – பவளம்\nஎங்களது பணி தொடர ஒருவருக்காவது SHARE செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/09/04031651/Drops.vpf", "date_download": "2019-05-22T03:35:09Z", "digest": "sha1:O22AJNQLASFT5JSSYFL3Z4QVDFPXSXFR", "length": 10160, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drops || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழா லண்டனில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 04, 2018 03:45 AM\n* உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்ஜில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அபூர்வி சண்டீலா 4-வது இடம் பெற்றார். இருவரும் குவித்த புள்ளிகள் மூலம் அடுத��த (2020) ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை உறுதி செய்தனர்.\n* ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணியில் இடம் பிடித்து இருந்த ஒடிசாவை சேர்ந்த வீரர்களான பிரேந்திர லக்ரா, அமித் ரோஹிதாஸ் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று அறிவித்தார்.\n* இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழா லண்டனில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதில் விருதுக்கு தேர்வாகும் வீரரின் பெயர் கடைசி நேரத்தில் அறிவிக்கப்படும். சிறந்த வீரருக்கான முதல் கட்ட பட்டியலில் 10 பேர் இடம் பிடித்து இருந்தனர். அதில் இருந்து 3 பேர் கொண்ட இறுதி பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. சிறந்த வீரர் விருதுக்கான இறுதி பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லூகா மோட்ரிச் (குரோஷியா), முகமது சலா (எகிப்து) ஆகிய 3 பேர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். மெஸ்சி (அர்ஜென்டினா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பட்டியலில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.\n* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் கரீபியன் லீக் போட்டியில் பார்படோஸ் டிரைடென்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் அடிவயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் நாடு திரும்பி இருக்கிறார். எஞ்சிய போட்டி தொடரில் அவர் ஆடுவது கடினம் என்று தெரிகிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=4", "date_download": "2019-05-22T03:43:15Z", "digest": "sha1:R6QKGCRGY3OVHPISVADXS5PCJ7JOYJVY", "length": 12373, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமே 16 முதல் 31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஅடுத்தடுத்த வேலைகளில் கவனத்தைச் செலுத்தும் கடக ராசியினரே இந்த காலகட்டத்தில் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது.குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.\nஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நன்மையைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும்.கலைத்துறையினருக்கு: அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றிக் கூறுவதை தவிர்ப்பது நல்லது. அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலானமுடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அரசியல்துறையினருக்கு: எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் அகலும்.பெண்களுக்கு: திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையைக் கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.மாணவர்களுக்கு: ���ிறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றத்திற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nபரிகாரம்: திங்கட் கிழமை தோறும் நவகிரகத்தில் உள்ள சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/21/delhi-woman-falls-off-cliff-while-taking-selfie/", "date_download": "2019-05-22T03:30:35Z", "digest": "sha1:BIMI2WXTY32OOABYIOB2DZ4FNHCLGY5W", "length": 5529, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "செல்பி எடுத்தபோது பரிதாபம்! 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india செல்பி எடுத்தபோது பரிதாபம் 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nமும்பை:கணவருடன் சேர்ந்து செல்பி எடுக்கமுயன்ற பெண் மலை உச்சியில் இருந்து தவறிவிழுந்து இறந்தார்.\nடெல்லியை சேர்ந்தவர் ராம் மோகன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.\nமனைவி சரிதா மற்றும் 3குழந்தைகளுடன் மும்பைக்கு சுற்றுலா வந்தார். மும்பையில் இருந்து 80கி.மீ. தொலைவில் உள்ள மாதிரன் மலைப்பகுதிக்கு அவர்கள் வந்தனர்.\nமலை உச்சியில் உள்ள லூசியா பாயிண்ட் பகுதியிலிருந்து சரிதாவும், ராம் மோகனும் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது கால்தவறி விழுந்தார் சரிதா. 900அடி தாழ்வான பகுதியில் அவர் உடலை தேடும் பணியில் உள்ளூர் பழங்குடிமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து மாதிரன் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious articleபோக்குவரத்து நெரிசலால் எரிச்சல் ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்\nNext articleஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\nமாணவர்கள் முன் தலைமையாசிரியர் நடனம்\nகாற்றில் உந்தன் கீதம்….காணாத ஒன்றை தேடுதே…..\nரிலையன்ஸ் நிறுவனத்தில் 48,600 பேர் வெளியேற்றம்\nபாரதிய ஜனதா கட்சியில் பணமழை\n மகள் நான்கு மாத கர்ப்பம்\nபேஸ் டிராக்கர் மொபைல் ஆப் சிக்கினான் செயின் பறிப்பு கொள்ளையன்\nவளைகுடா நாடுகளின் பொருட்களுக்கு கத்தார் தடை\n பாஜக அலுவலகத்தில் விஷம் குடித்தவர் பலி\nபாம்பு கடித்த பெண்ணுக்கு மூட வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/09/38_22.html", "date_download": "2019-05-22T03:15:35Z", "digest": "sha1:KSDFQHERBLNCQLAVOF3FJYKPYEDNGZJ3", "length": 4854, "nlines": 123, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 38 )", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 38 )\nஎன்னைப் பொருத்தவரை மூட நம்பிக்கைகள் அற்ற ஆன்மிகத்தைத்தான் பின்பற்றுகிறேன்\nகாரணம் இறைவன் வேறு நான்(மனிதன்) வேறு என்று பார்ப்பது இல்லை\nநாம் காணும் மற்றும் காணவும் உணரவும் முடியாத அத்தனையுமாக இருப்பது பரம்பொருள் அல்லது இறைவன்.\nநாம் அதில் ஒரு சிறு அங்கமே\nஅதில் நம்முடைய பாத்திரத்தையும் பிறவற்றின் பாத்திரத்தையும் உணர்ந்து நமது பாத்திரத்தைச் சிறப்பாக்குவதே ஆன்மிகம்\nஅதன்படி பரம்பொருளில் நம்மையும் நம்மில் பரம்பொருளையும் பார்க்கவேண்டும்\nஒவ்வொர���வரும் அனைவரின் நலனை விரும்ப வேண்டும்\nஅனைவரும் ஒவ்வொருவர் நலனினும் அக்கரை கொள்ள வேண்டும்\nஇந்த உரைகல்லை வைத்துத்தான் நான் ஆன்மிகம் என்பதைக் காண்கிறேன்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 38 )\nஎனது மொழி ( 176 )\nதத்துவம் ( 40 )\nஉணவே மருந்து ( 93 )\nதத்துவம் ( 39 )\nஉணவே மருந்து ( 92 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 37 )\nஉணவே மருந்து ( 91 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/02/blog-post_2672.html", "date_download": "2019-05-22T02:37:54Z", "digest": "sha1:TQLYAGPDBUCRZBSBVIUSMSXHXP7KWZAW", "length": 25457, "nlines": 236, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பயந்தாங்கொள்ளி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சொற்சித்திரம் � பயந்தாங்கொள்ளி\nஇப்ப ஏதாவது செய்தே ஆகணுமே...\n ஏதாவதத ஒண்ணை தேர்ந்தெடுத்துதானன ஆகணும்....\nகவிதையில ஏதோ ஒண்ணு குறையறாப்ல இருக்கு... ஒரரவேளை நமக்கு படிக்கத் தெரியலையோ\nயானை காலைத் துக்கிக் காட்டுற வரைக்கும் புழுக்களின் மத்தியிலும் பூரான்க‌ளின் மத்தியிலும் கூடப் படுத்துத் தூங்கும் சோம்பேறிகள் .. யார் அது\nஒருவித இயலாமை உணர்ச்சியை ஏற்படுத்துகிறது உங்கள் கவிதை\n//யானை காலைத் துக்கிக் காட்டுற வரைக்கும் புழுக்களின் மத்தியிலும் பூரான்க‌ளின் மத்தியிலும் கூடப் படுத்துத் தூங்கும் சோம்பேறிகள் .. யார் அது\nவாழ்வில் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கும் பெரிதாய் அலட்டிக் கொள்கிறவர்கள்...\nஐயோ... அதிலிருந்து விடுபடணும்னுதான் இந்தக் கவிதை...\nஹா ஹஹஆ,,,, சார்,,, உங்க பதில் சூப்பர்.... எனக்கு புரியலைங்கறத திமிரா சொன்னேன்.. நீங்க அதை அப்படியே மாத்தி எனக்கு ஆப்பு வெச்சுட்டீங்க..... :D :D\nதீபாவின் உங்கள் பதில்.... கொஞ்சம் புரிய வைத்ட்தது...\nஎன்னை நான் காத்துக்கொள்ள எனக்குள் ஒரு வேகம் வந்தே ஆகவேண்டும்.பயந்து அதிலேயே நின்றுகொண்டிருந்தால் ஆபத்து எனக்குத்தான்.உந்து....முன்னேறு\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயக��் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187897/news/187897.html", "date_download": "2019-05-22T03:21:09Z", "digest": "sha1:VEL2FQDAJXMVMZPNPKW6PGYMCHFZ7DBO", "length": 7291, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கான மக்களை இந்தியா மீட்டுள்ளது: டிரம்ப் புகழாரம்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nவறுமையின் பிடியில் இருந்து லட்சக்கணக்கான மக்களை இந்தியா மீட்டுள்ளது: டிரம்ப் புகழாரம்\nலட்சக்கணக்கானோரை வறுமையின் பிடியில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொது சபை நடைபெற்றது. சபையில் நடைபெற்ற பொது விவாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது, 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா, சுதந்திரமான சமூகத்தை கொண்டது என்று தெரிவித்தார்.\nஐ.நா. பொது சபையில் நடைபெற்ற பொது விவாதத்தில் டிரம்ப் பேசுவது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனத்தை வாங்கிய சீனா மீது அமெரிக்கா சில தடைகளை அண்மையில் விதித்தது. இதேபோல், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனம் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்கினால், இந்தியா மீதும் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்நிலையில், கடந்த 24-ம் தேதி நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, டிரம்ப் சந்தித்தபோது, பிரதமர் மோடியிடம் இருந்து அதிபர் டிரம்பிற்கு வாழ்த்துக்களை பெற்று வந்ததாக சுஷ்மா தெரிவித்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய அன்பை என்னுடைய நண்பர் பிரதமர் மோடிக்கு தெரிவியுங்கள்” என்று தெரிவித்தார். இதனையடுத்து இந்தியா சுதந்திரமான சமூகத்தை கொண்டது என்று டிரம்ப் தற்போது புகழாரம் சூட்டியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம��� சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/31-10-01-2019.html", "date_download": "2019-05-22T03:25:38Z", "digest": "sha1:NFGEW6DT5WGOZXBBYP63Y5LKFTDTAUJ2", "length": 4864, "nlines": 101, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-31 | 10-01-2019", "raw_content": "\nபிறர் வலிக்கு வித்தாக மாட்டான்.\nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/summer.html", "date_download": "2019-05-22T02:52:08Z", "digest": "sha1:DSJRPAXZ2PCHDTYU5JDEFPOO7KU7YFK5", "length": 17153, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | summer gets aggressive in tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n21 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்���ைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nதமிழகத்தில் சுட்டெரிக்கும் கத்திரி வெயில்\nதமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் அடிக்கிறது.\nதமிழகத்தில் மே 3-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் துவங்கியது. அன்று முதல் மாநிலம் முழுவதிலும் நல்ல வெயில் அடிக்கிறது. சென்னையில் முதல்வாரத்தில் வெயில் குறைவாக இருந்தது. ஆனால் அதன் பிறகு வெயில் அதிகரிக்கத் துவங்கியது.\nஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வெயில் அதிகமாக இருந்தது. பல்வேறு பணிகளுக்காக வெளியில் வந்தோர் மிகவும் அவதிப்பட்டனர். பஸ்களிலும்மின்சார ரயில்களிலும் செல்வோர் வெப்பம் தாங்காமல் சிரமப்பட்டனர்.\nகடந்த 10 ஆண்டுகளில் இப்போதுதான் அதிக வெயில் அடிக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் சனிக்கிழமை 105.3 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 108.3டிகிரியும் பதிவாகியிருந்தது.\nஞாயிற்றுக்கிழமை இந்த அளவு உச்சத்தை அடைந்தது. நுங்கம்பாக்கத்தில் 108 டிகிரியும் மீனம்பாக்கத்தில் 108.3 டிகிரியும் பதிவாகி உள்ளன.\nகடந்த 1991-ம் ஆண்டு முதல் அக்னி நட்சத்திரம் நிலவிய நேரத்தில், நுங்கம் பாக்கத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டுவரை பதிவானஅதிக பட்ச வெப்ப நிலை விவரம்:\n1998-ம் ஆண்டு சென்னிைல் அதிகபட்சமாக 111.6 டிகிரி இருந்தது. இந்த ஆண்டு அதையும் தாண்டும் என்று தெரிகிறது.\nஞாயிற்றுக் கிழமைமாலை 6 மணிக்கு மேல் வீசத் துவங்கிய கடல் காற்றால், சென்னை மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மாலையில் சென்னைமெரீனா கடற்கரை, எல்லியட்ஸ், திருவான்மியூர் கடற்கரை ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.\nகடும் வெயில் குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் எஸ்.கே. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில்ஞாயிற்றுக்கிழமை அதிக பட்சம் 108.7 டிகிரி வெப்பம் பதிவானது என்றார்.\nதமிழ் நாட்டில் பிற மாவடங்களில் ஞாயிற்றுக்கிழமை பதிவான வெப்பநிலை விவரம் வருமாறு:\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/27/vaiko.html", "date_download": "2019-05-22T02:52:54Z", "digest": "sha1:3LVFF2ONFPKPG2CDJ4GG2AH77NM2IZGY", "length": 16446, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசியாவில் 8 தமிழ் இளைஞர்களுக்கு மரண தண்டனை: காப்பாற்ற கோரி வாஜ்பாய்க்கு வைகோ கடிதம் | Vaikos appeal to PM to save lives of eight Tamil youths - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n22 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலேசியாவில் 8 தமிழ் இளைஞர்களுக்கு மரண தண்டனை: காப்பாற்ற கோரி வாஜ்பாய்க்கு வைகோ கடிதம்\nமலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 தமிழக இளைஞர்களைக் காப்பாற்றக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த8 இளைஞர்கள் போதைப் பொருட்களைக் கடத்தியதாக கூறி அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களைக் காப்பாற்றக் கோரி பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nகட்டடத் தொழிலாளிகளாக இந்த 8 பேரும் மலேசியாவுக்கு உரிய விசாவுடன் சென்றனர்.\nகோலாலம்பூரில் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான கட்டடத்தில் இவர்கள் மாடியில் தங்கினர். கட்டடத்தின் இன்னொரு பகுதியில் உரிமையாளரான இந்தியர் தங்கியிருந்தார்.\nஅப்போது போலீசார் திடீரென ரெய்ட் நடத்தினர். அப்போது உரிமையாளர் வசிக்கும் பகுதியில் இருந்து போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், இதை இந்த 8 தமிழர்களும் வைத்திருந்ததாகக் கணக்குக் காட்டி போலீசார் தவறான வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கில் இருந்து இவர்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. ஆனால். போலீசார் மீண்டும் இவர்கள் மீது போதைப் பொருள்கள் கடத்தியதாக வழக்குப் போட்டு இவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித் தந்துள்ளனர்.\nஇந்த அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு சமீபத்தில் வைகோ கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் வாஜ்பாய்க்கும் வைகோ தற்போது கடிதம் எழுதியுள்ளார்.\nவேலூர் சிறையில் இருந்து இன்று இந்தக் கடிதத்தை வைகோ அனுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/29/rajini.html", "date_download": "2019-05-22T03:20:56Z", "digest": "sha1:7T6XJYBON4NRBWUKV3K7NJGUGR62ZXXW", "length": 16981, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினியை பார்க்க ராமநாதபுரத்திலிருந்து ஓடி வந்த பெண் | Female fan came Chennai to see Rajini - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n24 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n50 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினியை பார்க்க ராமநாதபுரத்திலிருந்து ஓடி வந்த பெண்\nநடிகர் ரஜினிகாந்த்தைப் பார்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணத்திலிருந்து சென்னைக்கு ஓடிவந்து பரிதவித்த பெண்ணை ஆட்டோ டிரைவர் ஒருவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சுல்தான். இவரது மகள் நஹாராஜ் பாத்திமா.18 வயதாகும் இவர் தீவிர ரஜினி ரசிகை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாத்திமா, தனது குடும்பத்துக்கவலைகளை ரஜினியிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்று நினைத்து சென்னை செல்ல முடிவு செய்தார்.\nவீட்டில் கேட்டால் விட மாட்டார்கள் என்பதால், யாருக்கும் தெரியாமல், பஸ் மூலம் சென்னை வந்துள்ளார்.சென்னை கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பேருந்து வந்து சேர்ந்தது. பஸ் நிலையத்தில்இறங்கிய பாத்திமாவுக்கு எப்படி ரஜி���ி வீட்டுக்குச் செல்வது என்று தெரியவில்லை.\nஅப்போது ஆட்டோ டிரைவர் பிரபாகர், பாத்திமாவை அணுகி யார் நீ, எங்கிருந்து வந்துள்ளாய் என்றுகேட்டுள்ளார். அவரிடம், ரஜினி வீட்டுக்குப் போக வேண்டும் என்று பாத்திமா கூறவே, பிரபாகரன் பாத்திமாவைரஜினி வீட்டுக்கு ஆட்டோவில் கூட்டிச் சென்றார். ஆனால் ரஜினியைப் பார்க்க பாத்திமாவுக்கு அனுமதிமறுக்கப்பட்டது.\nஇதனால் அதிர்ச்சியுற்ற பாத்திமா என்ன செய்வது என்று புரியாமல் அழ ஆரம்பித்தார். அவரைப் பார்த்துப்பரிதாபப்பட்ட பிரபாகர், பாத்திமாவிடம் ஆறுதல் கூறி அவரை மதுரவாயல் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றுநடந்ததைக் கூறினார்.\nமதுரவாயல் காவல் நிலையத்தினர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து பெண்போலீஸாரிடம் பாத்திமாவை ஒப்படைத்தனர். பின்னர் தேவிப்பட்டணத்தில் உள்ள சுல்தான் தம்பதியினருக்குஇத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னைக்கு விரைந்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/11/29/tn-jayalalitha-in-siruthavoor.html", "date_download": "2019-05-22T02:55:07Z", "digest": "sha1:LMYBOQM346HP3EYOYXUCNJUL6F6DGWCK", "length": 15144, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுதாவூர் பங்களாவில் ஜெ. ஓய்வு | Jayalalitha in Siruthavoor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n24 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுதாவூர் பங்களாவில் ஜெ. ஓய்வு\nமாமல்லபுரம்: அதிமுக பொதுச் செயலாளர் தனது சிறுதாவூர் பங்களாவில் ஓய்வுக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஷிப்ட் முறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅவ்வப்போது ஜெயலலிதா சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுக்கச் செல்வார். அதே போல் நேற்றிரவு சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து தனது சொந்த காரில் புறப்பட்டு சென்றார்.\nஜெயலலிதா காரின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக போலீசார் சென்றனர். சிறுதாவூர் பங்களாவில் தங்கியிருக்கும் ஜெயலலிதா வரும் ஜனவரி மாதம் வரை அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.\nசமீப காலமாக அவரது போயஸ் தோட்ட வீட்டுக்கு பல்வேறு மர்ம நபர்கள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.\nதற்போது சிறுதாவூருக்குச் சென்றிருக்கும் ஜெயலலிதாவுக்கு, அங்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்களாவைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.\nஜெயலலிதா சிறுதாவூரில் தங்கியிருக்கும் வரை காஞ்சீபுர மாவட்ட அதிரடிப்படை போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாவலுக்கு இருப்பார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரசு அவருக்கு குண்டு துளைக்காத காரை கொடுத்திருந்தாலும் அவர் அதை பயன்படுத்தாமல் சொந்த காரிலேயே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"நான்கு மாதத்தில் ஜெயா நினைவில்லம் ரெடி\" - சென்னை கலெக்டர் அறிவிப்பு\n- சசிகலாவின் புது கணக்கு\nஉயிரோடு இருக்கும் போது அம்மா.. இறந்தபின் ஜெயலலிதாவா விட்டு விளாசிய ஹைகோர்ட் நீதிபதி\nகூடவே இருந்தோமே.. பேரை மறந்துட்டீயே தலைவா.. ஆதரவு எம்.எல்.ஏக்களை அப்செட்டாக்கிய தினகரன்\nஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.. விவேக் ஜெயராமன் அறிக்கை\n\"அம்மா\" போட்டோவை அந்தாண்டை போடு.. எடப்பாடி போட்டோவைத் தூக்கி எடுப்பா வை.. \"லகலக\" உத்தரவு\nஜெ.வுக்கு எதிராக வாதாடியே கோடீஸ்வரரான கர்நாடக அரசு வக்கீல் அதிரடி ஆச்சார்யா\nஜெயலலிதா காலமானதாக ஜெயா பிளஸ் டிவியிலேயே நியூஸ்… பதறியடித்து மறுத்த டிவி நிர்வாகம்\nஜெயலலிதா கவலைக்கிடம்… செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்\nஜெயலலிதா உடல் கவலைக்கிடம்… அரசு அலுவலர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு கிளம்ப முடிவு\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை.. தொண்டர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு\nஜெ.வை சந்திக்கும் திட்டம் இல்லை, சந்திக்கும் நிலையிலும் அவர் இல்லை... ஸ்டாலின் #jayalalithaa\nதிரைப்பட கலைஞர்களுக்கு பிரமாண்ட பாராட்டு விழா: ஜெ. அறிவிப்பு- வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/narendra-modi-is-now-chowkidar-narendra-modi-344219.html", "date_download": "2019-05-22T03:24:51Z", "digest": "sha1:Y7BP7LHFCT4T3LH4TUD4QCHL7R25QQUK", "length": 21460, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. இதை கவனிச்சீங்களா.. பெயரை மாற்றி விட்டார் மோடி.. டிவிட்டரில்! | Narendra Modi is now Chowkidar Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n28 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n54 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n11 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. இதை கவனிச்சீங்களா.. பெயரை மாற்றி விட்டார் மோடி.. டிவிட்டரில்\nடெல்லி: தேர்தல் நெருங்க நெருங்க என்னவெல்லாம் நடக்குமோ.. பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் பெயரை மாற்றி விட்டார்.\nடிவிட்டர் அரசியல் என்றதுமே நம்மூரில் நமக்கு நினைவுக்கு வரும் அரசியல்வாதி ம.நீ.ம கமல். ஆனால் உலக அளவில் டிவிட்டரில் அதிக பாலோயர்சை கொண்டிருக்கும் பிரபலங்களுள் ஒருவர் நமது பிரதமர் மோடி. Go Back Modi யிலும் அவர்தான் உலக அளவில் டிரென்ட் என்பது வேறு கதை. மோடி இப்போது பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் அவரது கணக்கு நரேந்திர மோடி என்ற பெயரிலேயே இருந்து வந்தது. தற்போது அது சவ்கிதார் நரேந்திர மோடி என்று மாற்றப்பட்டுள்ளது.\nகடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று அனைத்துக் கட்சிகளும் நீட்டி முழக்கியபோது பாஜகவும் மோடியும் மக்களையும் அவர்களின் பணத்தையும் பாதுகாக்கும் பாதுகாவலர்களாக இருப்போம் என்று கூறியிருந்தார்கள். இது அப்போது அனைத்து சமூக வலை தளங்களிலும் பெரிய வெற்றியை பெற வைக்கப்பட்டது.\nநோட்டா கூட போட்டி.. முடி கொட்டிப் போச்சி.. முடிவு தெரிஞ்சி போச்சி.. கடுமையாக விளாசிய தினகரன்\nஇந்த நிலையில் ரஃபேல் போர் விமான பிரச்சனையில் இந்நாட்டின் பாதுகாவலரே பெரிய திருடனாக உள்ளார் என்று ராகுல் குறிப்பிட்டார். ரஃபேல் ஊழல் குறித்து விமர்சித்த ராகுல் தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று குறிப்பிட்டார். இந்த ஹேஷ்டேக் உலகம் முழுவதும் டிரென்ட் ஆனது. இது பாஜகவுக்கு கடும் கோபத்தை கிளப்பியது.\nஇதனையடுத்து இதையே இந்த தேர்தலின் பிரச்சாரமாக முன்னெடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி உங்களுடைய பாதுகாவலனாகிய நான் உறுதியாக நின்று நாட்டுக்கு சேவை புரிந்து வருகிறேன். ஆனால் ஊழலுக்கு எதிராகவும், தீய செயல்களுக்கு எதிராக போராடும் நாட்டு மக்கள் அனைவருமே இந்த நாட்டின் பாதுகாவலர்கள்தான் என்று பதிவிட்டுள்ளார்.\nஇதன் மூலம் தேசத்தின் பாதுகாவலர் தான் மட்டுமல்ல இந்நாட்டில் அனைவருமே என்று உணர்த்துகிறார் மோடி அதாவது ராகுலின் விமர்சனம் தன்னை மட்டும் குறிப்பிட்டபோது அதை புத்திசாலித்தனமாக இந்நாட்டின் அனைவருமே பாதுகாவலர்கள் என்று அனைவரையும் இந்த வட்டத்திற்குள் இழுத்து விட்டுள்ளார் மோடி. அதோடு மேற்கண்ட பதிவின் முடிவில் நானும் தேசத்தின் பாதுகாவலனே என்ற உறுதி மொழியையும் எடுக்குமாறு மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்த நிலையில்தான் தனது டிவிட்டர் அக்கவுண்டின் பெயரை சவ்கிதார் நரேந்திர மோடி என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். சவ்கிதார் என்ற ஹிந்தி சொல்லுக்கு பாதுகாவலர் என்பது பொருள். மோடி தனது கணக்கின் பெயரை மாற்றியதை அடுத்து பாஜக தலைவர்களான அமித்ஷா, பியுஸ் கோயல் உள்ளிட்ட பலரும் தங்களது டிவிட்டர் கணக்கின் பெயரை சவ்கிதார் என்ற அடைமொழியோடு மாற்றம் செய்து வருகின்றனர்.\nஇப்படி டிவிட்டரில் மட்டுமல்லாது கஜா புயல், ஒகி புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் வரும்போதும் நாட்டின் பாதுகாவலர்கள் அதை முன் கூட்டி கணித்து நாட்டு மக்களை பாதுகாப்பதோடு, மனித மற்றும் தொழில்நுட்ப சக்திகளை மீறி இயற்கை நம்மை தாக்கும்போது குறைந்த பட்சம் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள் மக்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்றவாவது வர வேண்டும் என்று இந்த நாட்டின் குடிமக்களாகிய, வாக்காள பெருங்குடி மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இந்த அபலக் குரல்கள் தேசத்தின் பாதுகாவலர்களின் காதுகளுக்கு போய் சேருமா அல்லது வழக்கம்போல காற்றில் கரைந்து விடுமா என்பதே வாக்காள பெருங்குடி மக்களின் கேள்வி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடகிழக்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nஅமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nசிறப்பு வரவேற்பு.. கூட்டணி கட்சிகளுடன் மீட்டிங் நடத்திய மோடி.. கவனம் பெற்ற இபிஎஸ், ஓபிஎஸ், பிரேமலதா\nபாஜக ஆட்சிக்கு ஆபத்தா.. காங்கிரசுடன் சமாதானம்.. அனில் அம்பானியே சிக்னல் கொடுத்துவிட்டாரே\nஅனைத்து அமைச்சர்களையும் வரவைத்த மோடி.. கூட்டணி தலைவர்களுடன் பாஜக அவசர ஆலோசனை\nஎன்ன நடக்கிறது.. ரபேலில் காங். மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறும் அனில் அம்பானி.. பாஜக அதிர்ச்சி\nஸ்டாலினுக்கு கூட இப்படி ஒரு மரியாதை இல்லை.. 21 எதிர்க்கட்சிகளை வழிநடத்திய கனிமொழி.. தேசிய வைரல்\nஅருணாச்சல பிரதேசத்தில் தீவிரவாதிகள் வெறியாட்டம்.. நடுரோட்டில் எம்எல்ஏ, குடும்பத்தோடு சுட்டுக் கொலை\nஈவிஎம் மோசடி... தேர்தல் ஆணையத்துக்கு பொறுப்பு இருக்கு.. பிரணாப் முகர்ஜி பரபரப்பு அறிக்கை\nஉயர்ந்து வரும் கடல் நீர் மட்டம்.. மூழ்கப் போகும் நகரங்கள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nபுதுசா வந்த டிவி சார்.. எங்கே போச்சுன்னே தெரியலை.. காணாமல் போன நமோ\nநான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/13316-xiaomi-s-new-e-bike-has-120km-range--31-000-price-tag.html", "date_download": "2019-05-22T03:10:44Z", "digest": "sha1:CT7DWFFW3T44OZMCT4VUVJW6WDZUT7FP", "length": 7050, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "30 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகமாகிறது ஸியோமி நிறுவனத்தின் இ-பைக்! | Xiaomi's new e-bike has 120km range, 31,000 price tag", "raw_content": "\n30 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகமாகிறது ஸியோமி நிறுவனத்தின் இ-பைக்\nஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் சீன நிறுவனமான ஸியோமி, தற்போது புதிதாக இ-பைக்கை தயாரித்துள்ளது. 60 முதல் 120 கி.மீ., வேகம் வரை செல்லும் இந்த மின்சார ஸ்கூட்டர் 14mAh லித்தியன் – அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது.\nஹீமோ டி1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார ஸ்கூட்டர் 48வாட்ஸ் வால்டேஜ் மட்டுமே கொண்டு சிறப்பாக செயல்படுகிறது.\nஎடை குறைவாக உள்ள இந்த மின்சார ஸ்கூட்டரின் விலை 2,999 யுவான்கள் அதாவது இந்திய மதிப்பில் 31 ஆயிரம் ரூபாய் ஆகும்.\n53 கிலோ எடையுள்ள ஹீமோ டி1 மின்சார ஸ்கூட்டர் சிகப்பு, வெள்ளை மற்றும் க்ரே நிறங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.\nவரும் ஜூன் 4ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஹீமோ டி1 விரைவில் சர்வதேச நாடுகளில் உள்ள சந்தைகளிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஸ்மார்ட்போனில் பெரியளவில் சர்வதேச சந்தைகளை தன் வசம் வைத்துள்ள ஸியோமி நிறுவனம் மின்னணு ஸ்கூட்டரிலும் புதிய உச்சத்தைத் தொட திட்டமிட்டுள்ளது.\ntags :ஸியோமி ஹீமோ டி1 மின்சார ஸ்கூட்டர் Xiaomi Himo T1 Xiaomi e-bike\nஅடுத்த 26 நாட்களுக்கு ‘உஷாரா’ இருங்க.....\n30 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகமாகிறது ஸியோமி நிறுவனத்தின் இ-பைக்\nகூந்தல் வளர்வதற்கு இந்த இயற்கை வழிகளை முயற்சி பண்ணுங்க\nகுழப்பம், தசை வலி, அசதியா\nஎனக்கு எண்டே கிடையாது... முன்பை விட அதிகளவில் டவுன்லோடு செய்யப்படும் டிக்டாக்\nசருமம் பளபளவென்று மிளிர வேண்டுமா\n‘டிக் டாக்’ செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 'அதிரடி' நீக்கம்\nமனைவியுடன் சண்டையா... சரி செய்வது எப்படி\nஎன்னம்மா இதெல்லாம் ஒரு டிரஸ்சாம்மா.. இணையத்தில் ட்ரோல் செய்யப்படும் பபுள் வ்ராப் உடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/10192435/1162164/IPL-2018-SRH-batsman-are-not-playing-on-roads-tom.vpf", "date_download": "2019-05-22T03:42:42Z", "digest": "sha1:3J7AAO2NUVDO4UH27NI2GEUBXYUXDLK3", "length": 17508, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின்மீது விளையாடவில்லை- டாம் மூடி || IPL 2018 SRH batsman are not playing on roads tom moody", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின்மீது விளையாடவில்லை- டாம் மூடி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின் விளையாடவில்லை. கடினமான ஆடுகளத்தில் விளையாடுகிறார்கள் என டாம் மூடி குறிப்பிட்டுள்ளார். #IPL2018 #SRH\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின் விளையாடவில்லை. கடினமான ஆடுகளத்தில் விளையாடுகிறார்கள் என டாம் மூடி குறிப்பிட்டுள்ளார். #IPL2018 #SRH\nஐபிஎல் 2018 சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டத்தில பங்கேற்று 8-ல் வெற்றி வகை சூடியுள்ளது.\nசொந்த மைதானமான ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஜொலித்து வருகிறது. இங்கு 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் ஏதும் எடுக்கவில்லை. 150 முதல் 160 ரன்களுக்குள் எடுத்து எதிரணியை சிறப்பாக மடக்கி வெற்றி பெற்றுள்ளது. அல்லது எதிரணியை 150-க்குள் மடக்கி சேஸிங் செய்துள்ளது.\nமும்பை வான்கடே மைதானத்தில் 118 ரன்னில சுருண்டது. ஆனால், மும்பையை 87 ரன்னுக்குள் சுருட்டி 31 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணி குறைவான ஸ்கோர்தான் அடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதில்லை என்ற விமர்சன் வந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇந்த விமர்சனத்திற்க அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான டாம் மூடி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ‘‘நாங்கள் ரோட்டின் மீது விளையாடவில்லை. கடுமையான ஆடுகளத்தில் விளையாடுகிறோம். மோசமானதாக கருதப்படும் 20 முதல் 30 ரன்கள் மதிக்கத்தக்க ஸ்கோர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nசென்னைக்கு எதிராக 183 ரன்னை சேஸிங் செய்யும்போது 178 ரன்கள் எடுத்து 4 ரன்னில் தோல்வியை சந்தித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி 178 ரன்கள் சேர்த்து 15 ரன்னில் தோற்றது. சேஸிங்கில்தான் இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது.\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் பற்றிய செய்திகள் இதுவரை...\nடோனி போராட்டம் வீண் - ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பெங்களூரு\nஐ.ப���.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை\nஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி கேப்பிடல்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஅல்ஜாரியின் சிறப்பான பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nவார்னரால் மிகவும் பெருமையடைகிறேன்: அவரது மனைவி கேண்டிஸ் உருக்கமான ட்வீட்\nமேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பற்றிய செய்திகள்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் - அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மாரிமுத்து மறுப்பு\nஇந்திய ராணுவத்துக்காக உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும்: விராட் கோலி\nஉலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதியான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nசவாலை பற்றி கவலை இல்லை, சாதிப்பதே குறிக்கோள் - இங்கிலாந்து செல்லும் முன் ரவி சாஸ்திரி பேட்டி\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வர���ம்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/jothida%20software?max-results=5", "date_download": "2019-05-22T02:51:28Z", "digest": "sha1:MSRAKT2RKC3EZ7RCB75ZZSLQWTLXJRLB", "length": 2471, "nlines": 45, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nநீங்கள் உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்திருக்கிறீர்களா அதில் ‘ல’ என்று குறிப்பிட்டு இருப…\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில…\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவ…\nசோதிடம் கற்க நான்கு இலவச மென்பொருட்கள்\nசோதிடம், ஜாதகம், கைரேகை இப்படி பல்வேறு விதமான வழிமுறைகளில் மனிதர்களின் எதிர்கால வாழ்…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-srimanthudu-mahesh-babu-09-06-1520007.htm", "date_download": "2019-05-22T03:09:58Z", "digest": "sha1:APFW7D3QYVOWIM6JDFBN5WLIHXT6SHCO", "length": 7247, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு? - Srimanthudumahesh Babu - ஸ்ரீமந்துடு | Tamilstar.com |", "raw_content": "\nதாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு\nபிரின்சஸ் மகேஷ் பாபு நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்ரீமந்துடு படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கும் இப்படத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகின்றார்.\nஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்பட வெளியீடு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக இப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.\nஇது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.இசையமைபாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இப்படத்தை நடிகர் மகேஷ்பாபு மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.\n▪ இயக்குநராகும�� ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா\n▪ ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு\n▪ வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு\n▪ படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா\n▪ பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு\n▪ முதல் இடம் பிடித்த யோகி பாபு\n▪ வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்\n▪ யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி\n▪ யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=5", "date_download": "2019-05-22T03:43:01Z", "digest": "sha1:S6PBMMOUQ5WSK2EAGJIJXMEXH7YKGJDO", "length": 12227, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமே 16 முதல் 31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஆளுமைத் திறன் கொண்ட சிம்மராசியினரே இந்த காலகட்டத்தில் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும்.குடும்பம் தொடர்பான கவலைகள் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை��் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவைஅடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். அத்துடன் பணம் வரத்தும் திருப்திகரமாக இருக்கும். கடினமான பணிகளை கூட எளிதாக முடிக்கும் ஆற்றல் வரும்.\nகலைத்துறையினருக்கு: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.அரசியல்துறையினருக்கு: மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்துச் செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.பெண்களுக்கு: தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.மாணவர்களுக்கு: எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.\nபரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம்செய்யுங்கள். சிவ புராணம் படியுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/27/karnataka-assembley-election-date-announced/", "date_download": "2019-05-22T03:02:23Z", "digest": "sha1:HWI4RNT7TTBJJ6LMHCGBMF5MUTWOHDWF", "length": 5784, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "மே12ல் கர்நாடக சட்டசபை தேர்தல்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National மே12ல் கர்நாடக சட்டசபை தேர்தல்\nமே12ல் கர்நாடக சட்டசபை தேர்தல்\nபெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே12ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸை சேர்ந்த சித்தராமையா முதல்வராக உள்ளார். அவரது பதவிக்காலம், மே மாதம் 28ம் தேதி முடிவடைகிறது.\nபுதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இன்று காலை அறிவித்தார்.\nமே12ம் தேதி ஒரே நாளில் 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றார். வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ம் தேதி வரை நடைபெறும்.\nமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 25ல் நடைபெறும்.\nவேட்புமனுவை திரும்பப்பெற ஏப்.27 கடைசி நாளாகும்.\nமே12ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.\nமே15ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\n224 தொகுதிகளிலும் வாக்கு எந்திரங்களே பயன்படுத்தப்படும்.\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் சீட்டும் வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையாளர் தெரி���ித்தார்.\nPrevious articleதமிழகம் முழுவதும் 1100 ரயில்வே ஊழியர் டிஸ்மிஸ்\nNext articleகர்நாடக தேர்தல் தேதியால் சர்ச்சை\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nசிறுமி பாலியல் வன்முறை வழக்கு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nபி.எஸ்.என்.எல். – நோக்கியா கைகோர்ப்பு\nதங்கம் மீது புதிய வரி\nஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து\nஅசாம் மாநில பாஜக கூட்டணியில் விரிசல்\nபொம்மை துப்பாக்கி என நினைத்து தாயை சுட்டது குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2016/12/", "date_download": "2019-05-22T03:44:47Z", "digest": "sha1:2KMUNS4XJ6YFG2IIGII65N6RSGTBVVC5", "length": 34748, "nlines": 213, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): December 2016", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஸ்ரீ சொர்ணகார்ஷ்ண கிரிவலம் -2016 மிகவும் நிறைவுற்றது\nஅன்புள்ள ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகஅரசு வலைப்பதிவு வாசகர்கள் மற்றும் கிரிவலத்தில் கலந்துகொண்டு சிறப்பித்து நமது குருநாதரின் ஆசிர்வாதத்தையும் நேரடியாக வந்து பெற்று சென்ற நமது அன்பர்களுக்கும், அந்த அண்ணாமலையாரின் அருளையும் பெற்று சென்ற அனைத்து உள்ளங்களுக்கும் ஐயா சகஸ்ரவடுகர் மற்றும் ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகஅரசு குழுமம் சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். தவிர்க்க இயலாத காரணத்தால் கிரிவலத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் வீண்கவலைகொள்ள வேண்டாம். நிச்சயம் நமது குருவின் ஆசிர்வாதமும், அண்ணாமலையாரின் ஆசீர்வாதமும், இந்த பதிவை வாசிக்கும் போது உங்களை வந்தும் சேரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.\nநேரம் சரியாக 6.௦௦am மணி முதலே நமது அன்பர்கள் சரியாக நமது வலை தளத்தில் உள்ளது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பலரும், பின்னும் பலரும், இரட்டை பிள்ளையார்கோவிலை வந்து சேர ஆரம்பித்துவிட்டார்��ள்., நமக்கும் நம்மை சுற்றி இருந்த பொதுமக்களுக்கும் மிகவும் வியப்பாகவும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அங்கு இருந்த நமது ஆன்மீக அன்பர்களின் அனைவரின் பார்வையும் குருநாதரை நோக்கியே இருந்ததால் நாமும் காத்திருந்தோம். சரியாக 7.௦௦ am மணியளவில் அண்ணாமலையாரின் கோவில் வாசலின் முன் பகுதியை கடந்து நமது குருநாதரின் வருகையை நம் அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் புரிந்துகொண்டு அந்த இடத்தை அவர்கள் ஆரவாரத்தில் மூழ்கடித்தனர். எங்களின் ஆவல்களை புரிந்தகொண்டு எங்கள் அனைவரையும் சற்று பார்த்துவிட்டு, நின்று பின் அனைவரையும் ஆசிர்வதித்துவிட்டு அருகே இருந்த இரட்டை பிள்ளயார்கோவிலுனுள் நுழைந்து அந்த பிள்ளையாரின் ஆசிர்வாதத்தை நமக்கும் நமது அன்பர்களுக்கும் அளித்துவிட்டு பின் அனைவருக்கும் திருநீர் பிரசாதம் வழங்கிய பின், கிரிவலத்தை குருநாதர் முன்நின்று நடத்தி செல்ல நாமும் நமது அன்பர்களும் ஐயாவின் பின் தொடர்ந்தோம்.\nநமது ஆன்மீக அன்பர்களுக்கு தேரடி முனீஸ்வரரின் அருளையும், ஆசியைப் பெற்றுக்கொண்டு கிரிவலப் பயணம் சிறப்பாகத் தொடங்கியது.\nகுருநாதரின் பாதத்தை தொடர்ந்த நமக்கு முதலில், கிட்டியது ‘’மன இயந்திரத்தையும் உலக இயந்திரத்தையும் ஆட்கொண்டுள்ள அண்ணாமலையார் முதல் அம்சமாக அமர்ந்திருக்கும் இந்தரலிங்கம் ஸ்தலம்-சகஸ்ரவடுகர்\nஅங்கு நமது நன்மைக்காக நமது குரு அவர்கள் நமது அவர்கள் சிறிது நேரம் வேண்டி கொண்டு., நம்மையும் வேண்டிக்கொள்ள சொன்னார். பின் நமது அனைவருக்கும் அங்கு விசேஷசமாக செய்யப்பட்ட பூஜையில் இருந்து செய்யப்பட்ட திருநீரை அன்பர்கள் அனைவருக்கும் குருநாதர் தமது கையாலேயே வழங்கினார். பின் நாம் குருநாதரை பின் தொடர்ந்தோம்.\nஇந்த இடமானது, நினைவில் மட்டும் அல்ல நெருப்பிலும் தமது இருப்பிடத்தை இடத்தை உலகிற்கு உணரவைப்பதர்காகவே தமது அமைவிட சிம்மாசனமாகப் பெற்றுள்ளார் ஆடல் அரசன்- சகஸ்ரவடுகர். .,\nஎன்று நமக்கு நமது குருநாதர் விளக்கி உள்ளார். அந்த அற்புத இடத்தை நாம் வெறும் சில மணி துளிகளில் அடைந்துவிட்டோம். அங்கு நமது குருநாதர் அனைவரையும் வழிபடும் முறையை தனது செயல் மொழி மூலமாகவே விளக்கி நம்மை வழிபட வைத்தார். அங்கு சில நிமிடங்கள் தொலை தூரத்தில் (மலேசியா, ஹைதாராபாத், டெல்லி,பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி போன்ற ஊர்களில்) இருந்து வந்திருந்த நமது ஆன்மீக அன்பர்கள் பலபேருக்காக நின்று ஆசி வழங்கி பின், சாலையோரத்தில் உள்ள சிவனடியார்களுக்கு குருநாதர் உணவு பொட்டலங்களை வழங்கினார் பின் , சிவனின் அணிகலன்களில் ஒன்றான உருத்திராட்ச்சத்தை வழங்கினார் நம் குருநாதர். இதன் பின்னர்தான் பயணம் மேலும் வேகம் கண்டது.\n“உயிர்களின் இயக்கத்தையும், செயல்களையும் தமது விரல் நுனியில் கொண்டுள்ள அந்த சிவபெருமான், உயிரின் துன்பங்களை உண்மையான பக்தி மற்றும் பிரார்த்தனை மூலமாகவும் நாம் விடுப்பட்டு நன்மையைப் பெற்றுக்கொள்ளலாம்-சகஸ்ரவடுகர்” இதையும் நாம் நமது குருவுடன் கடந்து சென்றோம்.\n\"சிவனின் நான்காவது அம்சமாக மட்டும் அல்லாது சிவ ஆசிர்வாத சின்னமாகவே அமைந்து உள்ள இந்த அமைவிடம் தான் சிவ அடியார்களை சந்திந்து நாம் நமது கஷ்டங்களை நீக்கி கொள்ள உதவும் சிவகணங்கள் போன்று உள்ள ஒரு இடம்-சஸ்ரவடுகர்\" என்று நமது குருநாதர் சொன்ன நம் நினைவிற்கு வந்ததது. இவ்வளவு சக்திவாய்ந்த அந்த சிவ அம்சமும் நமது பயணத்தை சிறப்பித்தது.\n\"இந்த கலியுகத்தில் நம்மை போன்றோரின் பாவத்தை இந்த நிலத்திலும் தொடரவிடாதபடி வருண அம்ச அடையாளத்துடன் இங்கு வீற்று இருக்கும் நம் சிவன்- சகஸ்ரவடுகர்\". நாம் இந்த லிங்கவடிவத்தை அடையும் பொது நமது நமது ஆன்மீக அன்பர்கள் சிலர் நம்முடன் வந்து இணைந்து கொண்டனர்.\n\"உலகில் சிவனின் இருப்பிடத்தையும், இறைவனின் இருப்பிடத்தை உணரும் கருவியே வாயு அம்சம்.- சகஸ்ரவடுகர்\". இந்த லிங்கவடிவத்தை நாம் கடக்கும்போது, நாம் நமது உடலில் வாயுவை முதலில் முறைப்படுத்துதல்தான் சிவத்தை அடைய நாம் எடுக்கும் முதல் படி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதையும் நாம் மெதுவாக கடந்து சென்றோம்.\nபொதுவாக இது போன்று கிரிவல நேரங்களில்தான், நாம் நடமாடும் சித்தர்களின் அன்பையும், ஆசிர்வத்தையும் நாம் பெறமுடியும். இங்கு உள்ள சிவனின் சிவ அம்சத்தின் பார்வையிலும், செவிகளிலும் நமது பிரார்த்தனைகள் சென்றடைந்தால் நாம் வாழ்வில் நிலையான மற்றும் நேர்மையான பலன்களை அடைந்துகொள்ளலாம். இங்கும் நமது குருவின் கைகளாலேயே நாங்கள் அனைவரும் திருநீறும், உருத்திராட்சங்ளைப் பெற்றுக் கொண்டோம்.\nநமது அன்பர்களுக்காக முக்கியமான அம்சமாக சிறப்பு பூஜை ஒன்று நம���்காகவே செய்யப்பட்டிருந்தது, அதில் நாம் நமது குருவோடு அமர்ந்து கலந்துகொண்டோம். பிறகு நமது குருநாதரின் கரங்களாலே நமது அன்பர்களுக்கும்,பொதுமக்களுக்கும் சொர்ணத்தின் அடையாளமாக விஷேச விபூதியும், சொர்ண நாணயமும் வழங்கப்பட்டது. இதில் இன்னும் சிறப்பானதாக்க அகஸ்திய மகரிஷி, தன்வந்திரி பகவான் மற்றும் இடைக்காடரின் படத்தையும் வழங்கப்பட்டது.\nஇந்த கிரிவலத்தின் போது நாம் பெற்ற இந்த உருத்திராட்சமும், சொர்ணநாணயங்களும் மற்றும் நம்மை முனேற்றபாதைக்கு எடுத்து செல்லும் காரணிகள் ஆகும். இதனை என்றும் நாம் தவரவிடக்கூடாதவை என்று நினைவு படுத்தினார் நம் குருநாதர். இவைதான் சொர்ணங்களை நேர்மையான வழியில் கொண்டு வந்து சேர்க்கும் வலிமை படைத்தது. எனவே இதனை பெற்று சென்ற அனைவரும், அந்த சொர்ண நாணயத்தை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பெட்டியிலோ அல்லது பீரோ போன்ற இடத்தில் பத்திரமாக வைக்கவும். வியாபாரம் செய்பவர்கள் அந்த நாணயத்தை நீங்கள் உங்கள் அலுவகத்தில் பணம் வைத்து பயன்படுத்தும் கல்லாவிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொள்ளலாம். இது போன்ற சூழ்நிலை இல்லாதவர்கள் தங்கள் மணிபர்ஸில் வைத்துக்கொள்ளலாம். அங்கு வந்த சில அன்பர்கள் தங்களுக்கும்,\nஇதனை செயல் முறை மூலமாகவே நாம் உணரத்தான் இந்த சொர்ணாகர்ஷ்ண கிரிவலம் ஏற்படுத்தபட்டது என்ற உண்மை நம்மிடம் விளக்கினார் நம் குருநாதர்.\nகிரிவலம் பயணத்தில் சிவனின் எட்டாவது அம்சமாகவும் அங்கம் வகித்தாலும், நம் வேண்டுதலின் பயனை இவர்தான் நிறைவு செய்வதோடு நாம் எந்த இடையூறு இல்லாமல் பயணத்தை முடிப்பதற்கு துணை இருந்தவர். இங்கு நாம் குருவின் துணையுடன் இந்த இடைத்தை அடைந்தவுடன், ஐயா அவர்கள் அபிஷேகசொர்ண நாணயங்களை., பின் தங்கி வந்த அன்பர்களுக்காக நின்று ஐயா தன் கையாலேயே விநியோகம் செய்தார்.\nஈசான லிங்கத்தை அடுத்து நாம் பூதநாராயண பெருமாள் ஆலயத்தை அடைந்து சரியாக 03.30pm அளவில் அடைந்தோம். அங்கு நமக்காக முன்னே சென்று காதிருந்து நமது குருநாதர் அனைவரையும் நல்லாசியுடன் வழியனுப்பி வைத்தார்.\nஎங்களுடன் ஒத்துழைப்பு தந்த அனைத்து திருவண்ணாமலை மக்களுக்கும், ஊடக மற்றும் திருவண்ணாமலை காவல்துறையினர்களுக்கும் மற்றும் நமது ஆன்மீகஅன்பர்களுக்கும் ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் சார்பாகவும் மற்றும் ��ன்மீககடல் & ஆன்மீகஅரசு சார்பாக மீண்டும் எங்கள் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\n\"ஓம் சிவ சிவ ஓம்\" \"ஓம் சிவ சக்தி ஓம்\"\nஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மீகஅரசு குழுமம்\nஎதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது \nஓம் சிவ சிவ ஓம்\nஓம் ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரணம் .\nகுரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வராக குரு சாட்சாத் பிரப்ரம்ம தத்ம ஸ்ரீ குருவே நமோ நமஹ \nஅன்புடைய ஆன்மீக அன்பர்களுக்கு ஆன்மீகக்கடலின் அன்பான வணக்கங்கள்.\nமாதா பிதா குரு குரு காட்டிய தெய்வம்.\nஇப்படி குரு அவர்களை பற்றி நாம் நமது வலைத்தளத்தில் ஒவ்வொரு முறையும் பார்த்தும் கற்றும் வருகின்றோம். ஏழைகளுக்கு உதவுவது எப்படி இறைவனை சேர்க்கிறதோ அதே போல தான் குரு அவர்களுக்கு நாம் செய்வும் பணிவிடைகளும் இறைவனையே அதாவது அந்த பரமாத்மாவையே சென்று சேர்க்கிறது...\nஸ்ரீ சிவயோக சச்சிதானந்த ஸ்ரீ ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள், அய்யா அவர்களை பற்றி நம் வலைத்தளத்தில் பார்த்திருக்கிறோம். இன்றும் அய்யா ஸ்ரீ மாதாவானந்தர் அவர்களின் ஆசியை பெரும் பொருட்டு இந்த பதிப்பு நம் வலைத்தளத்தில் வலம் வருகிறது. ஓம் சிவ சிவ ஓம்.\nஅய்யா அவர்கள் வாசி யோகத்தில் வித்துவான் என்றால் அது மிகையல்ல. பொதுவாகவே சித்த பெருமக்கள் தாங்கள் எவ்வளவு பெரிய அல்லது அரிய சக்திகளை வைத்திருந்தாலும் மிக எளிமையாகவும் ஏதும் அறியாத குழந்தைகளைப்போலவே இருப்பார்கள்.\nதன்னை நாடி வருபவன் யார் எதற்காக வந்திருக்கிறான் அவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு அது எந்த பிறவியில் தொடங்கியது, எப்பொழுது முழுமை பெறும் என்பது வரை அவர்கள் நன்கு அறிவார்கள், அறிந்திருந்தும் விதியின் பொருட்டு அதை யாரிடமும் உரைக்காமல் சிவார்ப்பணம் என்ற கொள்கைப்படி வாழ்வினை மேற்கொண்டவர்கள் மேலும் நமக்கு இறை வழிகாட்டிகளும் அவர்களே.\nசித்தர்கள் ரூபத்தில் அதாவது சரீரத்தினால் வேறுபட்டாலும் அவர்கள் ஒருவரே அன்றி வேறில்லை.\nஅய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் சரீரத்தோடு இருந்தபோதிலும், தன் ஜீவனை அடக்கி ஜீவசமாதியாக சிவத்தில் ஐக்கியமான பின்னும் சர்வ வல்லமை பொருந்தியவராக இந்த வளிமண்டலத்தில் உலா வருகின்றார்.ஆம் அன்பர்களே தன்னை நாடி வருபர்களின் இன்னல்களை களைந்து சுபிக்ட்ஷம் அளித்துவருகிறார்கள். மேலும் அன்பர்களின் ��ேர்மையான கோரிக்கைகளை முன்நின்று நிறைவேறுகிறார் அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள்.\nஅய்யா அவர்களின் ஜீவசமாதி நிறைவடையும் தருவாயில் அன்பர்களாகிய நமது உதவிக்கரம் நீட்ட என்று சொல்வதைவிட நம் கடமை அல்லது அய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகளுக்கு கைங்கரியம் செய்யும் வாய்ப்பு நமக்கு கிட்டியது என்றே சொல்ல விரும்புகிறேன்.\nஅய்யா அவர்களின் ஜீவசமாதி கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றது. அதற்கு அன்பர்கள் தங்களால் இயன்ற அளவு பொருளுதவி அதாவது சிமெண்ட் மூடைகள் அல்லது செங்கல், அன்பர்கள் பலர் ஒன்றாக இணைந்து மணல், இரும்பு கம்பிகள் ( கட்டிட வேலைக்கு தேவைப்படும் ) இப்படி ஏதாவது வகையில் உதவும்படியும் இல்லையேல் பணமாகவோ காசோலையாகவோ அனுப்பும் படி அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்கள் சார்பில் ஆன்மீகக்கடல் மூலம் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் நேரில் வந்து உதவுவதாக இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி.\nஅன்புள்ளம் கொண்ட அன்பர்கள் உதவும் படியும் அய்யா ஸ்ரீமாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் நமது ஆன்மீக வழிகாட்டி அய்யா ஸ்ரீ சகஸ்ரவடுகர் அவர்களின் அருளாசியும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்\nஅய்யா ஸ்ரீ மாதாவானந்த ஸ்வாமிகள் மற்றும் சமாதி பற்றிய சில புகைப்படங்கள் இதோ ,\nஇருப்பிடம் செல்லும் வழி பற்றிய குறிப்புக்கள் :\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது இந்த பாம்புக்கோவில் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, காலை 11 மணி, மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது. மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.\nபாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக (செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும், ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும். அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.\nஇந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும், அன்னதான வசதியும் இருக்கின்றன. யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு ஶ்ரீ மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.\nதிரு. மணி அவர்கள் ,\nஓம் சிவசிவ ஓம் ஓம் சிவசிவ ஓம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சொர்ணகார்ஷ்ண கிரிவலம் -2016 மிகவும் நிறைவுற்ற...\nஎதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/11/39.html", "date_download": "2019-05-22T03:03:27Z", "digest": "sha1:64TNBNTQ77ADI6JWWESHMVARZR37PPLS", "length": 26265, "nlines": 186, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை (39)", "raw_content": "\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை (39)\nஆன்மிகம் என்ற பெயரால் உலகத்தில் மக்களுக்குச் சொல்லப்படுகின்ற கோட்பாடுகளுக்கு அளவே இல்லை\nஅவை மதங்களின் பெயரால் சொல்லப்படுகின்றன.\nமதத் தலைவர்களின் அருள்மொழிகளாகச் சொல்லப்படுகின்றன.\nஆன்மிக இலக்கியங்களின் கதா பாத்திரங்களின் மூலமாகச் சொல்லப்படுகின்றன.\nபக்திமான்களாகக் கருதப்படும் வயதில் மூத்தவர்களின் கருத்துக்கள் மூலம் சொல்லப்படுகின்றன.\nசாதாரண மக்கள் மத்தியில் வழங்கப்படும் கதைகள் மூலமாகக்கூட சொல்லப்படுகின்றன.\nநவீன அறிவியல் யுகமாக விளங்கும் இக்காலத்தில் ரேடியோ,தொலைக் காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்ற அனைத்தும் ஆன்மிகப் பிரச்சாரத்துக்காகத் தங்கள் பணியின் ஒரு பகுதியை ஒதுக்கி வித விதமான ஆன்மிகத் தத்துவங்களை பல முறைகளில் வெளிப்படுத்துகின்றன.\nதிரைப்படங்கள் மக்கள் மனதில் ஒரு ஆன்மிகத் தத்துவத் தாக்குதலையே தொடுக்கின்றன.\nஇத்தனை விதமாக மக்கள் மத்தியில் தொடர்ந்து காலங்காலமாகப் பரப்பப்படும் கோட்பாடுகள் அனைத்துக்கும் ஒட்டு மொத்தமான பெயர்தான் ஆன்மிகம்\nஆன்மிகம் என்ற வார்த்தையைத் தவிர அந்தக் கோட்பாடுகளில் கருத்தொற்றுமை பெரும்பாலும் இருக்காது\nஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த விதமாக எதைச் சொன்னாலும் அது ஆன்மிகமாகவே கருதப்படுகிறது.\nஅது சரியா என்று ஆராயப் படுவதும் இல்லை\nதனி நபர்கள்தான் போகட்டும், ஆன்மிக அமைப்புகளான மதங்களாகட்டும் ஆன்மிகம் பற்றிய பொதுவான வரையறுப்புக்களையும் கோட்பாடுகளையும் கொண்டிருந்தனவா என்றால் அதுவும் இல்லை\nஅப்படிப் பட்ட ஒத்த பண்புகள் இருந்திருந்தால் உலகில் இத்தனை மதங்கள் தோன்றவும் இன்றுவரை நிலைபெற்றிருக்கவும் வழியே இல்லை\nஆனால் இவ்வளவு குழப்பமான, மாறுபட்ட, எதிரும் புதிருமான கோட்பாடுகளைக் கொண்ட சங்கதிகள ஆன்மிகம் என்ற பொதுவான அடிப்படையாக எப்படி மக்கள் ஏற்றார்கள்\nஆன்மிகம் என்ற பெயரால் சொல்லப்படும் அல்லது நடக்கும் முரண்பாடான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய எண்ணற்ற அமைப்புகளையும் அவை சொல்லும் செய்திகளையும் வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கி ஆன்மிகம் என்று ஒரே மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டார்கள்\nஅதில் உலக மக்கள் அனைவரும் அடக்கம்\nகாரணம் உலக மக்கள் ஒவ்வொருவரும் அந்த ஆன்மிக மூட்டைக்குள் கட்டப்பட்டிருந்த ஒவ்வொரு பிரிவுகளிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.\nஅந்த மூட்டைக்குள் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள்\nபெரிய மேதைகளும் இருக்கிறார்கள், முட்டாள்களும் இருக்கிறார்கள் \nகருணையே வடிவெடுத்தவர்களும் இருக்கிறார்கள், ஈவிரக்கமற்ற கொலைகாரர்களும் இருக்கிறார்கள்\nதிருடர்களும் கொடைவள்ளல்களும் கலந்தே அதில் இருக்கிறார்கள்.\nஆண், பெண், வயோதிகர், குழந்தைகள், அத்தனைபேரும் இருக்கிறார்கள்.\nகாரணம் இத்தனை வகையானவர்களுக்கும் அது இடம் கொடுக்கிறது\nஅதற்குக் காரணம் அதனுள் இருக்கும் ஒவ்வொரு வகையினரும் தங்களுக்கு இணக்கமானவருடன் இணங்கி வாழ்வதையும் முரண்பட்டவர்களுடன் மோதல் வாழ்வு வாழ்வதையும் அது தடுப்பதே இல்லை\nஅனைத்து மக்களுக்கும் போதனைகளை வழங்கியதே தவிர அதன்படி வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்று நிபந்தனைகள் எதையும் விதிக்கவில்லை\nஅந்த மூட்டையையே நிராகரிக்கும் மக்கள் குறிப்பிட்ட அளவில் இல்லை\nஅதனால் உலகமே அந்த மூட்டைக்குள் அடங்கி விட்டது\nஅப்படியானால் ஆன்மிகம் என்பதே ஒரு மோசடியா\nஅப்படியானால் ஆன்மிகத்துக்கு என்ன வந்தது ஏன் தவறுகளுக்கு இடம் கொடுக்கிறது\nமக்கள் அனைவரையும் சரியாக வழி நடத்த அதனால் ஏன் முடியவில்லை\nஅது தவறாக இருந்திருந்தால் பெரிய ஞானிகள் எல்லாம் அதில் இடம் பெற்றிருக்க மாட்டார்களே\nஇதற்கான அடிப்படைக்காரணம் ஒன்றே ஒன்றுதான்\nஆதாவது ஆன்மிகம் என்ற பொதுவான ஒரு விளக்கப்படாத தத்துவத்தின்கீழ் உறுப்புக்களாக உள்ள மதங்களும் மற்றவையும் மக்களுக்கு வழிகாட்டும் அம்சங்களாகச் சொல்லப்பட்ட உயர் தர்ம நெறிகளைக் குப்பையில் வீசவும் சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும் தயங்கவே இல்லை\nகாரணம் சடங்குகளும் சம்பிரதாயங்களும் ஆன்மிகத்தின் பெயரால் எண்ணற்றவர்களை வாழ வைத்தன\nசடங்குகளும் சம்பிரதாயமும்தான் ஆதி முதல் இன்றுவரை என்றும் வட்டார அளவிலும் மக்கள் குழுக்கள் அளவிலும் ஆன்மிகமாக இருந்துள்ளன.\nஅவற்றின் ஆன்மிகமெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகளும் அந்த நம்பிக்கைகள் ஊட்டிய அச்சத்தைப் போக்க வழிபாட்டு இடங்களில் அதை நிர்வகித்த நிர்வாகிகளும் பூசாரிகளும் இன்னும் அதை நம்பி வாழ்ந்த பலர் சொல்லும் சடங்குகளைச் செய்வதுமே என்பதாகத்தான் இருந்துள்ளன.\nஅதனால்தான் கடவுள் என்ற பெயரால் தாங்கள் விரும்பிய, பயந்த, பயன்பட்ட அனைத்தையும் உருவங்களாக்கி வழி பட்டார்கள்\nதங்களுக்கும் புரோகிதர்களுக்கும் பிடித்ததையெல்லாம் கடவுளர்களுக்குப் படைத்தார்கள். பலிகளும் நடத்தினார்கள்\nநாளாவட்டத்தில் வட்டார அளவில் இருந்த கடவுள் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் அவை சார்ந்த கோட்பாடுகளும் உலகெங்கும் விரிந்து ஒன்றையொன்று தொடர்புகொள்ளும்படியாக விரிவடைகிறது.\nஅப்போது இந்த வழிபாடுகள் கடவுள் நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமும் எல்லாப் பிரிவுகளுக்கும் பொருந்தும்படியான கோட்பாடுகளும் தேவைப் பட்டன.\nகாரணம் மக்கள் காலப் போக்கில் ஒவ்வொன்றுக்கும் காரணம் கேட்கக் கற்றிருந்தார்கள்.\nஅப்படி எல்லா வட்டாரங்களுக்கும் எல்லாக் கடவுளர்களுக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும்படியாகச் சொல்லப்பட்ட தத்துவங்கள��� ஆன்மிகம் என்ற பொதுப் பெயரால் வழங்கப் பட்டன\nபின்பு காலப்போக்கில் உலகில் உள்ள கடவுள் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோட்பாடுகளுக்கும் ஆன்மிகம் பொதுப் பெயர் ஆகிவிட்டது.\nஅந்தப் பெயருக்கு யாரும் எந்தக் கடவுளும் எந்த மதமும் தனிச் சொந்தம் கொண்டாட முடியாது\nஇப்படியாகத்தான் ஆன்மிகம் அனைத்து முரண்பட்ட விஷங்களின் பெட்டகமாகவும் கட்டிப்போடும் மூட்டையாகவும் மாறியது\nஆதாவது கடவுள் வழிபாடுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் தத்துவங்களுக்கும் பின்னால் அவற்றை ஒன்றிணைக்கும் உபாயமாகத் தோன்றிய ஆன்மிகம் என்னும் கோட்பாடு கடைசியில் முதலிடத்துக்கு வந்துவிட்டது\nஆனால் நடப்பது என்னவோ அந்த மூட்டைக்கு உள்ளிருக்கும் சடங்கு சம்பிரதாயங்களின் ஆதிக்கமே\nஒரு காலகட்டத்துக்குப் பின்னால் உலக கடவுள் சார்ந்த நம்பிக்கைகள் எல்லாம் சிறு சிறு குழுக்கள் என்ற வட்டத்தைத் தாண்டி மதங்கள் என்ற சில பெரிய வட்டங்களுக்குள் அடங்கிவிட்டன.\nஆனால் அந்தப் பெரிய வட்டங்களுக்கு உள்ளும் முரண்பாடுகளும் மோதல்களும் ஏராளமாக இருப்பதால் அவற்றை ஒன்றாகக் காட்டவும் கட்டவும் ஆன்மிகம் என்ற சாக்கு அவசியப் படுகிறது.\nசிறு தெய்வ வழிபாடுகளாக இருந்ததை பெரும் தெய்வங்களின் அவதாரங்களாகச் சித்தரித்தும் , அந்தப் பெரிய தெய்வங்களுக்கு உள்ளும் மனிதரைப்போன்ற உறவு முறை கற்பித்தும் எண்ணற்ற பக்தி முறைகளை புதிது புதிதாக உலக மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள்.\nஎல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு ஒரு சில மதங்களுக்குள் அவற்றின் எண்ணிக்கை சுருக்கப்பட்டாலும் அவற்றுக் கெல்லாம் அடிப்படைகளாக மூட நம்பிக்கைகளே இருந்தன.\nஆனால் வளரும் அறிவியல் சிந்தனைகளுக்கு ஈடுகொடுத்துப் பதில் சொல்ல மூடநம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளால் ஈடுகொடுக்க முடியாத நிலையில் அறிவியலுக்கு இணையாக ஆன்மிகம் என்ற கோட்பாட்டை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது\nஅப்படி உருவான ஆன்மிகம் வெறும் மூட நம்பிக்கை களாக இல்லாமல் அறிவியலை உள்வாங்கிக்கொண்டு விளக்கங்கள் கொடுக்கத் துவங்கியது\n குறுகிய சடங்கு சம்பிரதாயங்கள், துதிப் பாடல்கள், மந்திரங்கள், நேர்த்திக் கடன்கள், பலிகள் போன்றவற்றை விட்டுவிட்டு மக்களின் மேலான வாழ்க்கைக்கான வழி காட்டுதல்களை வழங்க ஆரம்பித்தது\nஅத்தகைய மேலான தத்துவங்���ளும் வழி காட்டுதல்களும் உலக மக்களுக்கு அவசியமானவையாக இருந்தன. காரணம் மக்கள் ஒரே உலகில் ஒரே இடத்தில் வாழ்ந்தாலும் முரண்பட்ட துன்பமான வாழ்வையே வாழ்ந்து வந்தார்கள் தங்களுக்குள்ளேயே கூட்டம் கூட்டமாக அழித்தொழித்தும் வந்தார்கள்.\nஅதனால் அன்பே கடவுள் என்று சொன்னபொது, கடவுள் கருணைக் கடல் என்று சொன்னபோது அனைத்து மதங்களுக்கும் அனைத்து மக்களுக்கும் அவை தாரக மந்திரங்களாக ஆயின\nமனிதருக்குள் பகைமையை மறந்து நேசத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் ஒருவரை ஒருவர் துனபத்தில் உதவிக் கொள்ளவேண்டும் என்றும் ஆன்மிகம் சொன்னபோது அனைத்து மக்களும் அதில் கட்டுண்டார்கள்\nஇந்த வகையான நடைமுறைகளின்காரணமாக ஆன்மிகம் என்பது பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டுகின்ற ஒரு வினோத ஏமாற்றும் நிலையை எட்டி இப்போதும் நீடிக்கவும் செய்கிறது\nஅறிவே இல்லாத முட்டாள்களில் துவங்கி அற்புத அறிவாற்றல் பெற்ற ஞானிகள், சிந்தனையாளர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல் பொருத்தி அவரவர் மனதுக்குப் பட்டதுதான் ஆன்மிகம் என்பதான மாய, மயக்க நிலையில் ஆன்மிகத்தை வைத்துள்ளார்கள்.\nஇதில் எந்த ஒருசாராரும் மற்றவர்களின் ஆன்மிகம் ஏன் வேறு படுகிறது என்று சிந்திப்பதே இல்லை\nதாழ்ந்த நிலை ஆன்மிகவாதிகள் உயர்ந்த நிலை ஆன்மிகத்தை அறியாமல் தங்களின் வாழ்வில் கடைப்பிடிக்கும் மூட நம்பிக்கைகளை மட்டும் ஆண்மிகமாகக் கருதித் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள்\nஉயர்நிலை ஆன்மிகவாதிகளோ தாங்கள் அடித்தட்டு மக்களை விட அதிகமாக ஆன்மிகத்தின் நுணுக்கங்களைப் பேசக் கூடிய தகுதிதங்களுக்கு இருப்பதையே பெருமையாகக் கருதியும் ஆண்டவனுக்கு நெருக்கமான இடத்தில் தாங்கள் இருப்பதாகவும் கருதி ஒருவித சுயநல மயக்கத்தில் வாழ்கிறார்கள்.\nஆக இரு தரப்பாரும் உண்மையான அனைத்துமக்களுக்குமான உயர்தர்ம நெறிகளைக் கடைப்பிடிப்பதில் தவறுதான் செய்கிறார்கள்\nஆதாவது உண்மை என்று நினைத்துப் போலிகளாக வாழ்கிறார்கள்\nஇது எப்படித் தூய ஆன்மிகம் ஆகும்\nஇது எப்படி உலக மக்கள் அனைவரையும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும்\nஇது எப்படி உலக மக்கள் அனைவரையும் எதிரும் புதிருமாக இல்லாமல் அவர்களை மேலான வழியில் வழி நடத்தும்\nபொய்யான ஆன்மிக வேடத்திலிருந்து உண்மையான ஆன்மிகத்தின் வழியில் மாறிச் சென்றால் அன்றி வேறு கதிமோட்சம் இல்லை\nபல்சுவை ( 48 )\nஉணவே மருந்து ( 96 )\nஎனது மொழி ( 180 )\nவிவசாயம் ( 86 )\nபல்சுவை ( 47 )\nஉணவே மருந்து ( 95 )\nஅரசியல் ( 72 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை (39)\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2014/12/16/holiness-j-c-ryle/", "date_download": "2019-05-22T03:04:33Z", "digest": "sha1:JQJ2VYUZD2S754L7OCEEGJ55TE5XWM4K", "length": 46742, "nlines": 234, "source_domain": "biblelamp.me", "title": "Holiness, J C Ryle | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏ���்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபரிசுத்தத்தைப் (Holiness) பற்றி எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்கள் இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ நூல்கள் அருமையானவை. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பட்டியலில் பத்துக்கு மேல் சட்டென்று பெயர் சொல்லக்கூடிய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் முதலிடத்தைப் பிடிக்கக்கூடிய நூல் எது என்று சிந்திக்க ஆரம்பித்தால் அது கொஞ்சம் தலைசுற்றக்கூடிய விஷயந்தான். அந்தளவுக்கு நல்ல நூல்கள் இருக்கின்றன. இவற்றில் பழைய எழுத்தாளர்களும், புதியவர்களும் எழுதிய நூல்கள் அடங்கும்.\nஇருந்தபோதும், இந்த ஆவிக்குரிய விஷயத்தில் என் கண்முன் எப்போதும் நிற்கின்ற ஒரு நூல் ஜே. சி. ரைல் என்பவரால் எழுதப்பட்ட பரிசுத்தம்தான் (Holiness). முதலில் ரைலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்த சபையின் போதகராக இருந்தார். அந்தக்காலத்தில் ஆங்கிலிக்கன் பிரிவு திருச்சபை வேதத்திற்கு முரணான வித்தியாசமான பாதையில் போக ஆரம்பித்திருந்தது. அதற்கு மத்தியில் தெளிவான சுவிசேஷ விசுவாசத்தோடு வேதசத்தியங்களை மட்டும் விசுவாசித்து பிரசங்கித்து தனியொருவராக இக்கட்டுகளுக்கு மத்தியில் பணிபுரிந்திருந்தவர் ஜே. சி. ரைல். ஒவ்வொரு காலப்பகுதியிலும் திருச்சபை வெவ்வேறான சத்தியப்போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். அந்தவகையில் ரைலும் அத்தகைய போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு சீர்திருத்த பாப்திஸ்து என்ற முறையில் ரைலின் சபைக் கோட்பாடுகளில் நமக்கு ஒத்த கருத்து இல்லாவிட்டாலும் இரட்சிப்பு மற்றும் பரிசுத்த வாழ்க்கை பற்றிய வேதரீதியிலான சீர்��ிருத்த, பியூரிட்டன் போதனைகளின் அடிப்படையில் ரைல் ஸ்பர்ஜனைப்போன்ற நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததால் அவரை நம்மவர்களில் ஒருவராகத்தான் நினைக்கிறேன்.\nபரிசுத்தம் (Holiness) என்ற இந்த நூலை ரைல் எழுதுவதற்கு காரணங்கள் இருந்தன. அதை ரைலே நூலின் முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். பரிசுத்தத்தைப் பற்றி இந்நூலை ரைல் எழுதுவதற்கு இறையியல் காரணங்களும், நடைமுறைக் காரணங்களும் இருந்தன. அத்தகைய ஏழு இறையியல் காரணங்களை அவர் விளக்கியிருக்கிறார். ஒருவருடைய இறையியல் நம்பிக்கைகளைப் பொறுத்தே அவருடைய நடைமுறை வாழ்க்கையும், நடவடிக்கைகளும் அமையும். அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அந்தவகையில் ரைலினுடைய காலத்தில் பரிசுத்தம் பற்றிய விஷயத்தில் காணப்பட்ட தவறான இறையியல் கோட்பாடுகளே அது பற்றி ரைலை எழுத வைத்தன. இதுவரையிலும் சீர்திருத்த, பியூரிட்டன் பெரியவர்களிடம் காணப்படாத புதிய போதனைகள் பரிசுத்தமாக்குதல் பற்றி உருவாகியிருப்பதை அடையாளங்கண்ட ரைல் கிறிஸ்தவர்கள் அவற்றைப் பின்பற்றித் தவறான வழியில் போய்விடக்கூடாது என்ன ஆதங்கத்துடனும், ஆவிக்குரிய போதக வாஞ்சையோடும் இந்த நூலை எழுதியிருக்கிறார். அப்படி ரைல் கவனித்த அந்த மாறுபாடான கருத்துக்கள் என்ன\nபரிசுத்தமாக்குதலை அடைவதற்கு விசுவாசம் மட்டும் போதுமானது என்று அன்று பரவலாகப் போதிக்கப்பட்டது. எந்தவித விளக்கத்தையும் கொடுக்காமல் ‘விசுவாசம் மட்டுமே’ பரிசுத்தமாக்குதலுக்கு தேவையானது என்று கிளிப்பிள்ளைபோல் கூறுவது வேதபோதனைகளுக்கு முரணானது என்று ரைல் கண்டார். கிறிஸ்துவை அடைய விசுவாசம் மட்டுமே தேவை என்பது சரியானது; ஆனால், பரிசுத்தமாக்குதலுக்கு விசுவாசம் மட்டுமே தேவை என்பது வேத போதனையல்ல. நீதிமானாக்குதலுக்கு விசுவாசம் மட்டுமே தேவை என்று கூறும் வேதம் விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்படுகிறோம் என்று ஓரிடத்திலும் போதிக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தவிதத்தில் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய தவறான கருத்துக்கள் எழுந்தன. இந்தக் கருத்துக்கள் அடிப்படையில் வேதமும், வரலாற்றுக் கிறிஸ்தவமும் போதிக்கும் கிறிஸ்தவத்தை ஒத்து அமைந்திருக்கவில்லை. இதுபற்றி விளக்குகின்ற தற்காலத்துப் போதகரான மொரிஸ் ரொபட்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n“நீதிமானாக்குதல் விசுவாசத்தினால் மட்டும் கிடைக்கிறது. ஆனால், பரிசுத்தமாகுதல் விசுவாசத்தோடும், நம்முடைய கிரியைகளோடும் தொடர்புடையது. கிருபையில் வளருவதும், பரிசுத்தமாகுதலும், பரிசுத்தமாகுதலுக்கான நடவடிக்கைகளும் விசுவாசத்தினால் மட்டும் நிகழ்வதில்லை. இது கெஸ்ஸிக் இயக்கம் (Keswick movement) நூறுவருடங்களுக்கு முன்புவிட்ட தவறாக இருக்கிறது. அந்தக் காலத்தில் பிரபல்யமாக இருந்த கெஸ்ஸிக் ஆவிக்குரிய கூட்டங்களில் ஒரு தவறான நம்பிக்கை பின்பற்றப்பட்டது. அதாவது, நாம் விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாகிறோம், அதேபோல் விசுவாசத்தினால் மட்டுமே பரிசுத்தமாகுதலையும் அடைகிறோம் என்பதே அது. கெஸ்ஸிக் கூட்டங்களில் பேசிய சில பிரசங்கிகள் ஒன்றைச் செய்தார்கள். பிரசங்கிக்கப் போகிறவர் தன் கைகள் ஒவ்வொன்றிலும் நாணயத்தை வைத்திருப்பார். அவர் ஒரு கரத்தை முன்னால் நீட்டி விரித்துச் சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய நீதிமானாக்குதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள். இது இலவசமான கிருபை. இதுதான் உன்னுடைய நீதிமானாக்குதல்’ என்பார். அதேபோல் அவர் மற்ற கையையும் நீட்டி விரித்து சொல்லுவார், ‘இதோ இருக்கிறது உன்னுடைய பரிசுத்தமாகுதல். அதை உன்னுடைய விசுவாசத்தினால் மட்டும் வந்து எடுத்துக்கொள்’ என்பார். இவர் சொன்னதில் முதவாவது சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், இரண்டாவது முழுத்தவறு, ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமல்ல. நம்முடைய தனிப்பட்ட விசுவாசத்தின் மூலமாக மட்டும் நாம் பரிசுத்தமாகுதலை அடைவதில்லை. விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறோம். ஆனால், பரிசுத்தமாகுதல் நம்மில் தொடர்ச்சியாக நிகழ்கின்ற கிருபை. தொடர்ச்சியான பரிசுத்தமாகுதலின் ஒரு பகுதியாக தேவனுடைய வார்த்தையில் விளக்கப்பட்டிருக்கும் ஒழுக்க நியதிக் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவற்றைப் பின்பற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.”\nவிசுவாசத்தைப் பற்றிய ரைலின் காலத்து இந்தப் புதிய விளக்கமே வேறு தவறான போதனைகளுக்கும் வழிகோளியது. அவற்றையும் ரைல் விளக்கியிருக்கிறார். விசுவாசத்தின் மூலம் நீதிமானாக்கப்படுவதைப்போலவே சடுதியாக பரிசுத்தமாகுதலும் நிகழ்கிறது என்ற தவறான போதனை, பரிசுத்தமாகுதலில் விசுவாசிக்கு எந்தப் பொறுப்புமில��லை என்றும் அவன் பரிசுத்தமாகுதலுக்கு தன்னைக் கிறிஸ்துவிடம் முழுதாக அர்ப்பணிக்க வேண்டியது மட்டுமே தேவையாக இருக்கின்றது என்று விளக்கங்கொடுப்பதற்கு இடங்கொடுத்தது. இதெல்லாம் வரலாற்றுக் கிறிஸ்தவ விளக்கங்களைவிட அடிப்படையிலேயே மாறுபட்டவை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்ட இத்தகைய விளக்கங்களே பிற்காலத்தில் பெந்தகொஸ்தே போதனைகள் உருவாகவும் வழிகோளியது. ரைல் இந்தத் தவறான போதனைகளின் ரூபத்தைத் தோலுரித்துக் காட்டி பரிசுத்தம் (Holiness), பரிசுத்தமாக்குதல் (Sanctification) என்றால் உண்மையில் என்ன என்பதைத் தெளிவாகத் தன் நூலில் விளக்கியிருக்கிறார்.\nஇருபத்தியோராம் நூற்றாண்டில் வாழும் நாம் ரைல் சந்தித்த அதே தவறான போதனைகளைத்தான் தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகிறோம். சீர்திருத்த, பியூரிட்டன் போதனைகளே இந்தத் தவறான போதனைகளை நாம் வேதபூர்வமாக இனங்கண்டுகொள்ள உதவுகின்றன. நீதிமானாக்குதலைப் பற்றியும், பரிசுத்தமாகுதலைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளாவிட்டால் கிறிஸ்தவ வாழ்க்கையில் தவறான நடைமுறைகளைக் கைக்கொண்டு ஆவிக்குரிய சந்தோஷமில்லாமல்தான் வாழ நேரிடும். ரைலின் காலத்தைப் போலவே இன்றும் ‘பாவத்தோடு போராடி, அதை நம்மில் தொடர்ச்சியாக அழித்து, அதற்கு விலகி நின்று வாழ வேண்டும்’ என்ற சத்தியத்திற்கு ஆபத்து இருந்துவருகிறது. சுலபமாக, பொறுப்புகள் எதுவுமில்லாமல், விசுவாசத்தின் மூலம் மட்டும் ஜெபித்து நம்மைக் கர்த்தருக்கு அர்ப்பணஞ் செய்து வந்தால் பரிசுத்தமாகி விடலாம் என்ற தவறான கருத்து பரவலாக இருந்துவருகின்றது. ஒழுக்க நியதிக் கட்டளைகளைப் (பத்துக் கட்டளைகள்) பின்பற்றிப் பாவத்தை வெறுத்தொதுக்கி வாழவேண்டும் என்ற போதனைகளுக்கு எதிர்ப்பும் இருக்கின்றது. ரைல் தன்காலத்துப் பிரச்சனைகளை மட்டும் அணுகவில்லை; பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே நம் காலத்துப் பிரச்சனைகளுக்குத் தகுந்த பதிலளித்திருக்கிறார். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு மரித்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் என்ற வேல்ஸைச் சேர்ந்த போதகர் ரைலின் இந்நூலின் ஒரு பதிப்பிற்கு முன்னுரை வழங்கி தன் காலத்தில் இதன் தேவையைப் பெரிதாகச் சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு காலங்களைக் கடந்து தொடர்ந்து இந்நூலின் பயன்பாடு இருந்து வருகிறது.\nபரிசுத்தம் (Holiness) என்ற ���ந்த நூலில் அதன் இருபத்தியோரு அதிகாரங்களில் ரைல் சீர்திருத்தவாத, பியூரிட்டன் வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் போதனைகளைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். இந்த நூல் போதிக்கும் வகையில் வேதபூர்வமான பரிச்சுத்தத்தைத் தன்னில் கொண்டிராத எவருடைய விசுவாசமும் மெய்யான விசுவாசமாக இருக்க முடியாது. இன்றைய காலப்பகுதியில் மேலைத்தேய கிறிஸ்தவம் ரைலின் இந்த விளக்கங்களுக்கு மாறான ஒரு பரிசுத்தமாகுதலை அமைத்துக்கொள்ளப் பார்க்கிறது. அதன் விளைவுகளையும் அது சந்தித்து வருகிறது. ரைலின் போதனைகள் இன்றைக்கு மேலைத்தேய கிறிஸ்தவ சபைகளில் ஆணித்தரமாகப் போதிக்கப்பட வேண்டும். போதகர்கள் தைரியமாக மனித பயமில்லாமல் அதைச் செய்ய வேண்டும். என் நண்பரான ஜிம் சவாஸ்தியோ (Jim Savastio) தன் சபையில் இந்த முழு நூலின் அதிகாரங்களிலும் இருந்து பிரசங்கங்களை அளித்திருக்கிறார். அதைக் கேட்டு வளரும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் அந்த சபை மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.\nபரிசுத்தமாகுதல் பற்றிய சீர்திருத்த விசுவாசத்தைப் பெருமளவுக்கு அறிந்திராத கீழைத்தேய கிறிஸ்தவத்திற்கு இன்று ரைலின் இந்தப் போதனைகள் தேவை. இவை பொறுமையோடும் கருத்தோடும் சிந்தித்துப் படிக்கவேண்டிய போதனைகள். இவற்றின் முதல் ஏழு அதிகாரங்களிலும் வேத அடிப்படையில் சீர்திருத்த, பியூரிட்டன் விசுவாசத்தின் பரிசுத்தம் பற்றிய போதனைகளை ரைல் அருமையாக விளக்கியிருக்கிறார். ரைல் எப்போதுமே எளிமையாக எழுதுபவர். அது அவரில் காணப்பட்ட ஒரு சிறப்புத்தன்மை. அதேவிதத்தில்தான் அவர் பிரசங்கமும் செய்திருக்கிறார். அதனால் ஆங்கிலத்தில் இருக்கும் இந்நூலை வாசிப்பதில் பலருக்கும் தடையிருக்காது. இந்நூல் பல பதிப்புகள் வெளிவந்து நீண்டகாலம் அச்சில் இருந்து வருகின்றது. பதினைந்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இதனைப் பதிப்பித்து வந்திருக்கின்றன. பிரிட்டனில் இவெஞ்சலிக்கள் பிரஸ் பதிப்பகம் இதை வெளியிட்டது. என்னுடைய சபைப் புத்தக நிலையத்தில் அந்தப் பதிப்பையே விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இது சுருக்கப்பதிப்பாகவும் வெளிவந்திருக்கிறது. இருந்தபோதும் மூலப் பதிப்பை வாசிப்பதுபோலிருக்காது சுருக்கப்பதிப்புகள். சுருக்கப்பதிப்புகளை வாசிக்கின்றவர்கள் மூலப்பதிப்பை வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.\nஆங்கில மூலம் அந்தளவுக்கு கடுமையான ஆங்கிலம் அல்ல. பொறுமையோடு வாசிக்கிறவர்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் போதனைகள் இருக்கின்றன. வேத சத்தியங்களான நீதிமானாக்குதல், பரிசுத்தமாகுதல், இரட்சிப்பின் நிச்சயம் போன்றவற்றில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு அந்த சத்தியங்ளைத் கற்றுக்கொள்ளாததால் நூல் சிறிது கடினமாகத் தெரியுமே தவிர அதன் மொழிநடையில் கடினம் இல்லை.\nமார்டின் லொயிட் ஜோன்ஸ் 1930ம் ஆண்டில் பழைய புத்தகங்களை விற்கும் ஒரு புத்தகக் கடையில் ரைலின் பரிசுத்தம் நூலைக் கண்டெடுத்தார். அதை வாசித்த அவர், ‘இதற்கு முன்பில்லாததொரு ஆவிக்குரிய திருப்தி இதை வாசித்தபோது எனக்கேற்பட்டது’ என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து, ‘ரைல் எப்போதுமே வேத அடிப்படையில் விளக்கமளித்து எழுதுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டு அந்தக் கருத்தை நிரூபிக்க வேதத்தில் அதற்கு ஆதரவளிக்கும் வசனங்களைத் தேடி அலைவதில்லை. அவர் வேதபகுதிகளை எடுத்து அவற்றிற்கு நேரடியாக விளக்கமளிப்பதையே இலக்காகக் கொண்டிருக்கிறார். அவருடைய விளக்கங்கள் சிறப்பானவையும், உயர்தரமானவையுமாகும். அவை எப்போதுமே தெளிவாகவும், தத்துவரீதியாகவும், வேதசத்தியங்களுக்கு விளக்கங்கொடுத்து வழிநடத்துபவையாகவும் இருக்கின்றன. அவருடைய எழுத்துக்கள் எப்போதுமே பலமானவையாக அமைந்து வெறும் உணர்ச்சிபூர்வமான தியான சிந்தனைகள் என்று தள்ளிவிடமுடியாதபடி அமைந்திருக்கும். ரைல் பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன்களின் எழுத்துக் கிணற்றில் அதிகமாகத் தாகந்தீர்த்துக் கொண்டிருந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய எழுத்துக்களெல்லாம் பியூரிட்டன் போதனைகளை நவீன வாசகர்களுக்கு நல்ல முறையில் செதுக்கித் தந்தவையாக இருக்கின்றன என்று சொல்லுவது மிகையாகாது’ என்று கூறியிருக்கிறார்.\nரைலின் இந்நூல் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவசியம் வாசித்துப் பயன்பெற வேண்டிய நூல். இது உங்களுடைய டெப்லெட்டிலோ அல்லது ஐ பேட்டிலோ இறக்கி வாசிக்கக்கூடிய விதத்தில் ‘கின்டில்’ பதிப்பாகவும் வந்திருக்கிறது.\nரைலின் பரிசுத்தம் (Holiness) நூலை வாங்கி உடனே வாசிக்க ஆரம்பியுங்கள். உங்களுடைய பரிசுத்த வாழ்க்கை நிச்சயம் மேம்படும்.\n← கற்றனைத் தூரும் அறிவு\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-3/", "date_download": "2019-05-22T03:23:38Z", "digest": "sha1:POTXD4KG3VVDAJRQEA446Z3BPFWQZHO2", "length": 10335, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 45 கேள்விகளுக்கு டெஸ்ட் - கமிஷன் உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 45 கேள்விகளுக்கு டெஸ்ட் – கமிஷன் உத்தரவு\nதேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 45 கேள்விகளுக்கு டெஸ்ட் – கமிஷன் உத்தரவு\nPrevious article12ம் வகுப்புக்கு பின் என்ன படிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டி புதிய பாடத்திட்டத்தில் வெளியீடு.\nNext article08.04.2019 ( திங்கள் கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅவசர செய்தி.. 60% தபால் ஓட்டுகள் கூட இன்னும் பதிவாகவில்லை.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரசாணை வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு கலந்தாய்வு நடத்த கோரிக்கை\nதமிழக பள்ளிக்கல்வியில் நிர்வாக ரீதியாக பலமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கிடையே, புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, பிரத்யேக அலுவலகம் வழங்கப்படவில்லை. மேலும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/913702", "date_download": "2019-05-22T02:33:25Z", "digest": "sha1:NSC5YCMBH3EGX4HXQ6PT5CRKI7SJ635V", "length": 9518, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக எம்எல்ஏவின் தாய் காலமானார்: முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் ���ுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிமுக எம்எல்ஏவின் தாய் காலமானார்: முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி\nசெய்யூர், பிப். 19: செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசுவின் தாய் நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு. திமுக மருத்துவர் அணி துணை அமைப்பாளராகவும் செயலாற்றுகிறார். இவரது தந்தை தண்டியான் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய் அஞ்சாலை (84), செய்யூர் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி அஞ்சாலை காலமானார். இதை அறிந்ததும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள், தொண்டர்கள் அங்கு சென்று, அஞ்சாலையின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இரங்கல் நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் க.சுந்தர், தென் சென்னை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், ரவிச்சந்திரன், சிவா புகழேந்தி, எழிலரசன், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதரன், ஏழுமலை, ராமச்சந்திரன், சரவணன், செல்வம், குமார், தம்பு, சத்தியசாய், குமணன், பேரூராட்சி செயலர் இனியரசு, மாவட்ட துணை செயலாளர்கள் தசரதன், வெளிக்காடு ஏழுமலை, மதுராந்தகம் முன்னாள் நகர மன்ற தலைவர் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெடால் ராமலிங்கம், ஜனனி, நித்தியானந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் ஆர்.டி.அரசுக்கு ஆறுதல் கூறினர்.பின்னர் இறந்த அவரது உடல் இரும்பேடு பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கொண்டு சென்று அங்குள்ள இடுகாடு பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகஞ்சா கடத்திய ஆசாமி கைது: ஆட்டோ பறிமுதல்; டிரைவருக்கு வ���ை\nநிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் நலத்திட்ட பணிகள் முடக்கம்\nஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை\nஇந்திய ரயில்பெட்டி தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2,500 கோடி\nராஜிவ் காந்தி நினைவு நினைவு காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்\nமானாம்பதி வழியாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் 30 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை\nவரதராஜ பெருமாள் கோயிலில் நாளை தேரோட்டம்\nதொழுப்பேடு அருகே தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா\nபல்லாவரம் நகராட்சி மக்களுக்கு ஏரிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும்\n× RELATED அதிமுக முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8424", "date_download": "2019-05-22T03:01:33Z", "digest": "sha1:MNFNLIRREBO6AD4GUIHHEOQFQWL2YMFI", "length": 5778, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Shanthakumar Udayasuriyan இந்து-Hindu Maravar-Thevar-Devar Not Available Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150150&cat=1316", "date_download": "2019-05-22T03:53:13Z", "digest": "sha1:VEZSXCAKHYP7BMVNFEEUJE2LEAOTHFAK", "length": 25783, "nlines": 596, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆண்டாள் கோயில் தேரோட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆகஸ்ட் 13,2018 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆகஸ்ட் 13,2018 00:00 IST\nவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை ஏ காந்த திருமஞ்சனம் முடிந்து 3.30 மணிக்கு திருத்தேருக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் எழுத்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.\nபிள்ளையார் பட்டி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம்\nமணக்குள விநாயகர் கோயில் தேரோட்டம்\nதிருவள்ளூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\nமுத்து விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nபக்ரீத் தொழுகையில் சிறப்பு தொழுகை\nகோவில் சொத்துகளை மீட்க உண்ணாவிரதம்\nஅமிஞ்சிகரை செங்கழனியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nதயார் நிலையில் விநாயகர் சிலைகள்\nவிநாயகர் சிலைகள் விற்பனை துவக்கம்\nகலைகட்டும் விநாயகர் சதூர்த்தி கோலாகலம்\nகாவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்\nஆடி பூரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை\n'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' விநாயகர் பறிமுதல்\nகோவில் வழி பிரச்சனை மக்கள் சாலை மறியல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊர��க்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010498.html", "date_download": "2019-05-22T02:45:26Z", "digest": "sha1:JACEJD6ZGNJ4ZTOALAGXB6MN4STJCAQ2", "length": 5546, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பைபிள் கதைகள் (புதிய ஏற்பாடு)", "raw_content": "Home :: சிறுவர் :: பைபிள் கதைகள் (புதிய ஏற்பாடு)\nபைபிள் கதைகள் (புதிய ஏற்பாடு)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவ��் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅணுவைத் துளைத்து பெண்ணின் பெருமை கிரேக்க ஜோதிடமும், அணுகுமுறையும்\nமலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் - 2005 இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்) Romeo Juliet\nபெண் டிரைவர் மூளைதனம் களவுத் தொழிற்சாலை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000011338.html?printable=Y", "date_download": "2019-05-22T03:10:50Z", "digest": "sha1:7AGAZEKV3N5BOA2PKPMJTRS6CNTRVYF2", "length": 2639, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கலைக்களஞ்சியம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கல்வி :: அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கலைக்களஞ்சியம்\nஅறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கலைக்களஞ்சியம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth952.html?sort_direction=1", "date_download": "2019-05-22T02:50:46Z", "digest": "sha1:N7VPO4LM6UQ4RB7C3NO2RHFQTZTNSFBF", "length": 5533, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஅவள் பிரிவு எனது பர்மா வழிநடை பயணம் நான் கண்ட நால்வர்\nவெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா\nராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள் கமால் அத்தாதுர்க் வரலாறு கண்ட கடிதங்கள்\nவெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா\nசன்யாட்சன் கார்ல் மார்க்ஸ் மாஜினியின் மனிதன் கடமை\nவெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா\nசமுதாய ஒப்பந்தம் அவள் பிரிவு புராதன இந்தியாவில் அரசியல்\nவெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=6", "date_download": "2019-05-22T03:42:44Z", "digest": "sha1:B2YFJGPNRCAW3XF5R42DBXZQ3LQZ6YZH", "length": 11946, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமே 16 முதல் 31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nவிரைவாக பணிகளை முடித்து நற்பெயர் எடுக்கும் கன்னி ராசியினரே இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். வீண்கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில்ஆர்வம் காட்டுவீர்கள். அவர்களால் பெருமை சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழிலில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்திற்கு தொடர்பான கடிதப் போக்குவரத்தால்அனுகூலம் உண்டாகும்.\nதொழில்,வியாபாரம் விரிவு படுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளை செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும்.கலைத்துறையினருக்கு: வெளியூர் பயணம் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு: எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.பெண்களுக்கு: வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்குமுன் அதுபற்றி பரிசீலிப்பது நல்லது.மாணவர்களுக்கு: எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீசக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வரவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60612075", "date_download": "2019-05-22T02:32:29Z", "digest": "sha1:X4SSDDX7UJ4LYVH2BVWWYGFSYSNNMYJL", "length": 87717, "nlines": 811, "source_domain": "old.thinnai.com", "title": "ஹொசே மார்த்தியின் எளிய கவிதை���ள் – முன்னுரை | திண்ணை", "raw_content": "\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nநான் முதன் முதலாக VERSOS SENCILLOS எனப்படும் எளிய கவிதைகளப் படித்தது நனைவுக்கு வருகிறது.அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் ஆனால் அந்தக் காலத்திலேயே உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஒருவர் உயரத்தில் ஏறியாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே சிரமப்பட்டு வண்டிக் கொட்டகையில் இருந்த ஏணியில் ஏறினேன். அதன் உச்சியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு அரிச்சுவடி போலிருந்த மார்த்தியின் கவிதைகளை வாய்விட்டு உரக்கப் படித்தேன்.\nஎனது பதின் மூன்றாவது வயதில் மார்த்தியை மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டேன். தொடர்ந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் இந்த முயற்சியில் உழைத்தேன். இறுதியாக நான் மொழி பெயர்ப்பினை முடித்த போது சற்றேறக்குறைய அவர் இந்தக் கவிதைகளை இயற்றிய வயதினை எட்டிவிட்டேன். ஆனால், நான் அது வரை இருந்ததை விட அவரை விட்டு மேலும் விலகியிருந்தேன். ஏனெனில் எந்த ஒரு ஏணியும் அவரை எட்டும் அளவுக்கு உயரம் வாய்ந்ததாக இல்லை– அவரது எல்லையற்ற புகழை எட்டும் அளவு இல்லை.இருந்த போதிலும் இந்த மொழி பெயர்ப்பு உலகின் முக்கியமானவர்களில் ஒருவராய் விளங்கும் ஹொசே மார்த்தியிடம், பலரை நெருக்கமாகக் கொண்டு செல்லும் ஏணியின் முதற்படியாக இருக்கும் என நம்புகிறேன்.\nஹொசே ஜுலியன் மார்த்தி பெரஸ் ( JOSE JULIAN MARTI PEREZ ) கியூபாவின் ஹவானா நகரில் ஜனவரி, 28, 1853ல் பிறந்தார். பின் ஒரு காலத்தில் கியூப தேசிய இனத்தின் வரலாற்று நாயகனாகவும், கலாச்சாரச் சின்னமாகவும் வரப்போகின்ற அவர் MARIANA MARTI NAVARO என்னும் இஸ்பானிய சிப்பாய்க்கு மகனாகப் பிறந்தார். ( எளிய கவிதைகள் : XLI ). கேனாரி தீவினைச் சேர்ந்த Leonar Perez Cabra ( கவிதை XXVII ) அத்தீவின் குடியேற்ற அலையின் கடைசித் தருணத்தில் அங்கு வந்தடைந்தார். எந்தவொரு மனிதரும் தனது சொந்த நாட்டோடு, பிறந்ததிலிருந்தே இந்த அளவு பிடிப்போடு இருந்ததில்லை ; அல்லது, தன்களது இலட்சியம் விடுவித்துக்கொள்ள இயலாத படிக்கு அந்நாட்டுடன் பிணைக்கப் பட்டிருக்கிறது என்பது பற்றி உறுதியாக இருந்ததில்லை. தனக்கென கியூப வேர்கள் இல்லாத போதிலும், இன ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும்தனது நாட்டவர்களிடையே துலாம்பரமாகத் தெரிந்த மார்த்���ி, கியூபர்களுக்கென பொது அடையாளம் ஒன்றினை வடித்து உருவாக்கினார். இரட்டிப்பு அடிமைத் தளை பூண்டிருந்த இனத்தின் முன்னணி வீரரானார். ( கவிதை (XXX) .\nகியூபாவில் இஸ்பானிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியான போராட்டங்களை நடத்தி வந்த் முற்றிலும் வேறுபட்ட போராட்டங்களை ஒரணியில் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டார். கியூபா சுதந்திரம் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்ததன் மூலம், கொலம்பசால் தொடங்கி வைக்கப்பட்ட காலனியாதிக்கத்தையும் – அதற்கு எதிராக பொலிவரால் தொடங்கி வைக்கப்பட்ட அரைக்கண்ட விடுதலைக்கான போராட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். 19, மே,1895 அன்று தனது 42 ஆவது வயதில் விடுதலைப் போரில் அவருக்கு ஏற்பட்ட வீர மரணமானது இலத்தீன் அமெரிக்கவின் புதுயுகத் தொடக்கம் என மதிக்கப்படுகிறது. மிகவும் மதிக்கப்பட்ட அரசியல் சிந்தனையாளரும், இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் ஜனநாயகத்தை எட்த்தியம்பினவருமான மார்த்தி உண்மையில் அந்நாட்டின் மகத்தான கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.\nமார்த்தியின் நாட்டுப்பற்றும் இலக்கியப்பணியும் இரட்டைப் பிறவிகள். தனது பதினைந்தாவது வயதில், 1868 இல் கியூப சுதந்திரத்துக்கான பத்தாண்டுப்போருக்கு சற்று பின்னர், இஸ்பானிய கொடுங்கோன்மையினை முதன் முதலில் எதிர் கொண்டார்.\nVolunteer என அழைக்கப்பட்ட உள்ளூர்க் காவலர்கள், Villanuea Theatre இல் சுதந்திர கோஷங்களுக்கு எதிராக, நிராயுதபானியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தார்கள் ( கவிதை XXXVII ) இந்த நிகழ்ச்சியின் பின் விளைவாக மார்த்தியின் ஆசிரியரும் வழிகாட்டியுமான கவிஞர் Rafael Maria de mendive புரட்சிகர லட்சியங்களுக்கு ஆதரவாளர் என அறியப்பட்ட இவர் கைது செய்யப்பட்டு இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். அந்தப் படுகொலைக்கு அடுத்த நாள் La patria libre என்ற தலைமறைவு ரகசியப் பத்திரிக்கையில், ஒரு விடலைக் கதாநாயகன் அந்நியப் படையெடுப்பை எதிர்த்து உயிர் துறப்பதான தனது Abdala\nஎன்ற நாடகத்தைப் பதிப்பித்தார். பின்னர் ஒரு மாதத்திற்குள்ளேயே“10 de octubre” அவரது பாடல் El Siboney என்ற மாணவர் பத்திரிக்கையில் வெளியாகியது. கியூப சுதந்திரத்துக்கு போராடியதாலும், தனது பள்ளியில் படித்த சக மாணவர் ஒருவர் கொலைகாரப் படையில் தொண்டராகச் சேர்ந்ததைக் கண்டித்து கடிதம் எழுதியதாலும் , தேசத்��ுரோகக் குற்றம் சாட்டப்பட்டு San Lazaro Quarry யில் கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும் என இராணுவ நீதி மன்றம் அவருக்குத் தண்டணை வழங்கியது. இடுப்பிலும், கால்களிலும் பூட்டப்பட்ட இரும்புச்சங்கிலித் தளையானது அவரது சிறைக்காலம் முழுமைக்கும் அகற்றப்படவில்லை. அந்த இரும்புத்தளை சதையில் பதிந்த இரத்தக் காயத்தினை அவர் வாழ்நாள் முழுவதும் சகித்துக்கொள்ள நேரிட்டது.\nசெல்வாக்குள்ள ஒரு நண்பர் மூலமாக மார்த்தியின் பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த தங்களது மகனை பைன்ஸ் தீவுக்கு இடமாற்றம் செய்வித்து இறுதியாக 1871 _ ல் அவரது தண்டனையை ஸ்பெயின் நாட்டுக்கு நாடு கடத்துவதாகக் குறைத்து விட்டனர். அங்கு மார்த்தி சரகோசா மற்றும் மாட் ரிட் பல்கலைக் கழகங்களில் படித்துக்கொண்டே El precidio politico en Cuba (1871) என்ற ,கியூபச் சிறைகளில் அரசியல் கைதிகளுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைக் கண்டித்து எழுதப்பட்ட நூலினையும், La Republica espanala ante la revolucion cubana (1873) என்ற, இஸ்பானியர்கள் புதிதாக உருவாக்கிய குடியரசில் உள்ளது போன்ற அதே சுய நிர்ணய உரிமை கியூபர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வீணே வற்புறுத்திய நூலையும் பதிப்பித்தார். இஸ்பானிய காலனிய ஆதிக்கத்தின் எடுபிடிகளால் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மீறி, இச்பெயினில் தான் கழித்த காலத்தை தன்னை உருவாக்கிய காலம் அது என அன்புடன் நினைவு கூர்ந்தார். அத்தோடு மட்டுமின்றி இஸ்பானியர்களின் பாரம்பரியக் கொள்கையான மூடநம்பிக்கை மற்றும் சகிப்பின்மையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போராடி உயிர் துறந்த தியாகிகளின் நினைவையும் போற்றினார்.\nசட்டம், தத்துவம், மற்றும் இலக்கியத்துறையில் பட்டம் பெறுவதற்காக பரீட்சிக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற பின்னரும், இன்னமும் நாடு கடத்தல் தண்டணைக் காலத்தில் இருந்த மார்த்தி இஸ்பானியக் கண்காணிப்பை மீறி ஏமாற்றி சிறிது காலம் பாரீசில் இருந்தார். அங்கு விக்டர் ஹ்யூகோவைச் சந்தித்ததுடன் அவரது Mes fils என்ற நூலினை மொழி பெயர்த்தார். பாரீசிலிருந்து சவுத் ஆம்ப்டன் மற்றும் நியூயார்க் வழியாக மெக்சிகோவுக்கு கடற்பயணம் மேற்கொண்ட அவர், இறுதியாக, 1875 இல் அதறவற்ற தனது குடும்பத்தினருடன் இணைந்தார். Revisita universal பணியாளராக சேர்ந்தார். அவரது Amor con amor se paga (1875) என்ற நாடகம் Teottro principal என்ற அரங்கில் நடத்தப் பட்டது. மெகிகோவில் தனத��� ஏழு சகோதரிகளில் மிகவும் பிரியமான Mariana Matilde வைப் பறிகொடுத்தார். (கவிதை VI) தனக்கு எதிர் காலத்தில் மனைவியாய் அமைந்த ஒரு பணக்காரக் குடியேற்றக்காரரின் மகளான Carmen zayar Bazan உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. (கவிதை XVIII, XX, XXXV, மற்றும் XXXVII). அங்கு அவர் வழக்கறிஞரான Manuel Mercado வைச் சந்தித்தார். அவரது நெருங்கிய நண்பராகவும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த அவருக்கும் சேர்த்து ‘எளிய கவிதைகள்’ சமர்ப்பனம் செய்யப்பட்டது.\n“ எனது தாய் நாட்டுக்கு அடுத்த படியாக நான் மிகவும் நேசித்தது இந்த நாடுதான்” என்று மெக்சிகோ பற்றிப் பேசுகையில் மார்த்தி குறிப்பிட்டார். அங்கும் கூட தொடர்ந்து வசிக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. Porfrio Diaz இன் திடீர் எழுச்சி அவரது வெளியேற்றத்தைக் கட்டாயமாக்கியது. கண்டு பிடிக்கப்பட்டால் நிச்சயம் சிறைவாசம் தான் என்ற ஆபத்து இருந்த போதிலும் கூட, 1877 இல் திருட்டுத்தனமாகவும் திடீரெனவும் Julian Prez என்ற பொய்ப் பெயரில் அவர் ஹவானா வந்து சேர்ந்தார். வந்த இரண்டு மாதத்துக்குள்ளேயே அவர் கவுதமாலா சென்று Jose Maria Izaguirre என்ற கியூபர் நடத்திய பொதுப்பள்ளியில் ஆசிரியரானார். பின்னர் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். கவுதமாலாவில் அவர் இருந்த அந்த ஆண்டில் அரசின் வேண்டுகோளினை ஏற்று கவுதமாலாவின் பண்டைய வரலாற்றை எழுதிப் பதிப்பித்தார். ஆனால் அது பயனற்றதாக ஆகிவிட்டது. ஏனெனில் அவரது நண்பர் Iza Guirre பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது தானும் தனது பதவியை விட்டு தன்னிச்சையாக விலகி அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.\nதான் கவுதமாலாவில் தங்கியிருந்தபோது Maria Garcia Granodos உடைய வெகுளித்தனமான காதலை உதறித் தள்ளியது பற்றி எப்போதுமே நினைந்து நினைந்து வாடினார். அவளது இறப்பிற்குப் பின்னர்தான் அவளும் தன்னை உண்மையாக நேசித்தது அவருக்குப் புரிய வந்தது. (கவிதை IX)\nஇஸ்பெயின் நாட்டில் 1878 இல் பத்தாண்டுப் போரின் முடிவில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பைப் பயன் படுத்திக்கொண்டு மார்த்தி ஹவானாவுக்குத் திரும்பினார். அவரது மனைவி கார்மெனும் உடன் வந்து நவம்பர், 22 அன்று அவரது ஒரே மகனான Jose Francisco Marti Zyaz Bazan ஐ ஈன்றெடுத்தார். (கவிதை 1:10 மற்றும்XXI )\nவழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான உரிமம் மறுக்கப்பட்ட நிலையில் நியூயார்க்கினைத் தளமாகன் கொண்டு செயல்பட்ட Comitee Revolucionario cuba என்ற அமைப்பின் வழிகாட்டுதலுக்கேற்ப ஒரு புதிய கிளர்ச்சியை உருவாக்குவதில் உதவிக்கொண்டே ஒரு வக்கீல் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அந்தத் தீவில் மீண்டும் பகைமைகள் உருவானபோது தனக்கு எதிராக எந்த ஒரு குற்றமும் சாட்டப் படாத நிலையிலேயே மீண்டும் ஒரு முறை இஸ்பெயினுக்கு நாடு கடத்தப் பட்டார். ஆனால் அவர் மீண்டும் தப்பித்து Pyreness ஐக் கடந்து, தான் மிகவும் நேசித்த மகனையும் ,குடும்பத்துக்கும் அப்பால் வியாபித்திதிருந்ததும் ஆனால் குடும்பத்தை விலக்காததுமான அவரது பரிவுணர்வை, சில சமயங்களில் குடும்பத்தைத் தாண்டியது மட்டுமல்ல அதனை விலக்குவது எனத் தவறாகப் புரிந்து கொண்டு வீணே பிணங்கிய மனவியையும் பிரிந்து ஜனவரி 1880 இல் நியூயார்க் வந்தடைந்தார்.\nநிச்சயமான வாழ்வாதாரம் ஏதுமில்லாத அன்னிய பூமியில் Manuel Mantilla, Carmen என்கிற கியூபாவிலிருந்து புலம் பெயர்ந்த தம்பதிகள் நடத்திய உணவு விடுதியில் தங்கினார். முதலில் போதுமான வேலை கிடைக்காததாலும், இஸ்பானிய தூதரகத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்ட Pinkerton Agents நாள் முழுவதும் பின் தொடரப்பட்ட போதிலும்; உடனடியாகத் தனது புரட்சிகரப் பணிகளைத் தொடங்கி Comite Revolucionario cubana வின் இடைக்காலத் தலைவராகவும் ,செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். மார்த்தி, தான் “மனிதர் குல மாணிக்கம்” என மதித்த புகழ் மிகு பத்திரிக்கை ஆசிரியரான Charles A.Dana நடத்தி வந்த THE HOUR AND THE SUN பத்திரிக்கையில் கலை விமர்சகராக வேலையேற்று இறுதியாக கியூபாவிலிருந்த தனது குடும்பத்தை வரவழைத்தார். இருந்த போதிலும் புதிய குடியேற்றக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளை அவரது மனைவியால் தாங்க முடியவில்லை. தீவில் எழுச்சி ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே மார்த்தியை தன்னுடன் கியூபாவுக்கு திரும்ப ஒப்புக்கொள்ளவைக்க இயலும் என்ற நம்பிக்கை இல்லாமல், அப்படி அவர் ஒப்புக்கொண்டிருந்தாலும் நிச்சயமான எதிகாலம் இல்லாத நிலையில் நவம்பர்,1880 இல் தங்களது மகனுடன் புறப்பட்டு விட்டார் . பின்னர் கணவருடன் ஒன்று சேரச் சம்மதித்தார். எனினும், நியூயார்க்கிலிருந்த இஸ்பானிய தூதரகத்தின் சதியால் மீண்டும் குடும்பத்தை விட்டு வெளியேறினார்.\nஜனவரி 1881 இல் இன்னமும் நியூயார்க்கில் அவரை ஈர்த்துவைக்க ஏதுமில்லாத நிலையில் அவர் வெனிசுவேலாவுக்குப் பயணமானார்.அங்கு ஆறு மாதம் தங்கி இருந்தார்.Revisita Venezolana என்ற நவீனமானதொரு கலை மற்றும் இலத்தீன் Ismaelillo அமெரிக்கக் கருத்துக்களைத் தாங்கி வரும் பத்திரிக்கையைத் தொடங்குமளவும் Ismaelillo Ismaelillo என்ற, ஒரு தந்தை மகனுக்கென சர்ப்பிக்கப் பட்டவற்றுள் எல்லாம் மிக அழகிய கவிதை நூலினை எழுதவும் அவகாசம் இருந்தது.\nவெனிசுவேலாவில் இருந்தபோது, Cecilio Acousta அவர்களைச் சந்தித்து அவர் காலமாகு முன்னரே நண்பராக்கிக் கொண்டார். “பெரும் புகழ் வாய்ந்த புத்துணர்வாளர்” என அறியப்பட்ட GENERAL BLANCO வினால் அந்த நண்பர் வீட்டுக்காவல் கைதியாக வைக்கப்பட்டிருந்தார். Acosta வுக்கு மார்த்தி எழுதிய அஞ்சலியில் அன்னாரது வாழ்வினைப் போற்றியும், அவர் எந்த ஜனநாயக மதிப்பீடுகளுக்காக வாழ்ந்தாரோ அவற்றை நியாயப்படுத்தியும் எழுதியிருந்தார். அத்தகையதொரு புகழாரத்தை Gusman Blanco வுக்கு சூட்ட மறுத்ததால் மார்த்திக்கு எதிராக நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nவெனிசுவேலாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு, தான் ஏற்கனவே மெக்சிகோவிலும் கவுதமாலாவிலு முயற்சித்ததைப் போன்று முயற்சித்தார். ஆனால் எதேச்சாதிகாரத்துக்கு எதிராக ஆட்சியின் அக்கிரமங்களை எதிர்த அவரது சமரசமற்ற போக்கு ,அவரது பாராட்டினை விலைக்கு வாங்கவோ , அவரது வாயை அடைக்கவோ முடியாத அந்த நாட்டுத் தலைவர்களுடன் மோதலை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் அநீதிக்குத் தலை வணங்காத அவரது வெளிப்படையான பேச்சு , எந்தெந்த நாடுகளில் அவர் வசித்தாலும் அந்நாடுகளின் மிகவும் முன் மாதிரியானவர்களின் பாராட்டினை அவருக்குப் பெற்றுத் தந்தது.\nஆகஸ்ட் 1881 இல் மார்த்தி நியூயார்க்குக்குத் திரும்பி வந்தார். அவர் வாழ்வில் எஞ்சியிருந்த பதிநான்கு ஆண்டுகளை அவர் அங்கே கழிக்க நேர்ந்தது. இங்குதான், தன்னை விட்டு விலகி விலகிச் சென்றதும், தான் மிகவும் ஆவலோடு நேசித்ததுமான சுதந்திரத்தையும் குடும்ப வாழ்வினையும் அவரால் அடைய முடிந்தது. மார்ட்டில்லாவின் இறப்பிற்குப் பிறகு Carman Miyares அவர்களின் நான்கு குழந்தைகளுக்கு மாற்றுத்தந்தை ஆனார். Carman Miyares இடம் தான் கியூபா மீது மார்த்தி கொண்டிருந்த நேசத்தை மறுதலிக்காத நிலைத்த துணையைக் காண முடிந்தது. (கவிதை IV ).\nஅமெரிக்காவில் மார்த்தி இரு புரட்சிகளைத் தொடங்க வேண்டி இருந்தது.ஒன்று எழுத்துலம் சார்ந்தது, மற்றது மானுட விவகாரங���கள் பற்றியது. எழுத்துலகப் புரட்சி 1882 இல் Isamallillo வைப் பதிப்பித்ததில் தொடங்கியது. பெரும்பாலான விமர்சகர்கள் அதனை இஸ்பானிய கவிதைத் தளத்தில் நவீனத்துவம் உதயமாகக் காரணமாக இருந்தது என மதித்தனர். 1885 இல் தொடராக வந்த அவரது புதினமான AMISTAD FUNESTA தான் முதன் முதலாக நற்பண்புகள் (Manners) பற்றிய கருத்துகளை அறிமுகப் படுத்தியதாகும். La Edad de Oro (1889) நூல் தான் குழந்தை இலக்கிய மரபினை முன்னெடுத்துச் சென்றது என்பதுடன் இன்றும் அவ்வகையில் சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. இருந்த போதிலும் மார்த்தியின் அதிக பட்ச செல்வாக்கு இதழியல் துறையில்தான் செலுத்தப்பட்டது என்பதோடு, அவர் இதழியலை இலக்கியத்தரத்துக்கு உயர்த்தி மானுடச் சேவையில் அதனை ஈடுபடுத்தினார்.\nவேறு எந்த ஒரு மனிதரையும் விட மேலை அரைக்கோளத்தின் மூன்றில் இரண்டு பதியை மீதியிருந்த ஒரு பகதிக்கு அறிமுகப்படுத்தியதில் மார்த்திக்குப் பெரும் பங்கு உண்டு. இதனை அவர் மெக்சிகோவின் El Patrido Liberal மற்றும் Buenos Aires இல் இருந்து வெளிவந்த La Nacion இதழ்களில் இருவாரங்களுக்கு ஒரு முறையாக தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு, தான் எழுதியவற்றின் மூலம் சாதித்தார்.அவை இலத்தீன் அமெரிக்காவின் எல்லா நாளிதழ்களிலும் மறுபதிப்பு செய்யப்பட்டன என்பதோடு முதன் முதலாக சர்வதேச அளவில் மார்த்தியை அரசியல் விமரிசகர் என ஏற்றுக் கொள்ள வைத்தன. மார்த்திக்கு மச்ற்றொரு பிரதான எழுது பொருளும் இருந்தது. அது அமெரிக்க ஐக்கிய குடிஅரசுகள் பற்றியதாகும்.Obras Completas என்ற தனது 28 தொகுதிகள் கொண்ட தொகுப்பில் 5 தொகுதிகள் இதற்கெனவே கவனம் செலுத்தின. எமர்சனையும் விட்மனையும் மார்த்தி இஸ்பானிய உலகுக்கு அறிமுகப்படுத்துனார் என்பதோடு, அரைக்கோள கலாச்சாரப் பரவலில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த விளக்க உரையாளராகவும் இருந்தார். உண்மையில், De Tocquille ஐரோப்பாவுக்கு செய்ததைப் போலவே,இலத்தீன் அமெரிக்காவுக்கு அமெரிக்க ஐக்கிய குடியரசுகள் பற்றிய கருத்து உருவாகக் காரணமாக இருந்தார்.ஜிங்கோயிசத்தின் வெறித்தனமான உச்சகட்ட நாட்களில் அமெரிக்காவின் அரசியலை அக்கு வேறு ஆணி வேறாக அலசிப் பகுத்தாய்ந்து, இலத்தீன் அமெரிக்காவுக்கு அதனால் நேர இருக்கும் ஆபத்துகள்/ நாசம் பற்றி எச்சரித்தார். அமெரிக்க அரசாட்சி முறையில் பொதிந்திருந்த தவறுகளை அவர் மூடி மறைக்கவில்லை. ஒரு ���னுதாபியுடைய முழு சக்தியடனும் அதனை எதிர்த்துச் சாடினார். ஆனால் குற்றங்குறைகளைக் கண்டித்தாரேயழிய அமைப்பை குறை கூறவில்லை.அந்த அமைப்பு ‘சமூக மிருகம்’ என்ற அளவில் மனிதன் சாதித்ததில் உச்சகட்டமானது என மதித்தார்.\nஇலத்தீன் அமெரிக்காவில் அவரது புகழும் செல்வாக்கும் பரவிய போது மார்த்தி அர்ஜெந்தினா மற்றும் பராகுவே நாடுகளால் அமெரிக்காவில் இருந்த தங்கள் தூதரகத்துக்கு தலைமை தாங்க நியமிக்கப் பட்டார்.அதே ஆண்டில் உருகுவே நாட்டால் வாஷிங்டனில்செயல் பட்ட International American Monetary conference என்ற அமைப்பின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் இலத்தீன் அமெரிக்கப் பொருளாதாரத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் பிராந்திய செலாவணி உடகமாக தங்கத்துக்குப் பதில் வெள்ளியைப் புகுத்த முயன்ற அமெரிக்க சதியை முறியடிக்கக் காரணகர்த்தாவாக செயல் பட்டார். மேற்கே ஏராளமான வெள்ளிப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதால் இப்படி ஒரு திட்டத்தை அமெரிக்கா முன் மொழிந்தது.\n‘மோசமான பனிக்காலம்’ என வர்ணிக்கப்பட்ட அந்தப் பருவத்தில் பணிச்சுமையால் சோர்ந்து போன – மார்பக நோயால் பாதிக்கப்பட்ட( – அது எலும்புருக்கி நோயாய் இருந்திருக்கலாம் – ) மார்த்தியை, நியூயார்க்கின் மேட்டுப் பகுதியில் இருந்த Catskill என்ற இடத்தில் காற்றாடத் தங்கி ஓய்வெடுக்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.\nதன்னால் சோம்பி இருக்க முடியாது என்பதைக் கண்ட மார்த்தி , தனது நோயாறுதல் காலத்தில் Versos sensillos கவிதைத் தொகுதியின் பெரும்பகுதியை எழுதி முடித்தார். அது இஸ்பானிய- அமெரிக்கக் கலாச்சாரத்தின் ஒப்புயர்வற்ற சிகரமாக அமைந்தது அவரது மற்றெல்லாப் படைப்புகளும் மறைந்து போனாலும் கூட, அந்த ஒன்றே கூட இலக்கியப் படைப்புலகில், அவருக்கு இருக்கும் அதே உயர்ந்த இடத்தை நிச்சயம் பெற்றுத் தரும்.\nVersos Sensillos (Simple verses – எளிய கவிதைகள் ) மார்த்தியின் ஆன்மாவை வெளிப்படுத்தும் சுயசரிதை ஆகும். ஒவ்வொரு கவிதையும் ஒரு உணர்வு நிலையை அல்லது; ஒரு கவிஞனையும் மனிதனையும் உருவாக்கிய கணத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தீவினுக்கும், ஒரு கண்டத்திற்கும் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளன. மார்த்தி மறு வார்ப்பு செய்ததான Golden Rule “La rosa blanca” VERSE XXXIX என்ற கவிதைத���ன் இலத்தீன் அமெரிக்காவின் மிக உயர்ந்த கவிதை எனலாம். {மொழி பெயர்ப்பாளரின் குறிப்பு : “மற்றவர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என விரும்புகிறாயோ அவ்வாறே பிறரை நடத்துவாயாக” “ Whatsoever ye would that men should do to you, do ye even so to them; for this is the law and the prophets” Matt.vii,12 } அவரது இந்தக் கவிதையைத்தான் பள்ளியில் குழந்தைகளுக்கு முதன் முதலாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். “La nina de Gautamala” கவிதை (IX) ,இஸ்பானிய இலக்கியத்திலேயே மிகவும் புகழ் வாய்ந்த காதல் கவிதை ஆகும். “La bailarina Espanola ( கவிதை X ) நடனத்தின் தாள லயமான அடவுகளை முதன் முதலில் மனதில் பதிய வைத்த இஸ்பானியக் கவிதை ஆகும். “Yo tengo un amigo muerto”(கவிதைVIII) அந்த மொழியில்முதல் முதலில் வெளியான உள்மன வெளிப்பாட்டியல் கவிதை ஆகும். தேச பக்த கவிதைகளான ( கவிதை எண் :XXIII, XXV, XLV )ஆகியவை , அவரது காலத்தில் தனது நாட்டின் மீதான நேசத்தை எந்தப் படாடோபமும் வெறியும் இல்லாமல் இயல்பாக வெளிப்பட்ட கவிதைகள் ஆகும்.ஆனால் எவ்வளவுதான் திகைக்க வைத்த போதிலும் ‘ எளிய கவிதைகள்’ தனித்தனிக் கவிதைகள் என்பதற்கும் மேலானவை. அந்தக் கவிஞன், அந்தப் போராளி, அந்தப் பாடலாசிரியன், அந்தத் தத்துவ ஞானி, அந்த சட்ட மேதை, அந்த உண்மை தேடுபவன், உவகை ஊட்டவல்ல அதே சமயம் மதிமயக்கம் ஊட்டாத காதல் மன்னன், கவிதைக்காக களம் இறங்கியவன் ஆனால் கவிதையை மேம்படுத்தியவன். அறிஞன் ஆனாலும் பரிசுத்தமானவன். எளிய கவிதைகள், வாழ்க்கையில் பிரதிபலிக்கும் எதிரும் புதிருமான அனைத்தும் அடங்கிய – சிறந்த இசை மேதையால் வடிவமைக்கப்பட்ட கூட்டு இசையாகும் ( Sympony ). மார்த்தி உலக முழுமைக்குமான மனிதர்.அவரது தியாகம் புரிவதற்கான சாத்தியம் வரம்பற்றது. அவரது கொள்கைகள் அசைக்க முடியாதவை.\nடிசம்பர் 13, 1890 – ல் ‘எளிய கவிதைகள்’ கையெழுத்துப் பிரதியிலிருந்து சில பகுதிகளை, 361 மேற்கு 58 ஆவது தெரு, நியூயார்க் என்ற முகவரியில், கார்மென் மியாரஸ் இல்லத்தில் Francisco chacon caldron அவர்களைக் கவுரவிக்கும் மாலை விருந்து ஒன்றில் வாசித்தார். ‘எளிய கவிதைகள்’ அக்டோபர்,1890-ல் LOUIS WEISS & CO of Newyork என்ற பதிப்பகத்தால் வெளியிடப்படவிருந்தது. அவரது வாழ்நாளிலேயே வெளியிடப்பட்ட கடைசி நூலாகும் அது. எளிய கவிதையின் முடிவுரையாக அவர் பேசிய “hirsute versos libres” அவரது மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது. அவரது வாழ்வில் மிஞ்சி இருந்த ஒரெ செல்வமான எளிய கவிதைகளின் பிரதிகளை தான் சென்ற இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று , பழைய புதிய நண்பர்களுக்கு வழங்கினார். தனது ஆன்மாவின் ஒரு பகுதியான அத்தொகுப்பை, தான் சந்தித்த ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையிடமும் விட்டுச் சென்றார்.\nஒரு கவிஞன் என்ற முறையில் இன்னும் கூட ஒரு விஷயம் மார்த்தியைப் பற்றி சொல்லப்பட வேண்டி இருக்கிறது. வால்ட் விட்மன் அவர்கள் காலமான 1892 ஆம் ஆண்டிலிருந்து மார்த்தி மறைந்த 1895 வரை; ஆங்கிலமொழியின் கவிதை ஆயினும் சரி – இஸ்பானிய மொழியின் கவிதை ஆயினும் சரி ,அந்த கால கட்டத்தில் அமெரிக்காவின் கவிஞர்களில் மார்த்தி தான் தலை சிறந்த கவிஞராக இருந்தார் என்பது அன்றும் சரி இன்றும் சரி பலருக்கும் தெரியாத உண்மையாகும். அந்த நாட்டிலிருந்துதான் தனது பெரும்பாலான நூல்களை எழுதினார், பதிப்பித்தார் என்பதனாலும்; அவை அமெரிக்க கலாச்சார மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்பவும்,பல சமயங்களில் அவற்றை விஞ்சியும் இருந்ததனால் அமெரிக்க இலக்கியப் பாரம்பரையின் ஒரு அங்கம் என்பதனையும், நிச்சயமாக அதற்கு பங்களித்தவர்களுள் மகத்தான இஸ்பானியர் என்பதையும் யாராலும் மறுக்க இயலாது.\nஇலகியப் படைப்பும் சீர்திருத்தமும் ஆன அவரது காலகட்டம் முழுவதுமே ,கியூப விடுதலை மீதான அக்கறையைக் கைவிட்டதில்லை அது எப்போதுமே அவரது வாழ்வின் தலையாய நோக்கமாக இருந்தது .அவரது அனைத்து நடவடிக்கைகளும்\nஅதற்கெனவே ஆகவும் அதற்கு கீழ்ப்படிந்ததாகவுமே இருந்தன. “ ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்றும் வெளிச்சமும் தேவையாய் இருப்பது போலவே கவிதையும் தேவைப்படுகிறது” என்று மார்த்தி எழுதினார். மற்றெந்த மனிதர்களையும் விட கவிஞனுக்கு அது தேவைப் படுகிறது என்பதனை எளிய கவிதைகள் உறுதிப்படுத்தின(கவிதை XLVI ) .ஆனால் கலை கலைக்காகவே என்று நம்பிய அழகியல்வாதி அல்ல அவர். இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் மகத்தான கலைஞரான அவர், “புரட்சிகர கால கட்டத்தில் எல்லாமும் புரட்சித்தீயில் ஆகுதி ஆக வேண்டும் கலை ஆயினும் கூட\n1884- ல் பத்தாண்டுப் போரின் இரு முக்கிய ராணுவ தளபதிகளான ஜெனரல் மாக்சிமோ கோமஸ் மற்றும் அந்தானியோ மேசியோ ஆகியவர்களால் கியூபத்தீவின் புதிய கிளர்ச்சிக்கென நிதி திரட்டும் பணியின் பிரச்சாரத்தில் முன் கையெடுத்து செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், குடிமை விவகாரங்களில் இராணுவத்தின் பாத்திரம் என்��வாக இருக்க வேண்டும் என்பது பற்றிய கருத்து வேறுபாடு காரணமாகவும், அந்த ஜெனரல்கள் ஒரு ராணுவ சர்வாதிகாரத்தை நிறுவ விரும்புகிறார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவும், அந்த ஜெனரல்களின் திட்டத்தை விட அவர்கள் நல்லவர்கள் என்பதனை உணர்ந்து அவர்களின் முதிர்ச்சியற்ற திட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.( கடந்த யுத்ததின் தோல்விக்கு ஆயுதம் தாங்கியகுடியரசு ஆட்சிதான் காரணம் என அவர்கள் பழி சுமத்தினர்). கோமஸ் – மேசியோ திட்டம் தோல்வியுற்றதும்,கடந்த யுத்தத்தின் தோல்வியால் ஏற்பட்ட, தோல்வி மனப்பான்மையிலிருந்தும் தனிப்பட்ட குரோதங்களிலிருந்தும் விடுபட்டு ஆறுதல் அடைய நாட்டுக்கு அவகாசம் தேவைப் படுகிறது என்று மார்த்தியை நம்ப வைத்தன.\n1891 ஆம் ஆண்டு வாக்கில் கியூப விடுதலைப் போருக்கு ‘அவசியமான’ சரியான நிலைமை கனிந்து வந்திருப்பதாகப் புரிந்து கொண்டார். சுதந்திரம் பெறுவதற்கு அவசியமானது மட்டுமல்ல; தனது வரலாற்று ரீதியான பலத்தால், விலை கொடுத்தோ அல்லது நிர்ப்பந்தம் செய்தோ கியூபாவைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் அமெரிக்க ஆசையை தடுத்து நிறுத்துவதற்கும் அவசியமான நேரம் வந்து விட்டதாகக் கருதினார். ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையிலும் , ஒரு தூதுவர் என்ற முறையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொங்கி வரும் பேரலையைத் தடுக்கப் போராடியிருக்கிறார். இப்போது ஒரு\tபடை வீரனாகவும் போராட முடிவு செய்தார்.\nஏப்ரல் 5, 1892 -ல் KEYWEST என்ற இடத்திலிருந்த பல்வேறு கியூப மன்றங்களின் கூட்டத்தில் “ ஒரு நோக்கத்துக்காக ஒன்று படவும், தேவையான அனைத்து சக்திகளையும் தூண்டி துரிதப்படுத்தவும், உணவிலும் செயலிலும் ஜனநாயக முறையில் செயல்படும் ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கி , எங்கு ஒவ்வொரு குடிமகனும் பணியிலும் அமைதியிலும் ஒரு மனிதனுக்கான அனைத்து உரிமைகளையும் அடைவானோ அத்தகையதொரு குடியரசினை நிறுவுவதற்காகவும் , ஒரு கியூபப் புரட்சிகரக் கட்சியை” உருவாக்கும் யோசனையை முன் வைத்தார். மார்த்தி வரைவு செய்த Bases and Estatutos பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒரு மனதாக ஏற்கப்பட்டது. எதிர்ப்பு ஏதுமின்றி கியாபப் புரட்சிக் கட்சியின் பிரதிநிதியாக அல்லது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஆளுமையின் சக்தியையும் தனது பேச்சாற்றலையும் மட்டுமே துணைக்கொண்ட��, புலம் பெயர்ந்தும் பிளவு பட்டும் கிடந்த ஒரு சமுதாயத்தினை ஒன்று படுத்தி ,தொலைந்து போன இலட்சியம் என்பதாக மனம் சோர்ந்து கிடந்தவர்களுக்கு புது வாழ்வு கொடுத்தார்.\nஅடிக்கடி கடுமையாக நோய்வாய்ப்பட்டும் ,இஸ்பானிய ஏஜண்டுகளால் ஒரு முறை நஞ்சூட்டப்பட்டும், மற்றொரு முறை கிட்டத்தட்ட படுகொலைத் தாகுதலுக்கு உள்ளாகி, Pinkerton உளவாளிகளாலும், அமெரிக்க காவல் துறையினராலும் கண்காணிக்கப்பட்டு வந்த போதும், அடுத்த மூன்று ஆண்டுகளில் மார்த்தி அமெரிக்கா முழுவதிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் பல பயணங்களை மேற்கொண்டு , தனது சக புலம் பெயர்ந்தவர்களிடையேயான பிணக்குகளைத் தீர்க்கவும் ஆயுதங்கள் கப்பல் வாங்கத் தேவையான நிதி திரட்டவும் செய்தார். ‘ Patritia’ என்ற கட்சிப் பத்திரிக்கைக்கு நிறையவே எழுதியதுடன் அதன் ஆசிரியராகவும் இருந்தார்.\nஅவரது புரட்சிகரப் பணிகளின் உச்சகட்டமான “ FERNANDINA” கடற்பயணம் 1895 – இல் அமெரிக்க அரசாங்கத்தால் சூழ்ச்சியாக முறியடிக்கப்பட்டு கப்பல்களும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்ட போது, சில வாரங்களேயான வெகு குறுகியகால இடைவெளியில் ஆண்டுக்கணக்காக செலுத்தப்பட வேண்டிய உழைப்பைக் குறுக்கி மற்றொரு கடற்பயணத்தை ஏற்பாடு செய்தார் .அது கண்டு பிடிக்கப்பட வில்லை. ஜனவரி 29 அன்று போர் தொடுக்கும் ஆணையில் கையெழுத்திட்டு விட்டு இரண்டு நாள் கழித்து, தனது கடந்தகாலப் பிணக்குகளைப் புறமொதுக்கி ,யுத்த்தின் தலைமைத் தளபதியாக இருக்க ஒப்புக்கொண்ட ஜெனரல் மேக்சிமோ கோமசைச் சந்திக்க டொமினிகன் குடியரசுக்குப் பயணமானார். மார்ச் ,25 அன்று,மார்த்தியால் வரைவு செய்யப்பட்டதும், புரட்சியின் ஜனநாயக துவக்கத்தையும் புரட்சியின் கொள்கைகளையும் உறுதி செய்ததுமான “ MANIFESTO DE MONTICRISTI” பிரகடனத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.\nகோமசின் விருப்பத்துக்கு எதிராக ; புரட்சிக்கும் கியூபாவின் எதிர்காலத்துக்கும் மார்த்தியின் உயிர் மிகமிக இன்றியமையாத மதிப்பு மிக்கது – அதனைப் பணயம் வைக்கக்கூடாது என எச்சரித்திருந்த போதிலும்,ஏப்ரல் ,11 அன்று அவரும் மார்த்தியும் மேலும் ஐவருடன் இணைந்து இரவு நேரத்தில் ஒரு துடுப்புப் படகி ஏறி ,ஓரியந்தே மாநிலத்தின் Playitas என்ற இடத்தை அடைந்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி ,மே ஆறாம் தேதி மார்த்தியும், கோமசும் புரட்சிக்கு தனது முக்���ியமான ஆதரவைத் தெரிவித்திருந்த ஜெனரல் அந்தானியோ மேசியோவும் மக்கள் மத்தியில் “La Majorana”\n1895,மே,19 அன்று புரட்சியின் முதல் போர் சம்பவத்தில் ஓரியந்தே மாநிலத்தின் Dos Rios எண்ரைடத்தில் தனது கன்னிப்போரில், தான் தனது எளியகவிதைகள் XXIII இல் வரும் பொருள் உரைக்கும் அமைச்சாக முன் கூட்டியே எழுதியது போலவே கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தார்.\nஅடுத்து வந்த நூற்றாண்டு வாக்கில், வாக்குப் பலிதமாகும் அவரது அருள் வாக்கு :\nதமிழாக்கம்: புதுவை ஞானம் – 6 December 2006\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nPrevious:எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\n – 5 – அவியல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/03/25/1s165213.htm", "date_download": "2019-05-22T04:05:44Z", "digest": "sha1:L5ORMKHITXPIFQE2XUR5TY54TAR2HBUT", "length": 6109, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "மிதிவண்டி வீரர்களுடன் நெருப்புக்கோழி ஓட்டப் பந்தயம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nமிதிவண்டி வீரர்களுடன் நெருப்புக்கோழி ஓட்டப் பந்தயம்\nஉருவில் பெரியதாக உள்ள நெருப்புக்கோழி, மிதிவண்டி வீரர்களுடன் போட்டியிட்ட காணொளிக் காட்சி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவில் இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சைக்கிள் பந்தய வீரர்கள், பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களின் பின் புகைப்பட நிபுணர், இரு சக்கர வாகனத்தில் அவர்களைப் படம் பிடித்தவாறு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென, ஒரு நெருப்புக் கோழி அப்பந்தயத்தில் இணைந்து கொள்கிறது.\nஅது, சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீரர்களின் பின்னால் ஓடியது. ஆனால், வீரர்களை அதனால் பிடிக்க முடியவில்லை. சுமார் 1.15 நிமிடங்கள் அந்த நெருப்புக்கோழி அவர்களுடன் ஓடியது. அது ஏன் இப்பயந்தயத்தில் இணைந்தது என்று தெரியவில்லை. தங்கள் வாழும் பகுதிக்குள் இரண்டு வீரர்கள் வருகின்றனரா என்று எண்ணியதோ தெரியவில்லை. அதனால், இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற டூர் டீ பிரான்ஸ் பந்தயத்தில் பங்கேற்றால் இந்த நெருப்புக்கோழிக்கு பரிசு கிடைக்கும் என்று நகைச்சுவையாகவும் கூறப்படுகிறது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133921_3.htm", "date_download": "2019-05-22T04:12:11Z", "digest": "sha1:NG7APQBI24OKCQ3PFL5OLIOFN7C4TZHF", "length": 6129, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nஆதிகாலத்தில் இந்த மண்ணும் விண்ணும் ஒன்றாகச் சேர்ந்தே இருந்தன. இரண்டும் கலந்து ஒரே கோளமாக இருந்தது. அந்த கோளத்திற்குள் சூரியளின் வெம்மை தகித்தது. திசை தெரியாத ஒரே இருட்டு, அப்படிப்பட்ட நிலையிலும் பன்கு என்ற ஒரு மாவீரன் அந்தக் கோளத்திற்குள் 18000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தான். ஒரு நாள் திடீரென அவன் கண்விழித்த போது பயங்கரச் சூடாக இருந்தது. கோபத்தில் கொதித்தான். வெப்பமும் இருளும் நிறைந்த முட்டை ஓடு போன்ற கோளத்திற்குள் உடம்பை நீட்டி நெளிக்க முடியாமல் திண்டாடினான். அவன் பிறந்ததில் இருந���தே ஒரு கோடாரி அவனோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கொண்டு பலமாக ஓங்கி வெட்டி, கோளத்தின் வெளி ஓட்டை உடைத்தான். கோளத்திற்குள் இருந்த எடை குறைவான பொருட்கள் எல்லாம் மிதக்கத் தொடங்கின. அவை எல்லாம் சேர்ந்து வானமானது. கனமான பொருட்கள் கீழ் நோக்கி அமிழ்ந்து, தரையாக மாறின. அந்தத் தரையின் மீதுதான் நாம் நடக்கிறோம்.\nவானமும் பூமியும் மீண்டும் சேர்ந்து விடக்கூடாதே என்று பயந்த பன்கு, வானத்தைத் தனது தலையால் முட்டித் தூக்கி நிறுத்தினான் வலுவான பாதங்களால், ஓங்கி மிதித்து தரையை அழுத்தினான். பிறகு தனது உடம்பை பெரிதாக வளர விட்டான். தினமும் 11 அங்குலம் உயரமாக வளர்ந்தான். அவனோடு சேர்ந்து வானமும் மேலே உயர்ந்தது. தரையோ தினமும் 11 அங்குலம் கீழே தாழ்ந்தது. மற்றொரு 18000 ஆண்டுகள் கடந்தன. பன்கு உயரமாக வளர்ந்து ஒரு அரக்கனாக மாறினான். அவனுடைய உயரம் 90000 மைல் அதாவது 45000 கிலோ மீட்டர். மேலும் சில ஆயிரம் ஆண்டுகள்கடந்தன. அதற்குள் வானமும் பூமியும் ஒரு நிலையாக நின்று கொண்டன. கடைசியாக நிமிமதிப் பெருமூச்சு விட்ட வீரன் பன்கு களைத்துப் போனான். கடைசி வலிமையையும் ஒன்றுதிரட்டி, பூமியில் விழுந்து மயங்கிப் போனான்.\nஅவன் இறப்பதற்கு சற்று முன்பு அவனுடைய இடது கண் சூரியனாக மாறியது. வலது கண் நிலாவானது. அவனுடைய கடைசி மூச்சு காற்றாகவும் மேகங்களாகவும் ஆனது. கடைசிப் பேச்சு இடி முழக்கமானது. அவனுடைய தலை மயிரும் மீனசயும் மின்னிடும் நட்சத்திரங்களாக மாறின. கைகளும் பாதங்களும் மலைகளாயின. அதை விட அதிசயம், அவன் உடம்பில் ஓடிய ரத்தம் ஆறுகளாகவும் ஏரிகளாகவும் ஆனது. அவனுடைய தசையோ வளம் கொழிக்கும் நிலமானது. பற்களும் எலும்புகளும் தங்கம், வெள்ளி செம்பு என்று கனிமங்களாக மாறின. பன்குவின் வியர்வைதான் காலைப்பனித்துளி. இவ்வாறாக, பன்குவின் உடம்பில் இருந்து இந்த உலகம் உருவெடுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/7_04.html", "date_download": "2019-05-22T02:37:49Z", "digest": "sha1:XLTPOCQOYJOLW4GHOV5QDBTUNUEUH3YW", "length": 10323, "nlines": 186, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: உணவே மருந்து ( 7 )", "raw_content": "\nஉணவே மருந்து ( 7 )\nஇயற்கை உணவு பற்றி நிறைய நண்பர்கள் ஒரு பிரச்சினையை முன்வைக்கிறார்கள்.\nஆதாவது இன்று நஞ்சு கலக்காத விளைபொருட்களே இல்லை என்று ஆனபிறகு அந்தக் காய்கறிகளையோ தானியங்களையோ கிழங்குகளையோ வேகவைக்காமல் பச்சையாக உண்பது எப்படி என்பதே அது.\nஒன்றைமட்டும் நினைவில் வையுங்கள் வேதியியல் பொருட்களால் ஆன பூச்சிக்கொல்லிகள் கொதிக்கவைப்பதால் செத்துப்போகும் நுண்ணுயிர்கள் அல்ல.\nஉயர் வெப்பநிலைகளில் பல்வேறு வேதிப்பொருட்களைச் சேர்த்து உருவாக்கப்படும் நஞ்சு ஆகும்.\nநாம் செய்யக் கூடியதெல்லாம் இயன்றவரை நஞ்சு அதிகம் பயன்படுத்தத் தேவையில்லாத விளைபொருட்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் நாம் பச்சையாக உண்ணும் முன்பு அவற்றைச் சுத்தமாகக் கழுவி உண்பதும் நாட்பட வைத்திருந்து கெட்டுப் போகாமல் புதிதாக சுத்தமாக வாங்கிப் பயன்படுத்துவதுமே ஆகும்.\nநஞ்சு பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களைச் சமைத்துச் சாப்பிட்டாலும் சமைக்காமல் சாப்பிட்டாலும் நஞ்சைப் பொருத்தவரை இரண்டும் ஒன்றுதான்.\nஆனால் சமைக்கும்போது நஞ்சு உடலில் சேர்கிறது மட்டுமல்ல அந்தப் பொருட்களில் உள்ள சத்துக்களும் சிதைக்கப்பட்டு வீணாக்கப் படுகிறது. சமைப்பதால் மேலும் கொஞ்சம் நச்சுத் தன்மை கூடுதலாக்கப் படுகிறது.\nஅதே சமைக்கப்பட்ட உணவுப் பண்டங்களில் இயற்கையாக உண்ணக்கூடியதை இயற்கை உணவாக உண்டோமென்றால் அந்தப்n பாருட்களில் உள்ள சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதோடு அதில் அடங்கியுள்ள மருத்துவக் குணத்தையும் முழுமையாகப் பெறுகிறோம். அந்த மருத்துவக் குணம் அதில் அடங்கியுள்ள நச்சுத் தன்மையை எதிர்த்துப் போராட உடலுக்குக் கூடுதலான சக்தியையும் கொடுக்கிறது.\nஅவ்வளவுஏன், எந்தப் பழங்களை வேகவைத்து உண்கிறோம் எந்தப் பழச்சாறுகளை கொதிக்கவைத்து அருந்துகிறோம் எந்தப் பழச்சாறுகளை கொதிக்கவைத்து அருந்துகிறோம் அவை எல்லாம் நச்சுப் பயன்பாடு இல்லாமலா விளைந்து வருகின்றன\nஎனவே இயற்கை உணவுக்கு எதிரான ஒரு கருத்தாக பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைச் சொல்வது என்பது இயற்கை உணவைத் தவிர்ப்பதற்கும் சமையல் உணவைக் குறைத்துக்கொள்ள முடியாத பலவீனத்தை மறைப்பதற்றகும் சொல்லப்படுமம் ஒரு சாக்காகத்தான் கருத முடியுமே தவிர அதில் எள்ளளவும் உண்மை இல்லை\nபூச்சிக்கொல்லிப் பயன்பாட்டை எதிர்க்கும் அதே வேளை அதற்காக இயற்கை உணவு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனத�� மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/05/8.html", "date_download": "2019-05-22T03:00:33Z", "digest": "sha1:HEJ63U3JOF4KA3W4EF3ZPHE2FD5YLDB6", "length": 19688, "nlines": 145, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 8", "raw_content": "\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 8\nஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடம் என்ன காரியம் பண்ண இருந்தீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் என்னை நோக்கி கைகள் கூப்பி எங்க இருவரையும் வாழ விடு என்று கெஞ்சினார். எனக்கு கோபம் அதிகமாகவே வந்தது. எத்தனை வருட பழக்கம் என்றேன். சில வருடங்கள் தான் என்றார். சொத்துகள் அனைத்தையும் எழுதி வைத்து விட்டதாக அப்பா சொன்னாரே என்றேன். எனக்கு தேவையானது எடுத்து கொண்டே எழுதி வைத்தேன் என்றார். அவரின் அருகில் இருந்த பெண்ணை பார்த்து இவர் திருமணம் ஆனவர் என்றும் தெரிந்தா இப்படி செய்தீர்கள் என கேட்டேன். அவர் அமைதியாக இருந்தார்.\nஎனது இந்த செயல்பாடு என்னை கோமாளியாக்கி கொண்டு இருந்தது. இவரை எப்படி வீட்டிற்கு அழைத்து செல்வது என யோசித்தேன். உங்க மனைவியிடம் சத்தியம் செய்தது என சொன்னது எல்லாம் பொய்யா என்றேன். அவர் பேசவில்லை. எப்படி பேசுவார். காயத்ரியின் அம்மா இறந்தபோது இவர் இருந்த நிலை கண்டு நான் எப்படி ஏமாந்துவிட்டேன். எப்படியாவது தொலைந்து போய்விடுங்கள் என சொல்லியபடி அங்கிருந்து கிளம்பினேன். எனக்கு மனம் எல்லாம் பாரமாகி போனது.\nவீட்டிற்கு வந்ததும் அம்மா எப்போதும் போல கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். காயத்ரி அருகில் இருந்தாலும் ஒவ்வொரு பொய்யாக சொல்லி கொண்டே இருந்தேன். ஒரு பொய் ஓராயிரம் பொய்தனை இழுத்து கொண்டு வருமாம். எனது நிலைமை மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. அன்று இரவு காயத்ரியிடம் தனியாக பேசினேன். காயத்ரி இந்த உலகம் எப்படிபட்டது தெரியுமா என்றேன். எப்படிபட்டது என்றாள். பொய்களாலும், புரட்டுகளாலும் நிறைந்தது என்றேன். அது பார்ப்பவர்களின், நினைப்பவர்களின் கைகளில் உள்ளது என்றாள்.\nஉன் அப்பா பற்றி என்ன நினைக்கிறாய் என்றேன். அவர் மிகவும் தங்கமான்வர் என்றாள். நான் உன் அப்பாவை வேறு ஒரு நிலையில் இன்று பார்த்தேன் என்றேன். அவளுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருந்து இருக்க கூடும். என்ன என பதட்டத்துடன் கேட்டாள். இன்று நடந்த அனைத்து விசயத்தையும் அவளிடம் அப்படியே ஒப்புவித்தேன். அவளது கண்களில் கண்ணீர் கொட்டியது. உன்கிட்ட சொல்லாம இருக்க முடியல காயத்ரி, என் அம்மாகிட்ட பொய் சொன்னதுக்கு மன்னிச்சிக்கோ, என் அம்மாவுக்கு தெரிஞ்சா பெரிய ரகளையே பண்ணிருவாங்க என்றேன். என்னால நம்ப முடியலை என்றாள் காயத்ரி. சில விசயங்கள் அப்படித்தான் என்றேன்.\nஅன்று இரவு எல்லாம் அவள் தூங்கியிருக்க வாய்ப்பே இல்லை என்றே எனக்கு பட்டது. எத்தனை அன்பான அம்மா. எத்தனை அன்பாக இருந்து இருக்கிறார் அவளது அப்பா என்றே நினைத்தேன். எதற்கு இந்த மாற்றங்கள் எல்லாம். கல்லூரிக்கு நாங்கள் இருவரும் சேர்ந்தே சென்றோம். அப்போதெல்லாம் சந்தேகம் மனதில் அள்ளிக்கொண்டு போனது. இவர் இப்படி இருப்பாரோ, அவர் அப்படி இருப்பாரோ, சே சே அப்படி எல்லாம் எல்லாரும் இருக்க மாட்டார்கள் எனும் ஆறுதல் வேறு வந்து போனது. கல்லூரியில் காயத்ரியை நிறைய பேர் துக்கம் விசாரித்தார்கள். அவர்கள் விசாரித்த துக்கத்தில் அவளது கண்கள் குளமாகி கொண்டே இருந்தது. அதிலும் அவர் அப்பா பற்றி அவள் அறிந்து இருந்தது அவளுக்குள் பெரும் வேதனையை உருவாக்கி இருந்���து. மதிய வேளையில் சாப்பிட்டு கொண்டு இருந்தபோது 'முருகேசு நீயும் என் அப்பா மாதிரி நடந்துக்குவியா' என்றாள். 'நிச்சயம் நடந்துக்கமாட்டேன்' என உறுதி அளித்தேன். அவளிடம் நீ அந்த பெண்ணை போல நடந்துக்குவியா என கேட்க தோணவில்லை. நான் இறந்தால் காயத்ரியும் இறந்து போக வேண்டும் என வேண்டிக்கொண்டேன். அதே போல காயத்ரி இறந்தால் நானும் இறந்து போக வேண்டும் என கூடுதலாக வேண்டி கொண்டேன்.\nஎனக்கு பிடித்த ஆசிரியர் பாடம் நடத்த வந்தார். அவர் பாடம் நடத்த ஆரம்பிக்கும் முன்னரே நான் ஒரு கேள்வி கேட்க எழுந்தேன். 'என்னப்பா, வந்ததும் வராததுமா எழுந்துட்ட, வெளியில போறியா' என்றார். 'இல்லை சார், ஒரு கேள்வி' என்றேன்.\nபேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன என்றேன். கலகலவென சிரித்தார். எல்லாரும் என்னை பார்த்து சிரித்தார்கள். 'You made me laugh' என தொடர்ந்து சிரித்தார். என்ன சொல்றார் என புரியாமல் நின்று கொண்டே இருந்தேன். சார், பேனை பெருமாள் ஆக்குவது என்றால் என்ன என திரும்பி கேட்டேன். மறுபடியும் மொத்த வகுப்பும் சிரித்தது. காயத்ரியை கவனித்தேன். காயத்ரி சிரிக்காமல் இருந்தாள்.\n'wait' என சொன்னவர் ஒரு பேன் வரைந்தார். 'what is this' என்றார். பேன் என்றேன். 'ok, well done' என சொல்லிவிட்டு அந்த பேனை அழித்துவிட்டு நாமத்துடன் கூடிய பெருமாள் வரைந்தார். 'what is this' என்றார். பேன் என்றேன். 'ok, well done' என சொல்லிவிட்டு அந்த பேனை அழித்துவிட்டு நாமத்துடன் கூடிய பெருமாள் வரைந்தார். 'what is this' என்றார். இது பெருமாள் என்றேன். That's it. என மீண்டும் கலகலவென சிரித்தார். சார், நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே என்றேன். சட்டென காயத்ரி எழுந்தாள். 'Can I have your permission to answer this question Sir' என்றாள். தமிழில் சொன்னால் நல்லா இருக்கும் என்றேன். 'Carry on Gayathri' என்றார் ஆசிரியர்.\nஒரு சின்ன விசயத்தை அதாவது ஒன்றுமில்லாத விசயத்தை பெரிது படுத்தி பேசுவதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என பொருள்படும் என்றாள். உதாரணம் சொல்ல முடியுமா என்றேன். இந்த உலகத்தில் நடப்பது எல்லாம் இயற்கையாகவே நடக்க கூடியது, ஆனால் நடக்கின்ற விசயத்தை 'ஐயோ இப்படி நடந்துவிட்டதே' என அங்கலாய்ப்பது இந்த பேனை பெருமாள் ஆக்குவதற்கு சமம் ஆகும். உதாரணத்திற்கு நீ ஒருவளை காதலிக்கிறாய். அவள் வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விடுகிறாள். இப்போது நடந்த விசயத்திற்கு என்ன காரணம், அவளுக்கு உன்னைவிட மற்��வனை பிடித்து இருந்தது, அதனால் அவள் சென்றுவிட்டாள். ஆனால் ஊர் உலகம் இதை எப்படி பேசும் உன்னை பற்றி தவறாக, அவளை பற்றி தரக்குறைவாக ஏதோ ஏதோ காரணங்கள் காட்டி பேசும். இதுதான் பேனை பெருமாள் ஆக்குவது என கூறிவிட்டு அமர்ந்தாள். எனக்கு அவள் காட்டிய உதாரணம் சுர்ரென வலித்தது வகுப்பு மிகவும் மௌனமாக இருந்தது.\nஅன்று அவர் நடத்திய பாடம்தனை கவனிக்க எனக்கு தோணவில்லை. மாறாக காயத்ரி எதற்கு இப்படி பேசினாள் என்றுதான் மனம் அலைபாய்ந்தது. அப்போது ஆசிரியர் சொன்ன ஒரு விசயம்தனை கூர்ந்து கேட்க மனம் எத்தனித்தது.\n மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அவன் கேட்ட கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருந்தது. 'Fabulous Sriram, spot on' என்றார். அப்படியெனில் காயத்ரி ஒன்று நினைத்து சொல்ல நான் ஒன்று நினைத்து விட்டேனோ என நினைத்தேன். காயத்ரியை பார்த்தேன். அவள் அமைதியாகவே இருந்தாள். 'We will continue this' என ஆசிரியர் சென்றார்.\nஅன்று மாலை காயத்ரியிடம் நீ சொன்ன உதாரணம் எனக்கு ரொம்ப வலிச்சது என்றேன். ஒரு உதாரணத்தை உதாரணமா பார்க்காம இருந்த பாத்தியா அதுதான் பேனை பெருமாள் ஆக்குறது. இப்போ இதையே காரணம் காட்டி நாம இரண்டு பெரும் சண்டை போட்டுகிட்டா நம்ம ரெண்டு பேருக்குத்தான் நஷ்டம். நீ எதுவும் மனசில வைச்சிக்காத என்றாள் காயத்ரி.\nஆனா நீ உன் அப்பாவை பத்தி நான் சொன்னதை இன்னமும் நினைச்சிட்டுதான் இருக்க. அதுதான் அந்த உதாரணம் வந்தது என்றேன். 'தெரியலை, ஆனா என் அப்பாவா அப்படினு என்னால நம்ப முடியல. மத்தபடி நான் என்ன செய்ய முடியும் சொல்லு முருகேசு என சொன்னபோதே அவள் கண்கள் கலங்கியது. காயத்ரியின் அப்பாவை எங்கள் வீட்டில் பார்த்தபோது எனக்கு திடுக்கென இருந்தது.\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182176/news/182176.html", "date_download": "2019-05-22T04:05:32Z", "digest": "sha1:SKE5TZ66TP2VQVXTJMABIG3TH3ZTK4FG", "length": 3780, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\nஆண் குறி வளர்ச்சிக்கு இதை மட்டும் செய்தால் போதும்\nPosted in: செய்திகள், வீடியோ\nபிரசவ அறையில் கணவனும் கை பிடித்து காத்திருக்கலாம்\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளம���\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/24/108582.html", "date_download": "2019-05-22T03:51:16Z", "digest": "sha1:QM6WBPXMNYDORHC5UJQB4IV2GOJU65C2", "length": 23295, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nஎன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது - டிரம்ப் உறுதி\nபுதன்கிழமை, 24 ஏப்ரல் 2019 உலகம்\nவாஷிங்டன் : தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டொனால்டு டிரம்ப்பை வெற்றி பெறவைப்பதற்காக ரஷியா உதவியதாக புகார் எழுந்தது. இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனநாயக கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர்.\nஅதன்பேரில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு குழுவின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டு காலம் தீவிர விசாரணைக்கு பிறகு முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு தன்னுடைய அறிக்கையை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் தாக்கல் செய்தது.\nஅதன் பின்னர் அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார், அந்த அறிக்கையில் உள்ள முக���கிய அம்சங்களை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி டிரம்ப் குற்றமற்றவர் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் ஜனநாயக கட்சியினரோ, முல்லரின் அறிக்கையை முழுமையாக வெளியிடாமல் டிரம்பை குற்றமற்றவர் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.\nஎனவே விசாரணை குழுவின் முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி 448 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த அறிக்கையில், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, தற்போதைய ஜனாதிபதி டிரம்போ அவரது பிரசார குழுவை சேர்ந்தவர்களோ ரஷியாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டது.\nமேலும், விசாரணை குழுவில் இருந்து முல்லரை நீக்க வெள்ளை மாளிகை வக்கீலுக்கு டிரம்ப் உத்தரவிட்டதாகவும், ஆனால் அதில் உடன்பாடு இல்லாததால் வெள்ளை மாளிகை வக்கீல் பதவி விலகியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம் டிரம்ப் விசாரணையை தடுக்க முயன்றாரா என்பது பற்றி உறுதியான சட்டமுடிவை எட்ட முடியவில்லை என ராபர்ட் முல்லர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.\nஇதையடுத்து, விசாரணைக்குழுவின் அறிக்கையின் மூலம் டிரம்ப் விசாரணையை தடுத்து நிறுத்த பல்வேறு வகையில் இடையூறு அளித்தது தெரியவந்திருப்பதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர். நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக இருக்கும் நியூயார்க் எம்.பி. ஜெர்ரி நாட்லர் இதுபற்றி கூறுகையில், “ஜனாதிபதி நீதிக்கு தடை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், அவர் பதவி நீக்கப்படலாம்” என கூறினார்.\nமேலும், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் பேதங்களை புறம் தள்ளிவிட்டு, அரசியலமைப்பு கடமையை ஆற்றவேண்டும். அதாவது தவறான முன் உதாரணமாக இருக்கும் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என எலிசபெத் வாரன் உள்ளிட்ட ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.\nஇந்த நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்யக்கோரும் ஜனநாயக கட்சியினரின் கோரிக்கைக்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியி���ுப்பதாவது:-\nமிகப்பெரிய குற்றங்கள் மற்றும் தவறான நடவடிக்கைகளுக்காக மட்டுமே ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய கோர முடியும். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எனவே என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது.\nகுடியரசு கட்சி ஜனாதிபதி குற்றவாளி அல்ல. ஜனநாயக கட்சியினர் தான் குற்றவாளி.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nடிரம்ப் உறுதி Trump confirm\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/08/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-22T02:45:24Z", "digest": "sha1:3SWWRQUV5E2WMCXLHZEG6KEAKQQTI6IM", "length": 23484, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "சோரியாசிஸ்… மொட்டை அடிப்பது தீர்வாகுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசோரியாசிஸ்… மொட்டை அடிப்பது தீர்வாகுமா\nசோரியாசிஸைக் குணப்படுத்துவதாகத் திடீர் திடீர் என முளைக்கிற மையங்களை சமீபகாலத்தில் அதிகம் பார்க்கிறோம். இந்தத் தலைமுறையினரில் பலருக்கும் சோரியாசிஸ் என்கிற வார்த்தையே புதிது. பொடுகுத் தொல்லையை சோரியாசிஸ் எனப் பூதாகரப்படுத்தி,\nஆண், பெண் என எல்லோரையும் மொட்டையடிக்கச் சொல்லி சிகிச்சை அளிப்பதாக ஏமாற்று வித்தைகள் காட்டும் போலி நபர்களுக்கும் இன்று குறைவில்லை. சோரியாசிஸ் பாதிப்பைவிடவும் கொடுமையானது மொட்டைத் தலையுடன் வலம் வருவது. உண்மையில் சோரியாசிஸ் என்பது என்ன அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும் விரிவாகப் பேசுகிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.\nசாதாரண சருமத்தைக் கொண்டவர்களின் உடல், சருமத்தின் பழைய செல்களை உதிர்த்துவிட்டுப் புதிய செல்களை உருவாக்க சராசரியாக 28 முதல் 30 நாள்களை எடுத்துக்கொள்ளும். சோரியாசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பானது அதிவேகத்துடன் செயல்படும். எனவே இவர்களுக்குச் சரும அழற்சியும், செல்கள் உருவாவதும் சராசரியைவிட முன்னதாக நடக்கும். அதாவது 28-30 நாள்களில் புதிய செல்கள் உருவாகும் செயலானது 3-4 நாள்களில் நடப்பதால், அந்த செல்கள் சருமத்தின் மேல்புறத்துக்குத் தள்ளப்படும். புதிய செல்கள் உருவாகும் அதே வேகத்தில் பழைய செல்களை உடலால் உதிர்த்துத் தள்ள முடிவதில்லை. எனவே, புதிதாக உற்பத்தியாகிற செல்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து, தடித்த, அரிப்புடனும் வறட்சியுடனும் கூடிய தகடுகள் போன்று மாறுகின்றன.\nசோரியாசிஸுக்கான காரணம் இதுதான் என இன்றுவரை எதையும் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் ���ரவாது என்றாலும் சருமத்தைப் பாதிக்கிற மோசமான பிரச்னை இது. பாலியல் உறவின் மூலமோ, ஒருவரைத் தொடுவதன் மூலமோ பரவாது. உணவுப் பழக்கமோ, வாழ்வியல் முறையோ, சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காததோ இந்தப் பிரச்னைக்குக் காரணங்கள் இல்லை. அப்படியென்றால் வேறு எதனால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது\n* ‘மரபு ரீதியாக, சூழல் காரணமாக, எதிர்ப்பு மண்டல இயக்க மாறுபாடுகள் காரணமாக வரலாம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ‘பீட்டா பிளாக்கர்ஸ்’ எனப்படுகிற மருந்துகளை உட்கொள்வதாலும் வரலாம் என்று சொல்லப்படுகிறது. 35 முதல் 40 சதவிகிதம் பேருக்குப் பரம்பரையாக இந்தப் பிரச்னை பாதிக்கக்கூடும்.\n* சருமம் சந்திக்கிற திடீர் அதிர்ச்சி, சருமம் கிழிவது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு சருமத்தில் ஏற்படுகிற தழும்பு போன்றவற்றாலும் வரலாம்.\n* ஸ்ட்ரெஸ் மிக முக்கியமான காரணியாகச் சொல்லப்படுகிறது. ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும் போது சோரியாசிஸ் பாதிப்பின் தீவிரமும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்திருக் கிறார்கள்.\n* ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் அசாதாரணக் கோளாறும் காரணமாகலாம்.\n* புகை மற்றும் மதுப்பழக்கம் காரணமாகவும் வரக்கூடும்.\n* வெளிர்நிறத் துகள்களுடன் சருமத்தில் காணப்படுகிற சிவந்த தடிப்புகள்\n* வறண்டு, வெடித்த சருமப் பகுதி\n* செதில் பகுதிகள் உரிந்து ரத்தக் கசிவு\n* தடித்து, வளைந்து நிறம் மாறிய நகங்கள்\n* வீங்கி, இறுகிப் போன மூட்டுகள்\n* சோரியாசிஸ் பிரச்னையின் அடையாளம் அதன் தீவிரத்தைப் பொறுத்து பொடுகு போன்ற செதில் உதிர்வில் தொடங்கி, சருமத்தின் மேல் பெரிய இடத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் தடிப்புகளாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்க���கப் பணம் சேர்க்கும் வழிகள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_28", "date_download": "2019-05-22T03:01:22Z", "digest": "sha1:NHX42AWZYVAYFXLJMLP47LEMPSCUSVDP", "length": 22146, "nlines": 359, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 28 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 28 (February 28) கிரிகோரியன் ஆண்டின் 59 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன.\nகிமு 202 – லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது.\n628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோ அவரது மகன் இரண்டாம் கவாத்தின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.\n1525 – அசுட்டெக் மன்னர் குவாவுத்தேமொக் எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெசின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.\n1700 – சுவீடனில் இன்று மார்ச் 1. சுவீடிய நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1710 – சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படையினர் எல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவீடன் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.\n1784 – ஜோன் உவெசுலி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.\n1844 – பொட்டாமக் ஆற்றில் பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு அமெரிக்க அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.\n1867 – வத்திக்கானுக்கான தூதர்களுக்கான நிதிகளை அமெரிக்க காங்கிரசு நிறுத்தியதைத் தொடர்ந்து எழுபது ஆண்டு கால திரு ஆட்சிப்பீட–அமெரிக்க உறவுகள் முறிவடைந்தன. 1984 ஆம் ஆண்டிலேயே உறவு புதுப்பிக்கப்பட்டது.\n1897 – மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரான்சியப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.\n1922 – எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.\n1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் ஊஸ்டன் என்ற கப்பலும், ஆத்திரேலியாவின் பேர்த் கப்பலும் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் சப்பானினால் மூழ்கடிக்கப்பட்ட��ில் முறையே 693 பேரும், 375 பேரும் கொல்லப்பட்டனர்.\n1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.\n1948 – கானாவில் பிரித்தானியக் காவல்துறையினன் ஒருவன் முன்னாள் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு ஒன்றை நோக்கிச் சுட்டதில் மூவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அக்ரா நகரில் பெரும் கலவரம் மூண்டது.\n1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.\n1954 – என்டிஎஸ்சி தரத்துடன் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.\n1958 – கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.\n1975 – லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகைவண்டி விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.\n1980 – அந்தாலூசியா பொது வாக்கெடுப்பு மூலம் தன்னாட்சியை அங்கீகரித்தது.\n1986 – சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டாக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1991 – முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.\n1997 – வடக்கு ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் இறந்தனர்.\n1997 – ஜிஆர்பி 970228 என்ற மிகவும் ஒளிர்வான காம்மா கதிர்கள் 80 செக்கன்களுக்கு பூமியைத் தாக்கியது. இதன்மூலம் காமா கதிர் வெடிப்புகள் பால் வழிக்கப்பால் நிகழ்கின்றன என எடுத்துக்காட்டப்பட்டது.\n1998 – கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.\n2002 – குஜராத் வன்முறை 2002: அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 – ஈராக்கு, கில்லா நகரில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.\n2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார். 1415 இல் பன்னிரண்டாம் கிரகோரி பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும்.\n1893 – கே. ஆர். ராமநாதன், இந்திய இயற்பியலாளர், வானிலையியலாளர் (இ. 1984)\n1901 – லைனசு பாலிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1994)\n1904 – மரே எமெனோ, அமெரிக்க மொழியியலாளர் (இ. 2005)\n1921 – தி. ஜானகிராமன், தமிழக எழுத்தாளர் (இ. 1982)\n1926 – சுவெத்லானா அலிலுயேவா, உருசிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2011)\n1927 – சௌந்தரா கைலாசம், தமிழக எழுத்தாளர் (இ. 2010)\n1928 – டி. ஜெ. அம்பலவாணர், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் (இ. 1997)\n1929 – பிராங்க் கெரி, கனடிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்\n1929 – ரங்கசாமி சீனிவாசன், இந்திய-அமெரிக்க வேதியியலாளர், கண்டுபிடிப்பாளர்\n1930 – லியோன் கூப்பர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1931 – துரை விஸ்வநாதன், ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)\n1931 – சி. நாகராஜா, யாழ்ப்பாண மாநகர முதல்வர் (இ. 2008)\n1933 – சிற்பி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2015)\n1948 – பேர்ணாடெற்றே பீட்டர்சு, அமெரிக்க நடிகை, பாடகி\n1953 – பால் கிரக்மேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்\n1957 – ஜான் டர்டர்ரோ, அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1969 – உ. ஸ்ரீநிவாஸ், தமிழக மேண்டலின் இசைக் கலைஞர் (இ. 2014)\n1976 – அலி லார்டேர், அமெரிக்க நடிகை\n1979 – ஸ்ரீகாந்த், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1980 – பத்மபிரியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1869 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. 1790)\n1936 – கமலா நேரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1899)\n1963 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் 1வது குடியரசுத் தலைவர் (பி. 1884)\n2006 – ஓவன் சேம்பர்லேன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1920)\n2010 – சுசிரோ அயாசி, சப்பானிய வானியற்பியலாளர் (பி. 1920)\n2016 – செங்கை ஆழியான், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)\n2016 – குமரிமுத்து, தமிழ்த் திரைப்பட நடிகர்\nஅமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)\nஆசிரியர் நாள் (அரபு நாடுகள்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2019, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/boy-abused-in-noida-by-married-woman/", "date_download": "2019-05-22T03:23:00Z", "digest": "sha1:26XBU2IRMHGC66X5EI4IHCTCABX6JR6U", "length": 6608, "nlines": 60, "source_domain": "tamilnewsstar.com", "title": "பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / இந்தியா செய்திகள் / பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி\nபாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி\nஅருள் October 11, 2018இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பாலியல் உறவுக்கு மறுத்த சிறுவன்: சூடு போட்ட ஆண்ட்டி\nதற்போது கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வது சமூகத்தில் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. பாலியல் உறவுக்கு வர மறுக்கும் பட்சத்தில் கொலை, சித்தரவதை போன்ற இன்னல்களும் நிகழ்கிறது.\nஇந்நிலையில், இதே போன்ற நிகழ்வுதான் நொய்டாவில் நடந்துள்ளது. திருமணமான் அபெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சில சமங்களில் எல்லைமீறி நடந்துக்கொண்டுள்ளார்.\nஇவை அனைத்தையும் புரிந்துக்கொள்ள முடியாமல் அந்த ஆண்டியின் மீது பயத்தில் அவரை சொன்னதை எல்லாம் கேட்டுள்ளார். அப்படித்தான் சம்பவம் நாளன்று தன்னுடன் உறவுக்கு வரும் படி சிறுவனை வர்புறுத்தியுள்ளார்.\nசிறுவன இதை மறுக்கவும், ஆத்திரத்தில் சிறுவனின் ஆண் உறுப்பில் சூடு வைத்துள்ளார். வலியில் துடித்த சிறுவன் பக்கத்து வீட்டி ஆண்டியை பற்றி அனைத்தையும் தனது தாயிடம் கூறியுள்ளான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் போலீஸில் புகார் அளிக்க சென்றுள்ளார்.\nஇதை தெரிந்துக்கொண்ட பக்கத்து வீட்டி ஆண்ட்டி தலைமறைவாகியுள்ளார். போலீஸார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.\nTags abuse boy married woman Noida சிறுவன் நொய்டா பாலியல் தொல்லை\nPrevious இது என்ன மஞ்சள் பத்திரிகையில் வந்த கிசுகிசுவா\nNext இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகா���ி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/samantha-character-was-revealed/", "date_download": "2019-05-22T02:32:02Z", "digest": "sha1:UE3LLZCODAD6YVVZUKGZKRWH6NQBULHA", "length": 7978, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "“சமந்தா ‘கீர்த்திசுரேசை’ பத்தி…என்ன சொல்லப்போறாரா?” - Cinemapettai", "raw_content": "\n“சமந்தா ‘கீர்த்திசுரேசை’ பத்தி…என்ன சொல்லப்போறாரா\n“சமந்தா ‘கீர்த்திசுரேசை’ பத்தி…என்ன சொல்லப்போறாரா\nநாக் அஸ்வின் இயக்க, சமந்தாவும், கீர்த்தி சுரேஷும் நடிக்க உருவாகப்போகும் படம் மகா நதி. இது நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு. இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கப்போகிறார்.\nதமிழ்,தெலுங்கு என்று இரண்டு மொழியில் உருவாகப்போகும் இந்த படத்திற்கு அம்மணி வாங்கியிருக்கும் சம்பளம் 3 கோடியாம்.\nஇதுவரை எல்லாம் ஓகே, ஆனால், சமந்தா ரோலை பற்றித்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகள். அவர் ஜெமினி கணேசனின் முதல் மனைவியாக நடிக்கப்போகிறார் என்றார்கள்.\nசமந்தா ஒரு ஜர்னலிஸ்ட், அதாங்க ஒரு பத்திரிக்கையாளர். அவர் தான் சாவித்திரி கதையை படத்தில் நமக்கு சொல்லுகிறார்.\nஅதுக்குள்ளே கீர்த்தி சுரேஷை சாவித்திரியா ஏத்துக்கமாட்டோம்ன்னு ஒரு தகராறு அந்தப்பக்கம் ஓடிக்கிட்டு இருக்கு.\nஇது இல்லாமல் பிரகாஷ் ராஜ் மற்றும் அனுஷ்க்கா வேறு இந்த படத்தில் நடிக்கிறார்கள்.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், சமந்தா\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் ந���ித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/this-is-the-reason-for-the-sensibility-of-the-dilemma-he-said-thiss/", "date_download": "2019-05-22T02:31:15Z", "digest": "sha1:FPE6SLVHLGHAPL34H5J6X4T5JIZKGDQX", "length": 7483, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "விவேகம் டைட்டிலுக்கு காரணம் இதுதான் - இவரே சொல்லிவிட்டார்! - Cinemapettai", "raw_content": "\nவிவேகம் டைட்டிலுக்கு காரணம் இதுதான் – இவரே சொல்லிவிட்டார்\nவிவேகம் டைட்டிலுக்கு காரணம் இதுதான் – இவரே சொல்லிவிட்டார்\nவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம்.\nஇப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.\nசத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்தில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், நீங்கள் நடிப்பதால்தான் இந்த படத்துக்கு விவேகம் என டைட்டில் வைத்ததாக இயக்குனர் சிவா கூறினார். இதில் எனக்கு சந்தோஷம் என தெரிவித்துள்ளார்.\nRelated Topics:அஜித், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல கு��்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/02/23101238/1147339/Prime-Minister-Modi-visit-20-000-police-security-in.vpf", "date_download": "2019-05-22T03:41:33Z", "digest": "sha1:AOXPBLNRYMEDU6N6LZLMXO3VWOD3PZ6L", "length": 16654, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் மோடி வருகை: சென்னையில் 20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு || Prime Minister Modi visit 20 000 police security in Chennai", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரதமர் மோடி வருகை: சென்னையில் 20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு\nபதிவு: பிப்ரவரி 23, 2018 10:12\nசென்னையில் நாளை காலை ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். #pmmodi #ammascooty #edappadipalanisamy\nசென்னையில் நாளை காலை ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். #pmmodi #ammascooty #edappadipalanisamy\nசென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடக்கிறது.\nபிரதமர் நரேந்திரமோடி விழாவில் பங்கேற்று பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாளை மாலை 5.30 மணி அளவில் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை பிற்பகல் சென்னை வருகிறார்.\nடெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் மோடி அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமான படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார். பின்னர் கார் மூலமாக கலைவாணர் அரங்குக்கு சென்று ‘அம்மா ஸ்கூட்டர்’ வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.\nபிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 கம்பெனி சிறப்பு போலீஸ் படையினரும் கண்காணித்து வருகிறார்கள். ஸ்கூட்டர் வழங்கும் விழா முடிவடைந்ததும் அங்கிருந்து நேராக கிண்டி கவர்னர் மாளிகைக்கு செ���்லும் மோடி நாளை இரவு அங்கு தங்குகிறார். நாளை மறுநாள் புதுச்சேரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.\nஇதற்காக நாளை காலையில் கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து புதுவை செல்கிறார். புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை இரவே சென்னை திரும்பும் மோடி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி புதுவையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #tamilnews #pmmodi #ammascooty #edappadipalanisamy\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபார���ளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=7", "date_download": "2019-05-22T03:42:33Z", "digest": "sha1:OGPWFOGXZ6ZYVSDFKNS6RFYQ32ESPTK2", "length": 11863, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமே 16 முதல் 31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nசிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறும் துலா ராசியினரே இந்த காலகட்டத்தில் வீண் அலைச்சலை தரும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்னைகளில் சாதகமான முடிவே உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும்.\nகலைத்துறையினருக்கு: வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.அரசியல் துறையினருக்கு: தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பெண்களுக்கு: துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீநரசிம்மருக்கு பானகம் நிவேதித்து வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azeezbaqavi.blogspot.com/2011/06/2011.html", "date_download": "2019-05-22T03:34:49Z", "digest": "sha1:7KWTPBSEBJKZYAJZBHX4AYOLW6UNT4BK", "length": 71375, "nlines": 119, "source_domain": "azeezbaqavi.blogspot.com", "title": "COVAI ABDUL AZEEZ BAQAVI : 2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இலை பரப்பிய அலை", "raw_content": "\nஇஸ்��ாம்,முஸ்லிம் சமுதாயம் சார்ந்த பதிவுகள்\n2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இலை பரப்பிய அலை\n2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : இலை பரப்பிய அலை\n2011 ஏப்ரல் 13 ம் தேதி நடைபெற்ற தமிழக சட்ட மன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியை பெற்று செல்வி ஜெயல்லிதார் 3 வது முறையாக முதலமைச்சராக முந்தைய ஆடம்பர ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். அதிமுகவின் அதிகார மையமான உடன்பிறவாக் குடும்பம் முன் வரிசையில் இருந்த போதும் முதன்மைப் படுத்தப் படவில்லை.\nஅதிமுக தான் போட்டியிட்ட 160 இடங்களில் 146 ல் வெற்றி பெற்று தனிப்பெரும்பானமையை மட்டுமல்ல, சட்டம்னறத்தையே தனதாக்கிக் கொண்டுள்ளது. அதன் கூட்டணிக்கட்சிகள் கைப்பற்றிய மேலுமுள்ள 57 இடங்களோடு அதிமுகவின் கூட்டணி பலம் 203 எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் 10 , இந்திய கம்யூனிஸ்டு - 9, மனிதநேய மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, சரத்குமாரின் ச.ம.க.2, பார்வர்டு பிளாக் 1, இந்திய குடியரசு கட்சி1, கொங்கு இளைஞர் பேரவை 1 இடங்களில் வெற்றி பெற்றன.\nதிமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி பலம் 31 தாண்டவில்லை. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்களையும், பாமக 3 இடங்களையும் மட்டுமே கைப்பற்றின.10 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் ஓரிடத்தில் கூட வெல்லவில்லை. 3 இடங்களில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் மூன்றிலும் தோற்றது. திமுக வின் இறுதிப் பற்றாக இருந்த கொங்கு முன்னேற்றப் பேரவை போட்டியிட்ட 7 இடங்களிலும் தோற்றது. அதன் வேட்பாளர்கள் அனைவருமே கவுண்டர் ஜாதி ஓட்டுக்கள் மிகுந்த தொகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை தழுவினர். பல்லடம் தொகுதியில் கொமுக வேட்பாளரை அதிமுக வேட்பாளர் பரமசிவம் 71 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.\nஇந்த தேர்தல் முடிவு- அரசிய்ல் பார்வையாளர்களுக்கு ஒரு வேளை மிதமான ஆச்சரிய்த்தை ஏற்படுத்தி இருக்கலாம். தமிழக வாக்காளரைப் பொறுத்தவரை இது எதிர்பார்த்த ஒன்று தான். அதிமுக அறுதிப் பெரும்பான்மையைப் பெறும், அதன் கூட்டணிக்கட்சியினர் கூட அதிமுகவின் தயவில் தான் வெற்றி பெறுவர் என்பதே தமிழக் மக்களின் மனோ உணர்வாக இருந்த்து. ஜெயல்லிதாவை கொஞ்சம் இழுத்துப் பிடிப்பது மாதிரி ஒரு அரசு அமைய வேண்டும் என்று நினைத்த ஒரு பகுதி வாக்களர்கள் கூட அதன் கடிவாளம் விஜயகாந்திடம் இருக்க்க் கூடாது என்றே கருதினர்.\nஎதிர்க்கட்சி என்ற தகுதியை திமுக இழந்த்தே பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. திமுகவின் கவர்ச்சிகரமான இலவசங்களும் அதிமுகவின் மீதுள்ள அவநம்பிக்கையும் திமுகவை ஓரளவு தாங்கிப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் பட்ட்து. தேர்தல் நெருக்கத்தில் தேர்தல் நடமுறைகளுக்கு எதிராகவும் தேர்தல் கமிஷனுக்கு எதிராகவும் திமுகவினர் கையாணட வழிமுறைகள் மக்களை ஒரு தீர்க்கமான சிந்தனைக்கு கொண்டு சென்று விட்ட்தாக பார்வையாளர்கள் கூறுகிறார்கள். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திமுக திறந்துவிட்ட பணமடை அதற்கே எதிரான சுனாமியை உண்டு பண்ணி விட்ட்து. திருச்சியில் ஒரு பேருந்தின் மேல் பகுதியில் ஐந்தைரைக்கோடி ரூபாய் கட்டுகள் அநாதையாக கண்டுபிடிக்கப் பட்ட்து திமுகவின் கடைசி எதிர்பார்ப்புகளின் மீது பேரிடியாக இறங்கியது. திமுக் அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பு இந்த அளவு வேகமாக வீசக்கூடும் என்று பொதுவாக எதிர்பார்க்கப் படவில்லை.\nஇந்தவெற்றி ஜெயல்லிதாவுக்கு கிடைத்த வெற்றியா என்ற விவாத்த்தில் அரசியல் பார்வையாளர்களில் ஒரு பிரிவினர் நிச்சயம் கிடையாது என்று வாதிடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஜெயல்லிதா பொறுப்பான எந்தப் பங்கையும் ஆற்றவில்லை. பொழுதுபோகவில்லை என்றால் கொடநாட்டில் இருந்து அறிக்கை விடுவார் தனது கட்சிக்காரர்களை விட்டு அதிமுக என்ற ஒரு கட்சி இருப்பதைக் காட்ட போராட்டம் நடத்தக்கூறுவார். இதைத்தவிர மக்கள் பிரச்சனைக்காக ஒரு துரும்பைக் கூடஅவர் கிள்ளிப்போட்டது கிடையாது. கடைசிக் கட்டட்தில் அவர் நட்த்திக் காட்டிய பிரம்மாணட ஆர்ப்பாட்டங்கள் கூட அவரது செல்வாக்கை காட்டவே பய்ன்பட்டன. கட்சியும் கொஞ்சம் கலகலத்துப் போயிருந்த்து. பல முக்கியப் புள்ளிகள் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தனர். எனவே இந்த இமாலய வெற்றி என்பது எதிரணிக்கு எதிராக எழுந்த அலையின் விளைவே என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஇதை முற்றிலுமாக ஏற்க இயலாது. பொதுவாகவேவே திமுக அரசின் செய்லபாடுகளில் காணப்பட்ட சட்ட ஒழுங்கு மற்றும் நிர்வாக சீர்குலைவுகள் ஜெயல்லிதாவின் ஆட்சித்திறனைப் பற்றிய சிந்தனையை மக்களிடம் தொடர்ந்து பேச்சாக்கியிருந்தது, எதெற்கெடுத்தாலும் லாவணி பாடுகிற திமுக தலைமையையும் எதைச் செய்தாலும் நேரடியாகச் செய்கிற ஜெயல்லிதாவின் அதிரடிகளையும் மக்கள் ஒப்பிடவே செய்தனர். அது ஜெயல்ல்லிதாவுக்கான சார்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே செய்திருந்த்து. என்வே அதிமுகவின் இந்த பெரும் வெற்றியை முற்றிலுமாக திமுக மீதான வெறுப்பின் விளைவு என்று அளவிட்டுவிடுவது பொருந்தாது. திமுகவின் மீதான வெறுப்பு 70 சதவீதமும் ஜெயல்லிதாவின் மீதான எதிர்பார்ப்பு 30 சதவீதமாக சேர்ந்து இந்த வெற்றியை அதிமுகவுக்கு சாதகமாக்கியுள்ளன எனறு சொன்னால் அது மிகையாகாது.\nதேர்தல் முடிவு பற்றிய விவாதங்களில் திமுகவின் படு தோல்விக்கான காரணம் மக்களின் வெறுப்பு என்ற சொல் அதிகம் பயன்படுத்தப்பட்ட்து. அதிருப்தி அல்லது கோபம் என்ற சொற்களைத் தாண்டி வெறுப்பு என்ற வார்த்தை திமுக வை அலைகழித்த்தற்கான காரணத்தை திமுக நியாயமாக யோசித்தாக வேண்டும்.\nஅரசியலில் சுயநலம் மோலோங்குகிற போது, சொந்த குடும்பத்தினர் அரசில் செல்வாக்கு செலுத்துவதை ஆட்சித்தலைமை அனுமதிக்கிற போது அல்லது தடுக்காது விட்டு விடுகிற போது அது இழிவையும் வெறுப்பையும் சம்பாதிப்பதை எந்த வசீகரமும் தடுத்து விட முடியாது என்பது கடந்த கால அரசியலில் ஏராளமாக பதிந்து கிடக்கிற அனுபவங்களாகும். ஆட்சித்தலைமையின் குடும்பம் என்பது அரசியலில் ஒரு அங்கமே என்றாலும் அது ஒரு கட்டுக்குள் நிறுத்தப் பட வேண்டும் இல்லை எனில் விபரீதம் தான்.\nஸ்டாலின் துணை முதல்வராக்கப் பட்ட போது அது அதிகம் விமர்சிக்கப்படவில்ல. ஆனால் அதற்கு மேலும் குடும்பத்தின் தேவை அல்லது நிர்பந்த்திற்கு திமுக தலைமை அதிக முக்கியத்துவம் கொடுத்த்தே அது மக்களின் வெறுப்பைச் சம்பாத்திதற்கு பிரதான காரணமாகும். கருணாநிதியின் குடும்பத்தில் இத்தனை உறுப்பினர்களா என்பதே பலருக்கும் இந்த முறைதான் தெரிய வந்த்து. எனக்கு தெரிந்த் அரசு அதிகாரி ஒருவர் கருணாநிதி குடும்பத்தை பற்றிய ஒரு பேமிலி டிரீ வைத்துக் கொண்டால்தான் இப்போதைக்கு நல்லது என்று சொன்னார். முந்தைய காலங்களில் ஒதுங்கியிருந்த பலரும் புதிய அதிகார மையங��களாக மாறினர். பொது அரங்குகளை ஆர்ப்பாட்டமாக அலங்கரித்தனர். ஒரு தாத்தாவாக கலைஞர் அதை ரசித்திருக்கலாம். ஆனால் மக்கள் அதை ரசிக்கவில்லை.\nகடந்த ஐந்தாண்டுகால திமுகவின் ஆட்சியில் கருணாநிதி குடும்பத்தின் அளவு கடந்த முன்னெடுப்புக்கள் அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்திருந்தது. மத்திய அரசியலில் முக்கியத் துறைகளைப் பெறவும் கூட்டணி பேரத்திற்காகவும் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய கருணாநிதி வேறு எந்த நல்ல விசயத்திற்காகவும் இத்தையக முயற்சியை செய்யவில்லை என்பதை குறிப்பிட்டு பேசுகிற அரசியல் விமர்சகர்கள் திமுகவிற்கும் அதிமுக விற்கும் இதில் வித்தியாசம் இருக்கின்றன என்கிறார்கள். திமுக என்பது கருணாநிதியின் குடும்பச் சொத்தல்ல என்பதையே மற்ந்து விட்டவர்கள் போல கருணாநிதியின் குடும்பத்தின் அதிக அளவில் வெளிப்பட்டு அதிகார மையங்களாக செயல் பட்ட்து அவர்களது சொந்தக் கட்சியினராலேயே ரசிக்கப் படவில்லை. இரண்டாவதாக ஜெயல்லிதாவின் உடன்பிறவா குடும்ப ஆதிக்கம் நிலங்களை வளைத்துப் போடுதல், டாஸ்மாக் கடைகளுக்கு மது சப்ளை போன்ற மறைமுக துறைகளில் ஆதிக்கம் செலுத்தியது கலைஞரின் குடும்பமோ அதில் மட்டுமின்றி மக்களோடு நேரடித் தொடர்புடைய கலை ஊடகத்துறைகளை ஆக்ரமித்த்து.\nதேர்தல் முடிவுகள் ஒருவாறு தெளிவாகத் தொடங்கிய மே 13 ம்தேதி மதியத்திலிருந்து . திமுகவின் பலவீன்ங்களை தயவு தாட்சணயம் பாராமல் சன் டீவி அலசியது. ஆனால் திமுகவின் தோல்விக்கு சன்நெட்வொர்க்கும் பிரதான காரணம் என்பதை மட்டும் அது சொல்லவில்லை.\nதமிழக மக்களிடயே சினிமாவிற்கு உள்ள மவுசு என்னவென்பது உலகறிந்த ஒன்று. கருணாநிதியின் குடும்பம், அதிலும் குறிப்பாக சன் நெட்வொர்க், திரைத்துறையை கபளீகரம் செய்திருநதை தமிழக் மக்கள் மிக கவனமானமாகவே நினைவில் வைத்திருந்திருந்தனர், திமுகவை தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிப்பது தமிழகத்தை கருணாநிதியின் குடும்பத்திற்கு அடமானம் வைப்பதாக ஆகி விடும் என்னும் அளவிற்கு மக்கள் நினைத்துவிட்டார்கள் எனில் அதற்கு சன் நெட்வொர்ர்கின் ஆக்டோபஸ்கரங்களே முக்கிய காரனமாகும். திமுகவின் ஊழல் குறித்த தொடரிலிருந்து சன் நெட்வெர்க் தப்பித்து விட முயற்சிப்பதை அதிமுக அரசுக்கு பலரும் கவனப்படுத்த்யுள்ளனர்.\nதிமுக அரசின் வீழ்சிக்கு ���ந்த வகையில் சன் நெட்வொர்க கார்ணமாகியது என்பதை ஊடக்வியலாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்.\n“ஜேம்ஸ்பாண்ட் (Tomorrow Never Dies) படத்தில் வருவது போல மக்கள் என்ன செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறிப்போனார்கள். சன் தினகரன் கூறுவதே செய்தி என்றாகிப்போனது. நான் அதிகம் கவலைப்பட்டது இதற்குத்தான். மக்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கூறாமலே இவர்கள் பற்றிய சாதகமான செய்திகளை மட்டும் கூறி மக்களுக்கு எதையும் அறிந்து கொள்ள விடாமல் செய்கிறார்களே என்று பயமாகவே இருந்தது.”\nசன் நெட்வொர்க்கை நினைக்கும் பேதெல்லாம் எனக்கு கிழக்கிந்திய கம்பெனி ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்த்து, இனி ஒரு முறை திமுக வென்று விட்டால் சன் நெட்வொர்கிற்கு மக்கள் அடிமையாகிவிடவேண்டியது தான் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு, அந்த அச்சம் எனக்கு மட்டுமல்ல தமிழக் மக்களில் பலருக்கும் இருந்திருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.\nகமல் ரஜினியின் வாரிசுகள் திரைத்துறைக்கு வருவது போலத் தான் என்னுடைய வாரிசுகளும் வருகிறார்கள் என்று கலைஞர் கூறினார். கலைஞரின் மீது பொதுவாக ஒரு கோபம் பிறப்பதற்கு அவரது இது போன்ற சொல்லாடல்களும் ஒரு காரணமாகும். விழித்திருப்பவர்களை ஏமாற்றும் கலையில் அவர் கெட்டிக்கார்ர் என்று அவரை பலரும் சாடுவதற்கு இத்தகைய ஏமாற்றும் சொல்லாடல்களே காரணமாயின. அவருடைய வாரிசுகள் அதிகாரத்தின் துணையோடு பல துறைகளையு கபளீகரம் செய்வதை அவர் நியாயப்படுத்துவதாகவே மக்கள் கருதினர்..\nதிமுக வின் தோல்விக்கு ஊழல், ஈழத்தமிழர் பிரச்சினையை சரியாக கவனிக்காதது ஆகிய காரணங்களையும் சிலர் சேர்க்கிறார்கள். இவை இரண்டுமே தமிழக மக்களுக்கு பெரிய சமாச்சாரங்கள் அல்ல என்பதே என்னுடைய கருத்து. ஊழலை தப்பான ஒரு செயலாக கருதும் ம்னோபாவம் இந்திய வாக்காளரிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. தமிழக அரசியலில் எவர்கிரீன் ஸ்டாராக இப்போது அனைவராலும் போற்றப்படுகிற எம்ஜிஆர் ஊழ்லுக்கு விதிவிலக்கானவர் அல்ல. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம் எழுதிய விடுதலை என்ற நூலில் எம்ஜிஆரின் வீட்டில் ஒரு நிலவறை இருந்த்தையும் அதில் 10 அடி உயரத்திற்கு பணப்பெட்டிகள் அடுக்கப் பட்டிருந்த்தையும். அதிலிருந்து இரண்டரைக் கோடி விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கப் பட்ட்தையும் பின்னர் ஒரு முறை 4 கோடி கொடுக்கப் பட்ட்தையும் விலாவாரியாக எழுதியிருந்தார். இலட்சங்களே பெரிதாக கருதப் பட்ட 70 களில் நடந்த கதை இது. கோடி என்பது கோடி காட்டாத காலம் அது. எம்ஜிஆருக்குப் பிற்கு வந்த எந்த அரசும் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பவில்லை. மாறி மாறி கைதுகள் வசைபாடல்கள் நட்ந்து கொண்டிருந்தாலும் ஆட்சியும் மாறி மாறி அவர்களிடமே சென்று கொண்டிருந்த்து. கொண்டிருக்கிறது, அதனால் ஊழல் என்பது தமிழ் அரசியலைப் பொறுத்தவரை பெரிய குற்றம் அல்ல.\nவிடுதலைப் புலிகள்/ ஈழத் தமிழர் விவகாரம் ஐபிஎல் கிரிக்கெட் அளவுக்கு கூட தமிழக மக்களை பாதிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இலங்கை அரசு சீனா பக்கம் சாய்ந்து விடக் கூடாது என்பதற்காக இந்திய அரசு இலங்கைக்கு பட்டுக்கம்பளம் விரித்து ஆயுத பந்தி பரிமாறிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை ஆட்சி செய்யும் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் ஈழ விவகாரம் அவ்வப்போது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய அவ்வளவே.\nஎனவே ஈழ விவகாரத்தில் திமுகவின் அலட்சியம் என்பது இணைய தளங்களில் விவாதிக்கப் படுகிற ஒரு விசயமே தவிர எதர்ர்த தமிழகத்தின்\nதமிழக்த்தை பெரிதும் பாதித்த மின்வெட்டுப் பிரச்சினையை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொண்ட்தாகவே தோன்றியது. போர்க்கால அடிப்படையில் தீர்வுகான வேண்டிய ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்காக என்ன முயற்சிகள் எந்த வேகத்தில் செய்யப் படுகின்றன என்ற தகவல் எதுவும் மின்வ்ட்டினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரியவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் செம்மொழி மாநாடும் மற்ற கூத்துக்களும் நீரோபிடில் வாசித்த்த கதையாகத் தான் இருந்த்து. மின்வெட்டுப் பிரச்சினையில் பாதிக்கப் படுகிற மக்களின் வேதனைகளை கேட்டறிய முயற்சி செய்யாத்து திமுக அரசின் மீது அளவு கடந்த கோபத்தை மக்களுக்கு ஏற்படுத்தியிருந்த்து. தேர்தல் வரும் போது சரியாக கவனித்து விட வேண்டும் என்ற முனுமுனுப்பு வழிஎங்கும் காதில் விழுந்து கொண்டே இருந்த்து.\nமின்வெட்டுப் பிரச்சினையால் ஏற்பட்ட கோபமும், பெரிய குடும்பத்தின் அதிகார கொட்ட்த்தால் ஏற்பட்ட வெறுப்புமாக சேர்ந்து திமுகவின் வரலாற்றில் மோசமான தோல்வியின் தழும்பை ஏற்படுத்தியிருக்கின்றன.\nமேடு பள்ளங்கள் நிறைந்த திமுக வின் வரலாற்றில் ஒரு சட்ட மன்றத் தேர்தல் தோல்வி என்பது பெரிய இழப்பாகிவிடாது. இதைவிட மோசமாக இரண்டே தொகுதிகளில் வெற்றி பெற்ற அனுபவம் திமுகவுக்கு உண்டு. என்றாலும் இப்போதைய கலைஞரின் நிலை மிகவும் நெருக்கடியானது.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மகள் கனிமொழி பட்டியாலா சிபிஐ நீதிமன்றத்திற்கும் திகார் சிறைக்கும் இடையே ஒரு கண்ணாமூச்சி விளையாட்டில் சிக்கியிருக்கிறார். கடவுளை நம்புவதா மறுப்பதா என்பதில் தடுமாறாத கலைஞர் காங்கிரஸை நம்பலாமா நம்பக்கூடாதா என்ற பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறார். ஒரு வேளை கனிமொழி கைது செய்யப் பட்டால் சட்ட்த்தின் கை அவரது வீடு வரை கூட நீளக்கூடும். இந்தச் சூழ்நிலையில் இப்போதைய தேர்தல் தோல்வி என்பது மோசமானதுதான்,\nஇந்தப் பிரச்சினையில் தான் தலையிடப் போவதில்லை என ஜெயல்லிதா அறிவித்திருப்பது அவருக்க் சற்றே ஆறுதல தரக்கூடும்.\nமக்கள் எனக்கு நல்ல ஓய்வை கொடுத்திருக்கிறார்கள் என்ற ஒற்றைச் சொல்லோடு கலைஞர் மவுனம் சாதிக்கிறார். ஓய்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தம் கிடையாது. களைப்புக்கு அஞ்சாத போராளி அவர். கிடைத்திருக்கிற சந்தர்ப் பத்தை பயன்படுத்தி திமுக எனும் பேரியக்கத்தின் எதிர்காலம் குறித்த சரியான - குடும்பச் சிக்கலற்ற – முடிவுகளை அவர் மேற் கொள்வார் எனற எதிர்பார்ப்பு அவர் மீது வலுவாக இருக்கிறது. ஒரு தாத்தாவாக இல்லாமல் தலைவராக அவர் செயல்பட்டாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. குறைந்த பட்சம் ஸ்டாலினுக்காக தலைமையை அவர் சிக்கலற்றதாக உறுதி செய்ய வேண்டும். அதற்கு 2ஜி விவகாரமோ மற்ற பழைய தொல்லகளோ அவருக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும்.\nஅதீத பலத்தோடு ஆட்சியை பிடித்திருக்கிற ஜெயல்லிதாவிட்ம் முன்னைக்கு இப்போது மாற்றம் தெரிகிறது என்று பத்ரிகையாளர்கள் பல்ரும் கூறுகிறார்கள். அது அவ்வளவு எளிதில் முடிவு செய்யப் படக்கூடிய விசயமல்ல. இனி வரும் காலத்தின் முக்கிய செய்தியாகப் போவது அதுவாகத்தான் இருக்கும். மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற அம்மையாரிடம் மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது நலத்திட்டங்களை விடவும் சுறுசுறுப்பை விடவும் அவரது முந்தையை ஆணவம் குறையாதா அதிமுகவினரிடம் அடிமைத்தனம் சற்றேனும் அகலாதா என்பதைத் தான்.\nஇதில��� மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனில் இதுவரை வரலாற்றில் தனக்குரிய இட்த்தை உறுதிப் படுத்திக்கொள்ளாத அம்மையார் அந்த இடம் நோக்கி நகர்வது சாதாரணமாகிவிடும். வரலாறு வாழ்த்துச் சாமரம் வீச அவர் கோலோசச முடியும்.\nஜெ, பதவியேற்ற இதே கால கட்ட்த்தில் கேரளா முதல்வராக பதவியேற்ற உம்மண் சாண்டியும் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்ற மமதா பானர்ஜியும் ஒப்பீடு செய்யப் படுகிற போது தமிழகத்திற்கு ஒரு ஏக்கம் பிறக்கிறது. உம்மண் சாண்டியின் பதவியேற்பு விழாவில் அவரது எதிரியும் முன்னாள் முதல்வருமான அச்சுதனந்தன் தனது சகாக்களோடு கல்ந்து கொள்கிறார். ம்மதா பாணர்ஜி பெற்ற் வர்லாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்குப் பிறகு அவர் தங்கியிருக்கிற வீட்டையும் அவர் பயன்படுத்துகிற காரையும் காட்டுகிற ஊடகங்கள் அவரை தீதி என்று அழைக்கின்றன. அம்மா என்ற அழைப்பை விட அதில் அதிக உண்மையும் உணர்வும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. வரலாற்றில் புகழ் பூக்க வாழ்வதற்கான அடிப்படையான தகுதிகளில் ஒன்று எளிமை என்பதை காமராஜரையும் க்க்கனையும் தெரிந்து வைத்திருக்கிற தமிழக அரசியல் தலமைகள் என்றைக்கு உணர்ந்து கொள்வார்களோ\nபதவியேற்றதும் மக்கள் பிரச்சினைகளில் முதல்வர் ஜெ, காட்டுகிற வேகம் தமிழக் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிற வித்தில் அமைந்திருக்கிறது. முந்தைய திமுக அரசின் முதல் மூன்று ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆரம்ப கட்ட வேகம் பெரிதும் பாராட்டிற்குரியதாக அமையும். அதே நேரத்தில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் புதிய அரசு அந்த நம்பிக்கையை தக்க வைத்துக்க் கொள்ள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்னும் வெளிப்படையாக நடந்து கொண்டாக வேண்டும். புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு நாட்களில் மின்வெட்டு சதவீதம் அதிகமான போது “என்ன இந்த அம்மா வந்தா சரியாயிடும்னு சொன்னாங்க. ஒன்னும் சரியாக்க் காணோமே” என்று மக்கள் பேசத் தொடங்கி விட்டனர். மந்திர சக்தியில் மாற்றம் வந்து விடும் என்று நம்புகிற மக்களுக்கு தகுந்த வகையில் காரியங்கள் நடைபெறாவிட்டால் நம்பிக்கையின் சதவீதம் சரிந்து விடும் ஆபத்து இருக்கிறது. எனினும் ஐந்தாண்டுகள் காத்திருக்கப் பழகிய தமிழ் மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மொத்தமாக அதிருப்திய்டைய மாட்ட்ர்ர்கள் என நம்பலாம், எல்லாம் புதிய ஆட்சியின் போக்கை பொறுத்திருக்கிறது.\nபுதிதாக கட்டப் பட்ட வளாகத்தை புறக்கணித்து விட்டு பழைய கட்டிட்த்திற்கே சட்டமன்றத்தை கொண்டு சென்றது விமர்சனத்திற்கு உள்ளாகியது என்றாலும், 1100 கோடி செலவழித்து கட்டப்பட்ட புதிய சட்ட மன்ற வளாகத்தின் கட்ட்ட அமைப்பு குறித்தும் அது அமைந்திருக்கிற இடம் குறித்தும் பொதுவாக எழுந்துள்ள அதிருப்தி காரணமாக இந்த மாற்றம் பற்றிய விமர்சனம் வலுவடையாது என்றே தோன்றுகிறது. மக்களின் கவலை எல்லாம், காஷ்மீர் மாநிலத்த்திற்கு கோடை கால தலைநகர் ஸ்ரீநகர் குளிர்கால தலைந்கர் ஜம்மு என் இரண்டு தலைநகரங்கள் இருப்பது போ திமுக கால தலைமைச் செயலகமாக ஓமந்தூரார் வளாகமும் அதிமுக கால செயலகமாக ஜார்ஜ் கோட்டையும் ஆகும் பட்சத்தில் அந்த அறைகளையும் இருக்கைகளையுமாவது அப்படியே விட்டு வைத்தால் கார்ப்பெண்டர் செலவாவது மிஞ்சுமே என்பது தான்.\nஒரு குறிப்பிட்ட ஜாதிய அடையாளம் கொண்ட அதிகாரிகளை புதிய அரசு அதிகமாக அரவணைத்திருப்பது, குறிப்பாக ஒய்வு பெற்ற அதே ஜாதியைச் சார்ந்த சிலரை மீண்டும் பொறுப்புக்கு அழைத்திருப்பது ஒரு புதிய விவாத்த்தை தொடங்கியிருக்கிறது. பெரியாரிஸத்திற்கு முந்தைய அரசு அலுவலகங்கள் நினைவுக்கு வருகின்றன என்றார் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி. தமது பூர்வீகம் ஸ்ரீரங்கம் என்று சொல்லி அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவரிடம் அதற்கேற்ற இயல்பு இல்லாமல் போகும் என்று எதிர்பாப்பது சரியா என்பதே எனது கேள்வி. அது முறையா என்பது தற்போதைக்கு தேவையற்றது. தம்மவர் என்ற நம்பிக்கை முதல்வருக்கு தேவைப் பட்டிருக்கலாம். நீதியை நிலை நாட்டுவதில் குறிக்கிடாத வரை அதை ஏற்பதில் மக்களுக்கு சிரம்ம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.\nகடந்த ஆட்சிக்காலத்தில் அமுல்படுத்தப் பட்ட சமச்சீர் கல்வித்திட்ட்த்தை அதிரடியாக புதிய அரசு இரத்து செய்திருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் முதல் முகச்சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாக்கங்களின் ஆவலைப் பூர்த்தி செய்வதற்காக சொந்த விருப்பத்தின் பேரில் மாணவர் நலனில் அதிமுக அரசு தன்னுடைய முதல் விளையாட்டை தொடங்கியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்திருக்கிறது. 200 கோடி ரூபாய அளவுக்கு புத்தகங்கள் அச்சடிக்கப் பட்டு ���ிநியோகத்திற்கு தயாராக இருக்கிற சூழ்நிலையில், பழைய புத்தகங்கள் கையிருப்பில் இல்லாத நிலையிலும் பழைய பாட்திட்டமே அமுல் படுத்தப் படும். புத்தகங்கள் கிடைப்பது தாமதமானால் ஜூன் 15 ம்தேதி பள்ளிக் கூடங்களை திறந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு மக்கள் நலைனைப் பொறுப்படுத்தாத ஆணவ மிகுதியின் அடையாளம் என மாணவ மாணவியரும் பெற்றோர்களும் புலம்ப ஆரம்பித்துள்ளன்னர். இன்று மதியம் இது பற்றிய பேச்சினிடையே குறிக்கிட்ட ஒரு மாணவி, இந்த அம்ம தன்னுடைய குணத்தை காட்ட ஆரம்பிச்சுடுச்சு என்று சொன்னது எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை பக்கத்திலி இருந்த இன்னொரு மாணவி விஜ்யகாந்த இதை தட்டிக் கேட்பாரா என்று சொன்னது எனக்கு ஆச்சரியத்தை அளித்த்து. இடையில் குறுக்கிட்ட இன்னொரு மாணவி ரைமிங்கோடு அவருக்கு படிப்பு பற்றி எல்லாம் கவலை இருக்குமா என்று பேசியது எனக்கு அதிர்ச்சியை கொடுத்த்து.\nதமிழக் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இந்த முறையும் வழக்கப் படியே அவர்கள் பொதுவான மக்களின் இயல்பிற்கு ஏற்பவே வாக்களித்திருக்கிறார்கள்.இந்த்த் தேர்தலி அகில இந்திய அளவில் தன்னுடைய சமுதாயம் என்ற உண்ர்வு அவர்களிடம் மேலோங்கியிருந்த போதும் அது அதிமுகவிற்கு பாதகமாவதை அவர்கள் விரும்பவில்லை. அதிமுகவின் பெருவாரியான வெற்றிக்கு தமிழக சிறுபான்மையினரான முஸ்லிம்களின் ஓட்டும் ஒரு முக்கியக் காரணமாகும். வாணியம்பாடி நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் முஸ்லிம் லீக் வேட்பாளரை விட கனிசமான ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றிருப்பது அதற்கு ஒரு உதாரணம். முஸ்லிம்களிடம் சமுதாய உணர்வு மேலோங்கியிருந்த்து என்பதற்கு இந்த தேர்தல் காட்டும் ஒரே உதாரணம் பாளையங்கோட்டை தொகுதியி திமுகவின் முன்னாள் அமைச்சர் மைதீன் கான் வெற்றி பெற்றத்தாகும். அங்குக் கூட அதிமுக தன்னுடைய சொந்த வேட்பாளரை நிறுத்தியிருக்குமானால் மைதீன்கான் 605 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்க வாய்ப்பில்லை.\nமுஸ்லிம் சமுதாயம் புதிய அரசிடம் நல்லாட்சியை தவிர தங்களுக்கு என்று சலுகையாக எதையும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் ஒடுக்கப் பட்ட சிறுபான்மைச் சமுதாயமாக தங்களுக்கு தரப்பட வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்குவதில் புதிய அரசு காலங்கட்த்தாமல்.. களவு வார்த்தைகளில் சாக்குப் போக்கு காட்டாமல் நிறைவேற்றித்தரும் என்று எதிர்பார்க்கிறார்கள். திருச்சி மேற்குத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்ட்த்திலும் பரங்கிப் பேட்டை தேர்தல் கூட்ட்த்திலும் அக்கறையாகவும் விரிவாகவும் ஜெயல்லிதா முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசியதில் அவர் மீது முஸ்லிம் சிறுபான்மையினருக்கு நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையில் கீரல்விழாத வகையில் புதிய அரசு நடந்து கொள்ளுமானால் அதிமுகவுடனான முஸ்லிம் சிறுபான்மையினரின் உறவும் இன்னும் நெருக்கமாகும்.\nபுதிய அரசின் பதவிஏற்பு நிகழ்ச்சிக்கு நரேந்திரம் மோடு அழைக்கப் பட்ட்து முஸ்லிம்களுகு வருத்த்தை தரவே செய்த்து.. அவர் நவீன ஹிட்லர் என்பதை இப்போதும் கூட அவரிடம் பணியாற்றிய அதிகாரி உச்சநீதிமனறத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். மோடியின் உருவத்தை பார்க்கிற போதெல்லாம் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்ட்தும், முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப் பட்ட்தும், கர்ப்பிணிப் பெண்கள் உயிரோடு எரிக்கப் பட்ட்தும் முஸ்லிம்களின் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியாத்து. அதனால மோடி கலது கொள்கிற பதவி யேற்பு நிகழ்சியில் அதிமுகவுடன் கூட்டணியிட்டு வெற்றி பெற்ற ம்மக் கலந்து கொள்ளாத்து சரியான நடவடிக்கையாகவே பாராட்டப்படுகிறது. இந்திய அரசியலில் பாரதீய ஜனதாவோடு கடும் பகை கொண்ட கம்யூனிஸ்டுகளும் மோடியும் அருகருகே அமர்ந்திருக்கிற போது ம்மகவின் இந்த அணுகுமுறை அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாகுமா என்று கேட்கப் ப்டுகிறது. ஒரு தீய சக்தியை அடையாளப்படுத்துகிற முயற்சியில் தனிமைப பட்டு நிற்க நேர்ந்தால் அது தவறல்ல என்ப்தே அதற்கான பதில்.\nபாரதீய ஜனதாவுடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ளாமல் அதன் சர்ச்சைக்குரிய ஒரு பிரமுகரை பதவியேற்பு நிகழ்ச்சியின் மாஸ் அட்ராக்சனாக அழைத்தது நியாயம் தானா என்பதை அதிமுக தலைமை யோசிக்க வேண்டும். புதுச்சேரி தேர்தலில் சேர்ந்து போட்டியிட்டு விட்டு அமைச்சரவையில் கூட்டு சேர்க்கிற போது தங்களை எதிர்த்துப் பொட்டியிட்டவரை சேர்த்துக் கொண்ட்து மூலம் ரங்கசாமி முதுகில் குத்திவிட்டார் என்று க்டுமையாக சாடியிருக்கிற முதலமைச்சர் ஜெ, பதவியேற்பு வைபவத்திற்கு மோடியை அழைத்த்தை எப்படி நியாயப் படுத்தப் முடியும்\n��தே நேரத்தில் இந்த விசயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மோடி, சோ அன்கோவுடன் ஜெயல்லிதாவுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு உள்ளதை நினைவில் கொண்டு அதிமுக அரசுடன் தொடர்ந்து இணக்கமாக்ச் செயல்படவேண்டும் என்றே முஸ்லிம்கள் ஆசைப்படுகிறார்கள். முஸ்லிம்களில் ஒரு சாராரைப் பிரதிபலிக்கிற மனித நேய மக்கள் கட்சி அந்த வேலையை சரிவரச் செய்ய வேண்டும்.\nமனித நேய மக்கள் கட்சி இரண்டு எம் எல் ஏக்களைப் பெற்றுள்ளது. அது முஸ்லிம்களை முழுதாகப் பிரதிபலிக்கும் கட்சி அல்ல. என்றாலும் இராம்நாதபுரத்தில் காங்கிரஸின் ஹசன் அலியை விட ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் நன்றாக பங்காற்றுவார் என்ற அனைத்து தரப்பு முஸ்லிம்களும் அவரை ஆத்ரித்து உள்ளனர்.\nஅவர் சட்டமன்றத்தில் சிறப்பாக பங்காற்றினால் மட்டும் போதாது. தேர்தலில் கிடைத்துள்ள இந்தச் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தி சமுதாயத்திற்குள் அவரது கட்சியினர் கடந்த காலங்களைப் போன்ற சங்கடங்களை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளவும் வேண்டும். அதிமுகவினரை எதிர்கொள்வதை விட தனது இயக்கத்தினரை எதிர்கொள்வது தான் அவருக்கு கடுமையானதாக இருக்க கூடும.\nஇந்த தேர்தலில் தனியாக களமிறங்கிய சோஷ்லில குடியரசுக் கட்சி முஸ்லிம்களின் சமுதாய வாக்குகளை பெறுவதில் போதுமான அளவு வெற்றி பெறவில்லை. முழுமையான அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்தாமல் திடீரென சட்டமன்றத் தேர்தலில் குதித்தது குறைப் பிரசவமாகிவிட்ட்து. சமுதாய நலன் என்பதை முன்னிலைப் படுத்தும் இயக்கமாக தன்னை கூறிக் கொள்ளும் அவ்வமைப்பு, சில் தொகுதிகளில் நேரடிக்களத்திலிருந்த முஸ்லிம் வேட்பாள்ர்களுக்கு எதிராக போட்டியிட்ட்து பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங் கட்சியின் முஸ்லிம் வேட்பாள்ருக்கு எதிராக அக்கட்சி போட்டியிட்ட தொகுதியில் தங்களது வேட்பாளரை அறிமுகப் படுத்துகிற போது அதன் தொண்டர்களில் சிலர் எதிர் வேட்பாளரைப் பற்றி அவர் நல்ல முஸ்லிம் அல்ல என்று பிரச்சாரம் செய்த்த்தா ஒரு தகவல் கிடைத்த்து ஒருவேளை அப்படி பிரச்சாரம் செய்யப்படிருக்குமானால் எச்சரிக்கை அதுதான் தீவிரவாத்த்தின் மூலமந்திரம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனக்குரிய கூட்டணியை தேடி அமைத்துக் கொள்வதில் இன்னும் அதிகமாக அது உழைக்கவும் வெளிப்படவும் வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதே ஜனநாயக அரசியலில் ஒரு கட்சியை சரியாக அடையாளப் படுத்தும்.\nபோட்ட்யிட்ட மூன்று தொகுதியிலும் தோற்றுப் போன முஸ்லிம் லீகிற்கு பெரிய அதிர்ச்சி ஒன்றும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அரசியலில் சுவாசிப்பதற்கு ஒரு எம்பி பதவி அதற்கு போதும். துறை முகம் நாகப் பட்டினம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முஸ்லிம் லீகினோடு அதிக சம்பத்ந்தம் உடையவர்கள் அல்ல எனப்தனல். கவலைப் படுவதற்கு ஆளுமில்லை. தேவையுமில்லை.. வாணியம்பாடியில் சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அக்கட்சி அடைந்த தோல்வி கவலைக்குரியது.அதிக கவனத்திற்கும் உரியது. தமிழக தேர்தல் வரலாற்றில் நீண்டகாலமாக முஸ்லிம் தொகுதி என்று அடையாளம் காணப்பட்ட ஒரு இடத்தில் முஸ்லிம் வேட்பாளர் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கைவிடப்படுவது. முஸ்லிம் லீகிற்கு சாதராணமாக தெரியலாம்,முஸ்லிம்களுக்கு அது சாமாண்ய செய்தி அல்ல. அந்த தொகுதியில் முஸ்லிம் லீகின் அரசியல் பணிகள் எந்த அளவு மோசமாக் இருந்த்து என்பதற்கு இது உதாரணம் என்கிறா ஒரு முஸ்லிம் அரசியல் விமர்சகர். இனியாவது முஸ்லிம் லீகும் அதன் பெய்ரைச் சொல்லிக் கொண்டு பயண்டைவோரும் அரசியலில் உழைக்கவேண்டும். இல்லையே அரசியலில் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ச்ந்நியாசம் போய்விட வேண்டும் என்று என நணபர் ஒருவர் சொன்னார். முஸ்லிம் லீகின் அனுதாபி என்ற வகையில் அந்த வார்த்தை என்னை காயப்படுத்தியது என்றாலும் அதிலுள்ள நியாயத்தை மறுக்க முடியவில்லை.\nஇந்த தேர்தலில் மிக வருத்த்த்தை கொடுத்த வெற்றி என்றால் திருவல்லிக்கேணியில் அலுவலக கட்டிடம் வைத்திருப்பதை தவிர தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்திராத காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றதை சொல்ல வேண்டும். இந்த தேர்தலில் வருத்தப் பட வைத்த் தோல்வி என்றால் பேராசிரிய அன்பழகன் தோற்றதையும் திருவாடனை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் முஜீபுர ரஹ்மான தோற்றதையும் சொல்லவேண்டும். இளைஞர் முஜீபுர்ரஹ்மான வெற்றி பெற்றிருந்தால தேமுதிகவில் சிறுபான்மை முஸ்லிமுக்கான இடம் மட்டுமல்ல் தமிழகத்தில் ஒரு முஸ்லிம் தொகுதியும் அடையாளம் காணப்பட்டிருக்கும்.\nஇந்த த���ர்தலில் மகிழ்ச்சியடையத்தக்க வெற்றி என்றால் 12 வது முறையாக கலைஞர் கருணாந்தி திருவாரூரில் வென்றதையும், நிம்மதியடையத் தக்க வெற்றி என்றால் ஸ்டாலின் கொளத்தூரில் வென்றதையும் சொல்லவேண்டும். இந்த தேர்தலில் மகிழ்ச்சியடையத்தக்க தோலவி என்றால் இந்தியாவில் மத் துவேஷத்தை கிள்ப்பி மக்களை கூறு போடும் பாரதீய ஜனதா அது போட்டியிட்ட 193 தொகுதியிலும் தோல்வியடைந்த்தே\nவிடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதியில் போட்ட்யிட்டு ஒன்றில் கூட வெற்றி பெறாத்தும், பாமக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றதும் இந்த தேர்தலின் திருஷ்டிப் பரிகாரமே\nLabels: 2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : இலை பரப்பிய அலை\n2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : இலை பரப்பிய அலை (1)\nஇது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார். (1)\nஉமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி (1)\nஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள் (1)\nஒரு முஹர்ரம் அனுபவம் (1)\nகதீஜா பின்து குவைலித் : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி (1)\nகாதியானியும் கண்ணம்மா பேட்டையும் (1)\nகீரனூரி - பெருவாழ்வின் சொந்தக்காரர். (1)\nதாராபுரத்தில் குஜராத்திய முன்னோட்டம் (1)\nதிருமணப் பதிவுச் சட்டம் (1)\nபாபரீ மஸ்ஜித வழக்கின் தீர்ப்பு (1)\nபெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும் (1)\nமக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை (1)\nமாற்றத்தை நோக்கி சிறுபான்மை அரசியல் (1)\nஜம்மு இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ தீவிரவாதம் (1)\nஷேர் மார்க்கெட் வர்த்தகம் பற்றி (1)\nஹஜ் வியாபாரம் - பக்தியில் ஒரு சுரண்டல் (1)\nவெள்ளி மேடை منبر الجمعة\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/04/", "date_download": "2019-05-22T03:35:47Z", "digest": "sha1:IDEBJHKUSWEJGZU6M6CCWZ4XE3TXCNRP", "length": 14324, "nlines": 153, "source_domain": "chittarkottai.com", "title": "2011 April 04 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்திய���வில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,419 முறை படிக்கப்பட்டுள்ளது\nமதுவை விலக்குகாலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாதபோது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை. நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது இருக்கலாம். குறிப்பாக பொழுதுபோகுக்கான பழக்கங்கள் ஒரு தலைமுறையை அழிப்பதோடு நான்கைந்து தலைமுறையையும் பாழ்படுத்தாமல் இருப்பதில்லை. பரம்பரையாய் உயிர்க் கொல்லி நோயாய் இருப்பது மதுப்பழக்கம்.\nமது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் ‘கள்’ இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,591 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅழியும் நிலையில் மனிதனின் மனிதாபிமானம்\nசகோதர, சகோதரிகளே மனிதர்களாகிய நாம் அல்லாஹ் படைத்த படைப்பினங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பாக இருக்கிறோம் காரணம் தவறு செய்கிறோம், தவறை உணர்கிறோம், செய்த தவறுக்கு இறைவனிடமும் சம்பந்தப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம், மீண்டும் தவறுகள் நேராத வண்ணம் நமக்கு நாமே ஒரு வேலியை போட்டுக் கொள்கிறோம். நாம் சிந்திக்கின்றோம், உணர்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், பேசுகிறோம், ஆடுகிறோம், பாடுகிறோம், ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் சுற்றித்திரிகிறோம். அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அது அணுவாக இருந்த போதும் ஆராய்ச்சி செய்துபார்க்கிறோம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழு��ன் அத்தியாயம் வாரியாக\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஇயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60612076", "date_download": "2019-05-22T02:41:22Z", "digest": "sha1:XA2XL2WLKXLSMLLDBS4CRLMFRD5OOFTH", "length": 47355, "nlines": 802, "source_domain": "old.thinnai.com", "title": "ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும் | திண்ணை", "raw_content": "\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nஇசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப்பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த வேறுபாடுகளை உண்டாக்கி தண்டுவடம் மூலம் மூளையின் தலாமஸ் பகுதிக்கு விரைந்து, அங்கு வரும் உணர்வு அலைகளுக்கு ஏற்ப கட்டளை மின்னலைகளை உருவாக்கி, உடலின் வலிகளையும், நோய்களையும் நீக்க வல்லது.\nஎன்னை ஒரு சிலர் கேட்பார்கள் “எத்தனையோ பிரச்சனைகள் நாட்டில், உலகில் என்று இருக்கின்றன. நீயென்ன சும்மா உந்தச் சினிமாப் பாடல்களை ரசிக்கிறாய்” என்று. அவர்களுக்கு நான் சொல்லும் பதில்கள் அவர்களைத் திருப்திப் படுத்துகின்றனவோ, இல்லையோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இசை என்பது எனது உயிரை அசைக்கிறது என்பது உண்மை. எனது உணர்வுகளைத் தாலாட்டுகிறது என்பது உண்மை. எனது ஞாபகங்களை மென்மையாகவும், தன்மையாகவும் மீட்டுகின்றது என்பது உண்மை.\nஎந்த இசையையும் நான் ரசிப்பேன். அது சினிமாப் பாடல்தான் என்று முத்திரை குத்தி வைக்க ��ேண்டியதில்லை. எனது ஈழத்தின் மெல்லிசைப் பாடல்கள், பொப்பிசைப் பாடல்களில் தொடங்கி மேற்கத்திய இசை வரை நான் ரசிக்கிறேன். இந்த இசைகள் என் உயிரைச் சீண்டுகின்றன. எந்த ஒரு சோர்ந்த பொழுதிலும் எங்கோ ஒலிக்கும் ஒரு இசையில் நான் மெய் சிலிர்க்கிறேன்.\nகாதலின் இனிமையை, அன்பின் தழுவலை, சோகத்தின் போதான ஆதரவான அணைப்பை, குலுங்கி அழ வேண்டும் போன்ற உணர்வைத் தோற்றுவிக்கக் கூடிய இழப்பின் போதான வலிக்கான ஒத்தடத்தை… என்று ஒவ்வொரு உணர்வின் போதும் இந்த இசை என்னை அணைக்கிறது. தழுவுகிறது. தாலாட்டுகிறது. என் மனதை நீவி விடுகிறது.\nஇசைகளில், பாடல்களில் மயங்காதார் உண்டோ பாம்புகள் கூட இசையில் மயங்குகின்றன. புன்னாகவராளி இராகம் இசைக்கும் போது அவை காற்றில் ஏற்படுத்தும் அதிர்வில் பாம்புகள் மயங்குகின்றன. இந்த இராகத்துக்கு கொடூர எண்ணம் உள்ளவர்களையும், கொலைவெறி கொண்டவர்களையும் அமைதிப் படுத்தும் சக்தி இருக்கிறதாம். இப்படி ஒவ்வொரு இராகத்துக்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கிறது.\nபாட்டுக்கு பாலைவனப் பூக் கூடப் பூப் பூக்குமாம். மெட்டுக்கு வெண்ணிலவு கூடத் தலையசைக்குமாம். இது ஒரு கவிஞரின் அதீத கற்பனை கலந்த வரிகளாயினும் பாடல்களுக்கும் இசைக்கும் எம்மை அசைக்கும் சக்தி இருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களாலும் மருத்துவர்களாலும் உண்மை என நிரூபிக்கப் பட்ட கருத்து.\nஇன்பம், துன்பம், கோபம், அமைதி… என்று மனம் துள்ளுகின்ற அல்லது துவள்கின்ற எந்த விதமான நேரத்திலும், மகிழ்கின்ற எமது மனதுக்கு மகிழ்வு சேர்க்கவோ, அல்லது துவள்கின்ற எமது மனதுக்கு ஆறுதல் கூறவோ இந்தப் பாடல்களால் முடியும்.\nநாம் நாளாந்தம் செய்யும் ஒவ்வொரு வேலையுடனும், செயற்பாட்டுடனும் பாடல்களும் இணைந்து நிற்கின்றன. கருவறையில் இருந்து வெளிவந்த, உலகத்தைத் தெரியாத அந்தப் பச்சைக் குழந்தைப் பருவத்தில் கூட நாம் அம்மாவின் தாலட்டுப் பாடலில் மயங்கி அழுவதை மறந்து, அமைதியாக உறங்கி விடுகிறோம். தொடரும் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான பாடல்களில் நாம் மயங்கி, மகிழ்ந்து, அமைதியாகிப் போகிறோம். அல்லது துள்ளிக் குதிக்கிறோம். அல்லது ஆறாத சோகத்தையும் அழுகையாக வடிக்கிறோம். இன்னும் எத்தனையோ வகையான உணர்வுகளை அனுபவிக்கிறோம்.\nவேலைகள் என்று பார்க்கும் போது, நாற்று நடுபவருக���கு ஒரு பாட்டு, மீன் பிடிப்பவருக்கு ஒரு பாட்டு… என்று ஒவ்வொரு வேலைக்கும் அதனோடு இசையக் கூடிய, இசையுடன் கூடிய பாட்டு இருக்கும். போராட்டம் என்று பார்க்கும் போது அதற்கும் ஒரு பாட்டு(பரணி) இருக்கிறது. அந்தப் பாடல்களுக்கு துணிவையும், வீரத்தையும் மட்டுமல்லாமல் விடுதலை உணர்வையும் உற்சாகத்தையும் சேர்த்துத் தரக்கூடிய சக்கி இருக்கிறது. இதே போல ஒப்பாரிப் பாடல்களுக்கு மனதில் இருக்கும் சோகத்தை வடித்துக் கொட்ட ஏதுவான சக்தி இருக்கிறது. இவைகளில் இருந்தே இசையும் பாடல்களும் எம் வாழ்வோடு எந்தளவுக்கு ஒன்றியிருக்கின்றன என்பதையும் அவை எத்தகைய அவசியமானவை என்பதையும் எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.\nஎனக்கு அனேகமான பாடல்களைக் கேட்கும் போது, எனது சின்ன வயதுடன் கூடிய, அப்பாவுடனான, அம்மாவுடனான, அண்ணாவுடனான, சொந்தங்களுடனான, நண்பர்களுடனான… என்று பல ஞாபகங்கள் அந்தந்தப் பாட்டுக்கு ஏற்ப வந்து போகின்றன. அந்த ஞாபகங்கள் சந்தோசமாய், சந்தோசம் கலந்த துன்பமாய், ஏக்கமாய், ஏக்கம் கலந்த இனிமையாய்… பல்வேறு வடிவங்களில் என் மனசை வருடுகின்றன. இந்த வருடலுடன் எனக்குப் பிடித்தமான ஒருவரையோ, இருவரையோ, பலரையோ அல்லது ஒரு சம்பவத்தையோ என் முன் கொண்டு வந்து நிறுத்தி என் கண்களைப் பனிக்க வைக்கின்றன.\nஉதாரணமாக, 70களில் நாம் பாடசாலைக்கு அவசரமாக வெளிக்கிடும் காலைப் பொழுதுகளில் துலாவைப் பதித்து கிணற்றில் நீர் மொண்டு குளிக்கும் போது, இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ஒலித்த எமது மெல்லிசைப் பாடல்களில் குறிப்பாக கே.எஸ்.பாலச்சந்திரனின் பெற்ற மனம் பித்து என்பார்… என்ற பாடலை இப்போது கேட்டாலும், துலாவும் என் வீட்டுக் கிணறும், மெல்லிய இதமான சூடும், குளிரும் கலந்த தண்ணீரில் நான் குளித்த அந்தப் பொழுதுகளும் என் நினைவைக் குளிர வைக்கும். இதே போல எம்.பி.கோணேஸ் பாடிய பரமேசின் உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது, எனக்குத் தெரியுமா நீ என்னை நினைப்பது…, எஸ்.கே.பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு ஜோடி கண்கள்… இன்னும் யாரோ ஒருவர் பாடிய முகத்தைப் பார்த்துக் குணத்தை அறிய அறிவை இறைவன் கொடுக்கவில்லை…எம்.பாக்கியராஜா பாடிய புது ரோஜா மலரே…. என்று பாடல்களின் வரிசைகளும் அதனுடனான நினைவுகளும், உணர்வுகளும் நீண்டு கொண்டே போகும்.\nவார இறுதியில் மதியப் பொழுதுகளில் ஒலிக்கும் கள்ளுக் கடைப் பக்கம் போகாதே.. சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே.. போன்ற பொப் இசைப் பாடல்களைக் கேட்கும் போது, அம்மா சமைக்கும் போது, கொதிக்கும் எண்ணெயில் வெங்காயத்தைப் போடும் கலகலத்த சத்தம் காதுக்குள் கேட்கும். கமகமக்கும் பொரியலின் வாசம் மூக்கினுள் வரும். கறுவாப் பட்டையின் இனிமை கலந்த நறுமணத்தை மூளை உணரும்.\n1993இல் பூநகரித் தாக்குதலில் எனது தம்பி மரணித்த செய்தியில் நான் வாடிக் கிடந்த ஒரு பொழுதில் ஒரு ஒலிப்பேழை என் கரம் கிட்டியது. அதில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றான,\nஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்\nவேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்\nசாவினைத் தோள்மீது தாங்கிய காவிய\n…. என்ற பாடலைக் கேட்கும் போது மனதை ஒரு தரம் வேதனை பிழிந்தெடுக்கும். தம்பியின் ஞாபகம் வாட்டும். இந்தப் பாடலும் அந்த சோகமும் என்னுள் ஒன்றாகப் பதிந்திருக்கின்றன. இது சோக உணர்வே ஆனாலும் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று மனது ஆவல் கொள்ளும்.\nஉங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்\nஉங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்…. என்ற வரிகளை மனசு மானசீகமாக மீண்டும் மீண்டுமாய் மீட்டிக் கொண்டே இருக்கும்.\nஇப்படியே ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போதும் ஏதோ ஒரு நினைவு வந்து மனசை ஆக்கிரமித்துக் கொள்கிறது.\nஇந்த உணர்வுகளையே கவிதையாக்கிப் பாடலாக்கி ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும், கேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்…. என உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்ற திரைப்படத்துக்காக ஒரு கவிஞர் எழுதினார். அப் பாடல் வெளி வந்த காலத்தில் பாடல்களை ரசிக்கும் அனேகமானோர் இது தமக்காகவே எழுதப் பட்ட பாடல் என்ற பிரமையோடு அதைப் பாடிக் கொண்டும், ரசித்துக் கொண்டும் திரிந்தார்கள். இந்த நினைப்பு எனக்குள்ளும் வந்தது. இப்பாடல் என்னுள்ளும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றுமே என் சின்ன வயசுக்கும் பொருந்தி என் மனதை மீட்டக் கூடியதாக இருந்தது.\nரெயிலின் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே… என்ற வரியில் மரம் நகர்ந்ததுக்கும் மேலாக இன்னும் நிறைய ஞாபகங்கள். ரெயினில் பயணம்… இது எனக்கு எப்போதுமே இனிய சந்தோச உணர்வைத் தருவது. இப்போது கூட ரெயின் ஓடும் சத்தம் கேட்டால், ஒவ்வொ���ு பாடசாலை விடுமுறைக்கும் எனது குடும்பத்துடன் புகையிரதத்தில் பயணித்ததும், அப்பாவின் ரெயில்வே குவர்ட்டர்ஸில் புகையிரதத்தின் சத்தங்களுடனேயே தூங்கிப் போனதும், ஞாபகத்தில் வந்து, இனம் புரியாதவொரு குதூகலம் கலந்த ஏக்கம் என்னுள் குடிகொள்ளும்.\nமருதானை புகையிரதநிலையத்தில் கீழே தண்டவாளங்களில் புகையிரதங்கள் அடுக்கடுக்காய் ஊர, மேலே கடமையில் இருக்கும் அப்பாவின் அருகில் கதிரையில் அமர்ந்து, கதையளந்தபடி மருதானைக்கே உரிய மசாலாவடை, பொரித்த கஜூ, பொரித்த கச்சான்… என்று சுவைத்தவைகளையும் இன்னும் பல புகையிரத நிலையத்துடனான சம்பவங்களையும் இப்பாடல் மீட்டிப் பார்க்க வைக்கும்.\nகட்டப் பொம்மன் கதையைக் கேட்ட ஞாபகம்… என்ற வரி பாடப் படும் போது, முழுக்க முழுக்க அப்பாவின் ஞாபகம். அப்பா கதை சொல்வதில் வல்லவர். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலம், அங்கிருந்து அஞ்சலில் பத்திரிகைகளை எமக்கு அனுப்புவது மட்டுமல்லாது, வீட்டுக்கு வரும் போது எங்கள் வயதுக்கு ஏற்ப பல கதைப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வந்து வாசித்தும் காட்டுவார். வாசித்துக் காட்டும் போது அதற்கேற்ப நடித்தும் காட்டுவார். அவர் ஒரு முறை கட்டப்பொம்மன் கதையைச் சொன்ன போது, மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு தானே கட்டப் பொம்மன் ஆனது இன்னும் மனக்கண்ணில் தோன்றி சிலிர்ப்பைத் தரும்.\nபாடல்களைக் கேட்கும் போது எனக்குள் ஊற்றெடுக்கும் நினைவுகள் ஒவ்வொன்றையும் நான் சொல்வதானால் எனக்கு இன்னும் நிறையப் பக்கங்கள் தேவை.\nஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்,\nகேட்கும் பொழுதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்.\nமிகவும் நிதர்சனமான வரிகள். ஒவ்வொரு பாடலின் போதும், ஏதேதோ நினைவுகள் ஊற்றாய் கசிந்து, நதியாய் விரிந்து… மனசை நனைக்கின்றன.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரி��ம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nPrevious:எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\n – 5 – அவியல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/24/108592.html", "date_download": "2019-05-22T03:52:17Z", "digest": "sha1:NMGZE6BMMEHIKXFZ7GA2NMUY45T3PTWA", "length": 19651, "nlines": 211, "source_domain": "www.thinaboomi.com", "title": "நாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nநாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்\nபுதன்கிழமை, 24 ஏப்ரல் 2019 விளையாட்டு\nசென்னை, : சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் குவிந்த நிலையில் நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி வரும் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த நிலையில் 2-வது முறை மோதும் இந்தப் போட்டியில் சென்னை அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். டிக்கெட்டுகள் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்கப்படும் நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, அடிப்படை வசதிகளோ செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.\nபோதிய போலீசார் நிறுத்தப்படவில்லை என்றும் முதன் முதலில் ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கிய போது அமைக்கப்பட்டு தற்போது சேதம் அடைந்த நிலையில் உள்ள தடுப்புகள் சீரமைக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரே ஒரு கவுண்ட்டரில் மட்டும் டிக்கெட் விற்பனை நடைபெறும் நிலையில் குறுகலான சூழலை ஏற்படுத்திய தடுப்புகளை தகர்த்தெறிந்துவிட்டு ரசிகர்கள் முண்டியடித்து முன்னேறினர்.\nஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெருக்கியடித்ததால் பதற்றமும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டதையடுத்து ரசிகர்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். போதிய அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nசி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் CSK - Mumbai Indians\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ���திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/11/109381.html", "date_download": "2019-05-22T03:53:35Z", "digest": "sha1:6EXHTPAPGCLULXETEGEYGIUE6Y4LXVGX", "length": 32058, "nlines": 230, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஐ.பி.எல்.- 150 விக்கெட்களை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nஐ.பி.எல்.- 150 விக்கெட்களை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங்\nசனிக்கிழமை, 11 மே 2019 விளையாட்டு\nஐ.பி.எல். போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. நேற்று முன்தினம் நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.\nஇதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார். ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எ���ுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.\nநடுவர் மீது நடவடிக்கை இல்லை: பி.சி.சி.ஐ\nஇங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜல் லாங். ஐ.பி.எல். போட்டியின் போது நோபால் விவகாரம் தொடர்பாக அவருடன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி, உமேஷ்யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர். இந்த அதிருப்தி காரணமாக நடுவர் நைஜல் பெவிலியன் திரும்பிய போது கோபம் அடைந்து நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையை வழங்கினார்.\nஇந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர்தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இதோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்றார்.\nபயிற்சி ஆட்டத்தில் கலக்கிய ஸ்டீவ் ஸ்மித்\nஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடினார்கள். ஐ.பி.எல். தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர். தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், நேற்றைய 3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.\nஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், நேற்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்��து. இதனால் Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nரிஷ்ப்க்கு ‘அ..ஆ..இ..ஈ’ சொல்லி கொடுக்கும் டோனி மகள்\nவிசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 12வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் சென்னை அணி, கேப்டன் டோனியின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.\nஇந்நிலையில், போட்டி முடிந்ததும் மைதானத்தில் டோனியும், ரிஷப் பண்ட்க்கும் நீண்ட பேசிக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக ஐ.பி.எல். நிர்வகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், டோனி ரிஷப் பண்ட்க்கு ஆலோசனை சொல்வது போல் இருந்தது. அதனை ரிஷப்பும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டிற்கு நல்ல வாய்ப்பு இருக்கின்றது.\nஇதனிடையே, ரிஷப் பண்ட்க்கு டோனியின் மகள் தமிழ் கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், டோனியின் மகள் ஜிவா அழகான கொஞ்சும் மழலை மொழியில் ‘அ..ஆ.. இ..ஈ’ என ரிஷப் பண்ட்க்கு சொல்லிக் கொடுக்கிறார். அவரும் அதனை அப்படியே திருப்பிச் சொல்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குழந்தை ஜிவா தமிழில் சில சொற்களை பேசும் வீடியோக்கள் இந்த ஐ.பி.எல். தொடரில் அவ்வவ்போது வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.\nவயசானாலும் சிங்கம் சிங்கம் தான்: வெற்றியின் பூரிப்பில் ஹர்பஜன்சிங்\n12 வது ஐ.பி.எல். போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முதல் அணியாக மும்பை அணி தேர்வாகியுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணியும் டெல்லி அணியும் மோதியது. அப்போது 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிப் பெற்றது. இதில் ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்பஜன் பெற்றுள்ளார்.\nஇந்தப் போட்டிக்கு பின்பு ஹர்பஜன் பதிவிட்ட ட்வீட், அதில், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல் சறுக்கு���ாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான் சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான் எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை Let's do it, #CSK” எனத் தெரிவித்துள்ளார்.\nரிஷப்க்கு ஷூ லேஸ் கட்டிய ரெய்னா\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே 2வது தகுதிச்சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் 38(25) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரது ஷூ லேஸ் அவிழ்ந்துவிட்டது. அதனை அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா கட்டிவிட்டார்.\nரிஷப்க்கு சுரேஷ் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் போட்டோ சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஐ.பி.எல். நிர்வாகமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரெய்னா ஷூ லேஸ் கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். கிரிக்கெட் ஒரு ஜென் டில்மேன் கேம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.\nபுதுச்சேரியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அகன்ற திரையில் பார்ப்பதற்கு ஏராளமானோர் ஒன்று கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கருவடிக்குப்பத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் போட்டியைக் காண்பதற்காக பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் தடியடி நடத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்��� தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/14095/amp", "date_download": "2019-05-22T02:53:06Z", "digest": "sha1:53KHPVMBFPLYQF4JEBCHWZG4X4INUTI5", "length": 6318, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள் | Dinakaran", "raw_content": "\n18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலி��ான சோகம்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: குப்பைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்\nபெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச தாடி, மீசை சாம்பியன்ஷிப் போட்டி: வித்தியாசமான ஸ்டைலில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nசீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு\nபுத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்\nஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி\n20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்\nஊட்டியில் 123வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் : சுற்றுலா பயணிகள் உற்சாகம்\nபிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-05-22T03:05:15Z", "digest": "sha1:KTUZP6EABEJ5YEBM4RXGCY5SLVLCNSQT", "length": 18494, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "காதலிப்பவரா நீங்கள்? காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங��களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\nவளர்ந்துவரும் நாகரிக உலகில் ஆண்கள் பெண்கள் தங்களுக்குள் சகஜமாக பழகிவருகின்றனர். பின்னாட்களில் இது காதலாகவும் மாறுகிறது. எவளவு விரைவில் காதலர்களாகிறார்களோ அதைவிட விரைவில் பிரிந்தும் விடுகின்றனர். அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. அவை என்னவென்று பாப்போம்.\nகாழ்ப்புணர்வு உங்களின் உறவின் வளர்ச்சியை தடுப்பதோடு கசப்புணர்வையும் ஏற்படுத்தும்.\nபொறாமைப்படுவது என்பது எதற்கும் நல்லதல்ல. இதை தவிர்த்தால் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பதோடு, உங்கள் மனதும் லேசாக இருக்கும்.\nஉங்கள் தவறை மறக்க எப்போதும் பரிசுகளை பயன்படுத்தக்கூடாது. இது அந்த நேரத்துக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதாக உள்ள உணர்வை ஏற்படுத்திவிடும்.\nஉணர்வுகளை வைத்து தேவையில்லாத நாடகத்தை தவிர்க்க வேண்டும். இதனால் அடுத்த முறை உங்களிடம் பேசுவதற்கே அவர்களை யோசிக்க வைக்கும்.\nகேலி, கிண்டல், திட்டுவது யாருக்குமே பிடிக்காது. சிறு சிறு விஷயங்களை பேசித்தீர்த்துக்கொள்வது நல்லது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய��வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:08:20Z", "digest": "sha1:YYHM37CH7MJ72GVXOAGQOVTMLR6Y5FGA", "length": 10209, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனிருத்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனிருத்தன் (Aniruddha) (சமக்கிருதம்: अनिरुद्ध) கிருஷ்ணனின் பேரனு, பிரத்தியுமனனின் மகனும் ஆவார். கிருஷ்ணனின் பேரனாக மட்டுமின்றி அவரின் ஐந்து நிலைகளுள் ஒன்றாகக் கருதப்படுபவன். சங்கர்ஷணன், பிரத்தியுமணன், அனிருத்தன், புருசோத்தமன், வாசுதேவன் என்பவை அந்த ஐந்து நிலைகள்[1]\nஅனிருத்தன் என்ற வடமொழிச் சொல்லுக்கு கட்டுப்படுத்த இயலாதவன் என்று பொருள். இன்றும் கேரளத்தில் இப்பெயர் உள்ளவர்களைக் காணலாம்.\nஅனிருத்தனைப் பாணாசுரன் மகள் உஷா மையல் கொண்டு கவர்ந்து சென்றாள். இதனால் துவாரகை தரப்பிற்கும் அசுரர் தரப்பிற்கும் போர் நிகழ்ந்தது. பாணாசுரன் சிறந்த சிவபக்தனாதலால் இது சிவனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையிலான போராயிற்று. இறுதியில் சிவனே கிருஷ்ணன். கிருஷ்ணனே சிவன் என்ற தத்துவம் உணர்த்தப்பட்டு, அனிருத்தனுக்கும், உஷாவுக்கு திருமணம் நடைபெற்றது.\nவைணவ மரபில் சங்கர்சனர்[2], பிரத்தியுமனன் மற்றும் அனிருத்தன் ஆகியோர் வாசுதேவ கிருஷ்ணனின் அம்சங்களாக போற்றப்படுகிறார்கள்.\n↑ தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2019, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/j-deepa-clarifies-that-komalavalli-is-not-a-original-name-of-jayalalitha/articleshow/66566447.cms", "date_download": "2019-05-22T02:50:45Z", "digest": "sha1:L7T4IUPRI2Q6M4NKG4VVSYDI2EVWND7D", "length": 14899, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Komalavalli: ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி இல்லை- ஜெ.தீபா பேட்டி - j deepa clarifies that komalavalli is not a original name of jayalalitha | Samayam Tamil", "raw_content": "\nஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி இல்லை- ஜெ.தீபா பேட்டி\nஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி இல்லை என ஜெ. தீபா விளக்கம் அளித்துள்ளார்.\nகோமளவல்லி பெயர் குறித்து ஜெ. தீபா விளக்கம்\nஜெயலலிதாவின் உண்மையான பெயர் கோமளவல்லி இல்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.\n’சர்கார்’ படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள வில்லி கதபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி. இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் எனவும், அவருக்கு கலங்கம் விளைக்கவே படக்குழு இவ்வாறு செய்துள்ளதாக சர்சைகள் எழுந்தன.\nஇதனிடையே, சர்கார் படத்திற்கு அரசியல் ஆதாயம் பூசும் விதமாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை அதிமுக ஆதரவாளர்கள் சூறையாடினர்.\n’சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு, கோமளவல்லி என்ற பெயர் ஒலியிழப்பு செய்யப்படும் என படக்குழு அறிவித்தது. அதன்படி, படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டு, மறுதணிக்கை செய்யப்பட்டு ’சர்கார்’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதற்கிடையே பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் பெயரே இல்லை எனவும், படத்தில் ஜெயலலிதா குறித்த தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி இல்லை என கூறியுள்ளார். ஜெயலலிதா பற்றி எனது தந்தைக்கு தான் நன்றாக தெரியும். அவரை என் தந்தை அம்மு என்றே செல்லமாக அழைப்பார். மைசூரில் பிறந்த அவருக்கு ஜெயா என்றுதான் பெயர் சூட்டினார்கள் என ஜெ. தீபா கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகம் முழுவதும் 27ம் தேதி முதல் தண்ணீா் லாரிகள் இயங்காது; உரிமையாளா்கள் அறிவிப..\nவாக்கு எண்ணிக்கையில் தவறு இருக்காது துல்லியம் இருக்கும்: மதுரை மாவட்ட ஆட்சியர்\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பயங..\nபுவி கண்காணிப்பை மேம்படுத்தும் ரிசாட்-2பி - வெற்றிகரமான விண்ணில் செலுத்திய இஸ்ரோ..\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி இல்லை- ஜெ.தீபா பேட்டி...\nவங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை\nதீபாவளி முடிந்து ஒரே நாளில் சென்னை திரும்பிய 2.13 லட்சம் பயணிகள்...\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு; கொள்ளையர்களை சம்பவ இடங்களில் நடிக்க வ...\nசொந்த செலவில் மாணவர்களுக்கு கணினி வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/chandrika-kumaratunga/", "date_download": "2019-05-22T03:08:41Z", "digest": "sha1:7RUIL77ITAKM6EOOLI2YQQJTIZHQL5QV", "length": 8820, "nlines": 66, "source_domain": "tamilnewsstar.com", "title": "'ஒக். 26' அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம்!", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / இல��்கை செய்திகள் / ‘ஒக். 26’ அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம்\n‘ஒக். 26’ அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம்\nவிடுதலை March 15, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on ‘ஒக். 26’ அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம்\nஆணையாளரின் அறிக்கையை உதாசீனம் செய்ய\nவேண்டாம் என சந்திரிகா அம்மையார் எச்சரிக்கை\n“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான அறிக்கை. இதை இலங்கையில் ஆட்சியில் உள்ள எவரும் உதாசீனம் செய்யக்கூடாது. 2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியே இலங்கை மீதான ஐ.நாவின் இறுக்கமான பிடிக்குக் காரணமாகும்.”\n– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.\nஇது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியதாவது:-\n“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியால் இலங்கை பெரும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிவரும் என நான் ஏற்கனவே எச்சரித்தேன். அதன் ஒரு பிரதிபலிப்பே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் காட்டமான அறிக்கையாகும்.\nஇலங்கையில் அரசியல் சூழ்ச்சியை முடிவுக்கொண்டுவர அயராது பாடுபட்ட வெளிநாடுகள் இன்று ஜெனிவாவில் இலங்கையை தங்கள் பிடிக்குள் வைத்துள்ளன.\nநாட்டின் ஜனாதிபதியும் அரசும் ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.\nஅதுதான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஐ.நா. தீர்மானத்தை வெறும் போர்க்குற்ற தீர்மானம் என்று ஜனாதிபதி மைத்திரிபால நினைக்கின்றார் போல் இருக்கின்றது. முதலில் அதில் உள்ள நாட்டின் எதிர்காலம் நலன் சார்ந்த பரிந்துரைகளை ஜனாதிபதி பொறுமையுடன் இருந்து வாசிக்க வேண்டும். அதனை உடன் செயற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஅதேவேளை, இலங்கை தொடர்பில் ஐ.நாவில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானத்தின் பரிந்துரைகளை உடன் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆட்சியிலுள்ள அனைவரும் எடுக்கவேண்டும்” – என்றார்.\nTags ஐ.நா. மனித உரிமைகள் ஆணை��ாளர் ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சி பாரதூரமான அறிக்கை. மிச்லே பச்செலெட் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா\nPrevious ஐ.நா. கூறுகின்றவற்றை அப்படியே ஏற்பதில்லை\nNext அரசுக்கு தமிழ்க் கூட்டமைப்பு முண்டு கொடுப்பது உண்மை\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=8", "date_download": "2019-05-22T03:42:21Z", "digest": "sha1:WCQXIB2BLEOST2PAGTLDEMTVZF6DQPLL", "length": 12409, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமே 16 முதல் 31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஉறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விருச்சிக ராசியினரே உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். இந்த காலகட்டத்தில் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். மனோ தைரியத்தை தரும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடமும் உறவினர்கள், நண்பர்களிடமும் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்தும் இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும்.\nமேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களைக் கூறாமல் இருப்பது நல்லது.கலைத்துறையினருக்கு: நட்பு வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. பணிகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்��ும். கடன் பிரச்னைகள் குறையும்.அரசியல் துறையினருக்கு: எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். பெண்களுக்கு: எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்னைகளில் நல்ல முடிவு கிடைக்கும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில்நன்மதிப்பு உண்டாகும்.\nபரிகாரம்: சுப்ரமணியருக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அ��சியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2019-05-22T03:46:14Z", "digest": "sha1:LOO32GADGYERUIQLIBNZESCZICQ4BXAJ", "length": 9851, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சென்னை நிதான ஆட்டம் – ஹைதராபாத் அணிக்கு 133 ஓட்டங்கள் இலக்கு | Athavan News", "raw_content": "\nசீனாவுடனான மோதலை நிறுத்துங்கள்: ட்ரம்பிடம் பிரபல பாதணி நிறுவனங்கள் வலியுறுத்தல்\nரஃபேல் விவகாரம் – காங்கிரஸ் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பபெற்றார் அனில் அம்பானி\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மீது படையினர் தாக்குதல் – 25 பேர் உயிரிழப்பு\nகளனி – தெமட்டகொடவுக்கு இடையில் ரயில் சேவைகள் பாதிப்பு\nநாட்டின் பல இடங்களில் கடும் மழை\nசென்னை நிதான ஆட்டம் – ஹைதராபாத் அணிக்கு 133 ஓட்டங்கள் இலக்கு\nசென்னை நிதான ஆட்டம் – ஹைதராபாத் அணிக்கு 133 ஓட்டங்கள் இலக்கு\nநடைபெற்றுவரும் 12ஆவது ஐ.பி.எல். தொடரின் 33 ஆவது போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.\nஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் வெற்றியிலக்காக 133 ஓட்டங்களை சென்னை அணி நிர்ணயித்துள்ளது.\nஇப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.\nஅந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.\nஅணி சார்பாக, டூ பிளஸிஸ் 45 ஓட்டங்களையும், ஷேன் வோட்ஷன் 31 ஓட்டங்களையும், ராயுடு 25 ஓட்டங்களையும் அதிகபட்சமான பெற்றுக்கொடுத்தனர்.\nபந்துவீச்சில் ரஷிட் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇந்நிலையில், 133 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஹைதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவுடனான மோதலை நிறுத்துங்கள்: ட்ரம்பிடம் பிரபல பாதணி நிறுவனங்கள் வலியுறுத்தல்\nசீனாவுடனான அமெரிக்க வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு உலகின் மிகப்பெரிய பாதணி உற்பத்தி நிறுவனங\nரஃபேல் விவகாரம் ��� காங்கிரஸ் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பபெற்றார் அனில் அம்பானி\nரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான அனில் அ\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மீது படையினர் தாக்குதல் – 25 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு பென்டகன் ராணுவ தலைமையகம் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகி\nகளனி – தெமட்டகொடவுக்கு இடையில் ரயில் சேவைகள் பாதிப்பு\nகளனி – தெமட்டகொடவுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலை ஏ\nநாட்டின் பல இடங்களில் கடும் மழை\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல்\nபதவியை துறக்க தயார் – ரிஷாட்\nஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டால் அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருக்கிறேன் என அமைச்சர் ரிஷாட்\nசைபர் தாக்குதல்களைப் பாதுகாக்க விசேட திட்டம்\nஅரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத\nபாதுகாப்பு வழங்குமாறு இலங்கையிடம் சீனா, இந்தியா கோரிக்கை\nஇலங்கையில் தமது திட்டங்களை முன்னெடுக்க பாதுகாப்பை வழங்குமாறு சீன, இந்திய அரசாங்கங்கள் இலங்கை அரசாங்க\nயாழ். பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்கள் புறக்கணிப்பு\nநாட்டின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சில பல்கலைக்கழகங்கள் இன்ற\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் குறித்து ஆராய தலைமை\nசீனாவுடனான மோதலை நிறுத்துங்கள்: ட்ரம்பிடம் பிரபல பாதணி நிறுவனங்கள் வலியுறுத்தல்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஹொலிவுட் நடிகை மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மீது படையினர் தாக்குதல் – 25 பேர் உயிரிழப்பு\nகளனி – தெமட்டகொடவுக்கு இடையில் ரயில் சேவைகள் பாதிப்பு\nநாட்டின் பல இடங்களில் கடும் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/14/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-05-22T02:50:16Z", "digest": "sha1:RTIDOG7QTZABFJJE5UVNZNTJ5TWXMP6O", "length": 6921, "nlines": 64, "source_domain": "jackiecinemas.com", "title": "ஆணவக் கொலைகளையும் அதிகார வர்கத்தையும் அம்பலப்படுத்தும் “ களிறு “ | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஆணவக் கொலைகளையும் அதிகார வர்கத்தையும் அம்பலப்படுத்தும் “ களிறு “\nCPS பிலிம்ஸ் மற்றும் அப்பு ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ களிறு “\nஇந்த படத்தில் விஷ்வக் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக அனுகிருஷ்ணா, தீபா ஜெயன் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் துரைசுதாகர், நீரஜா, சிவம், ஜீவா, அப்பு, தீப்பெட்டி கணேஷன், காதல் அருண், ஜான், உமாரவி, உமா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nதயாரிப்பு – விஷ்வக், இனியவன்\nகலை – மார்டின் டைட்டஸ்\nபாடல்கள் – தமிழ் ஆனந்த், பா.முகிலன், ராஜ்சொந்தர்.\nதயாரிப்பு மேற்பார்வை – G.முருகபூபதி\nமக்கள் தொடர்பு – V.K.சுந்தர்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – G.J.சத்யா\nகாதலிச்சாலும், கல்யாணம் பண்ணினாலும் ஒரே ஜாதியில் தான் பண்ணவேண்டு இல்லையே கொலை. அப்படி நடக்கிற கொலைகள் தற்கொலைகளாக எப்படி மற்றப் படுகின்றன. அதன் பின்னணியில் இருபவர்கள் யார் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டும் படம் தான் “ களிறு\nஆணவக் கொலைகள் காதலுக்காக மட்டும் நடப்பதில்லை. நிறைய பொருளாதார ஆணவக் கொலைகளும் நடக்கின்றன அவை மக்களுக்கு தெரியாமல் மறைக்கப் படுகின்றன.\nஆணவக் கொலை சம்மந்தமான படம் என்பதால் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கோ, ஆதிக்க சாதிகளுக்கு எதிராகவோ எடுக்கப் பட்ட படம் இல்லை. எதார்தத்தை மீறாத ஒரு கிராமத்து வாழ்வியலை காட்சிகளின் வழியியே கண் முன் நிறுத்தும் இப்படம்.\nகௌரவத்திற்காக கொலை செய்கிறார்கள் அப்படி செய்த பிறகு அவர்கள் கெளரவம் திரும்ப கிடைத்துவிடுகிறதா\nஅதிகாரமும், பண பலமும் இருக்கிறதால் தான் இது போன்ற ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மாறனும், மற்றப்படனும். அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளை அடையாளப்படுத்தி மக்களை விழிப்படைய செய்யவே இப்படம்.\nஉடுமலை பேட்டை சங்கர் கொலை – மரணதண்டனை ஒரு பார்வை\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீ��ிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/07/17/kadaikutty-singam-gets-its-greatest-acclaim-from-vice-president-of-india/", "date_download": "2019-05-22T03:11:19Z", "digest": "sha1:BO4I42M26V6MH2VVUN74LZ27LAMZV3RC", "length": 7274, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "Kadaikutty Singam’ gets its greatest acclaim from Vice-President of India – www.mykollywood.com", "raw_content": "\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nகார்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பார்த்து பாராட்டிய\nஇந்திய துணை குடியரசு தலைவர் \nசூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம் “… இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் “ சின்னபாபு “ என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பார்த்த இந்தியாவின் துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு படத்தை பற்றி கூறியது இதோ , சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம்.நாட்டின் மிகப்பெரிய தலைவர் படத்தை பார்ட்டியுள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து உற்சாகமாகியுள்ளனர் படக்குழுவினர்.\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://shashtikavasam.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2019-05-22T03:35:05Z", "digest": "sha1:YPKAYGMM2CYGQGWXE4PXTZUJ5HBYQTH7", "length": 4922, "nlines": 89, "source_domain": "shashtikavasam.blogspot.com", "title": "தேனிசை தமிழ் பாடல்கள்: காதல் கொண்டேன் என் தேவதையை கண்டேன் - யுவன் ஸ்பெசல்", "raw_content": "\nசங்க தமிழ் வளர்த்த மதுரை வாழ் இளைஞனால் முடிந்த சிறு பணி\nசெவ்வாய், 12 ஜூலை, 2011\nகாதல் கொண்டேன் என் தேவதையை கண்டேன் - யுவன் ஸ்பெசல்\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இங்கு விரலோடு உள்ளது\nமண���் வீடு கட்டி வைத்தேன்\nதேவதை தேவதை தேவதை தேவதை\nஅவள் ஒரு தேவதை தேவதை தேவதை (2)\nவிழி ஓரமாய் ஒரு நீர் துளி\nஅதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்\nஅலை பாயுதே என்ன காரணம்\nஅருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்\nகல்லறை மேலே பூக்கும் பூக்கள்\nகூந்தலை போய் தான் சேராதே\nஎத்தனை காதல் எத்தனை ஆசை\nஅடி பூமி கனவு உடைந்து போகுதே\nகானலாய் ஒரு காதல் கண்டேன்\nஉன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்\nஎங்கு போவது என்ன ஆவது\nஎந்தன் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்வது\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் கொண்டேன் என் தேவதையை கண்டேன் - யுவன் ஸ்பெசல...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12302", "date_download": "2019-05-22T03:34:50Z", "digest": "sha1:LP5WVM5EU5WUJX5FJYG5KDHTA4IZENEI", "length": 15897, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் ஆலயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்\nகுடந்தை சாரங்கபாணிப் பெருமாள் ஆலயம்\n- சீதா துரைராஜ் | ஆகஸ்டு 2018 |\nகுடந்தை என்னும் கும்பகோணம், தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள சாரங்கபாணிப் பெருமாள் திருக்கோவில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 18வது திவ்ய தேசமாகும். ஆண்டாள், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம் இது. மூலவர் திருநாமம் சாரங்கபாணி, ஆராவமுதன். தாயார் திருநாமம் : கோமளவல்லி. தீர்த்தங்கள் - ஹேமவல்லி புஷ்கரணி, காவிரி, அரசலாறு. கோவிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் தவிர அநேக தீர்த்தங்கள் உள்ளன.\nஹேமரிஷி பொற்றாமரைக் குளத்தின் கரையில் விஷ்ணுவின் மனைவி லக்ஷ்மியை மகளாக அடையத் தவம் புரிந்தார். தவத்தை மெச்சிய விஷ்ணு, ஹேமரிஷிக்கு, லக்ஷ்மி தேவி, மகளாகப் பிறக்க அனுக்கிரகம் செய்தார் பொற்றாமரைக் குளத்தில் ஆயிரம் தாமரை மலர்களுக்கிடையே லக்ஷ்மி தேவி தோன்றியதால் கோமளவல்லி என அவர் அழைக்கப்பட்டார். மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்து ஆராவமுதனாக குதிரைகள், யானைகள் கூடிய ரதத்தில் வந்திறங்கி லக்ஷ்மியை மணந்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால் சாரங்கபாணி என்ற பெயரைப் பெற்றார்.\nதிவ்யப்பிரபந்தப் பாடல்களை நாதமுனிகள் தொகுக்க முயன்றபோது 12 ஆழ்வார்கள் பாடிய ஓராயிரத்துப் பத்து பாடலில் பத்து வரியைப் பாடிய பக்தர்களிடம் மீதி ஆயிரம் எங்கே எனக் கேட்க, அவர்கள் 'தெரியாது' என்றனர். பெருமாள் நாதமுனியின் கனவில் தோன்றி, ஆழ்வார் திருநகரிக்குச் சென்று நம்மாழ்வாரை வணங்கினால் மீதி கிடைக்கும் என்றார். அவ்வாறே அத்தலத்திற்குச் சென்று நம்மாழ்வாரை வணங்க, ஆயிரம் பாடல்கள் கிடைக்கும் என நினைத்த நாதமுனிக்கு 4000 பாடல்கள் கிடைத்தன. நாதமுனி நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்ற நூலைத் தொகுத்தார் ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுக்கக் காரணமாக இருந்தவர் என்பதால் சாரங்கபாணிக்கு 'ஆராவமுது ஆழ்வார்' என்ற பெயரும் உண்டானது.\nசுவாமி தேரில் வந்ததால் சன்னிதி தேர் அமைப்பில் உள்ளது. பெருமாள் உத்தான சயனக் கோலத்தில் பள்ளி கொண்டுள்ளார். திருமழிசை ஆழ்வார் இத்தலம் வந்து பெருமாளை வணங்கி மங்களாசாசனம் செய்தபோது \"நடந்த கால்கள் வலிக்கிறது எனப் பள்ளி கொண்டிருக்கிறாயா\" என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். அவரது அருளைக் கண்ட திருமழிசை ஆழ்வார் மகிழ்ந்து 'அப்படியே காட்சி கொடு' என்றார். சுவாமியும் அவ்வாறே காட்சி தந்தார்.\nமுழுமையான சயனத்தில் இல்லாமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை 'உத்தான சயனம்' என்பர். இத்தலம் தாயாரின் பிறந்த வீடாகும். பெருமாள் தாயாரை மணந்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். இங்கு தாயார் சன்னிதிக்கு வந்து வழிபட்ட பின்பே பெருமாள் சன்னிதியை அடையும் வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடை திறக்கும்போது கோமாதா பூஜை தாயார் சன்னிதியில் நடந்த பின்னரே, பெருமாள் சன்னிதியில் நடக்கிறது.\nகுடந்தை நகரில் இந்தக் கோயில்தான் பெரிய விஷ்ணு கோயில். உயர்ந்த ராஜகோபுரங��கள். கோயிலைச் சுற்றிலும் பெரிய மதில் சுவர். கோவிலினுள் அநேக தீர்த்தங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. 173 அடி உயரத்தில் ஏழடுக்கு ராஜகோபுரம், ஐந்து சிறிய கோபுரங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. பொற்றாமரைக்குளம் மேற்கு நுழைவாயில் பக்கம் உள்ளது. மூலவர் சன்னதியில் பள்ளிகொண்ட கோலத்தில் வலது கைப்பக்கம் தலையைச் சாய்த்த நிலையில் காட்சி தருகிறார் எம்பெருமான். நாபியில் பிரம்மா, தலைப்பகுதியில் சூரியன் உள்ளார். ஹேமரிஷி, லக்ஷ்மி, உற்சவர் சிலைகள் காட்சி அளிக்கின்றன. கருவறையைச் சுற்றி நரசிம்ம அவதாரச் சிலைகள் அருமையாகச் செதுக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகம் செல்ல இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. உத்தராயண வாசல், தக்ஷிணாயன வாசல் என அவை அழைக்கப்படுகின்றன. ஜனவரி 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை உத்தராயண வாசலும், அடுத்த ஆறு மாதம் தக்ஷிணாயன வாசலும் திறக்கப்படுகிறது. மரத்தினால் ஆன தேர் ராஜகோபுரத்திற்கு வெளியே உள்ளது.\nபரதநாட்டியத்தில் விளங்கும் 108 கரண முத்திரைகளில் சிலவற்றை கோவில் சுவர் சிற்பங்களில் காண முடிகிறது. 11 நிலைகள் கொண்டு 150 அடி உயரத்தில் தேர் வடிவில் சன்னதி அமைந்துள்ளது. இவ்வமைப்பு சித்திரத்தேர் எனப்படும். இத்தேரின் சிறப்பை ரத பந்தமாக திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். கருவறைக்கு முன் சந்தான கிருஷ்ணர் அருள் புரிகிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.\nலக்ஷ்மிநாராயணர் என்னும் பக்தர் பெருமாள்மீது தீவிர பக்தி கொண்டவர். இவர் இக்கோயிலின் கோபுரத்தைக் கட்டினார். அவருக்குக் குழந்தை இல்லை. இறுதிக் காலம்வரை கோவிலில் சேவை செய்தார். ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடி அடைந்தார். இறுதிச்சடங்கு செய்யக் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெருமாள் தானே பக்தனுக்கு மகனாக இருந்து, இறுதிச் சடங்குகளைச் செய்தார். மறுநாள் காலை கோயிலைத் திறந்தபோது சாரங்கபாணிப் பெருமாள் ஈரவேஷ்டி, இடவலம் மாறிய பூணூல், தர்ப்பைகளுடன் ஈமக்கிரியை செய்து முடித்த திருக்கோலத்தில் காட்சி தந்தார். தன் பக்தனுக்காக பெருமாள் ஈமக்கிரியை செய்து கருணை புரிந்தார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் பெருமாள், பக்தனுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது ஆனால், பக்தர்கள் யாரும் பார்க்கமுடியாது. பெருமாளின் கருணை உள்ளம், பக்தனின் தீவிர பக்தி யாவும் மறக்க முடியாத உண்மை.\nகோவிலில் தினமும் ஆறுகால பூஜை நடக்கிறது. சித்திரைத் திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மகத்தில் தெப்பம், அட்சய திருதியை அன்று 12 கருடசேவை, உரியடி உற்சவம், நவராத்திரி, தீப உற்சவம், மாசி மகப் பெருவிழா, பங்குனியில் திருக்கல்யாண உற்சவம் யாவும் விமரிசையாக நடைபெறுகின்றன. 12 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் திருவிழாவின் போது சாரங்கபாணி கோவில், சக்கரபாணி கோவில், ராமசாமி கோவில், ராஜகோபால சுவாமி கோவில், வராகப் பெருமாள் கோவில் ஆகிய ஐவரும் மகாமகக் குளக்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.\nபாலாலிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை\nவேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே\nகோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி\nநீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமென் குழல்மேல் சூட்டீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/02/", "date_download": "2019-05-22T03:00:42Z", "digest": "sha1:MZGUFQO5DGNZ4M2C44FSSENJSOMR4TYD", "length": 192267, "nlines": 463, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: February 2012", "raw_content": "\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nதிருமூலர் கதையை பற்றி அறிந்ததும் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றே மனம் சொல்லி அமைதி கொண்டது. பேய் பிடித்து அதை விரட்ட சொல்லி எங்கள் ஊருக்கு முனியாண்டி என்ற ஒரு பூசாரியிடம் வந்த பலரின் கதையை கேட்டதுண்டு. ஒவ்வொருவரும் ஒரு விதமாகவே சொன்னார்கள். அந்த அம்மா, அந்த பொண்ணு போலவே பேசினாங்க. என்ன நடந்த்துச்சினு, எப்படி நடந்துச்சுன்னு சொன்னாங்க என்றெல்லாம் சொன்னதை கேட்டதும் மனதில் ஆச்சர்யம் பொங்கி வழிந்தது. ஆனால் இதுவரை எதையும் சோதனை செய்தது இல்லை.\nநான் உறங்கி கொண்டிருக்க, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஆவியை வைத்து விளையாடிய கல்லூரி நண்பர்கள் சொன்ன கதை பலிக்காமல் போனது கண்டு புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்தது.\nதிருமூலரின் கதை சுருக்கத்தை மீண்டும் பார்க்கலாம்.\nதிருமூலர் சுந்தரநாதா எனும் இயற்பெயர் கொண்டவர். இவர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு அல்லது பதினோராம் நூற்றாண்டு என்றே கருதபடுகிறது. அதுவும் இவர் எழுதிய திருமந்திரம் மூலமே இவரது காலம் கணிக்கப்படுகிறது. அதாவது எப்போது வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார் என்கிற ஒரு விபரங்கள் கிடைக்காத படச்சத்தில் இவரைப் பற்றிய ஒரு விசயம் பரவலாகப் பேசப்படுவது ஆச்சர்யமே. அதாவது இவர் கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்று கொண்டவராக சொல்லப்படுகிறது. இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்தி மூன்று நாயன்மார்களிலும் ஒருவராகவும் போற்றப்படுகிறார்.\nஇவர் இமாலய மலைப்பகுதிகளில் தோன்றியவர் என்றும் கூறப்படுகிறது. இமாலய மலைப்பகுதிகளில் தோன்றிய இவர் தென்னிந்தியாவிற்கு வந்து அதுவும் தமிழில் மூவாயிரத்திற்கும் மேலாக பாடல்கள் இயற்றி இருப்பது பெருமைக்குரியது. பொதுவாகவே இந்த சித்தர்கள், முனிவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் போலவே இடம் விட்டு இடம் செல்லுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மனிதர்கள் வணிகம் செய்ய செல்வார்கள், இவர்கள் எதற்கு இப்படி இடம் பெயன்றார்கள்\nஇவர் பொதிகை மலையில் இருந்த தனது நண்பர் அகஸ்தியரை காணவே கைலாய மலைகளில் இருந்து கிளம்பினாராம். அன்றைய காலத்தில் தொலைபேசி இல்லை, கடித போக்குவரத்து புறா மூலம் இருந்து இருக்கலாம். இதை எல்லாம் உபயோகிக்காமல் நேரடியாக அகஸ்தியரை காண திருமூலர் கிளம்பிவிட்டார். அப்படி வரும்போது சாத்தனூர் எனும் ஊருக்கு அருகில் பசுக்கள் எல்லாம் இறந்து போன ஒரு மனித உயிரை சுற்றி அழுது கொண்டிருந்தனவாம். அந்த மனிதர் மூலன், அந்த மாடுகளை தினமும் மேய்ப்பவன். இப்படி மாடுகள் அழுவதை கண்டு இரக்கப்பட்ட திருமூலர், தான் ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவு செய்தார். தனது உடலை ஒரு மரக்கட்டையில் பத்திரப்படுத்திவிட்டு இந்த மூலன் உடலில் தான் உட்புகுந்தார். அந்த மாடுகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. அந்த மாடுகளை எல்லாம் வீட்டில் பத்திரமாக சேர்த்துவிட்டு தனது உடலை பார்க்க வந்த திருமூலர் உடல் காணாமல் போனது கண்டு கலக்கமுற்றார். இப்போது மாடுகள் திருமூலருக்கு வழிகாட்டியதா அல்லது மூலனின் உடலில் நுழைந்ததால் எல்லா விசயங்களும் திருமூலருக்கு நினைவுக்கு வந்ததா அல்லது மூலனின் உடலில் நுழைந்ததால் எல்லா விசயங்களும் திருமூலருக்கு நினைவுக்கு வந்ததா இப்போது தான் மூலன் இல்லை என்கிற ஒரு உணர்வு திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும், அதே வேளையில் மூலன் என்பவனின் எண்ணங���களும் திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும். எது சரி\nஅந்த மூலனின் உடலில் இருந்து கொண்டே பல பாடல்கள் இயற்றியமையால் திருமூலர் எனும் பெயர் அடைந்தார் என்கிறது வரலாறு. இப்போது இந்த பாடலை எழுதியது மூலன் என்பவனா அல்லது மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதா எனும் திருமூலரா அல்லது மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதா எனும் திருமூலரா மூலனின் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் சிந்தனையை உருவாக்கியது திருமூலரின் ஆன்மாவா மூலனின் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் சிந்தனையை உருவாக்கியது திருமூலரின் ஆன்மாவா\nசுந்தரநாதா என இருந்தவரை எந்த ஒரு பாடலும் இயற்றியதாக வரலாறு இல்லை. அதுவும் சுந்தரநாதா என இருந்தபோது என்ன மொழி இவர் அறிந்து இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் கிடையாது. மூலன் தமிழன். தமிழில் பாடல் இயற்றிய திருமூலர் இதை எங்கேனும் சொல்லி இருக்கிறாரா என பாடல் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன்.\n எழுதியவரே இப்படி எல்லாம் எழும் கேள்விகள் என ஆங்காங்கே பதில்கள் எழுதி வைத்து இருக்கிறார். அதே வேளையில் நரம்பு மண்டலத்தை அலசி பார்க்க இதுதான் ஒரு சிறந்த வழியாக தெரிகிறது. பரிணாமம், கடவுள் என்றெல்லாம் பேசி பேசி மொத்த நரம்பு மண்டலத்தை சிதைத்து கொண்டிருக்கிறோமோ என்னவோ\nநரம்புகள் பற்றிய பார்வை மூலம் எப்படி ஒருவர் முக்காலமும் அறிந்தவராக மாற முடியுமா என்பதை காணலாம். இந்த நரம்பு மண்டலம் தான் சிந்தனைகளை தூண்டுகின்றனவா நமது மூளைக்கும், விலங்குகளின் மூளைக்கும் என்ன வித்தியாசம் நமது மூளைக்கும், விலங்குகளின் மூளைக்கும் என்ன வித்தியாசம் இந்த மூளையை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடவுள் பகுதி என ராமச்சந்திரன் என்பவர் மூளையில் ஒரு இடத்தை கண்டுபிடித்ததாக நுனிப்புல் நாவலில் எழுதி வைத்தேன். அதாவது கடவுள் பற்றாளர்கள் மத, கடவுள் எண்ணம் எழும்போது மூளையில் ஒரு பகுதி அதிக அளவில் செயல்படுவதாகவும், அதே வேளையில் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு மூளையில் அந்த பகுதி செயல்படுவதில்லை எனவும் சொல்லி இருப்பது விவாதத்திற்கு உரியது என்றாலும் ஒன்றை ஒன்றுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதுதான் அறிவியலில் உள்ள வேலை.\nஅவனை ஒழிய அமரரும் இல்லை\nஅவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை\nஅவனன்றி மூவரால் ஆவதொன்றும் இல்���ை\nஅவனன்றி ஊர்புகு மாற்றி யேனே (6 )\nமேற்குறிப்பிட்டபடி திருமூலர் வரலாறு என்றே திருமூலரே பல பாடல்களில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடலில் இப்படி எழுதி இருக்கிறார்.\nபின்னைநின் றென்னே பிறவி பெறுவது\nமுன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர்\nஎன்னைநன் றாக இறைவன் படைத்தனன்\nதன்னைநன் றாக தமிழ்ச்செய்யு மாறே (80 )\nநந்தி அருளாலே மூலனை நாடிப்பின்\nநந்தி அருளாலே சதாசிவ னாயினேன்\nநந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்\nநந்தி அருளால் நானி ருந்தேனே (92 )\nஇந்த பாடலில் திருமூலர் ஒரு ரகசியத்தை எழுதி வைத்து இருக்கிறார். மூலனை நாடிப்பின் சதாசிவ னாயினேன்.\nசுந்தரனாதன் எழுதியது என்று திருமூலர் சொல்லவில்லை.\nமூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்\nஞாலம் அறியவே நந்தி அருளது\nகாலை எழுந்து கருத்தறிந் தோதிடின்\nஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே (99 )\nயான் பெற்ற பெறுக இவ்வையகம் என்றே சொல்கிறார் திருமூலர். அதோடு மட்டுமில்லாமல் மூலனின் உடலில் உட்புகும் முன்னர் சிவனோடுதான் இருந்தேன் என்கிறார். சிவநாமங்கள் ஓதிக்கொண்டிருந்தேன். நந்தியின் இணையடிக்கீழ் இருந்தேன் என்கிறார்.\nவிநாயகர் பற்றி துதி எழுதியது திருமூலர் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுவது உண்டு. திருமூலருடன் சேர்ந்து பல முனிவர்களை சந்திப்பதோடு நரம்பு மண்டலம் நோக்கிய பயணம் தொடரும்.\nLabels: அறிவியல், இலக்கியம், சமூகம்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி, என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். இந்த வரிகள் உலகில் உள்ள பலருக்கும் பலவாறு பொருந்தும். சுடர்மிகு அறிவுடன் இருப்பவர்களே முட்டாள்தனமாக செயலாற்றும்போது அறிவற்று இருப்பவர்களின் நிலை குறித்து எதுவும் பேச வேண்டியதில்லை. எது சரி, எது தவறு என்பதில் காலமும், சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என வரும்போது அங்கே எதுவுமே உறுதியாய் நிற்பதில்லை.\nஹிட்டிடேஸ் என்பவர்கள் இந்திய-ஐரோப்பா மொழி பேசும் கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போதைய துருக்கி நாடும், அன்றைய பெரும்பகுதியான அனடோலியா எனப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள். இந்த அனடோலியா எனும் பகுதியானது கடல்களால் சூழப்பட்டதாகும். வடக்கே கருங்கடல். மேற்கே ஏகன் கடல். தெற்கே மெடிடேரியன் கடல். மற்றும் மலைகளால் சூழப்பட்ட இடமாகும்.\nஇவர்���ளின் கலாச்சாரமும், நாகரிகமும் மறந்து போன ஒரு வரலாறாகவே ஆகிப்போனது. மேசபோடோமியா நாகரிகத்தில் உட்பட்ட ஒரு பிரிவினர் இவர்கள் என்றே தெரிய வருகிறது. இந்த அன்டோலியா பல்வேறு நாகரிகங்களுக்கு அடித்தளமிட்ட ஒரு இடமாகும். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஆறாம் ஆண்டு, துருக்கியில் உள்ள ஒரு இடத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் எழுத்து மாத்திரைகள் இவர்களது வாழ்க்கை முறை, சட்ட திட்டங்கள் எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இப்படியொரு நாகரிகம் இருந்தது என்பது தெரிய வந்தது. இவர்கள் மிகவும் தொன்மையான இந்திய-ஜெர்மானிய மொழி தெரிந்தவர்களாகவும், பல எழுத்து முறைகளை அறிந்தவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள். குறிப்பாக குநெய்பாரம் எனும் எழுத்து வடிவமாகும். சுமேரியன் காலத்தில் இந்த எழுத்து ஐயாயிரம் வருடங்கள் முன்னர் பயன்படுத்தபட்டவை. இவர்களின் மொழி நேசாலி என்றும் ஹட்டி என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் பற்றிய குறிப்பு பைபிளில் இருப்பதாக தெரிகிறது. அதனாலேயே இவர்கள் ஹிட்டிடேஸ் என அழைக்கப்படுகிறார்கள் என்கிறது வரலாறு.\nஇவர்களின் தோற்றம் மூவாயிரத்து எண்ணூறு வருடங்கள் முன்னர் என்றே அறியப்படுகிறது. இவர்கள் கிட்டத்தட்ட நானூறு வருடங்கள் போராடி பல பிரதேசங்களை தங்களின் ஆளுமைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். இவர்களின் காலம் வெண்கல காலம் ஆகும். அதற்கு பின்னர் இரும்பு காலத்தில் அடியெடுத்து வைத்தவர்களும் இவர்களே. இந்த இந்திய-ஐரோப்பா ஹிட்டிடேஸ் மக்கள் ஹட்டி எனும் ஒரு அரசமைப்பை அனடோலியாவில் இருந்த மக்களுடன் சேர்ந்து உருவாக்கியதாக குறிப்புகள் தென்படுகிறது. இவர்கள் வணிக வியாபாரம் செய்ய நகரங்களை உருவாக்கியபோது பக்கத்து பிரதேச மக்களுடன் சண்டை போட வேண்டி வந்ததால் ஹட்டுசா எனும் இவர்களின் நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் ஹட்டுசி எனும் அரசரால் அலெப்போ எனும் இடம் கைப்பற்றபட்டதும், ஹட்டுசா மீண்டும் அதி வேகத்துடன் உருவானது.\nபின்னர் இவர்கள் சிரியா, லெபனான் போன்ற இடங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். லெபனான், சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள், வன்முறைகள், கொலைகள் எல்லாம் எதன் அடிப்படையில் என்பதை இப்போது ஆராய வேண்டியது இல்லை. அந்த காலத்தில் எதிர்ப்புகள் மற்றும் பஞ்சங்கள் ஏற்பட்டதால் தேலேபினு எனும் அரசர் ஒரு அரசியல் அமைப்பை கொண்டு வந்தார். தேலேபினு கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் கோவில் இடங்கள், ராணிகள் இடங்கள் எல்லாம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. சரியாக நடைமுரைபடுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் மரண தண்டனைகள், வாரிசு நடைமுறை எல்லாம் அழித்தார் தேலேபினு.\nஹிட்டிடேஸ் சூரியனை கடவுளாக கும்பிட்டு வந்தார்கள். அதே வேளையில் ஆயிரம் கடவுளர்களை கொண்டவர்களாகவும் விளங்கினார்கள். புதிய புதிய கடவுளர்களை அவர்கள் அறிமுகபடுத்தி கொண்டே வந்தார்கள். இவர்களின் கடவுள் கலாச்சாரம் பெருமளவுக்கு இன்றைய இந்திய நாகரிகங்களுக்கு சரியாகவே இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஒரு கடவுள் என்கிற கோட்பாடு பெருமளவில் இருந்து இருக்கிறது. ஹிட்டி ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் சுப்பிழுலியுமா என்பவர். உள் நகரங்கள், வெளி நகரங்கள் என பிரித்ததோடு இல்லாமல், ஹட்டுசாவை மிகப்பெரிய தலைநகரமாக மாற்றினார். ஒரு காலகட்டத்தில் எகிப்து நகரமே இவர்களின் கட்டுபாட்டிற்கு வர வேண்டிய சூழலில் எகிப்துவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பெண் கேட்டு சென்ற ஹிட்டிடேஸ் இளவரசர் சுட்டு கொல்லப்பட்டதால் இவர்களுக்கு எந்த உறவும் இல்லாமல் போனது என்பதை விட உறவு சீரழிந்தது.\nஇதனால் எகிப்துவுக்கும் இந்த ஹட்டி நாட்டு பகுதிக்கும் வணிகத்தில் பெருமளவு சண்டை ஏற்பட தயாராக இருந்தது. வாழ்க்கையில் சீரழிய என்ன வேண்டும் போர் தொடங்கியது. எகிப்து இளவரசர் ராம்செஸ் ஹிட்டிடேஸ் பகுதியை வென்றாலும் ஒரு கட்டத்தில் அவர் ஹட்டி அரசரால் கொல்லப்பட்டார். அதற்கு பின்னர் வந்த அரசர் அமைதி ஒப்பந்தம் தனை போட்டதால் இந்த இரண்டு ராஜ்ஜியங்களுக்கு இடையே நல்ல உறவு வளர்ந்தது. ஆனாலும் எல்கை அதிகரிப்பதில் ஹட்டி அரசர்கள் பின் வாங்கவில்லை. சைப்ரஸ் நாட்டினை வளைத்தார் துடாலியா. அங்கே பெருமளவு கோவில்கள் கட்டப்பட்டன.\nவல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதற்கேற்ப இவர்களின் ராஜ்ஜியத்தை அடக்க வந்தார்கள் வேறொரு மக்கள். அதே வேளையில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடின. சரியாக மூவாயிரம் வருடங்கள் முன்னாள் மொத்த ஹட்டுசாவும் அழிக்கப்பட்டது, ��வர்களின் நாகரிங்களும் தொலைந்து போனது. ஒரு அருமையான வாழ்க்கையை வாழ்ந்து ரசித்து இருக்க வேண்டிய அந்த ஹிட்டிடேஸ் மக்கள் எப்படி சீரழிந்ததற்கு நல்லுறவு பேணாமையே காரணம். அறிவுடன் இருக்க தெரியாதவர்கள் அழிவை நோக்கியே பயணிக்கிறார்கள்.\nஇந்த ஹிட்டுசாவை அழித்தவர்கள் யார்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 13\n13 . பகுப்பாய்வு முறைகள்\nமிளகுதனில் இருந்து பைப்பெரின் எனும் மூலக்கூறினை பிரித்தெடுத்தாகிவிட்டது. அது பைப்பெரின் தானா என சரி செய்து கொள்ள வேறு சில செய்முறைகளை செய்தாகவேண்டிய சூழல். அவை அனைத்துமே ஒருவகையில் ஒளி, எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், காந்தபுலம் போன்ற விசயங்களின் மூலமே நடைபெறுகின்றன.\nஅப்போதுதான் ஆய்வகத்தில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பொருளின் தனித்தன்மையை எந்த ஒரு ஆய்வும் முழுமையாக சொல்லிவிட இயலாது என்றே எழுதப்பட்டு இருந்தது. அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில் நாம் ஒரு பொருளை ஆய்வு செய்யும் பொது அதற்கான இலக்குகளை மட்டுமே வைத்து செயல்படுவது உண்டு.\nஒரு மூலக்கூறினை சரியா என அறிந்து கொள்ள பயன்பாட்டில் உள்ள எளிய முறைகள். முதலில் யு.வி. (அல்ட்ராவயலட்). அதற்கடுத்து எம்.எஸ் (மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி), அதற்கடுத்து ஐ.ஆர் (இன்ப்ரா ரெட்ஸ்பெக்ட்ரோஸ்கோபி) அதற்கடுத்து என்.எம்.ஆர் (ந்யுக்ளியர் மேக்னேடிக் ஸ்பெக்ட்ரோஸ்கோபி). இப்படி ஒவ்வொரு நிலையிலும் அந்த மூலக்கூறு பகுத்தறியப்பட்டு இறுதியில் எல்லா ஸ்பெக்ட்ரம்களை ஆய்வு செய்து இதுதான் மூலக்கூறு என்று உறுதி செய்வதாகும். அப்படி இந்த முறைகளுக்கு உட்படுத்தபடாத மூலக்கூறின் வடிவமைப்பை கண்டு கொள்வது மிகவும் கடினமாகும். இதை எல்லாம் செய்தாலும், உண்மையிலேயே இந்த மூலக்கூறுதானா என்பதை இறுதியாக உறுதி செய்வது ஈ.எம் (எளிமெண்டல் அனலிசிஸ்). இந்த ஈ. எம் மூலம் அந்த மூலக்கூறில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் சதவிகித அளவு கண்டுபிடிக்கப்படும். ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டிருக்கும் ஒத்த மூலக்கூறுகள் இருந்தால் சற்று பிரச்சினைதான், எனினும் மற்ற ஆய்வுமுறைகள் மூலம் தெளிந்து கொள்ளலாம்.\nமேலே குறிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களை நான் ஆய்வு மேற்கொள்ளும் முன்னர் செய்தது இல்லை. முதலில் எம்.எஸ் செய்ய வேண்டும் என மூலக்கூறினை எடுத்து கொண��டு வேறொரு இடத்தில் உள்ள ஆய்வகம் சென்றேன். அங்கே ஒரு படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு எனது மின்னஞ்சல் தர சொன்னார்கள். ஆய்வு செய்ததும் முடிவினை அனுப்பி வைக்கிறோம் என சொன்னதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. நான் கற்று கொள்ள என்ன இங்கே இருக்கிறது என நான் இந்த உபகரணத்தை இயக்கலாமா என அங்கே இருந்த பெரிய உபகரணத்தை சுட்டி காட்டினேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே இதோ இந்த மூலக்கூறினை இங்கே வைத்துவிட்டால் அதோ அங்கே இருக்கிற கணினியில் அரைமணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும். இதை எங்கே பெரிதாக இயக்கப் போகிறாய் என்றார்.\nமனிதர்களின் சிந்தனை, கண்டுபிடிப்புகள் என ஒவ்வொன்றும் பெரிதும் ஆச்சர்யம் அடைய செய்பவை. ஒரு மூலக்கூறினை பகுதி பகுதியாக சிதைத்து அந்த மூலக்கூறின் நிறை எண்ணை கண்டு கொள்ளும் முறை தான் இந்த எம்.எஸ். இந்த எம். எஸ் மூலம் ஒரு மூலக்கூறின் நிறை எண்ணை துல்லியமாக சொல்லிவிடலாம், இருப்பினும் இந்த எம்.எஸ் மூலம் ஒரு மூலக்கூறு நூறு சதவிகிதம் தூய்மையானதா என்று மட்டும் கண்டுகொள்ள முடியாது.\nஅடுத்த பகுதியில் ஒவ்வொரு உபகரணம், அது எப்படி செயல்படுகிறது, எனது அனுபவங்கள் குறித்து பார்க்கலாம்.\nஎம்.எஸ். உபகரணம். நன்றி கூகிள்.\nரீமேக், ரீமிக்ஸ் - சீரழிகிறதா சினிமாத்துறை\nஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது அத்தனை சுலபமான வேலை அல்ல. அதே போல ஒரு எழுத்தை ரீமேக் செய்வதும் அத்தனை சுலபமான வேலை அல்ல. சிந்தனை மட்டுமே இங்கே அதிகம் வேலை செய்வதில்லை. மற்றபடி பார்த்து எழுதுவதற்கான புலமை, பார்த்ததை மீண்டும் அப்படியே செய்ய கட்டாயம் திறமை வேண்டும்.\nடப்பிங், ரீமேக் என்பதற்கு வேறுபாடு உண்டு. டப்பிங் படங்களில் வசனங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்படும். ரீமேக் படங்களில் மொத்த விசயங்களையும் மாற்றி செய்யலாம், ஆனால் மூலபடத்தினை ஒட்டியதாக அமையவேண்டும் எனும் நிர்பந்தனைகள் ரீமேக் படத்திற்கு உண்டு. இன்றைய தினத்தில் ரீமேக் படங்கள் மிகவும் அதிகம் தமிழ் சினிமாவில் எட்டி பார்த்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் 'பெரிய' நடிகர்கள் என சொல்லப்படுபவர்களே இந்த ரீமேக் கலாச்சாரத்தில் சிக்கி கொள்கிறார்கள்.\nஇவர்கள் ஆங்கிலப்படத்தை, இந்திப்படத்தை, தெலுங்கு படத்தை, மலையாள படத்தை ரீமேக் செய்வதோடு மட்டுமில்லாமல் பழைய தமிழ் படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதைபோல தமிழ் படங்களும் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எல்லா மொழிகளிலும் எடுத்து வெளியிடப்படும் திரைப்படங்கள் வெகு சில உண்டு. இப்படி ரீமேக் செய்வது இவர்களிடம் சிந்தனைகள் வற்றி போய்விட்டன என்பதையே காட்டுகிறது என சொல்வோர் உண்டு. 'அரைத்த மாவை அரைக்கும் மசாலா, காதல் கதைகள்' எல்லாமே ஒரு விதத்தில் ரீமேக் படம் தான் என்பதை இந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உணர்வது இல்லை.\nரீமேக் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றவையா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒரு மொழியில் உள்ள ரசனை மற்ற மொழியில் இருப்பது இல்லை. பொதுவாக மலையாள படங்களை தமிழில் அப்படியே ரீமேக் செய்தால் ஒரு படம் கூட ஓடாது என உறுதியாக சொல்லலாம். மலையாளத்தில் வெளியான சிறந்த படங்களை தமிழுக்கு என்றே மசாலா தடவி விற்றால் தான் வெற்றி பெறும் நிலைதான் தற்போது நிலவி வருகிறது.\nரீமிக்ஸ் பாடல்கள் அதைவிட மிகவும் கொடுமை என்போர் சிலர். மூல பாடலின் ஜீவனை ஒட்டு மொத்தமாக கொன்றுபோடும் அளவிற்கு 'டன் டன்' என இந்த காலத்து இசைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு அவை வலம் வந்து கொண்டிருக்கின்றன. தெய்வீக பாடல்கள் முதற்கொண்டு எல்லாமே இன்று ரீமிக்சியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் வெகுவாக ஜனங்களால் ரசிக்கப்படுவது என்பது ஓரளவுக்கு உண்மைதான். பாரதியார் கவிதைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.\nதனித்தன்மை என்பதை பொறுத்தே ஒருவரின் திறமை பெரிதளவு பேசப்படுகிறது. தனக்கென ஒரு அடையாளத்தை காட்டாத எவருமே உலகில் பெரிதாக சாதித்தது இல்லை. ஒரிஜினாலிட்டி, நாவல்டி என சொல்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் எல்லா துறைகளுமே கிட்டத்தட்ட மூட்டை கட்டி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. எதற்கு கிடந்து மெனக்கெடுவானேன். சிம்பிளா ஒரு விசயத்தை செய்றதை விட்டுட்டு எதுக்கு காம்ப்ளிகேட் பண்ணனும் என்றே பலரும் நினைக்கிறார்கள். உடனடி வெற்றிதான் இப்போதைய இலக்கு. உடனடி வெற்றி உடனடியாக மறைந்து போய்விடுகிறது, அது காலத்திற்கும் நிற்பது இல்லை.\nஅதைப்போலவே வலைப்பூக்கள் எழுதும் பலரிடம் ஒரிஜினாலிட்டி இருப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு நிலவி வருவத��� தவிர்க்க இயலாதது. அவசர உலகில் நின்று நிதானமாக எழுதும் நிலை எல்லாம் வெகு குறைவானவர்களிடமே இருக்கிறது என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது.\nநாவல்கள், கவிதைகள், உபநிடதங்கள், வேதங்கள் என முன்னோர்கள் எழுதியவற்றை பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்கள். இங்கே மூலத்தினை சிதைக்காமல் எழுதுவது மிகவும் அவசியம் ஆகிறது. இப்படி பல காலத்திற்கு முன்னாள் எழுதியவகைகள் திரும்பவும் எழுதுவதால் எழுத்துகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன, சிந்தனைகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் ஆகிவிடாது. அதைப்போலவே ரீமேக், ரீமிக்ஸ் போன்றவைகள் ஒரு துறையை சீரழித்து கொண்டிருக்கின்றன என்பது ஆகாது. பழையனவாகிய அவை எல்லாம் புதுப்பிக்கப்பட்டு கொண்டு வருகின்றன என்றுதான் அர்த்தம் கொள்ளலாம்.\nமஹா சிவராத்திரியும் வில்வ மரமும்\nபதினோராம் வகுப்பு படிக்க சென்ற போது ஒரு பாடல் என்னை மிகவும் அதிகமாக சிந்திக்க வைத்தது. அந்த பாடல் பாடிய பின்னரே பள்ளி தொடங்கும். அந்த பாடல் சிவபெருமானின் பெருமையை பற்றி பேசுகிறது என்பதெல்லாம் அந்த கணத்தில் எனக்கு தெரியாது.\nஉலகமெலாம் உணர்ந் தோதற் கரியவன்\nநிலவு லாவிய நீர்மலி வேணியன்\nமலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.\nஅன்றைய தினத்தில் இந்த பாடலானது பெரியபுராணத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்டது என்பது தெரியாது. பின்வரும் நாளில் கூட பெரியபுராணமோ, பன்னிரு திருமறைகளோ படிக்க வேண்டும் எனும் முயற்சி ஒருபோதும் எடுத்தது கிடையாது. திருவாசகம் இளையராஜாவின் சிம்பொனி இசையில் வந்தபோது கேட்டு மகிழ்ந்தது உண்டு. அப்போதுதான் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம் புரிந்தது.\nஅதிலும் புல்லாகி பூடாகி எனும் வரிகள் மொத்த பரிணாமத்தையும் அசைத்து பார்த்துவிட்டு போகும். பல்விருகமாகி, பறவையாய் பாம்பாகி. எப்படியெல்லாம் சிந்தனைகள் வந்து குவிந்துவிடுகின்றன. புராணங்கள் மூலம் சொல்லப்பட்ட சிவன் பற்றிய கதைகள் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லும் ஒவ்வொரு விசயங்களும் மனதில் ஒரு சிந்தனையை எழுப்பாமல் போவதில்லை, அது நேர்மறை சிந்தனையா, எதிர்மறை சிந்தனையா என்பது சிந்திப்பவரை பொறுத்தே அமைகிறது.\nநான் ஒரே ஒரு விசயத்தில் மிக மிக ���ெளிவாக இருக்கின்றேன். சிவன், பிரம்மன், விஷ்ணு எல்லாருமே மனிதர்கள். ஒன்று இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், அல்லது இவர்கள் படைக்கப்பட்டு இருக்கலாம். எவர் இந்த புராணங்கள் (வியாசர் என்றே சொல்கிறார்கள்) எல்லாம் தொகுத்து எழுதினாரோ அவருக்கே எல்லாம் வெளிச்சம். அதைப்போலவே அந்த அந்த காலகட்டத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்தனவா என்பதை ஆராய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சொல்லப்பட்ட விசயங்களில் என்ன நீதி சொல்லப்படுகிறது என்பதை காண்பது மட்டுமே அறிவு என்றாகிறது.\nகிருஷ்ணர் பற்றி நான் எழுதியதை வீட்டில் சொன்னதும் 'திமிர் பிடித்தவன்' என்றே என்னை சொன்னார்கள். உண்மையிலேயே யோசித்து பார்க்கிறேன், அத்தனை அகங்காரமா எனக்கு தெய்வங்களாக போற்றப்படுபவர்களை நிந்திக்கும் அவசியம் எனக்கு எதற்கு வந்தது தெய்வங்களாக போற்றப்படுபவர்களை நிந்திக்கும் அவசியம் எனக்கு எதற்கு வந்தது நான் என்னை ஒருபோதும் ஆத்திகன் என்றோ, நாத்திகன் என்றோ நினைத்து கொள்வதில்லை. ஆனால் எனக்கு இறைவன் மிக மிக பிடிக்கும்.\nநேற்று ஆலயத்திற்கு செல்கிறேன். மக்கள் அலைகடலென திரண்டு இருக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே செல்லக்கூட இடம் இல்லை. சட்டென மனதில் நினைவுக்கு வருகிறது. அடடா, மஹா சிவராத்திரி. அத்தனை பக்தர்கள் கண்டு மனம் ஆனந்தம் கொள்கிறது. நான் நேற்று மீள்பதிவிட்ட பதிவினை நினைத்து எனக்கே வெட்கமாக வருகிறது. அலங்காரம் செய்யப்பட தெய்வ சிலைகள் கண்டு மனம் பூரிப்பு அடைகிறது. எங்கே எனது சிந்தனைகள். எனக்குள் எழுந்த எதிர்மறை சிந்தனைகள் எல்லாம் ஓடி ஒளிகின்றன.\nபூஜைகள் நடந்து கொண்டிருக்க ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நீங்கள் குரங்கு தெய்வம், மாடு தெய்வம் என விலங்குகளை எல்லாம் தெய்வமாக கொண்டாடுகிறீர்களே நீங்கள் செல்லவேண்டியது மிருககாட்சி சாலை, கோவில் அல்ல என்று ஒருவர் சொன்னாராம். அதற்கு விலங்குகளையும் மதித்து போற்றும் மனப்பான்மை உடையவர்கள் நாங்கள் என்பதில் எங்களுக்கு பெருமை உண்டு எல்லா உயிரினங்களையும் போற்றும் தன்மை படைத்தவர், நன்றியுடன் நடந்து கொள்பவர் இறைவனுக்கு சொந்தமானவர் என பதில் அளித்தாராம்.\nஅதற்கடுத்து சிவராத்திரி பற்றிய விசயங்களை பேசியதை கேட்டதும் எனக்கு இந்த மஹா சிவராத்திரி பற்றி அறி��்து கொள்ள வேண்டும் என ஆவல் பிறந்தது. அதிலும் குறிப்பாக வில்வ மரம் பற்றியும், தனக்கே தெரியாமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்த ஒருவர் பற்றி கூறியதும் சிவராத்திரி பற்றி தேடி பார்த்தேன். பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இருந்தது.\nஇந்த மஹா சிவராத்திரியானது வருடத்திற்கு ஒருமுறை வில்வ இலைகளால் சிவனுக்கு பூஜை செய்யப்பட்டு இரவெல்லாம் விழித்து இருந்து, விரதம் இருந்து வழிபடுவதாகும். இது கிருஷ்ண பக்ச தினத்தில் நடைபெறுமாம். வருடா வருடம் இந்த நாள் மாறி மாறி வரும். இந்த மஹா சிவராத்திரியானது பெண்களால் தங்களது கணவர்மாரும், மகன்களும் நலமுடன் இருக்க வழிபடும் தினமாம். சிவனின் மனைவி பார்வதி தேவியார் அமாவாசை அன்று (இன்றுதான் அமாவாசை) தனது கணவருக்கும், குமாரர்களுக்கும் வழிபட்டதாக சொல்கிறார்கள்.\nஅதோடு மட்டுமல்லாமல் பாற்கடலை கடைந்தபோது பாம்பானது கக்கிய விஷம் உலகெலாம் பரவி அனைத்து உயிரினங்களையும் அழித்துவிடும் அபாயம் ஏற்படும் நிலை வந்தபோது 'அழிக்கும் கடவுள்' என போற்றப்படும் சிவன் 'காக்கும் பணியை' எடுத்து கொண்டு அந்த விஷத்தை தானே அருந்திய செயலை கண்டு வெகுண்ட பார்வதி தேவியார் 'பாச கயிற்றால் சிவனின் கழுத்தை பிடித்து நிறுத்த' அந்த விஷமானது அப்படியே நிற்க அந்த தினத்தை மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறார்கள் என்பது ஒரு ஐதீகம்.\nபிரளயம் என்று ஒன்று புராணங்களில் அதிக அளவு சொல்லப்பட்டு வருகிறது. இந்த பிரளயங்கள் ஏற்படும்போதெல்லாம் ஒரு யுகம் அழிந்து மறு யுகம் தோன்றுவது இயற்கை. அப்படி யுகங்கள் அழிந்து மறுபடியும் யுகம் தோன்றும்போது எல்லாம் அழிந்துவிட்டால் மீண்டும் உருவாக்குவது கடினம் என்பதால் சில விசயங்கள் மட்டும் பாதுக்கக்கப்படும். அப்படி பிரளயம் உருவானபோது சிவனை வழிபடுவோர் இந்த பிரளயத்தில் சிக்காமல் காக்கப்படுவது வாடிக்கை. இங்கே சிவன் அழிக்கும் தொழில் செய்பவரா காக்கும் தொழில் செய்பவரா என்பது சிந்திக்க வேண்டியது. கெட்டதை அழித்து நல்லதை காக்கும் தெய்வமாகவே சிவனின் செயல்பாடுகள் இருக்கின்றன.\nசித்ரபானு எனும் அரசர் தனது மனைவியுடன் சேர்ந்து விரதம் இருந்து சிவனை மஹாசிவராத்திரி அன்று வழிபட்டார்கள். எதற்காக இப்படி வழிபாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அரசவைக்கு வந்திருந்த அஷ்டவக்ரா எனும் ம���னிவர் கேட்க சித்ரபானு சொன்ன கதை என கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அர்ஜூனன் எப்படி கண்ணனிடம் 'நீ இப்போதுதானே பிறந்தாய், ஆனால் எப்படி சூரியபகவான் மகனுக்கு பகவத் கீதையை சொன்னாய் என கேட்கும்போது' கண்ணன் 'நான் எல்லா பிறப்புகளின் நினைவுகளையும் சுமந்து கொண்டிருப்பவன், ஆனால் நீயோ மற்ற மனிதர்களோ ஒரே ஒரு பிறப்பு மட்டுமே நினைவில் இருக்கும் என்கிறான்'\nஅதுபோலவே சித்ரபானு தனது முற்பிறவியில் நடந்த விசயங்கள் தனக்கு நினைவில் இருப்பதாக கூறி தான் ஒரு வேட்டைக்காரன் என்றும், பறவைகள், விலங்குகள் என வேட்டையாடி திரிபவனாக வாழ்ந்தேன் என்றும் கூறுகிறான். அப்போது அவனது பெயர் சுஸ்வரா. இவ்வாறு வேட்டையாட சென்ற ஒரு தினம் மானை கொல்ல நினைக்கையில், அந்த மான், அதன் குடும்பத்தின் நிலை கண்டு கொல்லாமல் விட்டுவிடுகிறான். எங்கும் தேடியும் வேறு விலங்குகள் கிடைக்காமல் போக இருள் சூழ்ந்து கொள்கிறது. அது அமாவாசை தினம். அப்போது தன்னை இரவில் காத்து கொள்ள ஒரு மரத்தின் மீது ஏறிக்கொள்கிறான். தன்னிடம் இருந்த தண்ணீர் பானையில் இருந்த சிறு ஓட்டையால் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சம் கொட்டிக்கொண்டு இருந்தது. தனக்கு பசியும் தாகமும் வேறு. இந்த இரு நிலைகள் கொண்டிருந்தால் எப்படி உறக்கம் வரும் என்கிற நிலையோடு, உறங்கினால் கீழே விழுந்துவிடுவோம் என்கிற அச்சம் வேறு. தான் உறங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளை கிள்ளி கீழே போட்டுக்கொண்டே இருக்கிறான். காலை வந்ததும் பசியோடு காத்து இருக்கும் தனது மனைவி குழந்தைகளுக்கு உணவு எடுத்து செல்கிறான். உணவு உண்ணும் தருவாயில் 'எனக்கு உணவு போடுங்கள்' என ஒருவர் வந்து கேட்க தங்களுக்கு இருக்கும் உணவில் அவருக்கு பகிர்ந்து தருகிறான்.\nஇப்படி வாழ்ந்த சுஸ்வரா மரணம் அடையும் தருவாயில் அவனை சிவலோகத்திற்கு அழைத்து செல்ல தேவர்கள் வருகிறார்கள். தேவர்கள் சுஸ்வராவிடம் நீ ஒரு இரவில் வில்வ மர இலைகளை மரத்தின் கீழ் இருந்த லிங்கம் மீது போட்டு பூஜித்தாய், உனது பானையில் இருந்த நீர் லிங்கம்தனை கழுவியது. அந்த இரவு முழுவதும் உணவு அருந்தாமல் இருந்தாய். எனவே உன்னை சிவலோகம் அழைத்து செல்ல வந்திருக்கிறோம் என்றார்கள். தனக்கு தெரியாமலே சிவனை பூஜை செய்த தனக்கு இத்தனை பெரிய பாராட்டா என சுஸ்வரா ஆச்சர��யம் கொள்கிறான். அதற்கு பின்னர் பல வருடங்கள் கழித்து சித்ரபானுவாக அவன் பிறந்தான். அந்த நாள் நினைவில் இருந்ததால் நானும் எனது மனைவியும் பூஜை செய்கிறோம் என சொன்னான் சித்ரபானு. அப்படித்தான் இந்த மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.\nஇந்த மஹா சிவரத்திரியானது மூன்று மணிநேரம் என நாலு கால பூஜைகள் என நடைபெறும். அப்போது வில்வ இலைகளால் சிவனுக்கு அபிசேகம் செய்வார்கள். முதல் காலத்தில் பால் அபிசேகம், இரண்டாம் காலத்தில் நெய் அபிசேகம், மூன்றாம் காலத்தில் தயிர் அபிசேகம். நான்காம் காலத்தில் தேன் அபிசேகம். நான்காம் கால பூஜை முடிந்ததும் அந்தணர் ஒருவருக்கு அன்னமிட்டு விரதம் முடித்து கொள்வது சிறப்பு என்றே சிவனே சொல்வதாக அமைந்து இருக்கிறது. இந்த மஹா சிவராத்திரி பிப்ரவரி மார்ச் மாதங்களில் வரும்.\nவில்வ மரம் மருத்துவ குணங்கள் உடையது. இந்த மரத்தின் பழங்கள் மருத்துவ தன்மை உடையதாகும். வில்வ பழம்தனை காயவைத்தோ அப்படியேவோ சாப்பிடலாம். இந்த பழம் வர கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் ஆகும். இந்த பழத்தின் ஓடு மிகவும் கடினத்தன்மை உடையது. மரத்தின் கீழ் நிற்கும்போது இந்த பழம் தலையில் விழுந்தால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. வில்வ பழம் மூளைக்கும், இதயத்திற்கும் நல்லதாம். காசநோய், வயிற்றுபோக்கு, வயிருவலி போன்றவைகளுக்கு நல்லதாம். வில்வ பழத்தில் ரிபோப்லவின் நிறைய உண்டு. இந்த மரத்தின் வேர்கள் மருத்துவ குணங்கள் உடையதாகும். பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை உடையதாம் மற்றும் அலர்ஜி, வீக்கங்கள், காயங்களை சரிபடுத்தும் பாங்கு இந்த வேர்களுக்கு உண்டு. தமிழ் சித்தர்கள் இந்த மரத்தை கூவிளம் என்றே அழைத்தார்கள்.\nஇந்த வில்வ மரத்தை இந்துக்கள் வெகுவாக போற்றுகிறார்கள். எனது வீட்டில் கூட வில்வ மரங்கள் உண்டு. அவை போன்சாய் மரத்தை போன்றே வளராமல் அப்படியே இருக்கிறது. இதுவரை அவை பழங்கள் தந்தது இல்லை. நான் மஹா சிவராத்திரி கொண்டாடினால் இந்த வில்வ மரம் பழங்கள் தர சிவன் மனம் வைப்பாரோ\n பகவத் கீதையை தீண்டியபோது - 4\nகிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முன்னர் நான் எழுதியவைகள் இவை. இனிமேல் மீண்டும் பகவத் கீதையை படித்துவிட்டு எழுதலாம் என இருக்கிறேன். சகோதரி ஒருவர் அவரது பார்வையில் பகவத் கீதை பற்றி எழுத மறுமொழியாக நான் எழ���திய விசயங்கள் பல. அந்த விசயங்களை திரும்பி படிக்கும்போது எதற்கு எழுதினோம், எப்படி எழுதினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் ஒரே ஒரே எழுத்தின் மூலம் மொத்த பகவத் கீதையையும் அவமானபடுத்திவிட்டதாக, கேலி செய்துவிட்டதாக அன்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்து இருந்தார். நான் அனைத்து அத்தியாயங்க்ள படித்து முடித்த நிலையில் எழுதிய அந்த கடைசி எழுத்துகளும் அதனால் சினமுற்ற நண்பரின் எழுத்துகளும், அப்படியும் கூட எதையும் மனதில் கொள்ளாமல் நான் எழுதிய பதில்களும் என இந்த பகவத் கீதையை தீண்டியபோது எனும் பகுதியை நிறைவு செய்கிறேன். இதற்கு முன்னர் எழுதி இருந்த விசயங்களை தொகுத்து எழுதுவது எனக்கு நானே தீங்கிழைப்பது போன்றது என்பதை தமிழ் விரும்பி ஐயாவின் பின்னூட்டத்தில் இருந்து தெளிந்து கொண்டேன். இந்த பகுதிக்கு அடுத்து தொடர இருக்கும் பகவத் கீதையை தீண்டியபோது சற்று வேறு கோணத்தில் பார்க்கலாமா என யோசிக்கிறேன்.\nமனதை என் மேல் செலுத்த வேண்டும் என கண்ணன் சொல்கிறான், அதோடு மட்டுமா என்னை உன்னத இலக்காக கொண்டால் என்னையே வந்தடைவாய் என்கிறான். அது சரி, கண்ணனிடம் சென்று நாம் அடைவதால் நமக்கு என்ன ஆகப்போகிறது\nமேலும் இந்த பகவத் கீதையை தவம் இல்லாதவர், பக்தி செய்யாதவர், சேவை மனப்பான்மை அற்றவர், கேட்க விரும்பாதவர், என்னை பழிப்பவர் போன்றோருக்கு ஒருபோதும் கூறாதே என்கிறான் கண்ணன். எனக்கு இந்த வரிகளை பார்த்ததும்\n நீ சொன்ன இரகசியம்தனை சஞ்சயன் திருதிராஷ்டிரனுக்குச் சொல்லிக் கொண்டிருந்ததை அறிந்தாயோ என்னவோ இல்லை நான் அறியாது போனேனோ என்னவோ\nநீ சொன்னதை சந்தேகிக்காதே என சொல்லியபோதே, சொன்னதில் உனக்கு எத்தனைச் சந்தேகம் இருந்திருக்கிறது, மேலும் கேள்வி எழுப்பும் உள்ளத்திற்கு நீ சொன்னதன் அர்த்தம் தெரிந்துவிடும் என நினைத்தாயோ நீ குறிப்பிட்டவர்களில் தான் நிறையபேர் இவ்வுலகில் வாழ்கிறார்கள், என்ன அர்ஜூனன் அவர்களிடம் உன் இரகசியம் சொல்லவில்லை, அவ்வளவே. மற்றபடி உன் இரகசியம் உலகமெல்லாம் தெரிந்திருக்கிறது.\n ஆனால் நீ இறக்கவில்லை எனவும் அப்படியே நீ வைகுண்டம் போனதாகவும் சொல்லிவிடுவார்கள், அதுமட்டுமன்றி ஜோதியோடு ஜோதியாய் கலந்ததாய் கதையும் சொல்வார்கள். இதில் நாங்கள் என்ன விதிவிலக்கு பிறப்பும் இறப்பும் நிரந்தரமல்ல\nயாருக்கு இங்கே மரண பயம் எவருக்குமில்லை. இருந்தால் அனைவரும் முறையான வாழ்க்கையை முறையாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். உன்னை எல்லாம் ஒரு பொருட்டாகவே கருதியிருக்கவும் மாட்டோம் கண்ணா. நீ நடத்திய நாடகம் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பல பகுதிகளில். இன்னும் பல பகுதிகளில் அதன் சுவடு கூடத் தெரியாமல் இருக்கிறது அறிவாயோ\nநீ உதவியது நிலச் சண்டைக்குத்தானே, அது மட்டும் தர்மம், இங்கே உன் வழிநடத்துதலன்றி மக்கள் சண்டை போட்டால் அது அதர்மம். அதென்ன ஆன்மாவுக்கு அழிவில்லை எனச் சொல்வது அப்புறம் ஏன் அழியும் உடலுக்கு அது செல்ல வேண்டும் தனித்து இயங்க முடியாதா ஆன்மாவினால்.\nபாவத்தின் மொத்த சொரூபமே நீதான் என உன்னை நான் குற்றம் சாட்டினால் என்ன செய்வாய் கண்ணா. உன்னை பழித்தேன் எனச் சொல்வாயா மிகச்சரியாகவே உண்மை உரைத்தேன் எனத் தட்டிக்கொடுப்பாயா மிகச்சரியாகவே உண்மை உரைத்தேன் எனத் தட்டிக்கொடுப்பாயா நீ எதுவும் சொல்லப் போவதுமில்லை, உன்னால் எதுவும் சொல்ல இயலுவதுமில்லை. உன்னைச் சரணடைய வேண்டுமாம், பாவம் தீர்ப்பாயாம். நல்ல நகைச்சுவை கண்ணா.\nஆனால் ஒன்று கண்ணா நீ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி உன் கூற்றுப்படி எவரும் இங்கே பலகாலம் இருக்கப்போவதுமில்லை. அப்புறம் உனக்கு எதுக்கு இந்த வேலை கர்மம் எனச் சொல்வாயோ\n எதிர்மறையான தத்துவம் இது. நான் வேறு; சாம்பல் வேறு ஒரு திருநீறு அணிந்தோமோ இருந்தோமோ என இல்லாமல் எதை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு வாழச் சொல்கிறார்கள்.\nஇறந்துவிடுவோம் அதனால் நன்றாக வாழவேண்டும் என நினைப்பை விதைப்பதை விட, வாழ்கிறோம் அதனால் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பு வரவேண்டும். சாகாமல் இருந்தால் எல்லா அட்டூழியங்களும் செய்யலாமோ என்னவோ\nஎப்படியெல்லாம் உதாரணங்களும் உவமேயங்களும் இறைவனிடம் நம்மை அர்பணிக்க வேண்டுமென பணிக்கின்றன. இதையெல்லாமா ஒரு இறைவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்\n“ அகங்காரம் இல்லாத இடத்தில் இறையின் ஸ்வரூபம் தெரிவதில் ஆச்சரியமில்லை”\nஅப்படியென்றால் அகங்காரம் நிறைந்த சபையில் இவர் ஸ்வரூபம் காட்டியதும், அனைவரும் கண்டதும் என்னவாம்\nஎது எப்படியோ பிரபஞ்சமே மாயை என எல்லாருக்குமே தெரிந்து இருக்கிறது ஒருவிதத்தில் அதில் கண்ணனைத் தெரியாதோரும் அடக்கம்.\nஇப்படி நான் எழு���ியதும் 'நன்றாக ரிவிட் அடித்து விட்டீர்கள்' என ஒரு நண்பர் சொல்ல எனக்கு அப்போது புரியவில்லை. காரணம் எவரது மனமும் புண்படுமாறு நான் எழுத முனைவது இல்லை. மீண்டும் மீண்டும் படித்தபோது கூட என்னால் விளங்கி கொள்ள இயலவில்லை. தவறு செய்பவருக்கு தவறு கண்களுக்கு தெரிவது இல்லையோ என்னவோ இப்படி எழுதியதன் மூலம் எவர் எவரின் கோபத்தை விலைக்கு வாங்கினேனோ அதுபற்றி தெரியவில்லை. பின்னர் நான் எழுதியது கண்டு மனம் வருந்தினேன் என சொன்னவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன் என்பது வேறு. ஒரு கருத்தை மத நூல்களில் மீதோ, மற்ற விசயங்கள் மீதோ எழுதும்போது அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாகிறது.\nநண்பர்: கேள்விகள் கேட்கவேண்டும் என்பதற்காக கேட்டு, ஏன் உங்கள் அறியாமையை எல்லோருக்கும் தெரியும் படி செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.\nநான்: தெளிவின் எல்லைக்குப் போனாலும் அறியாமை நிழல் துரத்துகிறதே ஐயா, என்ன செய்வது எப்பொழுதும் அறியாமையில் தான் இருக்கிறேன். இதை கேள்விகள் கேட்பதற்காக கேட்டால் என்ன, பதில்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கேட்டால் என்ன எப்பொழுதும் அறியாமையில் தான் இருக்கிறேன். இதை கேள்விகள் கேட்பதற்காக கேட்டால் என்ன, பதில்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கேட்டால் என்ன யாருடைய நம்பிக்கையையும் உரசும்போது எப்பொழுது ஒருவர் சிதறாமல் இருக்கிறாரோ அவரே அந்த நம்பிக்கையில் உறுதியானவர் என்பது எனது தீர்மானம்.\nநண்பர்: மரண பயம் என்று நீங்கள் எதைச்சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. மரண பயம் இல்லாத ஜீவன்களே கிடையாது. மரணத்தை சந்தோஷமாக வரவேற்கும் ஞானிகளைத்தவிர மற்ற எல்லோருக்கும் மரணம் என்றால் பயம் தான். விமானத்தில் கோளாரு என்று கேப்டன் சொன்னால், எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்களா, பயத்தில் இருப்பார்களா... கண்ணன் எந்த சபாவில் நாடகம் போட்டார் என்று தெரியவில்லை, அது எங்கு ஓடுகிறது என்றும் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் நானும் அதை பார்க்க வேண்டும்.\nநான்: எனக்கு இல்லை மரணம் பற்றிய பயம், நான் ஞானியுமில்லை. இளங்கன்று பயமறியாது என்பதை அறிந்திருப்பீர்கள் ஐயா. மரணம் என்ன என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகளும் பாரினில் உண்டு. அவர்கள் ஒன்றும் ஞானிகளில்லை. தீவிரவாதிகளும்தான் மரணத்தை சந்தோசமாக வரவேற்கிறார்கள். ஆஹா... நாடகம் என்றதும் சபா எல்லாம் கேட்கிறீர்களா மகாபாரதப் போர் கண்ணன் நடத்திய நாடகம் அல்லவா\nநண்பர்:அதர்மம் என்று கண்ணன் எங்கு சொன்னான்\nஅதானே கண்ணன் எங்கு சொன்னான்\nநண்பர்:மின்சாரத்துக்கு சக்தி இருக்கிறது. அது எத்தனையோ ஹை வோல்டேஜில் கண்டம் விட்டு கண்டம் போகிறது. ஆனால், அது இயங்க வேண்டும் என்றால் அதுக்கு ஒரு சாதனம் தேவைப்படுகிறது இல்லியா. சாதனம் இல்லாவிட்டால் மின்சாரத்திற்கு உபயோகம் ஏது. அதுமட்டுமில்லாமல் பருப்பொருளுக்கு அழிவில்லை என்பதை நமது அறிவியல் சொல்கிறது நமது உடலில் இருக்கும் அந்த அழியா பொருளுக்கு பேர் தான் ஆன்மா.\nஅருமையான விளக்கம் ஐயா, ஆனால் ஆன்மாவுக்கு அழிவில்லை எனச் சொல்லிவிட்டு அழியும் பொருளைப் பற்றி அவதிப்படுவானேன் என்பதுதான் என் கேள்வி\nநண்பர்:கடலில் இருந்து வந்து சேர்ந்த கடல் தவளையிடம் கிணற்றுத்தவளை, \"கடல் இந்த கிணறை விட பெரிதா நல்ல நகைச்சுவை, பெரிதாக இருக்கவே முடியாது, \" என்றதாம்.\nதங்களை போல் தான் துரியோதணனை சேர்ந்தவர்களும் கண்ணனின் முன்னாடியே நீ பாவத்தின் மொத்த சொரூபம், கபடதாரி, ஏமாற்றுக்காரன், மாயஜால வித்தகன் என்றெல்லாம் கூறி எள்ளி நகையாடினர். அவற்றுக்கு எல்லாம் ஒரு அழகிய புன்னகையை தானே பதிலாக கொடுத்தான்.\nகண்ணன் என்னையை சரணடைய என்று சொன்னது, அவனுடைய கருத்துக்களை ஏற்று நடங்கள் என்ற அர்த்தத்தில். அப்படி நடக்கும் பட்சத்தில் எந்த பாவ காரியத்திலும் ஈடுபட முடியாது என்பது தான். பாவம் செய்த நீ சொல்லும் கருத்து எப்படி பாவத்திலிருந்து விடுவிக்கும் என்று கேட்பதாக இருந்தால், வேறு வழியில்லை திரும்பவும் நீங்கள் கருத்து ஆழத்துடன் படிக்க வேண்டி இருக்கும்.\n மன்னிக்கவும் ஐயா. கண்ணனால் எந்த பதிலும் சொல்ல இயலாது என்று சொல்லிவிட்டேன் ஐயா, புன்னகைதான் தரமுடியும். ஐயா நீங்கள் முழு பகவத் கீதையையும் படித்துப் பாருங்கள், அப்படி பாவத்திலிருந்து இந்த கண்ணனும் அவன் சொன்ன பகவத்கீதையும் விடுவிக்குமெனில் அர்ஜூனன் போரே செய்து இருக்கக்கூடாது. உயிர்களைக் கொல்வது பாவம் என்பது உலக தத்துவம் அது நுண்ணுயிர்களாய் இருந்தாலும் கூட.\nநண்பர்: எங்கு சொன்னான் பலகாலம் இருக்கப்போகிறார்கள் என்று எல்லோரும் எப்படியும் இறந்து விடப்போகிறோம் என்று யாராவது சாப்பிடமால் இருக்கிறார்களா எல்லோரும் எப்படியும் இறந்து விடப்போகிறோம் என்று யாராவது சாப்பிடமால் இருக்கிறார்களா இல்லை வேறு எந்த காரியமும் செய்யாமல் இருக்கிறார்கள். அவனுக்கு சரி என்று பட்டதை அவன் செய்தான். அதை எதற்கு செய்தான் என்று கேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.\nநான்: அவனைக் கேள்வி கேட்க எனக்கு தகுதி இருக்கிறது ஐயா. எப்படி வேண்டுமெனிலும் அவனைக் கேட்பேன். அவன் புன்னகை தருவான், தராமல் போவான்.\nநண்பர்: இரண்டும் எப்படி வேறுபடும். இறந்தபின் நமது உடலில் இருந்து மிஞ்சுவது சாம்பல் மட்டும் தானே. அது புரியாமல் நான் என்ற அகங்காரத்தில் செய்வது எல்லாம் துன்பத்தில் கொண்டு சேர்க்கும் என்று சொல்வது தேவையில்லை என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை நான் எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும், எனக்கு எதற்கு நினைவுபடுத்தவேண்டும் என்று கேட்பது போல். தீ சுடும் என்பதையோ, தண்ணீரில் மூழ்கினால் அபாயம் ஏற்படும் என்பதையோ ஏன் குழந்தைகளுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்று கேட்பது மாதிரி இருக்கிறது.\n மன்னிக்கவும் ஐயா. இறக்கும் முன் நான் வேறு தானே. இறந்தபின்னால் என்னை புதைத்தால் நான் எப்படி சாம்பலாவேன். இருப்பினும் சாம்பல் வேறு தான். நான் செய்வதையெல்லாம் சாம்பல் செய்ய இயலாது. சாம்பலுக்கு உயிரும் கிடையாது. சட்டதிட்டங்களை அறிந்து கொண்டு வாழ்வதை விட நியாய தர்மங்களை அறிந்து கொண்டு வாழ்வது சாலச் சிறந்தது.\nநண்பர்:நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இறைவனுக்கு இதுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் மருத்துவர். வலியுடன் வருபவரிடம். இந்த மருந்தை சாப்பிடு என்று நீங்கள் கொடுத்தால். நான் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால், இதில் மருத்துவரான உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதே போல், எனக்கு இந்த மருந்து வேண்டாம், நான் வேறு ஒரு மருந்து சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொன்னாலும் இதில் மருத்துவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆக இது வலி இருப்பவர் தேர்ந்தெடுக்க வேண்டியது. ஆனால், ஏன் மருத்துவர் எனக்கு இந்த மருந்தை கொடுத்தார், அவரை யார் இதை செய்யச்சொன்னது என்று நாம் கேட்க முடியாது. வலியில் இருப்பவரின் நன்மைக்கா சொன்னது அதன் படி கேட்டு வலி குறைந்தவர் அந்த மருந்தை மீண்டும் வலி வரும்பொழுது எடுத்துக்கொள்வார். அது அவர் அவரின் விருப���பம்.\nநான்:அப்படியெனில் நான் சொன்ன கருத்துக்களெல்லாம் என் விருப்பம் தானே ஏன் இப்படி கேள்வி எழுப்பினாய், நீ எழுப்பியிருக்கவே கூடாது என்பது எந்த விதத்தில் சரியாகப்படும் ஐயா. எப்படியோ உங்களுடன் கண்ணன் என்னை இப்படி பேசச் சொல்லிவிட்டான்.\nநண்பர்: அகங்காரம் இல்லாத இடம் என்பது அகங்கார தோரணை இல்லாத ஜீவன் என்று பொருள். அது ஒரு இடத்தை குறிப்பதல்ல.\nநான்: அகங்காரம் நிறைந்த ஜீவன்கள்தான் ஐயா\nமிக்க நன்றி, நல்லவேளை அறியாமை அகன்றுவிட்டது போலும்\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 3 (குணம், வர்ணம், ஞானம்)\nகண்ணன் உலகம் தோன்றா காலம் முன்னரே இந்த கீதையை நண்பர்களுக்குச் சொல்லி வந்தானாம். ஒவ்வொரு முறையும் கீதை மறக்கும் பட்சத்தில் மறுபடியும் நண்பனுக்குச் சொல்வானாம். அப்படிச் சொல்லப்பட்ட, இறுதியாகச் சொல்லப்பட்ட கீதைதான் அர்ச்சுனனுக்குச் சொன்னது. அதெப்படி உலகம் தோன்றா முன்னர் சொல்லி இருக்க கூடும், அப்படி எந்த நண்பருக்கு சொல்லி இருக்க கூடும் என்றெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. 'நல்லாவே காதுல பூ சுத்துறான்' என ஒரு நமட்டு சிரிப்பும் சிரிக்க கூடாது. ஏனெனில் இது பகவத் கீதை. புரிகிறதோ\nஇப்படித்தான் புனித நூல்கள் எல்லாம் தங்களிடம் இருக்கும் 'அழுக்கினை' மறைத்துக் கொண்டு புனிதத் தன்மையினை பாதுகாத்து கொண்டு வருகின்றன என சொல்வோர்கள் உண்டு. நான் எல்லாம் அப்படி சொல்லமாட்டேன். புனிதமான விசயங்களை கூட அழுக்கு படுத்திவிடும் குணங்கள் உடையவர்கள்தான் நாம்.\nமூன்று வகை குணங்கள் உடைய மனிதர்கள் என பிரிக்கலாமாம். ஆனால் இந்த மூன்று வகை குணங்கள் ஒவ்வொன்றில் கொஞ்சம் கொஞ்சம் என எல்லா குணங்களும் ஒரு மனிதரிடம் இருக்கும். இந்த மூன்று வகை குணங்களில் எது மேம்பட்டு இருக்கிறதோ அந்த குணத்தை வைத்து அவரை குணவான், கனவான் என சொல்லிக் கொள்ளலாம். ஒரே மரபணுவில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஓங்கியதன்மை உடையது, மற்றொன்று தாழ்த்திய தன்மை உடையது. ஓங்கும் தன்மை செயல்பாடே அது வெளிப்படுத்தும் என்பார்கள். அதே வேளையில் இரண்டு தாழ்த்திய தன்மை இணைந்தால் தாழ்த்திய தன்மை வெளிப்படும் என்பார்கள். நமது குணநலன்கள் மரபணுக்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தான் இனி எவர் மூலமாவது வெளியிட இருக்கும் வேத நூலில் தெளிவாக சொல்லவேண்டும்.\n���ூன்று வகை குணங்கள் எது. சுயநலம் அற்ற வெள்ளேந்தியான கள்ளம் கபடமற்ற சத்வ குணம். இந்த குணம் கொண்டோர் எவரையேனும் காட்டுங்கள் பார்க்கலாம். சில தினங்கள் முன்னர் தான் ஒரு பதிவில் சொன்னோம், சுயநலவாதிகளால் ஆனது உலகம் என. மனிதர்களுக்கு கொஞ்சம் இருக்கும், ஆனால் ஞானிகள், யோகிகள் எல்லாம் இந்த குணம் கொண்டவர்கள் என்கிறது வரலாறு. அப்படியெனில் மனிதர்களுக்கு இல்லை குழந்தைகள். பொம்மையை தனக்கென வைத்து கொள்ளும் குழந்தைகள் கூட உலகில் உண்டு. இவ்வுலகை படைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும் இறைவன் கொண்டது சத்வ குணமோ\nதானே எல்லாம், தன்னால் தான் எல்லாம் முடியும் என்று தற்பெருமை சொல்லித்திரியும் அகங்காரம் கொண்டு அலையும் தற்குறிகள் கொள்ளும் ரஜோ குணம் அடுத்தது. இதே கண்ணன் நானே எல்லாம், என்னை நீங்கள் பின்பற்றுங்கள், என்னால் மட்டுமே முடியும் என சொல்வது ரஜோ குணம் இல்லையா இறைவனால் மட்டுமே முடியும், இறைவன் மட்டுமே உலகை படைக்க இயலும் என்பது இறைவனுக்கு ரஜோ குணத்தை தருவதில்லையா\nஎதுவுமே செய்வது இல்லை. உண்பது கூட அடுத்தவர் ஊட்டி விட வேண்டும். உறங்க வைக்க அடுத்தவர் தாலாட்ட வேண்டும் என சோம்பேறியாய் வாழ்வதே தமோ குணம். இந்த குணத்தில் இருப்பவருக்கு இவ்வுலக வாழ்க்கை பற்றி எதுவுமே தெரிவதில்லை. கடவுளா, அவன் கிடக்கான், ராஜாவா அவன் கிடக்கான் என தான் கிடந்தது உழல்பவர். இறைவன் இவ்வுலகில் எதுவுமே செய்வதில்லையே, எல்லாம் மனிதர்கள் தானே செய்து கொண்டிருப்பது அப்படியெனில் இறைவன் கொண்டது தமோ குணமா\nஒவ்வொருவருக்கம் இந்த மூன்று குணநலன்கள் இருக்கத்தான் செய்யும். நான் சில விசயங்களில் சோம்பேறியாய் இருக்கிறேன், சில விசயங்களில் அகங்காரம் கொண்டு திரிகிறேன், சில விசயங்களில் கள்ளம் கபடமற்று சுயநலமற்று இருக்கிறேன்.\nஅடுத்ததாக வர்ணம் பற்றி பேசுகிறது கீதை. எனக்கு தெரிந்தது வானத்தில் மழை விழுந்த பின்னர் தெரியும் வானவில். வானவில் ஏழு நிறங்கள் கொண்டது என்றுதான் படித்து இருக்கிறேன். வயலட், இண்டிகோ, புளு, கிரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் (தமிழ் படுத்திக்கோங்க). ஆனால் மனிதர்களில் நான்கு வகை வர்ணங்கள உடையவர்கள் இருக்கிறார்களாம். மனிதர்களில் கூட நிறத்தை தருவது மெலனின் எனும் ஒரு நிறமி. இந்த மெலனின் நிறமி மூன்று வகைப்படும். இந்த மெலனின் நிறமியை உருவாக்கும் மேலநோசைட் பற்றி தான் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்தேன். இந்த மெலனின் நிறமி தராத வேறு நான்கு வர்ணங்களை இந்த கீதை பேசுகிறது.\nசென்ற பதிவில் குறிப்பிட்டோம், நம்மை தொழில் ரீதியாகவே அறிமுகப்படுத்துவோம் என, அதே போலவே இந்த வர்ணங்கள் தொழில் ரீதியாகப் பூசப்படுகிறது. அந்தணன், சூத்திரன், வைஷ்யன், சத்திரியன்.\nபழியே இல்லாத தூய்மையான ஆத்மா அந்தனணன். அடடா இழிநிலை வாழ்வு கொள்பவன் சூத்திரன். ஆஹா. அடுத்தவன் குடியை கெடுப்பவன் வைஷ்யன். சபாஷ். அழிக்கிரதையே செய்பவன் சத்திரியன். அருமை. ஆனால் மேற்சொன்ன குணங்களையும் இந்த நிலைகளையும் ஒப்புமைபடுத்தி பார்த்தால் எல்லா வர்ணங்களையும் பூசிக்கொண்டு திரிபவரகாத்தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவு. நான் வர்ணம் பற்றி பேசினால் எனது வலைத்தளத்தில் 'சாணி' எறிந்துவிடுவார்கள் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். ஏனெனில் அந்த ஞானம் எனக்கு இருக்கிறது.\n பலனை எதிர்பார்க்காமல் செயல்களை செய்வதே ஞானம் என்பார்கள். அப்படி செய்பவர்கள் ஞானி என போற்றப்படுவார்கள். ஆசை எதுவும் இருக்க கூடாது, ஆனால் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். என்னப்பா இது இந்த உலகத்துக்கு இது அடுக்குமா இந்த உலகத்துக்கு இது அடுக்குமா ஆசை இல்லாம ஆர்வம் வருமா ஆசை இல்லாம ஆர்வம் வருமா பலன் இதுதான் என நினைக்காம எதுவும் செய்ய முடியுமா\nஆனால் மிருகம் வேறு மனிதன் வேறு என்பதே இங்குதானாம்.\nஞானிகள் எல்லாம் ஞானம் தேடி குகைகளைத் தேடித் போவாங்க. எந்த ஞானம் தேடி போறாங்க, எந்த ஞானத்தை கண்டு கொண்டாங்க அப்படின்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை அப்படின்னு பல வருஷம் தியானம் இருந்து கண்டு சொல்வாங்க. பாவ புண்ணியம் எல்லாம் பத்தி இந்த ஞானம் தெளிவா சொல்லுமாம். ஒருத்தருடைய பாவத்தை போக்க இன்னொருத்தர் பாவம் பண்ணுறது எப்படி நியாயமாகும் இந்த ஞானம் பெற தியானத்தை இமயமலை போன்ற இடங்களில் போய் செய்வாங்களாம்.\nம்ம். இவ்வுலக ஆசைகளும், பந்தங்களும் துன்பத்திற்கே என விட்டு ஒதுங்கி வாழ்வதா வாழ்க்கை. ஒரு வேலையும் செய்யாமல் தியானம் பண்ணுவதைவிட வேலையை தியனாமாக செய்வது சால சிறந்தது. ஞானிகள் வாழும் ஆசையற்ற, பந்தங்கள் அற்ற ஆனந்தமான வாழ்க்கை போல, ஆசையுள்ள, பந்தங்கள் உள்ள ஆனந்தமான வாழ்க்கையும் உண்டு. மனிதர்கள் எல்லாம் ப���விகளாம். இப்படி சொன்னவரை அப்பாவி என்பதா, அடப்பாவி என்பதா.\n நமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், பிறருக்கு துன்புறுத்தல் தராமல் இருக்கவேண்டும் எனில் நாம் எதையும் இவ்வுலகில் செய்ய முடியாது. ஆக பாவம் என சொல்லப்படுவதே பாவமின்றி, மற்றவை பாவம் என வரைகொட்டில் வைக்க முடியாது. இந்த பாவம் குறித்த அறியாமை நிறையவே எனக்கு இருக்கிறது.\nஅறிவுள்ள ஒருவன் தனது அறிவினை உபயோகப்படுத்தாமல் இருந்தால் அவன் எப்படி ஞானி ஆவான்\nபொருள் பற்று இல்லாதவனை ஞானியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அறிவு தனில் பற்று இல்லாதவனை ஞானியாக ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. அறியாமையில் இருப்பதால் நானும் ஞானியாக ஆசைப்படுகிறேன். நினைவுகளை நம்முடன் மறந்தே எடுத்துச் செல்கிறோம், வந்து் இருக்கிறோம், செல்லவும் செய்வோம் அந்த நினைவுகளை மட்டும் மறக்காமல் இருந்திட பரந்தாமன் வழி சொல்வானெனில் உண்மை உணர்த்தப்பட்டுவிடும்.\nஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி நினைவில் கொண்டால் மறக்காது என எனக்கு நினைவில் வைப்பதின் அதிசயம் பற்றி ஒருவர் பாடம் சொல்லித் தந்தார். அவர் பெயர் இன்று என் நினைவில் இல்லை. மறதி மனிதனுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' எனப் படிக்கும்போதெல்லாம் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு செயலானது செய்யும்போது அது எவ்விதத்தில் முடிய வேண்டும் என பகுத்தாராய்ந்து செய்வதுதான் சரியான முறை. இது செய்தால் இது கிடைக்கும் என எதிர்பார்த்து செய்தல் கூடாது என்பது ஒரு வகையில் மிக அழகாக, அறிவாக இருந்தாலும் என்ன பலன் என்பதை அடிப்படையாய் வைத்து ஒரு காரியம் செய்வதுதான் நடைமுறை. பலனை எதிர்பார்க்காமல் செய்கிறேன் என நினைக்கும் போதே ஒரு எதிர்பார்ப்பு வந்து அமர்ந்து கொள்வது என்னவோ மனதை கனக்கச் செய்கிறது. எல்லாம் இருந்து, வேண்டாம் எனச் செல்வதுதான் பற்றற்ற தன்மை. அப்படி இல்லாத பட்சத்தில் அது இயலாமையாக கருதப்படும். அறியக்கூடிய தன்மை பெற்றபின் அறிவில் பற்று இல்லாதவரைத்தான் ஞானியாக ஏற்றுக் கொள்ள முடியும். அறியாமைக்கு காரணமான அறிவை அறிந்து கொண்டு அதனை பற்றாமல் இருப்பவரை ஞானியாக ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன்.\nபிறப்பு இறப்பு பற்றி எண்ணும்போதெல்லாம் எதற்கு கண்ணன் என எண்ணத் தோன்றும் இது காலம் காலமாக ��டக்கும் யாகம் எனில் எதற்கு கண்ணன் இது காலம் காலமாக நடக்கும் யாகம் எனில் எதற்கு கண்ணன் இல்லாத ஒன்று இருந்ததாய் கண்டு கொண்டதன் உண்மைதான் என்ன இல்லாத ஒன்று இருந்ததாய் கண்டு கொண்டதன் உண்மைதான் என்ன மரணம் அறிவுறுத்துவதில்லை, பயமுறுத்துகிறது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள் என வரும்போது எதனை விடுப்பது என்பது கேள்வியாக நிற்கப்போவது இல்லை. எல்லாவற்றையும் விடுப்பது என வரும்போது எதனை ஏற்பது என்பது ஒரு கேள்வியாக நிற்கபோவது இல்லை. நாம் எதனையும் பெறுவதுமில்லை எதனையும் இழப்பதுமில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.\nஅகந்தை என யார் எதனைச் சொல்வது ''நானே எல்லாம்'' என கண்ணன் சொல்லும்போது எனக்கு அது மாபெரும் அகந்தையாய் தெரிகிறது ''நானே எல்லாம்'' என கண்ணன் சொல்லும்போது எனக்கு அது மாபெரும் அகந்தையாய் தெரிகிறது எல்லாம் அவன் என நான் சொல்லும்போது எனக்கு அது அடக்கமாய் தெரிகிறது. எனது செயல்களுக்கு பொறுப்பு யார் ஏற்பது எல்லாம் அவன் என நான் சொல்லும்போது எனக்கு அது அடக்கமாய் தெரிகிறது. எனது செயல்களுக்கு பொறுப்பு யார் ஏற்பது நான் செய்ததை நான் செய்தேன் எனச் சொல்லிக் கொள்வது அகந்தையா நான் செய்ததை நான் செய்தேன் எனச் சொல்லிக் கொள்வது அகந்தையா என்னால் மட்டுமே செய்ய முடியும் என மார் தட்டிக் கொள்வது அகந்தையா என்னால் மட்டுமே செய்ய முடியும் என மார் தட்டிக் கொள்வது அகந்தையா கர்வப்படு. எல்லாம் தொலையும் என தெரிந்தும் கர்வப்படு.\nobsessive-compulsive disorder - இது குறித்து நான் மிகவும் அச்சப்படுகிறேன். நாம் எல்லாம் இறைவன் குறித்த விசயத்தில் இப்படித்தான் இருக்கிறோமோ என எண்ணத் தோன்றும்\nஎட்ட முடியாத யோகம் எட்டு நிலைகளாய் சமாதி என்பது எப்படி உணர்வு நிலையாகும் சமாதி என்பது எப்படி உணர்வு நிலையாகும் சமாதி என்பது உணர்வற்று போகும் நிலைதானே சமாதி என்பது உணர்வற்று போகும் நிலைதானே இங்கு உணர்வு நிலை என்பது இறை உணர்தல் நிலையை குறிக்கிறதா இங்கு உணர்வு நிலை என்பது இறை உணர்தல் நிலையை குறிக்கிறதா எட்டு நிலை யோகத்தை பின்னர் பார்க்கலாம்.\nஹூம்... ஒரு குழந்தை ஒரு முறை ஆர்வமுடன் ஒரு விசயம் பற்றி கேட்டதும் அக்குழந்தைக்கு அதற்கான விடை சொல்லப்பட்டால் அக்குழந்தை போகிற போக்கில் எல்லா விசயமும் பற்றி கேட்க ஆரம்பித்துவிடுமாம் அப்படித்தான் அர்ச்சுனன் தெரிகிறான். உலகம் தோன்றா முன்னர் சொன்ன இந்த கீதையை ஒவ்வொருவருக்கும் திரும்ப திரும்ப சொன்ன கண்ணனுக்கு எதற்கு சலிப்பு ஏற்படவில்லை\nபன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்\nமுதலில் இந்த 'பன்முக பதிவர்' விருதினை எனக்கு அளித்து சிறப்பித்த சகோதரி ஷக்திபிரபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.\nபொதுவாகவே விருது என்றால் எனக்கு என்னை அறியாமல் பயம் வந்து தொற்றிக்கொள்ளும். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி செல்லும் எழுத்துகள் காலப்போக்கில் சுயத்தை தொலைத்துவிடும் என்கிற அவசியமற்ற பயம் தான் அது. இதோ இவர்கள் கவனிக்கிறார்கள், அதோ அவர்கள் கவனிக்கிறார்கள் என ஒரு எண்ணம் மனதில் வட்டமிடும்போது அங்கே எதிர்பாராத ஒரு பயம் வந்து சேர்ந்துவிடுகிறது, எங்கே ஏதேனும் எவரேனும் சொல்லிவிடுவார்களோ என அத்தியாவசியமற்ற மனநிலை அனைவருக்கும் நிகழ்வது இயல்பு. ஆனால் அதை எல்லாம் தாண்டி பயமற்ற ஒரு எழுத்து என்பதுதான் ஒருவரின் சுயத்தை அடையாளம் காட்டும். ஒரு எழுத்தை மென்மையாக, இலைமறை காயாக வெளிப்படுத்துவது என்பதைத்தான் நாகரிகம் எனவும் சொல்கிறார்கள். ஒருவர் சொல்லும் விதம் தனில் உங்களது முகம் சுளிக்கிறதா, விரிவடைகிறதா என்பதுதான் அந்த சொல்லிய விதத்திற்கு வெற்றி. ஆனால் எல்லா விதங்களில் எழுதுபவர்களைப் போலவே எல்லா விதங்களிலும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.\nஉங்களை நீங்கள் எப்படி அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள் என எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். அனைவருமே தான் செய்யும் தொழில் சம்பந்தபடுத்தித்தான் தங்களை அறிமுகபடுத்துவார்கள். அதை எல்லாம் தாண்டி தனிப்பட்ட மனித குண நலன்கள் எல்லாம் எவருக்கு தேவை என்கிற போக்குதான் நம்மிடம் இருப்பது. இப்போது ஒருவர் பலதுறைகளில் புலமை பெற்றவராக இருப்பதால் ஒரு துறையில் தனித்தன்மை பெற இயலாது போகிறது என்றே சொல்வோர் உண்டு. ஆனால் ஒரே ஒரு தொழிலை முதன்மையாக வைத்து கொண்டு மற்ற விசயங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வோரும் உண்டு. முதன்மையான தொழிலை வைத்தே அவரது அடையாளம் பேசப்படும். இதுவரை என்னை நான் பதிவர் என எவரிடமும் அறிமுகமும் செய்தது இல்லை, நான் பதிவுகள் எழுதுகிறேன் என நேரடியாக எவரிடமும் சொல்லிக்கொண்டது இல்லை. எனக்கு இந்த பதிவு எழுதுவது எல்லாம் ஒரு எழுத்து விளையாட்டு போலத்தான். அப்படி எழுத்துவிளையாட்டில் கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் பெரியது. ஏனெனில் சின்ன சின்ன பாராட்டு கூட மன மகிழ்ச்சியை தரும்.\nநான் பதிவர்களுக்கு விருது தர வேண்டும் என ஆரம்பித்து இரண்டே இரண்டு பதிவர்களுக்கு மட்டும் தந்துவிட்டு நிறுத்தி கொண்டேன். விருது வழங்குவதை கூட ஒரு ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்கிற நினைப்பில் அப்படியே நிறுத்திவிட்டேன். இந்த வலைப்பூவில் நான் பெற்ற விருதுகள் என இந்த விருதுடன் சேர்த்து மூன்று விருதுகள். இந்த விருதை நான் எனக்குப் பிடித்த பதிவர் ஐந்து பேருக்குத் தந்தால்தான் நான் இந்த விருதை ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு சமம் என்ற வாசகம் என்னை சில நாட்கள் யோசிக்க வைத்துவிட்டது.\nபொதுவாக மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் இப்படித்தான் வரும். இதை நான்கு பேருக்கு அனுப்புங்கள், எட்டு பேருக்கு அனுப்புங்கள் என. நான் அதுபோன்ற மின்னஞ்சல்களை இதுவரை கண்டுகொண்டதே இல்லை. ஒன்றை ஆத்மார்த்தமாக செய்வதற்கும், செய்ய சொல்லிவிட்டார்களே என செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. விருதுகள் பெற்ற நண்பர்கள் மிகவும் பாக்கியசாலிகள், அவர்களால் ஆத்மார்த்தமாக பதிவர்களை தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் பல பதிவர்களை மனதில் பரிசீலித்து கொண்டே இருக்கும்போதே அவர்கள் எல்லாம் விருதுகள் பெற்று கொண்டிருந்தார்கள். ஆஹா இப்படி வெட்டி வியாக்கியானம் நினைப்பு கொண்டிருந்தால் பதிவர்கள் மிச்சம் இருக்க மாட்டார்கள் எனும் நினைப்பு வந்து வெட்டிப் போனது. இருப்பினும் பரிசீலித்து கொண்டேதான் இருக்கிறேன்.\nபன்முக பதிவர் என்றதும் எனக்கு 'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்' என்ற பாடல் மட்டுமே நினைவில் வந்தது. அந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னையறியாமல் ஒரு உணர்வு சில்லிட்டுப் போகும்.\nஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்\nசொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்\nசின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்\nகண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்\nவண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்\nபற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்\nபெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது\nபண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங��கன்\nஇப்படி பல வேசங்கள் தரித்து வாழும் வேடதாரியான நம்மில் பல விசயங்கள் பற்றி எழுதும் தன்மை இருப்பது இயல்போ என தெரியவில்லை. ஆனால் நம்மில் பலர் மிகவும் குறிப்பாக, ஒரு சம்பந்தப்பட்ட துறை மட்டுமே எழுதும் இயல்புடனும் இருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் பன்முக பதிவர் விருது பெரும் தகுதி அற்றவர்களா என்றால் அதுதான் இல்லை. ஒரே துறை பற்றி எழுதினாலும் அதில் கூட சில பல புதுமைகள் பற்றி எழுதுபவர்கள் கூட பன்முக பதிவர்கள் தான்.\nநான் தேர்ந்தெடுக்க இருக்கும் ஐந்து பதிவர்கள் பற்றி விரைவில் எழுதுகிறேன். இந்த விருதினை நான் ஏற்று கொண்டேன் என முழு மனதுடன் உறுதி செய்கிறேன். அதற்கு முன்னர் எனக்கு பிடித்த ஏழு விசயங்கள் பற்றி சொல்லிவிடுகிறேன்.\n1. எனக்கு சாப்பிடுவது மிக மிக பிடிக்கும்.\n2. எனக்கு எழுதிக்கொண்டிருப்பது மிக மிக பிடிக்கும்\n3. புராண காலத்து வேதங்கள், எழுத்துகள் எல்லாம் வாசித்து மகிழ்ந்திருக்க மிக மிக பிடிக்கும்\n4 மக்களுக்கு என்னை முன்னிறுத்தாமல் சேவகம் செய்வது மிக மிக பிடிக்கும்\n5 . மலைகள், காடுகள், நாடுகள் என சுற்றிப் பார்க்க மிக மிக பிடிக்கும்\n6 யாதும் ஊரே யாவரும் கேளிரும், நன்றும் தீதும் பிறர் தர வாராவும், இறைவனும் மிக மிக பிடிக்கும்.\n7 பிடிக்காத விசயங்களை கூட 'வந்து இந்த பூமியில் வந்து பிறந்தோமே' என்பதற்காக செய்வது பிடிக்கும்.\nவருடம் தவறாமல் வாங்கி செல்கிறேன்\nமடிந்துபோன மரத்திலால் ஆன வாழ்த்து அட்டையும்\nஉணர்வற்ற வண்ணமிகு பரிசுப் பொருளும்\nஎனது உணர்வுகளை இவையெல்லாம் சுமக்கின்றனவாம்\nகாதலை வெளிப்படுத்துவதன் அவசியம் சொல்கிறார்கள்\nகட்டியணைத்து உச்சிநெற்றியில், ஓரத்து இதழில் பதிக்கும்\nமுத்தம் தரும் பாதிப்பைவிடவா இவை தந்துவிடப்போகின்றன.\nகண்கள் கலங்க வைக்கும் கதைகள் கேட்டதுண்டு\nகாதலை காதலால் மட்டுமே அவை சொல்லிச் சென்றதுண்டு\nகருமேகங்கள் மறைத்து நிற்க வேடிக்கைப் பார்க்கும்\nமழைத்துளிகள் போன்றே காதல் தவித்து போகிறது\nவருடம் தவறாமல் வாங்கிச் செல்கிறேன்\nஇதை ஒரு வழக்கமாக கொண்டபின்னர்\nகாதலில் காதல் ஒருபோதும் இருப்பது இல்லை.\nஇதோ ஒரு நிகழ்வு. கிட்டத்தட்ட அனைவருமே இது போன்ற நிகழ்வுகளை நேரிலோ, திரைப்படங்களிலோ கண்டு இருப்பீர்கள். ஓட்டு வீட்டின் முன்னே அரைமணி நேரம் முன்னர் இறந்து போன ஒரு���ரை நினைத்து அழுது கொண்டு, அரற்றி கொண்டு அவரது மனைவி, மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், சுற்றங்கள், நண்பர்கள் என குழுமி இருந்தார்கள். அவர் எப்படி எல்லாம் வாழ்ந்தார் என ஒரு நண்பர் சொல்லிக் கொண்டு இருந்தார். இறந்து போனவருடன் பல நாட்கள் பகைமை பாராட்டிய ஒரு சிலரும் அங்கே வந்து வருத்தம் தெரிவித்து கொண்டிருந்தார்கள். இதோ வாழ்க்கை அவரைப் பொருத்தவரை முடிந்து போன ஒன்று. இவ்வுலகில் பிறப்பு எடுத்தவர்கள் எல்லாம் இறக்க வேண்டும் என்பது இயற்கை நியதி.\nஇந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள், துரோகிகள், நண்பர்கள், எதிரிகள், நயவஞ்சகர்கள், குள்ளநரிகள், கபடதாரிகள், வேடதாரிகள், பிறன்மனை கள்வர்கள், விபச்சாரிகள், பித்தலாட்டகாரர்கள், முடிச்சவிக்கிகள், மொள்ளைமாரிகள், கேனையர்கள், கிறுக்கர்கள், அரக்கர்கள், தேவர்கள், மதவாதிகள், தீவிரவாதிகள், மிதவாதிகள், அகிம்சாவாதிகள், துறவிகள், முனிவர்கள், மற்றும் தூதர்கள் என பல்வேறு வகையாகவே பிரித்து பார்க்கிறது உலகம். தொழில் ரீதியாகவும் இந்த மனிதர்கள் பல்வேறு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பற்பல. ஆனால் இவர்கள் எல்லாமே சுயநலவாதிகள் எனும் ஒரு அடைப்புக்குள் ஒடுங்கிப் போகிறார்கள். இந்த உலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது.\nஇந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றே வைத்து கொள்வோம். நமது சூரிய குடும்பத்தை மட்டுமே இப்போதைக்கு பார்ப்போம். பிற கேலக்ஸிகள், நட்சத்திரங்கள் எல்லாம் இப்போது நமது பார்வைக்கு அவசியம் இல்லை. அப்படி கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் என வைக்க கடவுள் நிச்சயம் சுயநலவாதி தான். பிற கோள்களை எல்லாம் விட்டுவிட்டு பூமியில் மட்டும் உயிரினங்கள் படைத்த காரணத்தை கடவுள் இதுவரைக்கும் எந்த சுயநலவாதிகள் மூலமும் பேசியது இல்லை. மதங்களை, கடவுளின் நூல்களை உருவாக்கிய எந்த ஒரு சுயநலவாதியும் இதுகுறித்து மூச்சு விட்டதில்லை. எதற்கு படைத்தோம் என்கிற நோக்கமே இதுவரை தெளிவில் இல்லை.\nஅடுத்ததாக பரிணாமங்கள் பேசும் கொள்கை சுயநலவாதிகள் என்ன சொல்கிறார்கள். இது குறித்து கோல்டிலாக்ஸ் கோட்பாடு ஒன்று சொல்லப்பட்டு வருகிறது. அதாவது பூமியானது மிகவும் சரியா�� தொலைவில் சூரியனிலிருந்து இருப்பதாலும், நல்லதொரு தட்பவெட்ப நிலை நிலவுவதாலும் அதோடு நிறைய தண்ணீரும் பூமியில் இருப்பதாலும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கின்றன. வெள்ளி சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால், தண்ணீர் அதன் பரப்பில் இருக்க வாய்ப்பு இல்லை எனவும், அப்படியே தண்ணீர் இருந்தாலும் அவை எல்லாம் ஆவியாகக் கூடும் என்பதால் அங்கே உயிரினங்கள் வாழ வசதி இல்லை என்கிறது. அதோடு மட்டுமில்லாமல் செவ்வாய் சற்று தொலைவில் இருப்பதால் செவ்வாயின் பரப்பு மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் தண்ணீர் ஓட வசதி இல்லை. அங்கே தண்ணீர் எல்லாம் உறைந்து போகக்கூடிய சாத்தியம் மட்டுமே உண்டு. இந்த சூழலிலும் உயிரினங்கள் வாழ சாத்தியமில்லை என்றாகிறது. அப்படியெனில் இவ்வுலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது என்பது ஊர்ஜிதமாகிறது.\nதனக்கு ஏற்ப சூழலில் மட்டுமே வாழ பழகிக் கொண்ட உயிரினங்கள் சுயநலவாதிகள் தான். அதற்கு அடுத்து எவர் எல்லாம் இந்த உலகில் பிழைத்து கொள்வார்கள் என்பது குறித்து பரிணாமங்கள் அடிப்படையில் பார்த்தால் 'எந்த ஒரு உயிரினம் இந்த சூழலில் தன்னைப் பக்குவபடுத்தி வாழ முடியுமோ' அந்த உயிரினமே வாழ இயலும், அந்த உயிரினத்தின் சந்ததிகள் மட்டுமே வாழ இயலும். அதாவது ஒரு குறிப்பிட்ட சீதோசன நிலை மாற்றத்தை தாங்கி கொள்ள இயலாத உயிரினங்கள் மறைந்து அழிந்துவிடும் என்பது பரிணாம தத்துவம்.\nஇதுவே மதங்களின் அடிப்படையில் பார்த்தால் 'நானே எல்லாம், என்னை தொடர்பவர்கள் ஒருபோதும் பாவத்தின் வழி செல்லமாட்டார்கள், என்னை அணுகுபவர்களுக்கு சரணாகதி தருகிறேன்' என்பது போன்ற கூக்குரல்கள். ஆனால் எந்த இறைவனின் பாதம் தொட்டாலும் மரணம் என்பது மட்டும் எல்லா உயிர்களுக்கும் உறுதி என்பதை ஒருபோதும் எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை. இந்த உலகம் முழுக்க முழுக்க சுயநலவாதிகளால் ஆனது. நிச்சயம் இது தவறான கூற்றாகவே முடியும். அது எப்படி இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது\nஒவ்வொரு சீதோசன நிலைக்கும் என பறந்து செல்லும் பறவைகள் சுயநலவாதிகள். தனது உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என போராடும் எந்த ஒரு உயிரினமும் சுயநலவாதிகள் தான். அப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம், இருக்கிறார்கள்.\nதியாகங்கள் குறித்து எதற்கு இதுவரை பேசவில்லை. ஒரு தியாக��யை சுயநலவாதி என சொன்னால் எப்படி இருக்கும். ஒரு அன்னை, ஒரு சேய். இங்கே உணவுப் போராட்டம் நடைபெறுகிறது. எவரேனும் ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்க இயலும். அந்த சூழலில் அன்னை தனது உயிரை மாய்த்து கொண்டு சேய் உயிரை காப்பாற்றிட மட்டுமே முனைவார். இது எப்படி சுயநலமாகும் இது போன்று எல்லா உயிரினங்களிலும் தனது நலம் கருதாது பிறர் நலம் பேணுபவர்கள் இல்லாமல் இல்லையா இது போன்று எல்லா உயிரினங்களிலும் தனது நலம் கருதாது பிறர் நலம் பேணுபவர்கள் இல்லாமல் இல்லையா இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது எனில் அந்த தாய் நிச்சயம் சுயநலவாதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்போது அதே தாய், வேறொருவரின் குழந்தை. இந்த தாய் தன்னுயிர் தருவாளோ இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது எனில் அந்த தாய் நிச்சயம் சுயநலவாதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்போது அதே தாய், வேறொருவரின் குழந்தை. இந்த தாய் தன்னுயிர் தருவாளோ இந்த் இரண்டு சூழல்களிலும் எப்படி இருவரும் உயிர் வாழ்வது என சிந்திக்கும் உயிரினமே வாழ்வில் நிலை கொள்கிறது என்பதுதான் சுயநல தத்துவம்.\nஇப்போது மனிதர்களை சுயநலவாதிகள், பொதுநலவாதிகள், தியாகிகள் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.\nசுயநலவாதிகள் : அன்றாடம் தனது வேலை, தனது குடும்பம், தனது சுற்றம், தனது நண்பர்கள், தனது உறவுகள் என வாழ்ந்தே கழித்தவர்கள். முதல் பத்தியில் படித்த மனிதர் போன்றவர்கள்.\nபொதுநலவாதிகள்: இங்கே தனது சுயநலத்தை முன் நிறுத்தாமல் பொது மக்களுக்கு என்றே அதாவது இன்ன பிரிவினர், இன்ன மதத்துக்காரர், இன்ன கட்சிகாரர் என எந்த பேதமும் பார்க்காமல் அனைவரும் பயன் பெறும்படி வாழ்பவர்கள். இவ்வுலகில் இது போன்ற ஆத்மாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.\nதியாகிகள்: தனது உயிரை தந்து பிறர் உயிரை காப்பவர்கள். காதலில் நடக்கும் இந்த கருமாந்திரம் எல்லாம் தியாகத்தில் சேராது. அதைத் தாண்டிய தியாகம். மிக மிக அரிதாகவே தென்படும்.\nஇந்த மூன்று பிரிவினைப் பார்த்தால் சுயநலவாதிகள் கூட்டமே அதிகம். அதனால் தான் இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது.\nபுற்று நோய் பரிசோதனைகள் - நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, பலரும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு அரிய வாசகம். வாழ்வில் நடந்து கொள்ளும் முறைகள் பொருத்தே இந்த ���ோய்கள் பெரும்பாலும் மனிதர்களை தாக்குகின்றன. வாழ்க்கை முறையில் உணவு, சுற்றுப்புறம் என பல காரணிகள் சுகாதார வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கின்றன. புற்று நோயானது மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களினால் உருவாகிறது. இந்த மரபணு மாற்றம் ஏற்பட புகையிலை, சிகரெட், கதிரியக்கம், சில வேதி பொருட்கள் சூரிய ஒளி என பல தெரிந்த காரணிகளும், சில தெரியாத காரணிகளும் அடங்கும். வருமுன் காப்போம் என்பதுவும், நோயினை முற்றிலும் குணப்படுத்துவது காட்டிலும் அதனை தடுப்பது மிக சிறந்தது எனவும் நோய் பற்றிய அறிவு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. மக்கள் இது குறித்த சிந்தனைகள் அறிந்திருத்தல் மிகவும் அவசியம் ஆகிறது.\nஒரு நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதற்குரிய மருத்துவத்தை செய்ய வேண்டும் எனும் சிந்தனையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் சிந்தனையில் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகவே தங்களுக்குள் ஏற்படும் மன சோர்வு, உடல் வியாதிகள் என அனைத்திற்கும் மருந்து வகைகளை மூலிகைகள் மூலம் கண்டுபிடித்து தங்களது வியாதிகளை அந்த காலகட்டத்தில் குணப்படுத்தி இருக்கிறார்கள். புற்று நோயிற்கு கூட ஒரு தாவரத்தில் இருந்தே மருந்தனாது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புற்று நோயினை முற்றிலும் தீர்க்க முடியாவிட்டாலும் அதனை தடுக்கும் முறையினை இன்று மருத்துவத்தில் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள்.\nநோய்தனை ஆரம்ப நிலையிலே தடுக்கும் வாய்ப்புகளை இப்போது மருத்துவ உலகம் உருவாக்கி கொண்டு வருகிறது. முறையான பரிசோதனைகள் செய்வதன் மூலம் புற்று நோய் முதலான மிகவும் கடுமையான நோய்களை தடுத்து நிறுத்த இயலும். கவனக்குறைவுடன் செயல்படுவதை தவிர்ப்பதன் மூலம் நோய்களை தடுக்க இயலும். கீமோதெரப்பி எனப்படும் மருத்துவ முறைகள் கொண்டு, எக்ஸ் ரே, காமா கதிர்கள் மூலம் இந்த புற்று நோய்தனை கட்டுபடுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த எக்ஸ் ரே, காமா கதிர்கள் அளவுக்கு அதிகமாக உபயோகம் செய்யப்பட்டால் அவைகளே புற்று நோய் உருவாக்கவல்லவை.\nபுற்று நோய் தலை முதல் கால் வரை வரக்கூடிய ஒன்றாகும். இந்த புற்று நோயில் இரண்டு பிரிவுகள் உண்டு, ஒன்று ஒரே இடத்தில் இருப்பது, மற்றொன்று உடலெல்லாம் பரவுவது. ஓரிடத்தில் இருக்கும் புற்று நோய்தனை விரைவில் க���ணப்படுத்திவிடலாம். உதாரணமாக மார்பக புற்று நோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவதன் மூலம் புற்று நோய் தனை அகற்றலாம். ஆனால் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளை அவ்வாறு பிரித்து விடுவது எளிதானது அல்ல. இதன் காரணமாக இந்த புற்று நோய் தனை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வதால் தடுக்கலாம்.\nஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பது போல் புற்று நோய்தனை அறுபத்தி நான்கு வகைகளாக பிரித்து உள்ளார்கள், அதில் மூளை புற்று நோய், எலும்பு புற்று நோய், கருப்பை புற்று நோய், ரத்த புற்று நோய், மார்பக புற்று நோய், கருக்குழல் புற்று நோய், ஆண் பெண் பிறப்பு உறுப்பு புற்று நோய், தோல் புற்று நோய், வாய் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கல்லீரல் புற்று நோய், ஆண் இனப்பெருக்க சுரப்பி புற்று நோய், கணையம் புற்று நோய், வயிற்று புற்று நோய் மற்றும் மூச்சு குழல் புற்று நோய் என்பவை குறிப்பிடத் தகுந்தவை.\nஒவ்வொரு புற்று நோயிற்கும் ஒவ்வொரு அறிகுறிகள் தென்படும். இந்த புற்று நோயானது உடனே நாம் உடல் பாகத்தை தடவி பார்த்து ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலாது. இந்த புற்று நோய் மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைந்து உடலெல்லாம் பரவி மனிதர்களை கொல்லும் வலிமை உடையது. நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியானது பலவீனம் அடையும் பட்சத்தில் இந்த நோயின் தன்மை தீவிரம் அடைகிறது எனலாம்.\nபரிசோதனை செய்ய பயம் ஏன்:\nமனிதர்களில் பலர் மருத்துவம் பார்க்கவே மிகவும் அச்சப்படுகிறார்கள். கிராமங்களில் காவல் நிலையத்திற்கு சென்றாலே கௌரவ குறைச்சல் என்பதை போல மருத்துவமனை பக்கம் செல்வது என்றால் தான் நோயாளி என்பது போன்ற உணர்வுகள் வருவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். வெளிநாடுகளில் எல்லாம் பெண்களுக்கு கருவாயில் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வருமாறு மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு அனுப்புவார்கள். இந்த பரிசோதனை இலவசமானது, ஆனால் பெரும்பாலான பெண்கள் இது போன்ற அழைப்புகளை அலட்சியபடுத்துவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அலட்சியபடுத்துவதன் மூலம் தங்கள் உயிருக்கு தீங்கிழைக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.\nஉடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். உடலை பேணி காப்பதில் தான் உயிர் காப்பதின் ரகசியம் இருக்கிறது என்பதை இத்தன�� தெளிவாக எவரால் சொல்ல இயலும். மருத்துவ தொழில் நுட்பம் பெருகிய இந்த காலகட்டத்தில் புற்று நோயிற்கான உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது.\nநமது உடலில் புற்று நோய் உருவானால் அதை எதிர்க்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த புரதமானது ஆன்டிபாடி என சொல்வார்கள். புற்று நோய் எதிர்ப்பு ஆன்டிபாடி உடலில் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்ப்பது மூலம் புற்று நோய் தடுக்கலாம். இந்த பரிசோதனையில் ஒருவேளை இந்த எதிர்ப்பு ஆன்டிபாடிகள் கண்டுபிடிக்க இயலாமல் போக வாய்ப்பும் உண்டு. எனவே வேறு சில பரிசோதனை முறைகளும் உபயோகிக்கலாம்.\nநமது உடலில் புற்று நோய் ஏற்பட்டால் சில வேதி பொருட்கள் உடலில் அதிகரிக்கும், இந்த வேதி பொருட்களை பரிசோதனை செய்வதன் மூலம் எந்த வகையான புற்று நோய் வந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் ஆல்பா பிட்டபுரதம், புற்றுநோய் ஆண்டிஜென் போன்றவை ஆகும். மேலும் ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே இருக்கும், ஆனால் புற்று நோய் வந்தால் இந்த பொருட்கள் அளவு மாறுபடும் அதை வைத்து புற்று நோய் கண்டு பிடிக்கலாம். இவை எல்லாம் மிக மிக ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்க கூடிய வசதிகளாகும்.\nசிறிது பெரிதானாலும் கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் உண்டு. உடலை ஸ்கான் செய்து இந்த புற்று நோய் கண்டுபிடிக்கலாம். பெட் ஸ்கான் என சொல்வார்கள். மேலும் உடலில் ஏதாவது கட்டி இருகிறதா என உறுப்புகளின் அளவினை பார்த்து சொல்வதும் உண்டு. இப்படி பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டபின்னர் உரிய மருத்துவ முறையினை பின்பற்றினால் புற்று நோய்தனை தடுக்கலாம்.\nபுற்று நோய் வந்தால் மரணம் நிச்சயம் எனும் உணர்வை அகற்றிவிட்டு புற்று நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொண்டு அந்த நோயின் தன்மையில் இருந்து காத்து கொள்ளலாம். தற்போது கரு உருவானதும் அந்த கருவில் மார்பக புற்று நோயிற்கான மரபணு இருக்கிறதா எனும் அளவிற்கு கரு பரிசோதனை எல்லாம் தற்போது மருத்துவத்தில் வந்துவிட்டது. இதை எல்லாம் கிராமங்கள், நகரங்கள் என எல்லா இடங்களிலும் ரத்த தான முகாம், கண் பார்வை முகாம் போன்றது போல, புற்று நோய் முகாம் நடத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.\nஇதுகுறித்த அறிவினை எங்கும் பரப்பிட பல அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது, அந்த அமைப்புகளுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்து மக்களை அறியாமையில் இருந்து காப்பது அனைவரின் கடமையாகும்.\nபுற்று நோயிற்கு முற்று புள்ளி வைக்க பரிசோதனை முறைகள் மிகவும் உதவி புரியும் என்றாலும் இது குறித்த அறிவு அனைவருக்கும் அவசியமாகும். அதனை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்த்திட போராடுவோம்.\nLabels: கட்டுரை, நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை\nதமிழகத்தில் தென்மாவட்டமாகிய விருதுநகர் அருகில் உள்ள குண்டத்தூரில் இருந்து ஒரு சாமி தாத்தா வருடம் தோறும் எங்கள் ஊருக்கு வருவார். எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள திண்ணையில் தினமும் ஒரு வாரத்திற்கு இரவு கதை சொல்வார். வீட்டில் என்னை கதை கேட்க சொல்லி போகச் சொல்வார்கள். ஆனால் நான் இரவு எட்டு மணி ஆனதும் தூங்க போய்விடுவேன். ஒருநாள் கூட அவர் சொன்ன கதையை கேட்க நான் போனது இல்லை.\nவீட்டின் மாடியில் தான் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அவர் பேசும் பேச்சுகள் காதில் காற்றோடு கலந்து வந்து விழும். அவருக்கு.நல்ல கனத்த குரல் அவர் கதை சொல்லி முடித்ததும் ஒரு பாடல் பாடுவார். ஆனால் என்ன என்ன கதை சொன்னார் என்பதெல்லாம் எதுவுமே தற்போது நினைவில் இல்லை, ஏனெனில் நான் கதையை காது கொடுத்து கேட்டது இல்லை. இந்த சாமி தாத்தா எனது உறவினர் தான். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. குண்டத்தூர் சென்றபோது ஒரு சில முறை பார்த்து இருக்கிறேன். எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் பார்த்துவிட்டு புன்னகையோடு சென்றதோடு சரி. அவர் என்னிடம் பேசியது இல்லை, நான் அவரிடம் பேசியதும் இல்லை.\nஆனால் அவர் கதையின் முடிவில் பாடிய பாடலின் முதல் வரிகள் மட்டும் எப்போதும் என்னில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன. எனக்கு கோபம் வரும் போதெல்லாம் இந்த பாடல் மனதில் தைத்துவிட்டு போகும். ஆனால் கோபம் வந்தது வந்ததுதான். எதற்கு இந்த கோபம் என கோபம் வந்து சென்றபின்னர் சிந்தித்து பார்த்தால் 'எல்லாம் முட்டாள்தனமாக மட்டுமே தோன்றும்'.\nஅவர் பாடிய பாடலின் முதல் வரி இதுதான். 'கோவம் ஏனய்யா நாம சாவது நிசம் ஐயா' அதற்கடுத்து என்ன வரிகள் பாடினார், அந்த பாடல் எப்படி போகும் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த வரி மட்டும் என்னை மிகவும் பாதித்த வரி. நான் மிகவும் கோபக்காரனாகவே எனது வாழ்வில் நான் வாழ்ந்து இருந்து இருக்கிறேன். என்னை எனது வீட்டில் விசுவாமித்திரர் என்றே சொல்வார்கள்.\nஆனால் நான் கோபம் கொண்டது எல்லாம் அன்றைய நாட்களின் தேவைக்கு மட்டுமே. எனக்கு சமூக அக்கறையோ, சமூகத்தின் மீதான அக்கறையில் எழுந்த கோபமோ, அல்லது தீண்டத்தகாதவர் என எனது ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்ட சமுதாயம்தனை ஒடுக்கி வைத்தவர்களின் மீதான கோபமோ, சாலை போடப்பட்ட ஒரே மாதத்தில் பழுதாகிப் போன சாலை போட்டவர்கள் மீதான கோபமோ, சாதிகள் என பல சாதிகள் கொண்ட ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற கோபமோ இல்லை. எனது கோபம் எல்லாம் மிக மிக சின்ன சின்ன அதுவும் அற்ப விசயங்கள் என சொல்வார்களே அப்படித்தான் இருந்தது, இப்பவும் அப்படித்தான் இருக்கிறது.\nஇந்த கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்றே ஒருமுறை எனக்கு ஒருவர் சொன்னார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என மற்றொருவர் சொன்னார். ஆனால் இந்த கோபம் மொத்த குடும்பத்தையே வேரறுக்கவல்லது என்பதை பல கதைகளில் கற்று தெளிந்து இருக்கிறேன். இருப்பினும் கோபம் நம்மை விட்டு அகல்வதில்லை.\nகோபத்தை எதற்காக கட்டுபடுத்த இயலாது அல்லது கோபத்தை எதற்காக கட்டுபடுத்த வேண்டும் அல்லது கோபத்தை எதற்காக கட்டுபடுத்த வேண்டும் எனது நண்பர் என்னிடம் சொல்வார், ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இந்த கோபம் எல்லாம் அனாவசியம் என்பார். ஆனால் அவர் கொண்டுள்ள கோபங்கள் பற்றி எதுவுமே பேசமாட்டார். நான் மிக மிக கோபக்காரன், ஆனால் எப்படி வெளிப்படுத்துவது, எங்கே வெளிப்படுத்துவது என்பதில் நான் மிகவும் கவனமாகவே இருக்கிறேன்.\nசாலையில் போய்க் கொண்டிருப்பவனிடம் நான் ஒருபோதும் எனது கோபத்தை காட்டியது இல்லை. எனது உற்றார் உறவினர் என இவர்களிடமும் கூட நான் அவ்வளவாக கோபம் காட்டியது இல்லை. ஏதேனும் அவர்கள் செய்தால் கூட புன்முறுவலுடன் விலகிப் போய்விட முடிகிறது. இவர்கள் மீது கோபம் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற உணர்வு மேலிடுகிறது. இவர்களின்பால் எனது அன்பு கூட அளவுடனே இருக்கிறது. என்னால் முடிந்தால் அவர்கள் கேட்கும் உதவிகளை செய்வதுடன் நான் எனது அன்பு எல்லாம் அங்கே நின்றுவிடுகிறது. கேட்டுவிட்டார்களே என மாய்ந்து மாய்ந்து செய்யும் பழக்கம் எல்லாம் இல்லை. எவர் எப்படி பேசினால் எனக்கு என்ன என்கிற மமத��� அதிகமாகவே இருக்கிறது.\nஆனால், எங்கு அன்பு அதிகம் செலுத்துகிறேனோ அங்கே நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அன்புதனை செலுத்தும் இடத்தில் அங்கே கோபத்திற்கு என்ன வேலை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இந்த கோபத்தின் மூலம் நான் இதுவரை எவரையுமே அடித்தது இல்லை. ஆனால் வார்த்தைகளால் சுட்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். ஒருவேளை நான் அடித்து இருந்தால் ஏற்பட்டு இருக்கும் வலியை விட இந்த வார்த்தைகளின் வலி எனக்கு அதிகம் வலித்து இருக்கிறது.\nகோபத்தை கட்டுபடுத்த பலமுறை நினைத்துவிட்டேன், ஒரு நாள், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள். மீண்டும் கோபம் வந்து தொலைக்கிறது. எனது சாமி தாத்தா பாடிய பாடலும் மனதில் ரீங்காரம் இடுகிறது. இறுதியாக ஒரு முடிவில் வந்து நிற்க முடிகிறது, அதாவது மனிதன் இறக்கும் வரையில் இந்த கோபம் இறப்பது இல்லை. ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொண்டு பல்லை நறநறவென கடித்து கொண்டு வார்த்தைகளை துப்பிவிடுகிறது.\nசினம் - குலத்தை அழித்துவிடும். சினம் - நண்பர்களை குலைத்துவிடும்.\nநியாயமான கோபம், தார்மீக கோபம் என கோபம் பற்றி என்னவெல்லாமோ சொல்லி நியாயப் படுத்துகிறார்கள். சாவே உனக்கு சாவு வராதா என கதறி அழுதானாம் ஒரு கவிஞன். மனித வாழ்வில் பலரும் கோபமே உனக்கு சாவு வராதா என்று கேட்பதில் கூட கோபம் கொள்கிறார்கள்.\nகோபம் பற்றி எழுத தூண்டிய சகோதரி ஷக்திப்ரபா பதிவுக்கு நன்றி.\nரஜினி இலக்கிய விழாவில் பங்கு எடுக்க போகிறார் என்றதுமே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இந்த மனிதருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என நினைப்பு வந்து அமர்ந்தது. அதோடு நான் இது சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை வலைப்பூ ஒன்றில் படித்தபோது எஸ் ரா மீதான குற்றச்சாட்டு கண்டு மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இப்படி எல்லாம் செய்து இருப்பார்களா என யோசிக்க வைத்தது.\nஅந்த குற்றசாட்டின் சாராம்சம் என்னவெனில் எஸ் ராவுக்கும், சாகித்ய அகாடெமி விருது பெற்ற வெங்கடேசன் என்பவருக்கும் தீராத பகை என்பதாகவும், எஸ் ராவின் மரியாதை குறைந்து போனதாகவும், அதனால் அந்த மரியாதையை நிலைநிறுத்த எஸ் ரா, ரஜினியை வைத்து விழா எடுக்கிறார் என்பதுதான்.\nஇத்தனைக்கும் எஸ் ரா எனது பக்கத்து ஊர்க்காரர். நான் அவரை பார்த்தது இல்லை, படித்தது இல்லை. எடின்பரோ நண்பர் ஒருவர் அ���்பளிப்பாக கொடுத்த 'உறுபசி' கூட இன்னமும் புத்தக அலமாரியில் உறங்கி கொண்டிருக்கிறது. சில முறை எடுத்து பார்த்துவிட்டு வாசிக்காமல் வைத்து இருக்கிறேன். சமீபத்தில் வாசித்த தமிழ் நாவல் என எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஊரில் இருந்தவரை சில புத்தகங்கள் கல்கத்தாவில் இருந்த நூலகங்களில் இருந்து எடுத்து வந்து படித்து இருக்கிறேன். என்னுடன் படித்த அன்பழகன் சார், எனது சீனியர் அண்ணாதுரை சார் இவர்கள் எல்லாம் தமிழ் புத்தகங்கள் எல்லாம் வாரம் வாரம் அள்ளிக்கொண்டு வந்து படிப்பார்கள். ஆச்சர்யபட்டு இருக்கிறேன்.\nஇப்படி இலக்கியங்கள் படைத்து கொண்டிருக்கும் இலக்கிய எழுத்தாளர்கள் இடையே போட்டி பொறாமை என்றெல்லாம் அந்த வலைத்தளத்தில் படித்தபோது மிக மிக வருத்தமாகவே இருந்தது. மனதில் என்னவெல்லாமோ எழுத தோன்றியது, பின்னூட்டம் எதுவும் இடாமல் வந்துவிட்டேன். ஏனெனில் சென்னையில் இருக்கும் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளமால் என்ன சொல்வது எனும் மனநிலைதான். எப்போது இந்த இலக்கிய விழா நடக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் ரஜினியும் எலக்கியமும் என தலைப்பிட்டு ஒன்றை எழுத நினைத்தபோது ரஜினியின் பேச்சை கேட்காமல் எழுதக் கூடாது என தள்ளிவைத்தேன். அது மிகவும் சரியாக போய்விட்டது. ரஜினிகாந்தும் இலக்கியமும் என நன்றாகவே தலைப்பிட்டு எழுத வைத்தது.\nரஜினி மேடை பேச்சுகளில் எப்போதுமே குட்டி குட்டி கதை சொல்வார். அந்த கதையில் பல அர்த்தங்கள் பொதிந்து இருக்கும். எழுத்து என்பதன் வலிமை என்ன என அவர் பேசிய பேச்சு அற்புதம். அதிலும் கடவுள் இருக்கிறார் என்பதற்கான கதையை சொல்லி அதற்கு பின்னர் அவர் முடித்த விதம் அட்டகாசம். அந்த கதையின் கடைசி வரிகள் தான் ரஜினி ஒரு சிறந்த இலக்கியவாதி என காட்டியது. என்ன சொல்கிறாய் என்பதல்ல எழுத்து, எப்படி சொல்கிறாய் என்பதுதான் எழுத்து.\nஎத்தனை விசயங்கள். தன்னை தாழ்த்தி பேசும் பேச்சில் மனிதர் உயர்ந்து நிற்கிறார். இதைவிட அந்த வலைத்தளத்தில் எழுதி இருந்த குற்றச்சாட்டுதனை பொடிபொடியாக்கும் வண்ணம் எப்படி இந்த விழா நடக்க காரணமானது என அவர் சொன்ன விதம் எப்படியெல்லாம் உலகில் பிறர் பொய் பேசித் திரிகிறார்கள், வன்மை வைத்து திரிகிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. ரஜினி ஏமாறவில்லை. ஏமாற்றவும் இல்லை.\nதமிழ் எழுத்தாளர்கள் என ஜெயமோகன், சாருநிவேதிதா ( இவரை பலநாட்கள் பெண் எழுத்தாளர் என்றே நினைத்து இருந்தேன், சுஜாதாவை நினைத்தது போல) இவர்களுக்கு இடையே நடக்கும் எதோ அறபோராம் , அக்கப்போராம் அதையெல்லாம் படித்து எழுத்தாளர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் எனும் நினைப்பை அகல வைத்தது ரஜினியின் பேச்சு.\nஇவரது பேச்சை கண்டு ரசிக்க இதோ இங்கே. இரண்டாம் பகுதி.\nஒரு குட்டி சுயசரிதை எழுதப்பட்டு விட்டதாம். பிறர் மனம் நோக வேண்டாம் என வெளியிடவில்லை என அவர் சொன்னதில் இருந்தே ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 13\nரீமேக், ரீமிக்ஸ் - சீரழிகிறதா சினிமாத்துறை\nமஹா சிவராத்திரியும் வில்வ மரமும்\n பகவத் கீதையை தீண்டியபோது -...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 3 (குணம், வர்ணம், ஞான...\nபன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்\nபுற்று நோய் பரிசோதனைகள் - நேசம் + யுடான்ஸ் இணைந்து...\nஇந்த பிரபஞ்சம் தட்டை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2017/12/06.html", "date_download": "2019-05-22T04:07:44Z", "digest": "sha1:VSQLDNCGCTDWENLNH4ZDONVHKS4OVLSA", "length": 17333, "nlines": 179, "source_domain": "www.ssudharshan.com", "title": "மலரினும் மெல்லிது காமம் 06 - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு", "raw_content": "\nமலரினும் மெல்லிது காமம் 06 - இடஞ்சுட்டிப் பொருள் விளக்கு\n\"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்\nசெறிதோறும் சேயிழை மாட்டு\" - குறள்\nபுதிதாய் ஒரு விடயத்தை அறியும்போது என்ன தோன்றும் அட, இதை இவ்வளவு நாளும் அறியாமல் விட்டோமே என்ற எண்ணம் தோன்றும். ஒரு நுண்ணழகை அறியும்போது என்ன தோன்றும் அட, இதை இவ்வளவு நாளும் அறியாமல் விட்டோமே என்ற எண்ணம் தோன்றும். ஒரு நுண்ணழகை அறியும்போது என்ன தோன்றும் இத்தனை நாளும் இந்தச் சாலையைக் கடக்கிறோமே, அந்த மதிற்சுவர்ப் பூவைக் கவனிக்கவில்லையே என்று தோன்றும். கவனிக்கையில், அன்று அந்தச் சாலையே புதிதாகத் தோன்றும். அப்படிச் சில அழகுகளை நின்று ஆராயத் தோன்றும்.\nஒரு புத்தகத்தைப் படிக்கப் படிக்க, அறியாமை விலகுவது இன்பம். அறியாமை விலகவிலக இன்னும் அறிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது எனத் தோன்றும். நுணுக்கமாக வாசிப்பவர்களுக்கு ஒற்றை வசனங்கூட மீண்டும் மீண்டும் சுவைத்தரும். அதுபோல, காமத்தை இரசி��்கத் தெரிந்தவர்க்கு அதில் நுணுக்கங்கள் பிடிபடும். அந்த நுணுக்கங்கள் அறியப் பெருக்கொண்டேபோகும். ஆசைகள் கிளைவிட்டு மலரும். அன்பு வேர்விட்டு ஊன்றிக்கொள்ளும். \"ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்\" என்கிற பிரபல பழமொழி எல்லாம் புதியன தேடாதவரும், இரசிக்கத் தெரியாதவரும் சொல்லிவைத்த பழமொழி என்கிறான் வள்ளுவன்.\nஒரு குறிப்பிட்ட குணத்தின்மீது மீண்டும் மீண்டும் காதல் கொள்வதுபோல, ஒரு குறிப்பிட்ட பாகத்தின்மீது மீண்டும் மீண்டும் காமுற்றிருத்தல் இன்பம். ஒரு கவிஞனின் கண்களைக் கடன்வாங்கிப் பார்க்கும் நொடிகள் காமத்துக்குப் பிடித்தம். தேக வாசம் நுகரும் கணங்கள் நுரையீரலுக்குப் பிடித்தம். தேகத்தில், சின்னச் சின்ன அலைபோன்ற கோடுகள் கண்டபின்னும், செல்களைத் தேடித்திரியும் அருந்தவப் பார்வை. ஓர் இடம் சுட்டி, அதை இதழ்களால் விளம்பி விளக்குதல். கோடுபோடும் ஓவியன்போல கவனமாய்த் தீண்டிப் பொருள் ஏற்றுதல். ஒன்றன் பொருளைக் கோடிவடிவங்களில் விளக்கலாம். அதுபோல, அந்தக் காமத்தைக் கோடிமுறை கொண்டாடித் தீர்த்தபின்னும் அது தீராது.\n\"இளையவளின் இடையொரு நூலகம்\" என்பது இடஞ்சுட்டிப் பொருள் விளக்கல். ஒரு நூலகத்துப் புத்தகங்களில் கோடிச் சொற்கள் வியாபித்து இருக்கும். அவை அத்தனையையும் நுணுக்கமாகப் படிப்பதுபோல, அவள் இடையைத் தினமும் சேருகையில் புதியன கண்டதுபோல விளங்கும். இன்னொரு பக்கம் படித்தும் தீராது.\nமலரினும் மெலிது காமம் 01 - ஞயம்பட உரை.\nமலரினும் மெல்லிது காமம் 02 - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்\nமலரினும் மெல்லிது காமம் 03 - சின்னம் வைத்தல்\nமலரினும் மெல்லிது காமம் 04 - பருகுதல்\nமலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல ��ொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்�� எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nமலரினும் மெல்லிது காமம் 07 - ஆராக் காமம்\nமலரினும் மெல்லிது காமம் 06 - இடஞ்சுட்டிப் பொருள் வ...\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/55914", "date_download": "2019-05-22T03:02:11Z", "digest": "sha1:635RVMKWWPVL6FWMMY37FWCTYEWB5I54", "length": 12061, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "“மிஸ்டர் லோக்கல்” | Virakesari.lk", "raw_content": "\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\nமோசமாக நடந்துகொள்ள வேண்டாம் ; தயாசிறியை சாடிய சபாநாயகர்\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nமிஸ்���ர் லோக்கல் படத்தில் எம்முடைய இரண்டு நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக அப்பட நாயகனும் முன்னணி நடிகருமான சிவகார்த்திகேயன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\n“மிஸ்டர் லோக்கல் ஒரு இனிமையான எளிமையான பொழுதுபோக்கு படம். நான் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் போது. இயக்குனர் ராஜேஷ் இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ என்ற படத்தில் ஒரு சிறிய காட்சிக்காக ரஜினிகாந்த் போல் பின்னணி பேசியிருப்பேன். அதுமுதல் நான் இயக்குனர் ராஜேஷ் சாரை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.\n‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் ஒருங்கிணைத்த திரைப்படம் தான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் ’ . எம்முடைய உதவியாளர் பொன்ராம் திறமையானவர். அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லி, எங்கள் எல்லோரையும் ஒருங்கிணைக்க வைத்து வெற்றி பெற்ற செய்தவர். அப்போதும் அவரிடம் நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று சொன்னேன். அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நீண்ட நாளாக நிறைவேறாமல் இருந்தது. மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது.\nவேலைக்காரன் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தேன். படத்தை பார்த்த அனைவரும் நயன்தாராவிற்கு கூடுதலாக திரை வாய்ப்பு கொடுத்திருக்கலாம். நீங்களும் அவரும் இணைந்து மேலும் பல காட்சிகள் வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் அபிப்பிராயப்பட்டார்கள். அவர்களின் கனவும் இந்தப் படத்தில் நிறைவேறி இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தனா வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் எமக்கு சமமாக தோன்றி நடித்திருக்கிறார்.” என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.\nஆனால் திரையுலகில் மிஸ்டர் லோக்கல் பற்றி, ‘ஒன்றுக்கு நான்கு’ என்று பூடகமாக பேசிக்கொள்கிறார்கள். என்னவென்று விசாரிக்கும் பொழுது, ராஜேஷ் படத்தில் ஒரே ஒரு சந்தானம் இருப்பார்.\nஒட்டு மொத்த படமும் கொமடியாக இருக்கும். ஆனால் மிஸ்டர் லோக்கல் படத்தில் சந்தானம் என்ற ஒருவருக்கு பதிலாக, ரோபோ சங்கர், யோகி பாபு, சதீஷ், சிவகார்த்திகேயன் என நான்கு நடிகர்கள் கொமடி செய்திருக்கிறார்கள்.’ என்கிறார்கள். எனவே இந்த படம் வெற்றி பெறும் என்றும் உறுதியாக தெரிவிக்கிறார்கள். ரசிகர்களும் இதை மே 17 ஆம் திகதியன்று ஆமோதிப��பார்கள் என்று எதிர்பார்ப்போம்.\nமிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் சினிமா Mr. Locale Sivakarthikeyan cinema\nகராச்சி தாக்குதலை படமாக தயாரிக்க திட்டம்\nகராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் திரைப்படமாக தயாரிக்கப்படவுள்ளது.\n2019-05-21 16:31:00 திரைப்படம் கராச்சி தாக்குதல்\nஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுக்க தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.\n2019-05-20 12:35:59 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை\nஅஜித்தை வைத்து போனி கபூரின் திட்டம்\nஅஜித்குமார் இப்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.\n2019-05-20 12:06:06 அஜித்குமார் நோர்கொண்ட பார்வை போனி கபூர்\nஈழ பின்னணியில் உருவாகி யு சான்றிதழ் பெற்றுள்ள சினம் கொள்\nரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் ஈழ பின்னணியில் உருவாகி `யு' சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை `சினம் கொள்' படத்திற்கு கிடைத்துள்ளது.\n2019-05-18 19:43:49 ஈழம் பின்னணி. யு சான்றிதழ் சினம் கொள்\nசிக்கலிலிருந்து விடுதலையான 'இந்தியன் 2'\nகமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குமா என்று சமூகவலைத்தளங்கில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றார்கள்.\n2019-05-17 12:34:30 இந்தியன் 2 சங்கர் சினிமா\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\nபயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக ஒழிப்போம் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/12/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-22T02:42:34Z", "digest": "sha1:TEACM22FIFR35AWKYFIK26OHRP7NQ6KR", "length": 11213, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "பள்ளிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிப்பது பற்றிய அறிவுரை...!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் பள்ளிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிப்பது பற்றிய அறிவுரை…\nபள்ளிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிப்பது பற்றிய அறிவுரை…\nPrevious articleBP – க்கு கைகண்ட மருந்து\nNext article12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடக்கம்\n🅱REAKING NEWS DSE PROCEEDINGS 03.06.2019 அன்று பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் 30.05.2019க்குள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.\nபள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவாக பள்ளிகளில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு – நாள்: 16.05.2019.\nபள்ளிக்கல்வி – மழலையர் பள்ளிகள், நிதியுதவி பெறும் /சுயநிதி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ்வழி, ஆங்கில மற்றும் இதர மொழி வழி...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nசிம் கார்டு தொலஞ்சு போச்சா\nஆவணங்களை சரி பார்க்காமல் சிம்கார்டு வழங்கியதால், வாடிக்கையாளருக்குஏற்பட்ட, 7.5 லட்சம் ரூபாய் இழப்பை, அபராதத்துடன் அவரிடம் செலுத்தும் படி, வாடிக்கையாளர் குறைதீர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, கோயல், 2001ம் ஆண்டு முதல், ஏர்செல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bollywood-basha-connection-in-vijay-sethupathi/", "date_download": "2019-05-22T02:46:14Z", "digest": "sha1:ZI3BQ3PKGDCJUKTKHW4CW3RYNMTZBVGH", "length": 11007, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்சேதுபதி படத்தில் ‘பாலிவுட் பாட்ஷா’ கனெக்ஷன்..!!! - Cinemapettai", "raw_content": "\nவிஜய்சேதுபதி படத்தில் ‘பாலிவுட் பாட்ஷா’ கனெக்ஷன்..\nவிஜய்சேதுபதி படத்தில் ‘பாலிவுட் பாட்ஷா’ கனெக்ஷன்..\nவிக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி தற்போது, `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அது மாத்திரமல்லாது, `சீதக்காதி’, `சயீரா நரசிம்ம ரெட்டி’, `மா மனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nஒரு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியை வைத்தே அப்படத்தின் வணிக பலம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் படங்களே வணிக பலம் பெறும் படங்களாக இருக்கும்.\nஅந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.\nஇப்படத்தை ஆறுமுக குமார் இயக்கி வருகிறார். ‘7c’s Entertainment Private Limited’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ‘Amme Narayana Entertainment’ ரிலீஸ் செய்யவுள்ளது.\nமேலும் விஜய்சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி – இயக்குநர் கோகுல் கைகோர்த்துள்ள படம் ‘ஜுங்கா’.\n‘IABK’ சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது.\nஇப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயீஷா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார்.\nசித்தார்த் விபின் இசையமைக்கும் இதனை விஜய் சேதுபதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.\nசமீபத்தில், இதன் ஷூட்டிங் பாரீஸில் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வந்தது. மக்கள் செல்வனின் வித்தியாசமான லுக் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇதனைத் தொடர்ந்து பல்கேரியா மற்றும் ஆஸ்ட்ரியாவிற்கு செல்லவிருக்கிறது படக்குழு. அங்கு 3 பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனராம்.\nதற்போது, இதற்கு டட்லி என்பவர் ஒளிப்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்ப்ரெஸ், தில்வாலே’ போன்ற ஹிந்தி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக���கது. ‘ஜுங்கா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யவுள்ளனராம்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2261237", "date_download": "2019-05-22T03:36:45Z", "digest": "sha1:IJ5PSGUPKDVISOSDX7E5OUJ5GGKJKQQK", "length": 18636, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "| வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் அடையாளம் தெரிந்தது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் சம்பவம் செய்தி\nவீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் அடையாளம் தெரிந்தது\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்பதற்கான, 'கவுன்ட் டவுன்' ஆரம்பம்\nகேதார்நாத் குகையில் தங்க உங்களால் முடியுமா: உத்தரகண்ட் முதல்வர் மே 22,2019\nஓட்டு உறுதி சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும்... முரண்டு 100 சதவீதம் எண்ணும்படி, தேர்தல் ஆணையத்துக்கு மனு மே 22,2019\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: அ.தி.மு.க., கலக்கம் மே 22,2019\nமதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் மே 22,2019\nபுதுச்சேரி:புதுச்சேரி அரசு ஊழியர் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற விழுப்புரம் வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்\n.புதுச்சேரி சின்ன சுப்புராய பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி, 40; அரசு ஊழியர். இவரது வீட்டில் நேற்று முன்தினம் மாலை 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் திடீரென நுழைந்தார். இதனைபார்த்த வெங்கடாஜலபதி, வீட்டை பூட்டி விட்டு பெரியக்கடை போலிசாருக்கு தகவல் கொடுத்தார்.விரைந்து வந்த போலீசார் வீட்டிற்குள் நுழைந்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் வீட்டு மாடிக்கு சென்றார். அவரை பிடிக்க போலீசார் பின் தொடர்ந்தனர். அதனால், மாடிக்கு மாடி தாவிய அந்த வாலிபர் ஒரு கட்டத்தில் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இவரை மீட்டு பெரியக்கடை போலீசார் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் விழுப்புரம், ரயில் நிலைய பகுதியை சேர்ந்த சூரி அரவிந்தன், 28; என்பதும், இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதும், நேற்று முன்தினம் திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்து, போலீசில் சிக்கிக் கொண்டது அம்பலமானது. அதன்பேரில், அரவிந்தனை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர் அவர் சிகிச்சை பெறும் வார்டில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n1.நாளை ஓட்டு எண்ணிக்கையால் வேட்பாளர்கள்... திக்., திக்... எதிர்பார்ப்புடன் அரசியல் கட்சியினர், பொதுமக்கள்\n2.பொதுமக்களுக்கு தற்காப்பு பயிற்சி புதுச்சேரி காவல்துறை ஏற்பாடு\n3.ரஞ்சி போட்டியில் வெளி மாநில வீரர்கள் துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானம் முற்றுகை\n4.வில்லியனூரில் கஞ்சா விற்பனை; சீரழியும் இளைஞர் சமுதாயம்\n5. கபடி சங்க செயற்குழு கூட்டம்\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255743", "date_download": "2019-05-22T03:40:24Z", "digest": "sha1:Z34YJJ6ND3VJZJNNC5BV2PHXFESXKMIW", "length": 18030, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளி வளாகத்திற்கு வந்த ரயில்| Dinamalar", "raw_content": "\nமீடியாக்களுடன் பேச அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தடை\nடிக்கெட் ரத்தால் ரயில்வேக்கு வருவாய் ரூ.5,366 கோடி\nஇந்தியாவுக்கான பாக்., தூதர் நியமனம்\nஇந்தோனேசியா அதிபராக விடோடோ ��ீண்டும் தேர்வு\nஅந்தமானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.6ஆக பதிவு\nகேதார்நாத் குகையில் தங்க உங்களால் முடியுமா\nமே 22: பெட்ரோல் ரூ.73.87; டீசல் ரூ.69.97\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 4\nபள்ளி வளாகத்திற்கு வந்த ரயில்\nபெரம்பலுார் : பெரம்பலுார் அருகே, ரயில் போல் வர்ணம் பூசப்பட்டுள்ள அரசு துவக்க பள்ளியை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.பெரம்பலுார், சிறுவாச்சூர் கிராமத்தில், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி உள்ளது. 1949ம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் கக்கன், இப்பள்ளியை திறந்து வைத்தார். தமிழகத்தில், ஆதிதிராவிடர் மக்களால் நடத்தப்படும் ஒரே பள்ளி என்ற பெருமைக்குரிய இப்பள்ளியை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகி, நடத்தி வருகிறார்.தற்போது, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 127 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.\nதலைமை ஆசிரியை ரேணுகா உட்பட, ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு, ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த, சிறுவாச்சூர் ஆதிதிராவிடர் மக்கள், 1.25 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். இதில், பள்ளி வகுப்பறையில் பழுதடைந்த ஜன்னல், கதவுகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சீரமைத்தனர். வகுப்பறைகளுக்கு மின்சாதன வசதிகள் செய்து கொடுத்தனர்.தமிழகத்தில், ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக, பெரம்பலுார் உள்ளது. பெரம்பலுார் மாவட்ட மக்களில் பலர், இன்னும் ரயில் ஓடுவதை பார்த்ததில்லை.\nஇதனால், பள்ளியின் கட்டட சுவருக்கு, ரயிலை போன்று வர்ணம் தீட்டினால் வித்தியாசமாக இருக்கும் என முடிவெடுத்து, அதை, 1 லட்சம் ரூபாய் செலவில், செய்து முடித்தனர். ரயில் பெட்டிகள், வாசல் மற்றும் படிக்கட்டுகள், ஜன்னல்கள் என, தத்ரூபமாக, சுவருக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாக சுற்றுச்சுவருக்கும் பல வண்ணங்களில் வர்ணம் தீட்டி, அதில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் வரையப்பட்டுள்ன.சற்று தள்ளி நின்று பார்த்தால், ரயில் வந்து நிற்பது போலவே காட்சியளிக்கிறது. இதை, அருகில் உள்ள பல்வேறு கிராம மக்களும் வியப்புடன் பார்வையிடுவதுடன், அதன் முன் நின்று, 'செல்பி' எடுத்தும் செல்கின்றனர்.\n'சமூக நல திட்டங்களில் மோடி அரசு சாதனை'(30)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவிய��ங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சமூக நல திட்டங்களில் மோடி அரசு சாதனை'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/angilamathapalandetail.asp?zid=3&rid=9", "date_download": "2019-05-22T03:41:54Z", "digest": "sha1:5UF2Q4DHR3MLCNPNBTK45OPVRA25A2BO", "length": 12227, "nlines": 102, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமே 16 முதல் 31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்\nஉடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள விரும்பும் தனுசு ராசியினரே இந்த காலகட்டத்தில் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை.குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாகப் பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகிச் செல்வது போல் இருக்கும். விட்டுப் பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பைநிறைவேற்றுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.அரசியல்துறையினருக்கு: உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் சாதகமாக நடந்து முடியும். பெண்களுக்கு: மனதில் தைரியம் உண்டாகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தை விட்டு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். மாணவர்களுக்கு: கோபத்தைக் குறைத்து நிதானத்தைக் கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.\nபரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு சென்று நந்தீஸ்வரருக்கு அறுகம்புல் வைத்து வழிபடவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன்.\nமேலும் - ஆங்கில மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-nov17/34233-2017-11-30-06-39-08", "date_download": "2019-05-22T04:27:12Z", "digest": "sha1:BZKJYTLFLCJIXQ4AGAREF3WXL733YCIE", "length": 16360, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "அகரவரிசையில் அமர வைப்போம்", "raw_content": "\nகாட்டாறு - நவம்பர் 2017\nஅப்பா - ஓர் அலசல்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nகல்வி முறையில் மாற்றம் தேவை\nஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும் சுடுவது போன்றதே நீட் தேர்வு\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nஅரசுப் பள்ளிகளை முடமாக்கிப் போடுமா இலவசக் கல்வி\nநீட் தேர்வுக்குத் தயாராவதற்கு முன் தன்மானத்தை துறக்கத் தயாராகு\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nகல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nஎழுத்தாளர்: சிவசங்கரி பத்மநாபன், அம்மாபேட்டை\nபிரிவு: காட்டாறு - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2017\nசமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு யூ.கே.ஜி குழந்தை என்னிடம் “அக்கா, எனக்கு பாய்ஸ் பக்கத்துல உட்காரவே பிடிக்கல” என்று கூறியது.” முதலில் அண்ணனுக்கு சாக்லெட் கொடு...அப்புறம் உனக்கு நான் வாங்கித் தருகிறேன்” என்று ஒரு அம்மா கூறினார். இம்மாதிரியான சம்பவங்களை நோக்கும்போது தான் நாம் எப்படிப்பட்ட பாலின ஏற்றத்தாழ்வுள்ள ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்று எனக்குத் தோன்றியது.\nகுழந்தைப் பருவம் மற்றும் பள்ளிப் பருவம் என்பது எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் ஒரு பருவம். இக்காலகட்டத்தில் பாலின சமத்துவத்தைக் கற்பிப்பதற்குப் பதிலாக பாலின வேறு பாட்டைத் தான் இந்தச்சமூகம் அவர்கள் மனதில் பதிய வைக்கிறது. அதாவது “ஆண் குழந்தையின் பக்கத்தில் உட்காராதே, அவனிடம் பேசாதே, பெண் குழந்தையுடன் விளையாடாதே” என்பவை போன்ற கற்பிதங்களைத் தான் இந்தச்சமூகமும், பெற்றோர் களும் குழந்தைகளுக்குப் போதிக்கிறார்கள். இதன் மூலம் ஆண் என்பது வேறு, பெண் என்பது வேறு, ஆண் என்பவன் பெண்ணைவிட உயர்ந்தவன், அவனைச் சார்ந்து தான் ஒரு பெண் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தச் சமூகம்.\nபாலின சமத்துவத்தைக் கற்பிக்கவேண்டிய பள்ளிகளும் பாலின வேறுபாட்டையே மாணவர் ���ளுக்குக் கற்பிக்கின்றன. பல பள்ளிகள் ஆண் மற்றும் பெண்களுக்குத் தனித்தனி வகுப்பறைகளையும், அப்படி ஒரே வகுப்பறைகளாக இருந்தாலும் அவர் களைத் தனித்தனியாகவும் அமரவைக்கின்றன. பள்ளிவளாகத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் பேசிக்கொள்ளக் கூடாது என்பது போன்ற பலவித மான கட்டுப்பாடுகளை வைத்துள்ளன. பள்ளிகள் மட்டுமில்லாமல் பல கல்லூரிகளும் இதே முறையைத் தான் பின்பற்றுகின்றன.\nபாலியல் கல்வியைக் கற்பிக்கவேண்டிய கல்வி நிலையங்களே அதைப்பற்றிய தவறான புரிதலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தகர்த்தெறிய முதல்படி கே.ஜி. வகுப்பு முதல் பல்கலைக்கழக வகுப்புகள்வரை அகர வரிசைப்படி (Alphabetical order) மாணவர்களை அமர வைக்கவேண்டும் .நாம் மாணவர்களை அகர வரிசைப்படி அமரவைப்பதன் மூலம் ஆணும், பெண்ணும் ஒன்று என்ற ஒரு புரிதலை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த இயலும். வலுவான, ஆரோக்கிய மான ஆண்-பெண் நட்புமுறை இதன்மூலம் தொடங்கும்.\nமெதுவாக இந்த நடைமுறை ஆணுக்கும், பெண்ணுக்கும் உடலியல் சார்ந்த மாற்றங்களைத் தவிர, எவ்விதவேறுபாடும் இல்லை என்பதை உணரவைக்கும். மேலும், அவர்கள் தயக்கம் மற்றும் தாழ்வு மனப்பான்மை இன்றிப் பழகுவதற்கும் உதவும்.\nஊடகங்களும் பாலியல் வேறுபாடு பற்றிய தவறான புரிதல்களை மக்கள் மனதில் பதிவு செய்வதைக் கைவிடவேண்டும். பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசவே தயங்கும் புழுக்கமான மனநிலை கொண்ட இந்தியக் குடும்பங்களின் மத்தியில் பாலியல் கல்வியைக் குடும்பஅமைப்பு வழங்குவது என்பது இயலாத காரியம். ஆகவே பாலியல் கல்வியை வழங்கச் சரியான இடங்கள் பள்ளிகளே. மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை ஏற்படுத்தப் பள்ளிகள் முன் வரவேண்டும். அகரவரிசைப்படி மாணவர்களை அமரவைப்பதுதான் இதன் முதற்படி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/11/blog-post_696.html", "date_download": "2019-05-22T02:56:48Z", "digest": "sha1:4VN2WH3UVI25YPDVIRUAFQYEQU46RZUW", "length": 19735, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மஹிந்தவை பிரதமராக ஏற்காவிடின் பாராளுமன்று இயங்க முடியாதாம். பிரசன்ன ஜயவீர", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமஹிந்தவை பிரதமராக ஏற்காவிடின் பாராளுமன்று இயங்க முடியாதாம். பிரசன்ன ஜயவீர\nபிரதமாராக மகிந்த ராஜபக்ஸ அவர்களை ஏற்றுக்கொள்ளாவிடின் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என மிக உறுதியாக பிரசன்ன ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ அவர்களை பிரதமராக ஏற்றுகொள்ள தவறும் பட்சத்தில் சபாநாயகர் அவர்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடும் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் முறையான நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைத்தால் அதற்கு முகம் கொடுக்க தம்முடைய கட்சி தயார் எனவும் அவ்வாறின்றி சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் கைப்பொம்மையாக செயற்படுவாராயின் எமது உச்சக்கட்ட எதிர்ப்புக்கு முகம் கொடுக்க நேரிடும் என கருத்து தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்ப...\nமுறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்\nஅண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின...\nவன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.\nவடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் தி...\nஅடுத்த தேர்தலில் இறங்குவது மாத்திரமல்ல வெற்றியடைந்து முஸ்லிம் பயங்கரவாதத்தை துடைத்தெறிவேன். கோத்தா.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.” – இவ்வாறு தெர...\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது\nகொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசன...\nISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா\nகடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்த...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 1 - யஹியா வாஸித்\nநாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மி...\nசஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.\nகடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு ம...\nரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்...\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு சாத்தியமா சட்ட மா அதிபர் திணைக்களத்தை கேட்கிறார் மைத்திரி.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டே���ே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னா���் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/15", "date_download": "2019-05-22T02:32:23Z", "digest": "sha1:4VEUNLWDIB6QW52OWAZ6CSNO2A6S2IJ2", "length": 10786, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அருண் ஜெட்லி", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஜிஎஸ்டியால் விலை குறையும் பொருட்கள்...\nஎந்த பொருளுக்கு எவ்வளவு வரி...இன்று இறுதி செய்ய வாய்ப்பு\nதாமாக முன்வந்து தெரியப்படுத்தும் திட்டம்: ரூ.65,250 கோடி கருப்பு பணம் மீட்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 ஆண்டு போனஸ்: அருண் ஜெட்லி அறிவிப்பு\nகுடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய்: போலீசார் வழக்குப்பதிவு\nசிறுசேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி தேவையா.... அருண் ஜெட்லி கேள்வி\nதொடர்ந்து உயரும் உணவுப் பொருட்கள் விலை: இன்று ஆய்வு நடத்துகிறார் அருண் ஜெட்லி\nபாரத ஸ்டேட் வங்கியுடன் துணை வங்கிகளை இணைக்க விரைவில் ஒப்புதல்: அருண் ஜெட்லி\nரூ. 570 கோடி விவகாரத்தில் அருண் ஜெட்லிக்கு தொடர்பு: ஈ.வி.கே.ஸ்.\nகருப்புப்பணம் வைத்திருப்போருக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி ‌எச்சரிக்கை\nகாங்கிரஸ் கட���சியின் எதிர்காலம் குறித்து அருண் ஜெட்லி கருத்து\nவரி ஏய்ப்பு செய்த ‌பிரபலங்கள் மீது விசாரணை: அருண் ஜெட்லி தகவல்\nநகைகள் மீதான கலால் வரியை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை: அருண் ஜெட்லி\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றவாளிகள் யாராயினும் தப்பவிட மாட்டோம்: அருண் ஜெட்லி உறுதி\nபட்ஜெட் 2016-2017: அருண் ஜெட்லியிடம் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் விவரம்\nஜிஎஸ்டியால் விலை குறையும் பொருட்கள்...\nஎந்த பொருளுக்கு எவ்வளவு வரி...இன்று இறுதி செய்ய வாய்ப்பு\nதாமாக முன்வந்து தெரியப்படுத்தும் திட்டம்: ரூ.65,250 கோடி கருப்பு பணம் மீட்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 ஆண்டு போனஸ்: அருண் ஜெட்லி அறிவிப்பு\nகுடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய்: போலீசார் வழக்குப்பதிவு\nசிறுசேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி தேவையா.... அருண் ஜெட்லி கேள்வி\nதொடர்ந்து உயரும் உணவுப் பொருட்கள் விலை: இன்று ஆய்வு நடத்துகிறார் அருண் ஜெட்லி\nபாரத ஸ்டேட் வங்கியுடன் துணை வங்கிகளை இணைக்க விரைவில் ஒப்புதல்: அருண் ஜெட்லி\nரூ. 570 கோடி விவகாரத்தில் அருண் ஜெட்லிக்கு தொடர்பு: ஈ.வி.கே.ஸ்.\nகருப்புப்பணம் வைத்திருப்போருக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி ‌எச்சரிக்கை\nகாங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து அருண் ஜெட்லி கருத்து\nவரி ஏய்ப்பு செய்த ‌பிரபலங்கள் மீது விசாரணை: அருண் ஜெட்லி தகவல்\nநகைகள் மீதான கலால் வரியை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை: அருண் ஜெட்லி\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றவாளிகள் யாராயினும் தப்பவிட மாட்டோம்: அருண் ஜெட்லி உறுதி\nபட்ஜெட் 2016-2017: அருண் ஜெட்லியிடம் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் விவரம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2007/12/10/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-05-22T03:18:33Z", "digest": "sha1:6XFOCCBIXX44ENR3KGP556FQGIFT43BR", "length": 47874, "nlines": 598, "source_domain": "abedheen.com", "title": "உயிர்த்தலம் – முன்னுரை | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n10/12/2007 இல் 09:52\t(ஆபிதீன், உயிர்த்தலம், புத்தகம், முன்னுரை)\nஉயிர்த்தலம் (சிறுகதைகள் தொகுப்பு) – ஹரன் பிரசன்னாவின் அறிவிப்பும் கோ.ராஜாராமின் பதிப்புரையும்\nஅப்படியொன்றும் சில இணைய தளங்கள் சொல்வது போல பெரிதாக நான் நையாண்டி செய்பவன் அல்ல – வாசகர்களை விட.\nஒரு கதையில் , என் ஊரின் பெருமைகளை ஒவ்வொன்றாகக் கூறிக் கொண்டே வரும் நான், ‘தினமும் புதிதாக ஒரு பைத்தியம் கடைசி டிரெயினில் ஊருக்கு வருவது…’ என்று பத்தியை முடித்திருந்தேன். படித்த நொடியில் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார் : ‘ஆமாம், டிக்கெட்டை பத்திரமாக இன்னும் வைத்திருக்கிறீர்கள்தானே\nஉண்மைகளையெல்லாம் போட்டு உடைத்து விட முடியுமா ஆனால், உண்மைகள்தான் எப்போதுமே சிரிப்புக்குரியவை. இன்னாரின் மார்க்கம் மட்டுமே உலகை உய்விக்க வந்ததெனும் உண்மை, பேரழிவு ஆயுதங்களை இன்னும் கண்டுபிடிக்கிற பெரியண்ணன்களின் உண்மை, தன் எழுத்து மட்டுமே காலாகாலத்துக்கும் நிற்பதென்று நம் தமிழ் எழுத்தாளன் சொல்லும் உண்மை…\nபேருண்மையையும் சொல்லி விடுகிறேன்: எனக்கு எழுத வராது. அதாவது, என் சமூகத்தைத் தவிர வேறெதையும் எழுத வராது.\nதெரியாத்தனமாக , அல்லாஹ¤த்தஆலா அற்புதமான ஊரில் என்னைப் பிறக்க வைத்தது வசதியாகிப் போனது.\nஇடறி விழுந்தால் எழுத்தாளர்களின் தலையில் கால் வைக்க வேண்டிய ஊர் மட்டுமல்ல, இடக்கு மடக்காக இளஞ் சிறுவர்களைக் கூட பேச வைக்கும் நாகூர். பேசத் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு தன் கலகலப்பூட்டும் நகைச்சுவையால் கற்றுக் கொடுக்க இருக்கவே இருக்கிறார் எங்கள் தமிழய்யா , புலவர் சீனி சண்முகம்.\n‘மம்ஹசன் வூடு வரைக்கிம் போவனும் தம்பி’ என்று வழி கேட்டிருக்கிறார் அவர்.\n‘மம்ஹசன் வூட்டுக்கே போயிடுங்களேன் சார்’ – சிறுவன்.\nஇவனுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை.\nஇவனைப் போன்றவர்கள் – சரியாகப் படித்து முடிவதற்குள் – ‘ச·பர்’ என்ற பெரும் பேயிடம் 108வது தலைமுறையாக மாட்டிக்கொண்டு பேச்சு மூச்சற்றுப் போவதையும், தங்களின் அறிவார்ந்த மவுலவிகளால் மூளைச் சலவைக்குள்ளாகி, எதிர் சிந்தனை வைப்பவர்களையெல்லாம் ஊர்விலக்கம் செய்து உதைப்பதையும் பார்த்து எழுதாமல் இருக்க முடியவில்லை. பெரியார் சொன்னது போல, முதுகில் மூன்றாவது கை முளை���்து அதனால் சொரிந்தால் நிலைமை மாறலாம்.\nகுர்ஆன், ஹதீஸ்கள் மட்டும் கொஞ்சம் தெரிந்த – சகோதர சமயங்களை சற்றும் மதிக்காத – ஒரு ஆலிம்ஷா, ஊரிலுள்ள ஓராயிரம் ஜனங்களை மேலுலகம் காட்டி பயமுறுத்துவதும், இறைமறை தெளிவாக இருந்தும் காட்சிக்கு முன் கொமஞ்சான் புகையைப் போட்டு விடுவதும் அவர் பிழைப்பை எளிதாக நடத்த என்பதை அவன் உணர வேண்டும். அண்ணன் தம்பிகளாய் இஸ்லாமியர்களும் இந்துப் பெருமக்களும் பழகிய கொஞ்சநஞ்ச ஊர்களையும் இன்று ‘குஜராத்’தாக மாற்றும் சகல ஷைத்தான்களையும் (பெரிய ஷைத்தானுக்குப் பெயர் : அரசாங்கம்) அவன் இனம் காண வேண்டும். என் பிரார்த்தனை அது.\nஊரின் பெரியகடைத்தெரு மதக் கலவரத்தால் கொழுந்துவிட்டு எரிந்த மறுநாள், நல்லிணக்கம் பேசும் நானா ஒருவர் , எங்கள் தெருவில் ஏதும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தன் ‘திறமை’யைக் காட்டிவிட்டு ஓடினார். பையன்கள் உடனே ‘ஆர்.எஸ்.எஸ் ஒழிக’ என்று பயங்கரமாக கூச்சல் போட ஆரம்பித்து விட்டார்கள்.\nசேத்தமரைக்கார் மாமா தன் பையனைப் பிடித்து ,’டேய்…ஆர்.எஸ்.எஸ்ண்டா என்னடா’ என்று அதட்டிக் கேட்டார்.\n‘தெரியாது வாப்பா’ – வேகமாகச் சொல்லிவிட்டு , அவன் தொடர்ந்தான் : ‘ஹே…ஆர் எஸ் எஸ் ஒழிக’\nதெரிந்திருந்தால் தன்னையே பலமுறை அறைந்து கொண்டிருப்பார் என்பது வேறு விஷயம், ஆனால் என்னிடம் சொன்னார் :’ பாருங்க தம்பி, எப்படி மனசை கெடுக்குறானுங்க..’\nநம்மை நாம் உற்றுப் பார்ப்போம் (கைலியோடுதான்\nஅறிஞர் அபுதாலிப் மக்கி சொன்னாராம் : ‘என்னிடமுள்ள குறைபாடுகளில் ஒன்றை எனக்கு எடுத்துக் கூறுங்கள்; என் தோல்பையில் வைத்திருக்கிற பொற்காசுகளில் ஒன்றை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறேன்’ . இதிலிருந்து இந்த மக்கு தெரிந்து கொண்டது , அபுதாலிபிடம் ஒரு தோல் பை இருந்தது என்பது மட்டுமல்ல நம்மை நோக்கி நாம் சிரிக்க வேண்டும் என்பதும் கூடத்தான்.\nகுறைகளைக் களைய அதுதான் வழி என்று படுகிறது.\n நல்லது, உங்களுக்கு சிரிக்க வரும். ‘பிறர் சிரிப்பதற்காக எழுதுவதும் பேசுவதும் சுத்த அயோக்கியத்தனம்’ என்ற ஹஜ்ரத் (மர்ஹூம் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள்) என்னையும் உங்களையும் மன்னிப்பார்களாக, ஆமீன்.\nஅழுகையும் வலியும்தான் அங்கதமாக வெளிப்படுமென்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.\nவெளிப்படுவதைக் கண்டு சொல்பவர்களுக���கு என் ஜோப்பிலிருந்து அலுமினியக் காசு ஒன்றைத் தருவேன் அன்பளிப்பாக.\nதீர்ந்து போனால் , ‘அரபுமொழி கலந்தவண்ணம் அருந்தமிழ் உரைக்கும்’ ஊரின் பிரத்யேக மொழிச் சுரங்கத்திலிருந்து சிறந்த ஒரு சொல்லும் தருவேன்.\n(பழைய) தஞ்சை மாவட்ட தமிழ் முஸ்லீம்கள் உபயோகப்படுத்தும் – இந்தத் தொகுப்பில் வரும் – அந்த வழக்குச் சொற்கள் , விளக்கக் குறிப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டாரச் சொல்லுக்கான அர்த்தம் ஊர்களைப் பொறுத்து மாறுபடவும் செய்யும் – ‘குப்பி’ மாதிரி. மிகுந்த ஒற்றுமையுடன் தவறாக உபயோகப்படுத்தும் சொல்லும் உண்டு. உதாரணமாக , ‘பலா’ (bhalaa) என்ற உருது சொல்லுக்கு ‘நன்மை’ என்றுதான் அர்த்தம். ஆனால் ‘தீமை’ என்ற அர்த்தத்தில் சொல்கிறார்கள். ‘பலா’ தங்களை விட்டுப் போக ‘துஆ’வும் செய்வார்கள். இந்தக் கூத்துக்களையெல்லாம் ஊர் பாஷையில் சொல்லும் – அரபு நாட்டு சபராளியான – என் நோக்கம் , வாசகர்களை ஓட வைப்பது.\nஒடுவீர்களாக – நன்மையை நோக்கி\n‘நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்’ எனும் குர்-ஆனின் 2 : 148 வசனம் எனக்கு மிகவும் பிடித்தமானது.\nநான் அவரது விசிறி என்பதை அறியாமல், ‘இடம் குறுநாவல் படித்ததிலிருந்து Unshakable Fan என்று தன்னைப் பாசாங்கின்றி தெரிவித்துக்கொண்டு , பல கதைகள் எழுதத் தூண்டிய மறைந்த கவிதாயினி சதாரா மாலதிக்கு , நான் குறிப்பிடும் குர்-ஆன் ஆயத்துகள் , ஹதீஸ்கள் , என் ஊர்ச் சொற்கள் அத்தனையும் மனப்பாடம்.\n‘வெடுக் வெடுக்’ என்று பேசும் அஸ்மாவை அவருக்கு மிகவும் பிடிக்கும்.\n‘நகைச்சுவை என்பது பொய் கலக்காத நடைமுறைத் துயரம். சூழலின் கேவலங்களை ஆற்றாமையோடு வேடிக்கைப் பார்த்து அதன் கெட்ட தன்மைகளால் பாதிக் கப்படாமல் நம் தார்மீக பலத்தால் அதை எதிர் கொள்வதுதான் எடுத்துச் சொல்லும்போது நகைச் சுவையாகி விடுகிறது. முக்கியம் எதுவென்றால், கேவலங்களில் மூழ்கிவிடாமல் நம்மை நாமே இழந்து விடாமல் இருப்பது’ என்று சொல்லிச் சென்ற மாலதி…\n‘இஸ்லாமியக் கதையெழுத இனிய குறிப்புகள்’ஐ அவர் தூண்டித்தான் எழுதினேன். வேதனை, கடைசியாக அவர் படித்துச் சிரித்த கதை , அரபுகளின் ஒற்றுமையைச் சொல்லியவாறு மறுமைநாளை நிறுக்கும் ‘மீஜான்’. நாம் இப்போது வாழ்வதே மறுமைநாளில்தான் என்ற மயக்கத்தோடு (\nஇருபத்தேழு வருடங்களுக்கு முன்பு எழுதிய ‘குழந்தை��� மாதிரி இப்போது ஏன் நீங்கள் எழுதுவதில்லை என்று கேட்கும் சிலரைப்போல் மாலதி கேட்பதில்லை. குழந்தைகள் வளரவேண்டும் என்று அவருக்குத் தெரியும். அல்லது, சந்தனக்கூடோ கோயில் தேரோ நிறுத்தும் கொட்டகையிலிருந்து மிகப்பெரிய வெள்ளைப் பசு ஒன்று இறக்கைகளுடன் மிதந்தபடி பறந்து சென்ற அந்த எனது வினோதக் கனவு , அது கண்ட அடுத்த நாளிலிருந்து மீண்டும் எழுத வந்த என் எழுத்து நடை மாறியது அவருக்குத் தெரிந்திருக்கலாம்.\nபல பெரிய எழுத்தாளர்கள் பாராட்டிய ‘ஹே ஷைத்தான்’ மட்டும் மாலதிக்கு ‘சுமார்’ ரகம்.\nஇப்போது , யார் சொல்வது சரி\n‘ஹே ஷைத்தான்’ பற்றி இங்கே ஒன்று சொல்ல வேண்டும். விமர்சிக்கப்பட்ட அந்த சேனல், ‘எல்லா மனிதர்களும் நல்லவர்களாக இருந்தால்தான் ஷைத்தானுக்கு வேலையே இல்லையே..’ என்று மறைமுகமாக சொன்ன நல்ல பதிலை விட , கதையால் பாதிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர் ‘டே மடையா’ என்று உடனே தன் தளத்தில் பதிவு போட்டதுதான் என்னை யோசிக்க வைத்தது. இரண்டு நாள் தீவிரமாக யோசித்தேன். அவர் சொன்னது சரிதான். ஏமாளிதான் நான்.\nமுன் – பின் – சைடு நவீனத்துவங்கள் தெரியாமல் , அவ்வப்போது மனசுக்கு தோன்றும் வகையில் எழுதுகிறேன். ‘இது கதையா , கட்டுரையா’ – சிரித்துக்கொண்டே கேட்கிறார் ஒரு நண்பர். ‘வாட் ஈஸ் த டி·பரன்ஸ் பிட்வீன் இரட்டைக் கிளவி அண்டு அடுக்குத்தொடர்’ – சிரித்துக்கொண்டே கேட்கிறார் ஒரு நண்பர். ‘வாட் ஈஸ் த டி·பரன்ஸ் பிட்வீன் இரட்டைக் கிளவி அண்டு அடுக்குத்தொடர்’ என்று தமிழய்யா கேட்பது போல் இருக்கிறது. அட, வித்தியாசம் தெரிந்தால்தான் பதில் சொல்லி விடுவேனே..\nபெருமதிப்பிற்குரிய இஜட். ஜ·பருல்லா நானாவின் ஆன்மிக கருத்துக்களையும், ஊர்ச் சொற்களுக்கு ஆருயிர் நண்பர் அப்துல் கையும் கொடுத்த வேடிக்கையான ஆங்கில விளக்கங்களையும், நான் மிகவும் ரசிக்கும் மலையாள திரைக்கதாசிரியன் ஸ்ரீனிவாசனின் பஷீர்த்தனமான பரிகாசங்களையும் (அடுத்தவன் கதையைத் திருடி உயர்பவனாக இவர் நடித்த ‘உதயனானு தாரம்’ சினிமாவில், கடைசியாக மன்னிப்பு கேட்டுக் கொள்வது மட்டும் அநியாய கற்பனை), பிடித்த எழுத்தாளர்களின் ஓரிரு வரிகளையும் சில கதைகளில் உரிமையோடு பயன்படுத்தியிருக்கிறேன்.\nஅதிர்ச்சியூட்டும் விதமாக, என் கவிதையொன்றைக் கூட ஒரு கதையில் சேர்த்து விட்டேன்.\nநான் வளர்ந்திருக்கிறேனா என்பதை இனி வாசகர்கள்தான் சொல்லவேண்டும் – டிரெயின் டிக்கெட்டைப் பார்த்து.\nஎனது இந்த இரண்டாவது கதைத் தொகுப்பு வெளிவர பெரிதும் காரணமான பிரியத்திற்குரிய சகோதரர் பி.கே சிவகுமார் , ‘Go Ahead’ சொன்ன கோ. ராஜாராம், கதைகளை விரும்பிக் கேட்ட தமிழகத்தின் சில வீரதீரப் பத்திரிக்கைகள் – ‘ஆபாசம்’ , ‘பிரச்னைக்குரியது’ என்று – தயங்கித் திருப்பி அனுப்பும்போதெல்லாம் உள்ளடக்கம் உணர்ந்து அவைகளை ஒரு வார்த்தை கூட வெட்டாமல் சர்வ சுதந்திரத்துடன் பிரசுரித்த ‘திண்ணை‘ ஆசிரியர் குழு – ‘பதிவுகள்’ ஆசிரியர் நட்புமிகு வ.ந. கிரிதரன் , கணையாழி – புது எழுத்து – படித்துறை சிற்றிதழ் ஆசிரியர்கள் , விளக்கக் குறிப்புகளுக்கு உதவிய ஹமீது ஜாஃபர் நானா, மெய்ப்பு பார்த்து நல்ல ஆலோசனைகளையும் வழங்கிய நண்பர் ஹரன் பிரசன்னா, மற்றும் சிறப்பாக வெளியிடும் ‘எனி இந்தியன்’ பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.\nஅக்டோபர் 12 , 2007\nஒரு படி தேன் – துளித்தேன் விடாமல் ருசித்தேன்\nஉங்கள் பேனா மையின் வல்லமை\nஎழுந்து நில்லுங்கள் – நான்\n(பிகு. : ஆபிதீன் வித் – அவுட்டில் வருபவர் ஆயிற்றே\nஅவரிடம் அந்த டிக்கட் இருக்க வாய்ப்பே இல்லை\nஎன்று என் நண்பர் கூறுகிறார்)\nஇரண்டாவது கதை தொகுப்பான ‘உயிர்த்தலம்’ ‘இடம்’ பிடித்த இடத்தை விட வாசகர்களின் மனதை பிடிக்க போவது உறுதி. இரண்டாவது என்பது இருபதாக இருநூறாக இடம் பெற வாழ்த்துக்கள் – நாகூர் இஸ்மாயில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/913706", "date_download": "2019-05-22T03:29:34Z", "digest": "sha1:BHBHR67GCA5W2M55U55IAVMR6Q3SKFRA", "length": 8975, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "எர்ணாவூர் நாராயணன் இல்ல திருமண விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎர்ணாவூர் நாராயணன் இல்ல திருமண விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nதிருவொற்றியூர், பிப். 19: சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் - லதா நாராயணன் ஆகியோரின் மகள் என்.உஷா, தூத்துக்குடி மாவட்டம் நளினிசேகர் மகன் எஸ்.குமரன் ஆகியோரது திருமணம் நேற்று காலை, பூந்தமல்லி வானகரம் வாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், மக்கள் தேசிய கட்சி சோம. நாராயணன், தமிழ்நாடு வணிகர் சங்��� பேரவை தலைவர் வெள்ளையன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சமத்துவ மக்கள் கழக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கே.கணேசன், கே.பாக்யராஜ், எர்ணாவூர் வியாபாரிகள் பொதுநல சங்க நிர்வாகிகள் தனசேகர், ஆறுமுகம், முத்துசாமி மற்றும் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, தொண்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சமுதாய பெரியவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.திருமணத்திற்கு வருகை தந்தவர்களை கார்த்திக் நாராயணன், சுகன்யா கார்த்திக், பாப்பாத்தி வருண்குமார், சகிலா கே.எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் வரவேற்றனர்.\nகஞ்சா கடத்திய ஆசாமி கைது: ஆட்டோ பறிமுதல்; டிரைவருக்கு வலை\nநிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் நலத்திட்ட பணிகள் முடக்கம்\nஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை\nஇந்திய ரயில்பெட்டி தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2,500 கோடி\nராஜிவ் காந்தி நினைவு நினைவு காங்கிரஸ் கட்சியினர் அமைதி ஊர்வலம்\nமானாம்பதி வழியாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்\nதமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் 30 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை\nவரதராஜ பெருமாள் கோயிலில் நாளை தேரோட்டம்\nதொழுப்பேடு அருகே தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா\nபல்லாவரம் நகராட்சி மக்களுக்கு ஏரிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்க வேண்டும்\n× RELATED திருஞானசம்பந்தரின் திருமண ஞான வைபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/12/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-05-22T02:44:16Z", "digest": "sha1:OTLCC5I7MA4IKU5HPFQMZPRWNTDERO24", "length": 23520, "nlines": 163, "source_domain": "senthilvayal.com", "title": "சிரிப்பு சிகிச்சை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசிரிப்பு… நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்; நம் உடல்நலத்தையும் பாதுகாக்கும். குழந்தைகள் ஆறு வயதுவரை ஒரு நாளைக்கு 300 தடவை சிரிப்பார்கள்; 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே ��ிரிப்பார்கள். ஆனால், இன்றைக்கு வாய்விட்டுச் சிரிப்பதை பெரும்பாலானோர் மறந்துவிட்டார்கள். சிரிப்பு ஒரு நல்ல மருந்து. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மாற்றத்தை ஏற்படுத்த சிரிப்பு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்; வலியைக் குறைக்கும்; தளர்ச்சியைப் போக்கும்; மனஅழுத்தத்தில் இருந்து விடுவித்து, நம்மைப் பாதுகாக்க உதவும்; மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இன்றைய அவசர உலகில் பல்வேறு சூழல்களில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது வேறு பல நோய்களை உண்டாக்குகிறது. குறிப்பாக, ரத்த\nஅழுத்தம், இதய நோய்கள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுப்புண் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மனிதர்களை வதைக்கின்றன. `இத்தகைய நோய்களுக்கு மூல காரணம் மனஅழுத்தம் என்பதால், அதைச் சரிசெய்வதன் மூலம் மற்ற நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளலாம்’ என்கிறது இயற்கை மருத்துவம்.\nமனஅழுத்தத்தை விரட்ட இறுக்கமான சூழலிலிருந்து விலகி, வாய்விட்டுச் சிரித்தாலே போதும். சிரிப்பு எப்படி சிகிச்சையாகும், அந்த சிகிச்சை எங்கே அளிக்கப்படுகிறது என்பன போன்ற கேள்விகள் எல்லோருக்கும் எழலாம். சிரிப்பு சிகிச்சை மிகவும் எளிமையானது மட்டுமல்ல, அதைச் செய்யப்போவதும் நீங்கள்தான் என்கிறபோதே உங்களுக்குச் சிரிப்பு வந்துவிடும். சிரிப்பு சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன் லேசான சுவாசப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும்போது கைகளை மேலே தூக்கி, மெதுவாகக் கீழே இறக்க வேண்டும். இப்படி, பத்து தடவை செய்த பிறகு சிரிப்பு சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.\nசிரிப்பு சிகிச்சையை தனி ஆளாகச் செய்வதைவிட, கூட்டமாகச் சேர்ந்து செய்வது மிகவும் சிறப்பு. கூட்டமாக நின்றுகொண்டு வாயை முழுவதுமாகத் திறந்தபடி சிரிக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் சிரிக்க வேண்டும். இப்படி, சில நிமிடங்கள் தொடர்ந்து சிரிப்பதால் கொழுப்புகள் கரையும்; இன்சுலின் சுரப்பு சீராகும். அடுத்ததாக வாயை அகலமாகத் திறந்து மெதுவாகச் சிரிப்பது ஒருமுறை. அதிகச் சத்தமில்லாமல் ஒருவரையொருவர் பார்த்தபடி சிரிக்க வேண்டும். இதன் மூலம் முகத்தசைகள் தளர்ச்சியடையும்; இதயத்துடிப்பு மற்றும் மூச்சு அதிகரிப்பதால் உடல், மனம் சார்ந்த நோய்களிலிருந்து விடுபடலாம்.\nஉதடுகளை மூடிக்��ொண்டு சிரிப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் லேசாக முணுமுணுத்தபடி சிரிப்பது ஒருமுறை. இந்தப் பயிற்சி நுரையீரலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுத் தசைகளுக்கும் அதைச் சார்ந்த உறுப்புகளுக்கும்கூட நல்லதொரு பயிற்சி. அடுத்தது அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் நடுத்தரமாகச் சிரிக்க வேண்டும். இப்படிச் சிரிப்பதால், மனம் அமைதிப்படும். இந்தச் சிகிச்சையை கூட்டமாக இருந்து சிரிக்க வேண்டும். இவை அல்லாமல் நடனமாடியபடி சிரிக்கும் ஒரு வகைச் சிரிப்பு இருக்கிறது. குழந்தை சிரிப்பதுபோல் துள்ளிக் குதித்துச் சிரிக்க வேண்டும். ஆக்ரோஷமாக இல்லாமல் மென்மையாகச் சிரிக்க வேண்டும். சிரிப்பு சிகிச்சையை காலை ஆறு மணி முதல் ஏழு மணிவரை செய்யலாம். அதிகாலையிலேயே செய்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பும் ஆனந்தமும் நம்மை வந்து சேரும்.\nவாய் விட்டுச் சிரிப்போம், நோய்களை வெல்வோம்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n �� ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/30/demands.html", "date_download": "2019-05-22T03:58:57Z", "digest": "sha1:TAYRV546N6U5AGBPLL7BGG2XI3RDM2Z7", "length": 11736, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பூசாரிகள் மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பாரா? | karunanidhi will be invited for village temple poojari conference - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n2 min ago தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... தண்டு மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம்\n6 min ago அம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...\n17 min ago அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\n31 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\nTechnology ஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபூசாரிகள் மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பாரா\nதமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் 4-வது மாநில மாநாட்டில்,கலந்து கொள்ள தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.\nஇதுகுறித்து மதுரையில், செய்தியாளர்களிடம், பேரவை நிறுன அறங்காவலர் வேதாந்தம் கூறுகையில், மாநாட்டில்,கிராம கோவில் பூசாரிகளின் நீண்ட கால கோரிக்கைகள் குறித்து அலசப்படும். மீண்டும் அக்கோரிக்கைகள்வலியுறுத்தப்படும்.\nமாநாட்டில், காஞ்சி காமகோடி பீடாதிதிகள் இருவரும் வருகிறார்கள். இவர்கள் தவிர மத்திய கலாச்சாரம் மற்றும்சுற்றுலாத் துறை அமைச்சர் அனந்த் குமாரும் வருகிறார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் அழைப்பு அனுப்பதிட்டமிட்டுள்ளோம்.\nகிராம கோவில் பூசாரிகள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞ்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், 25 வருடம்பணியில் இருப்போருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், இந்துக் கோவில்களை நிர்வகிப்பதற்கு தனி வாரியம்ஆகியவை அமைக்க வேண்டும் என்று கிராம கோவில் பூசாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/06/tn-drunkard-set-fire-himself-not-getting-money.html", "date_download": "2019-05-22T03:26:28Z", "digest": "sha1:RWKVZFRN2W25UQFWOW5NF52QVINFX3GE", "length": 15137, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிக்க மனைவி பணம் தராதால் 'தீக்குளித்த' கணவர்! | Drunkard set fire himself for not getting money for Booze! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n29 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n55 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n11 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடிக்க மனைவி பணம் தராதால் தீக்குளித்த கணவர்\nசுரண்டை: நெல்லை மாவட்டம், சுரண்டை அருகே குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் கடுப்பான நபர், சாலையில் நின்று தீக்குளித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nசுரண்டை அருகே உள்ள அழகாபுரி பட்டணத்தை சேர்ந்தவர் மாரியப்பன். உருப்படியாக வேலைக்கு செல்லாமல், பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வந்தார்.\nஇது போதாதென்று அவருக்கு குடிப் பழக்கமும் இருந்து வந்தது. தினசரி குடிக்காவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. குடிப்பதற்கு மனைவியிடமிருந்துதான் வற்புறுத்திப் பணத்தை வாங்கிச் செல்வது வழக்கம்.\n2 நாட்களுக்கு முன்பு காலையிலேயே பணம் கேட்டார். ஆனால் மனைவி மறுத்து விட்டார். குடிக்க பணம் தர மனைவி மறுத்து விட்டாளே என்று மனம் உடைந்த மாரியப்பன் வீட்டில் இருந்த மண்ணெய் கேனை தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவந்தார்.\nபின்னர் நடுச் சாலையில் நின்று கொண்டு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து பதறிப் போன அக்கம் பக்கத்தினர் மாரியப்பனை தூக்கிக் கொண்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்\nநடுராத்திரி.. ஒதுக்குப்புற வயக்காட்டில் நடக்கும் கேடு கெட்ட செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி\n10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. சுடுகாட்டில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை\nஉடம்பு சரியில்லாமல் இறந்து போனது வள்ளி.. பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nசெங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்\nஉயிரோடு இருப்பேனோ இல்லையோ.. மகனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பாக்கள் எல்லாம் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nதிருநெல்வேலி: பங்குனி உத்திர தெப்பத்திருவிழா - பிரம்மதேசம் கைலாசநாதர் கோயிலில் கோலாகலம்\nசா. ஞானதிரவியம் - திருநெல்வேலி திமுக வேட்பாளர்: 32 வருட கட்சிப்பணி வெற்றிக்கனியைத் தருமா\nஅரசியல் தலைவர்களின் படங்களை கண்டதும் அகற்ற உத்தரவு.. களை கட்டும் தேர்தல் திருவிழா\n5000 லஞ்சம்.. கையும் களவுமாக பிடிபட்ட பெண் துணை தாசில்தார்.. கலெக்டர் அலுவலகலத்தில் பரபரப்பு\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது.. ஒரே நாளில் ரூ. 1 கோடி பணம் சிக்கியது\nநெல்லை யாருக்கு காங்கிரஸுக்கா, திமுகவுக்கா.. முட்டி மோதும் பெருந்தலைகள்\nமுண்டன்துறை வன காப்பகத்தில் மனிதர்களுக்குத் தடை.. புலிகள் நடமாட்டம் கிடுகிடு உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிருநெல்வேலி போலீஸ் மனைவி சிகிச்சை hospital மருத்துவமனை surandai சுரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-happened-the-cyclone-asks-weatherman-335334.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T02:37:29Z", "digest": "sha1:RBHZECGY5QHLULWCOCAEKJ5QBZULKCFU", "length": 16562, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் வரப் போகுதுன்னு சொன்னாங்களே.. என்னாச்சு..?? | What happened to the Cyclone, asks Weatherman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுயல் வரப் போகுதுன்னு சொன்னாங்களே.. என்னாச்சு..\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை: புயல் வரப் போகுதுன்னு சொன்னாங்களே.. என்னாச்சு என்று தமிழ்நாடு வெதர்மேன் கேட்டுள்ளார். மக்களிடம் பீதியைக் கிளப்பக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் போட்டுள்ள பதிவு:\nஇந்த மாத இறுதியில் சிலர் தமிழகத்தை புயல் தாக்கும் என்று கூறி வந்தனர். என்னாச்சு. தற்போது ஒரு குறைந்த காற்றழுத்தம் கூட இல்லை. சும்மா பயத்தை கிளப்பக் கூடாது. தேவையில்லாத புயல் பீதி தகவல்களால் மக்கள் பயத்தில் வாழ்கின்றனர்.\nநிச்சயம் சிலர் கணித்துள்ளபடி 7 குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகாது. அப்படியெல்லாம் யாரும் பயப்பட வேண்டாம். தமிழகத்திற்கு டிசம்பரில் நிச்சயம் மழை இருக்கும். ஒட்டுமொத்த தமிழகமும் இந்த வருட இறுதிக்குள் இயல்பான மழை அளவை எட்டி விடும்.\nஅதேசமயம், சென்னையைப் பொறுத்தவரை இயல்பு நிலையை எட்டுவது கடினம்தான். டிசம்பர் மத்தியில் பெய்யும் மழையைப் பொருத்துதான் அதை சொல்ல முடியும்.\nடிசம்பர் 4-5 தேதிகளில் அடுத்த கட்ட மழை பெய்யலாம். அப்போது சென்னைக்கும் கொஞ்சம் கிடைக்கும். ஆனாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கெல்லாம் இருக்காது. \"மேடன் ஜூலியன் ஆசில்லேஷன்\" (MJO) எனப்படும் தட்பவெப்ப மாற்றத்திற்காக காத்திருக்கிறோம். அது டிசம்பர் 2, 3வது வாரத்தில் ஏற்படலாம். இருப்பினும் நான் முன்பே கூறியபடி டிசம்பரில் சென்னைக்குப் பெரிய அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.\nகேரளாவுக்கு இன்று இரவு மழை\nஇன்று இரவு ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அன��் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-primary-school-principal-dance-with-students-north-china-340165.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T03:07:45Z", "digest": "sha1:XWVIEZ7ENSHZBHYLHFMC33LEU5HMLRIG", "length": 16599, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹெச்.எம்னா குச்சியை வச்சு மிரட்டிட்டே இருக்கணுமா என்ன.. இந்த தலைமை ஆசிரியர் வேற லெவல்! | A primary school principal Dance with Students in north China - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n11 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n37 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெச்.எம்னா குச்சியை வச்சு மிரட்டிட்டே இருக்கணுமா என்ன.. இந்த தலைமை ஆசிரியர் வேற லெவல்\nபெய்ஜிங்: ஸ்கூல் ஹெட் மாஸ்டர் என்றால் கையில் குச்சி வச்சிக்கிட்டு மிரட்டிக்கிட்டே இருக்கணுமா என்ன இப்படிகூட இருக்கலாம் என்று பாட்டு பாடி டான்ஸ் ஆடி காட்டுகிறார் ஒரு தலைமை ஆசிரியர்.\nஇணையத்தில் வீடியோ ஒன்று செம வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது. அது ஒரு பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ.\nசீனாவின் வடக்கு பகுதியில் உள்ள லின்யி மாகாணத்தில் ஸி குவான் என்ற பள்ளியில் எடுக்கப்பட்டது. இந்த பள்ளி ஒரு தொடக்கப்பள்ளி முழுசும் சிறுவர், சிறுமியர்கள் உள்ளனர்.\nஇந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சாங் பெங்ஃபீ ஆகும். இவருக்கு 40 வயதாகிறது. இவரது வேலை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை பூஸ்ட் செய்வதுதான். அதாவது சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்க வைப்பதுதான். அதற்காக இவர் தன் பள்ளி மாணவர்களுக்கு டான்ஸ் கற்று கொடுக்கிறார்.\nநம்ம ஊரில் காலையில் தமிழ்தாய் வாழ்த்து மாதிரி, இவர் இப்படி ஒரு விஷயத்தை கையில் எடுத்து உள்ளார். மாணவர்களை பல வரிசைகளில் நிற்க வைத்து எல்லாருக்கும் முன்னாடி போய் தான் நின்று கொண்டு ஆடுகிறார். இவர் ஆடுவதை பார்த்து மற்ற மாணவர்களும் ஆடுகிறார்கள்.\nஹெச்.எம். கையில் ஒரு மைக்கையும் பிடித்து கொண்டே ஆடுகிறார். அதில் அடிக்கடி டான்ஸ் ஸ்டெப்களை சொல்கிறார். சில சமயம் பாடுகிறார்... மாணவர்களைவிட ஹெச்.எம். படு சுறுசுறுப்பாக டான்ஸ் ஆடுகிறார். கூடவே ஸ்கூல் டீச்சர்களும் ஆடுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது பள்ளி தலைமை ஆசிரியர் என்ற விஷயமே மறந்துபோய் டான்ஸ் மாஸ்டர் போல தெரிகிறார்.\nமாணவர்களும் கால்களை, கைகளை நீட்டியும் நகர்த்தியும் ஆடுகிறார்கள். மாணவர்களுக்கு தவிர, இந்த டான்சை பார்ப்பவர்களுக்கும் சுறுசுறுப்பு வந்துவிடுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருவதுடன், இந்த டான்ஸ் மாஸ்டருக்கு ஸாரி... ஹெட் மாஸ்டருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏ தாத்தா..நீ கொஞ்சம் நில்லு.. உனக்கு எதுக்கு இத்தனை லொள்ளு.. கலகலக்கும் சீனத்து தாத்தா\nஎம்ஜிஆர் பைட் பாத்திருப்பீங்க.. ஏன் ஜாக்கி சான் கூட பாத்திருப்பீங்க.. இந்த சண்டையை பாருங்க மக்களே\nஎங்கே, எப்போ தூங்கறதுன்னு விவஸ்தை வேணாமா.. தூங்கியது யாரு தெரியுமா.. அதுதான் விஷயமே\nஃப்ரீயா லீவு.. ஜாலியா டேட்டிங்.. காதலனோடு ரவுண்டடிக்க செம ஆபர்.. இது சீனத்து கலகல\nரொம்ப கோபமா.. சண்டையா.. அம்மா வீட்டுக்கு போக தேவையில்லை.. நேரா இந்த கடைக்கு போய்ருங்க\nஉலகின் ஜீன் மாற்றப்பட்ட முதல் குழந்தை.. 7ம் அறிவு பாணியில் சீனாவில் நடந்த அதிர்ச்சி ஆய்வு வெற்றி\nசீனா ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து... 22 பேர் உடல்கருகி பலி\nகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. கண்ணீர் விட வைக்கும் ஒரு பாசக் கதை\n\"ஆ\" பாசம் படம் காட்டிய சீன ஆசிரியர்.. டென்ஷனாகி கத்திய மாணவர்கள்.. ஒரு களேபர காட்சி\nஇந்த செய்திகளை வாசிப்பது ஏஐ ரோபோட் 1.0.. சீனாவில் வைரல் ஆகும் நியூஸ் - ரீடர் ரோபோட்\nநிலானி பற்றி ஒரு செய்தி.. அட இவர் அவர் இல்லீங்க.. சீனாக்காரர்.. மேட்டர் என்னென்னா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbeijing school principal பெய்ஜிங் பள்ளி முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-05-22T02:56:48Z", "digest": "sha1:UI5YD67IHRR7PZSDKXMOMHSWXUXET6QR", "length": 22747, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிம்பிள் கபாடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜேஷ் கன்னா (1973-1984) (விவாகரத்து)\nடிம்பிள் சுன்னிபாய் கபாடியா (ஜூன் 8, 1957 அன்று பிறந்தவர்) இந்திய திரைப்படத் துறையின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராவார். தன்னுடைய ஆரம்பகாலத் தொழில் வாழ்க்கையில் பாபி மற்றும் சாகர் போன்ற வர்த்தகத் திரைப்படங்களில் நடித்திருந்தார், ஆனால் பின்னர் ருடாலி மற்றும் லேகின் போன்ற மாற்றுத் திரைப்படங்களில் தீவிரமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தார்.[1][1]\nகபாடியா குஜராத்திய தொழிலதிபரான சுன்னிபாய் கபாடியா மற்றும் பெட்டியின் மூத்த மகளாவார்.[2]\nஅவர் ராஜ் கபூர் அவர்களால் தன்னுடைய 1973 ஆம் ஆண்டுத் திரைப்படமான பாபி யில் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த நேரத்தில் கபாடியா பதினாறு வயதே நிரம்பியிருந்தார். அவர் நடிகர் ராஜேஷ் கன்னாவை 16 வது வயதில் திருமணம் செய்துகொண்டார், பாபி திரைப்படம் வெற்றியடைந்தபோதிலும் தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக அவர் திரைப்படத்துறையை விட்டு விலகினார்.[3]\nவிவாகரத்திற்குப் பிறகு, 1985 ஆம் ஆண்டில் சாகர் திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். இதில் அவர் மீண்டும் தன்னுடைய பாபி திரைப்பட இணை நடிகரான ரிஷி கபூர் உடன் தோன்றினார். சாகர் திரைப்படத்தில் கபாடியா சிறிது நேரம் மேலாடையற்ற காட்சியில் தோன்றினார். அந்த நேரத்தில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.[4] அதன் பிறகு அவர் த���ணிச்சலான பல கதாபாத்திரங்களைச் செய்தார். ஜான்பாஸ்ஸில் அனில் கபூர் உடனான அவருடைய பாலியல் காட்சி மிகத் துணிச்சலானது என்று இப்போதும் கருதப்படுகிறது.\n1980 ஆம் ஆண்டுகள் மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முழுவதும் அவர் பல திரைப்படங்களில் தோன்றினார். 1993 ஆம் ஆண்டின் ருடாலி யில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்குச் சிறந்த நடிகைக்கான தேசியத் திரைப்பட விருதை வென்றார். 2001 ஆம் ஆண்டில் தில் சாஹ்தா ஹை திரைப்படத்தில் ஒரு குடிகாரியாக அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் ரிஷி கபூருடன் பியார் மேய்ன் டிவிஸ்ட் எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்தார். இது அவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படத்திற்கு இருபது வருடங்களுக்குப் பிறகு மற்றும் தங்களுடைய முதல் படம் முடிந்து முப்பத்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகானது. 2006 ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய முதல் ஆங்கில-மொழித் திரைப்படமான பீயிங் சைரஸ் இல் நடித்தார். டிம்பிள் தற்போது பண்பட்ட கதாபாத்திரங்களையே தேர்வு செய்கிறார். \"லக் பை சான்ஸ்\" இல் அடாவடியான தாயாக என்றும் நினைவில் நிற்கும் நகைச்சுவை கதாபாத்திரம் உட்பட அம்மா அல்லது பாட்டி கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்.\nஅவர் நடிகர் ராஜேஷ் கண்ணாவை, தன்னுடைய முதல் திரைப்படம் பாபி வெளிவருவதற்கு ஆறு மாதத்திற்கு முன்னரே, 1973 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய இரு மகள்கள் டிவிங்கிள் கண்ணா மற்றும் ரிங்கி கண்ணா ஆகியோரை வளர்ப்பதற்காக அவர் தன்னுடைய நடிப்புத் தொழிலை விட்டு பன்னிரண்டு ஆண்டுகள் விலகி இருந்தார்.\n1984 ஆம் ஆண்டில் அவர் கண்ணாவை விவாகரத்து செய்துவிட்டு நடிப்புத் துறைக்கு மீண்டும் திரும்பினார். அவருடைய மகள்களும் நடிகைகளானார்கள், அது போலவே அவருடைய இளைய சகோதரி சிம்பிள் கபாடியாவும் நடிகையானார். அவருடைய மற்றொரு சகோதரி, ரீம் கபாடியா மர்மமான சூழலில் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மகள் டிவிங்கிள் கண்ணா, நடிகர் அக்ஷய் குமார்-ஐத் திருமணம் செய்துள்ளார்.\n1973 - ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது, பாபி\n1985 - ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருது, சாகர்\n1991 - பெங்கால் திரைப்பட பத்திரிக்கை எழுத்தாளர் சங்க விருதுகள் - சிறந்த நடிகை, டிரிஷ்டி [5]\n1993 - சிறந்த நடிகைக்கான தேசிய விருத��, ருடாலி\n1993 - மிகச்சிறந்த நடிப்புக்காக ஃபிலிம்ஃபேர் விமர்சகர் விருது, ருடாலி\n1994 - ஃபிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகை விருது, கிராந்திவீர்\nவிக்ரம் (1986) (தமிழ் திரைப்படம்)\nஇன்சானியாத் கே துஷ்மன் (1987)\nகுனாஹோன் கா ஃபைய்ஸ்லா (1988)\nபீஸ் சால் பாத் (1988)\nகங்கா தேரி தேஷ் மே (1988)\nஜெய் ஷிவ் ஷங்கர் (1990)\nஆக் கா கோலா (1990)\nபியார் கி நாம் குர்பான் (1990)\nகூன் கா கர்ஸ் (1991)\nதில் ஆஷ்னா ஹை (1992)\nஆஜ் கி அவுரத் (1993)\nஹம் தும் பி மார்தே ஹைன் (1999)\nதில் சாத்தா ஹை (2001)\nபியார் மேய்ன் டிவிஸ்ட் (2005)\nபனாரஸ் - எ மிஸ்டிக் லவ் ஸ்டோரி (2006)\nலக் பை சான்ஸ் (2008)\nபாம்பே மிட்டாய் (2010) (மலையாளத் திரைப்படம்)\nஇந்தியத் திரைப்பட நடிகைகள் பட்டியல்\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் டிம்பிள் கபாடியா\nசிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது\nநர்கிசு (1968) · சாரதா (1969) · மாதபி முகர்ஜி (1970) ·\nரேஹானா சுல்தான் (1971) · வஹீதா ரெஹ்மான் (1972) · சாரதா (1973) · நந்தினி பக்தவாத்சலா (1974) · சபானா ஆஸ்மி (1975) · ஷர்மிளா தாகூர் (1976) · இலக்குமி (1977) · இசுமிதா பாட்டீல் (1978) · சாரதா (1979) ஷோபா (1980) ·\nஇசுமிதா பாட்டீல் (1981) · ரேகா (1982) · சபானா ஆஸ்மி (1983) · சபானா ஆஸ்மி (1984) · சபானா ஆஸ்மி (1985) · சுஹாசினி (1986) · மோனிஷா உன்னி (1987) · அர்ச்சனா (1988) · அர்ச்சனா (1989) · சிறீலேகா முகர்ஜி (1990) ·\nவிஜயசாந்தி (1991) · மொலொயா கோஸ்வாமி (1992) · டிம்பிள் கபாடியா (1993) · சோபனா (1994) · தேபசிறீ ராய் (1995) · சீமா பிஸ்வாஸ் (1996) · தபு (1997) · இந்திராணி ஹால்தார் / ரிதுபர்னா செங்குப்தா (1998) · சபானா ஆஸ்மி (1999) · கிரோன் கேர் (2000) ·\nரவீணா டாண்டன் (2001) · தபு / சோபனா (2002) · கொங்கனா சென் சர்மா (2003) · மீரா ஜாஸ்மின் (2004) · தாரா (கன்னடம்) (2005) · சாரிகா (2006) · பிரியாமணி (2007) உமாசிறீ (2008) · பிரியங்கா சோப்ரா (2009) ·\nசிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது\nகரீஷ்மா கபூர் (2001) · கஜோல் (2002) · ஐஸ்வர்யா ராய் (நடிகை) (2003) · பிரீத்தி சிந்தா (2004) · ராணி முகர்ஜி (2005) · ராணி முகர்ஜி (2006) · கஜோல் (2007) · கரீனா கபூர் (2008) · பிரியங்கா சோப்ரா (2009) · வித்யா பாலன் (2010) · கஜோல் (2011) · வித்யா பாலன் (2012) · வித்யா பாலன் (2013) ·\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-22T03:03:21Z", "digest": "sha1:N2URW5SSAA5XD26VUPM7BR4IQG3VKDDP", "length": 8441, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீனப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Culture of China என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 19 துணைப்பகுப்புகளில் பின்வரும் 19 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சீன இசை‎ (1 பக்.)\n► சீன இலக்கியம்‎ (2 பகு, 9 பக்.)\n► சீனாவின் இனக்குழுக்கள்‎ (11 பக்.)\n► சீனக் கட்டிடக்கலை‎ (5 பகு, 5 பக்.)\n► சீனக் கலைகள்‎ (3 பகு, 1 பக்.)\n► கன்பூசியம்‎ (8 பக்.)\n► சீனச் சமையல்‎ (1 பக்.)\n► சீன இசைநாடகம்‎ (1 பக்.)\n► சீன சோதிடம்‎ (14 பக்.)\n► சீனக் கண்டுபிடிப்புக்கள்‎ (34 பக்.)\n► சீனத் தற்காப்புக் கலைகள்‎ (3 பக்.)\n► சீனாவில் பண்டிகைகள்‎ (1 பக்.)\n► டாவோயிசம்‎ (3 பக்.)\n► சீனத் திரைப்படத்துறை‎ (2 பகு, 1 பக்.)\n► சீன தொன்மவியல்‎ (3 பக்.)\n► சீனப் பாரம்பரியங்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► சீனப் பெயர்கள்‎ (3 பக்.)\n► மரபுவழி சீன மருத்துவம்‎ (2 பக்.)\n► சீன மொழிகள்‎ (1 பகு, 1 பக்.)\n\"சீனப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2013, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-05-22T03:00:51Z", "digest": "sha1:FY3NUSJ5B2RSDLGXRGFWAKEJNIRAN6XM", "length": 10290, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோடி எழுத்துமுறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமராட்டி மொழியை எழுதப் பயன்படும் சுருக்கெழுத்து முறைகளில் ஒன்று மோடி எழுத்துமுறை ஆகும். மோடி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்கள் தேவநாகரி வடிவத்தை அடியொற்றியவையாயினும் அதிலுள்ள பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டு, குறில், நெடில் வேறுபாடுகள் இன்றி இடத்துக்குத் தக்கவாறு பொருள்கொள்ளும்படி அமைந்து, எழுதுகோலை காகிதத்திலிருந்து எடுக்காமல் வேகமாக எழுத வசதியாக அமைந்தவை.\n3 தமிழகத்தில் மோடி எழுத்துமுறை\nஇசுலாமிய ஆட்சியாளர்கள் பார்சி மொழியை எழுதுவதற்கு இருவகை வரிவடிவங்களைப் பயன்படுத்தினர். தெளிவாகவும், மெதுவாகவும் எழுதுவதற்கு 'நாஸ்தலிக்' என்னும் முறையும், விரைவாக எழுதுவதற்கு 'சிகஸ்த' என்னும் முறையும் பயன்படுத்தப்பட்டது. இதைக்கண்ட தேவகிரி யாதவ அரசர்களின் முதன்மை அமைச்சராக (கி.பி. 1259 - 1274) இருந்த ஹேமாத்பந்த் (எ) ஹேமாத்ரி பண்டித் என்பவர் மராட்டி மொழிக்கும் இச்சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார்.\nஎல்லா மோடி எழுத்துக்கீற்றுக்களையும் காட்டும் படம், kotem1 எழுத்துரு பயன்படுத்தி உருவாக்கப்பட்டது\n\"மோடணே\" ((मोडणे) என்கிற மராட்டிச் சொல்லுக்கு \"உடைத்தல்\" என்று பொருள். தேவநாகரி வடிவத்தை உடைத்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கருதலாம். இதைத் தவிர்த்து, இலங்கையிலிருந்து வந்த எழுத்துமுறை என்பதுவோ, \"மௌர்யி\" என்ற அசோகனது எழுத்துமுறையிலிருந்து உருவானது என்பதுவோ, \"குடில லிபி\"யிலிருந்து வந்தது என்பதுவோ, சிவாஜி காலத்து பாலாஜி ஆவஜி என்பவர் உருவாக்கியது என்பதுவோ ஆதாரங்களற்ற ஒவ்வாத கருத்துக்கள் என்று கீழ்வரும் உசாத்துணை நூலின் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]\nசத்திரபதி சிவாஜியின் காலத்தில் மகாராஷ்டிராவிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த மராட்டியர், மோடி எழுத்துமுறையையும் தமிழகம் கொணர்ந்து பயன்படுத்தினர். கி.பி. 1676இல் ஏகோஜி (அ) வெங்கோஜி தஞ்சையைக் கைப்பற்றி ஆளத்தொடங்கியது முதல் கி.பி.1855இல் இரண்டாம் சிவாஜியின் ஆட்சி முடிவுற்றது வரையிலான மோடி ஆவணங்கள் கிடைத்துள்ளன.\nதற்போதும் மோடி எழுத்துமுறையை கணக்கர்கள் குறியீட்டு மொழியாக பயன்படுத்தி வருகின்றனர். இம்மோடி எழுத்துமுறையை குறித்து புனே நகரத்தைச் சேர்ந்த்த ஆர்வலர்கள் சிலர் ஆராய்ந்து வருகின்றனர்.[2]\n↑ தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும், குறிப்புரையும் (முதல் தொகுதி), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஏப்ரல் 1989, ISBN: 81-7090-136-7\n↑ \"மோடி எழுத்துமுறை\". பார்த்த நாள் செப்டம்பர் 3, 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக���கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/25838-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-22T03:03:29Z", "digest": "sha1:A7K3UULVFO5PBBNGYLX7WZ64FYJB2GMZ", "length": 11767, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "தென்காசி தொகுதியில் மும்முனை போட்டி- புதிய தமிழகம், திமுக, அமமுக தீவிர பிரச்சாரம் | தென்காசி தொகுதியில் மும்முனை போட்டி- புதிய தமிழகம், திமுக, அமமுக தீவிர பிரச்சாரம்", "raw_content": "\nதென்காசி தொகுதியில் மும்முனை போட்டி- புதிய தமிழகம், திமுக, அமமுக தீவிர பிரச்சாரம்\nதென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக வேட்பாளர் தனுஷ்குமார், அமமுக வேட்பாளர் சு.பொன்னுத்தாய் ஆகிய மூவர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nதென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இதனால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. திமுக சார்பில் தனுஷ்குமாரும், அமமுக வேட்பாளராக சு.பொன்னுத்தாயும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.\nடாக்டர் கிருஷ்ணசாமி 1998-ம் ஆண்டுமுதல் இத்தொகுதியில் போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் 1 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தனக்கென இருக்கும் வாக்கு வங்கியை தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார். இத்தொகுதியில் ஏற்கெனவே 5 முறை இவர் போட்டியிட்டுள்ளார்.\nகடந்த 2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு, 2.61 லட்சம் வாக்குகள் பெற்றார். தற்போது அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.\nஇவருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர். வி.எம்.ராஜலட்சுமி உள்ளிட்ட அமைச்சர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவின் இரட்டை இலை சின் னத்தில் போட்டியிடுவது கிருஷ்ண சாமிக்கு பலமாக கருதப்படுகிறது.\nதென்காசி தொகுதியில் திமுக 28 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டி யிடுகிறது. திமுக வேட்பாளராக ராஜ பாளையம் முன்னாள் எம்எல்ஏ தனுஷ் கோடியின் மகன் தனுஷ் எம்.குமார் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக திமுக தலைவர்ஸ்டாலின், கனிமொழி, மதிமுக பொதுச் செயலா ளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட��� கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட் டோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.\nஅமமுக வேட்பாளராக ராஜபாளை யத்தை சேர்ந்த பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். அதிமுக முக்கிய பிரமுகர் அழகாபுரியானின் மகளான இவர், அமமுகவில் விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராக உள்ளார். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பொறுப்பு வகித்தவர். இவருக்கு ஆதரவாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்துள்ளார். அவர் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.\nஇந்த 3 வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் தவிர மக்கள் நீதி மய்யம் சார்பில் முனீஸ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.எஸ்.மதிவாணன் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nபிரச்சாரம் இன்று நிறைவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர்.\nதிமுகவை விட்டு காங்கிரஸ் விலகுவதாக விஷமிகள் பரப்பிய மோசடி அறிக்கை: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்\nமறுவாக்குப்பதிவு: வாக்காளர்களிடம் ராமதாஸ் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில்\nகருத்துக் கணிப்பை நம்ப வேண்டியதில்லை; வாக்கு எண்ணிக்கை மையத்தில் முனைப்பு தேவை: நாராயணசாமி அறிவுறுத்தல்\nமோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்: தொண்டர்களுக்கு தினகரன் வேண்டுகோள்\nதருமபுரி மறுவாக்குப்பதிவு நியாயமல்ல: மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்; ராமதாஸ்\nபாஜக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு: மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்பு; முழுமையான தகவல்\nதென்காசி தொகுதியில் மும்முனை போட்டி- புதிய தமிழகம், திமுக, அமமுக தீவிர பிரச்சாரம்\nகுமாரசாமி ஆட்களால் உயிருக்கு ஆபத்து: நடிகை சுமலதா குற்றச்சாட்டு\nநடத்தை விதிகளை மீறும் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கை; தேர்தல் ஆணைய அதிகார எல்லை என்ன- இன்று ஆராய்கிறது உச்ச நீதிமன்றம்\nகடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகள்; மோடி மீண்டும் பிரதமராக மக்கள் வாக்களிக்க வேண்டும்: 100-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-22T03:16:32Z", "digest": "sha1:U5NAWBU63FIH46J5DSZQXOEPKCQIOS5H", "length": 37979, "nlines": 216, "source_domain": "chittarkottai.com", "title": "குர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,682 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\n‘இவ்வுலகின் வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் மூலம் மனித சமுதாயம் நேர்வழி பெற வேண்டும்’ என்பதற்காகவே குர்ஆனில் தனது வழிகாட்டும் வசனங்களை இறைவன் விவரித்து கூறும்போது… அவற்றை மேலும் உறுதிப் படுத்துவதற்கும், கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், தான் படைத்த படைப்புகள் மீதே அல்லாஹ் சத்தியமிட்டு அவ்வசனங்களை கூறுவதை குர்ஆனில் பல இடங்களில் நாம் காணலாம்..\nவானத்தின் மீது சத்தியமாக 86:1\nசூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக 91:1\nஅதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக 91:2\nஇரவு, பகல் மீது சத்தியமாக 92:1\nஅத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக 95:1\nதூர��� ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக 95:2\nஅபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக 95:3\nகாலத்தின் மீது சத்தியமாக 103:1\nஆனால், அல்லாஹ் சொல்லும் சத்தியங்களில் மிக “மகத்தான சத்தியமாக” ஒரு சத்தியத்தை அல்லாஹ் சிறப்பித்து குறிப்பிடுவது எது தெரியுமா சகோ…\nகுர்ஆன் 77:8 : நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது…\nகுர்ஆன் 53:1 : நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் சத்தியம்..\nஎன்று ஒரு இடத்தில் விண்மீன் விஷயத்தில் சாதாரணமாக சொல்லும் அல்லாஹ்… ஓரிடத்தில்….\nகுர்ஆன் 56:75 : நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்..\nகுர்ஆன் 56:76 : நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்..\n…என்று சொல்வதை காண்கிறோம். அதென்ன “விண்மீன்கள் விழும் இடங்கள்”.. இதை முழுதாக அறிந்து கொள்ள, இறைவன் சொன்னதுபோல, நாம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்தோமானால் இந்த சத்தியத்தின் மகத்துவத்தை முழுதாக உணரலாம்.. இதை முழுதாக அறிந்து கொள்ள, இறைவன் சொன்னதுபோல, நாம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்தோமானால் இந்த சத்தியத்தின் மகத்துவத்தை முழுதாக உணரலாம்.. எவ்வளவு உண்மைகள் இவற்றில் இருக்கின்றன.. எவ்வளவு உண்மைகள் இவற்றில் இருக்கின்றன..\nமுதல் மனிதரான ஆதம் நபி (அலை..) காலத்திலிருந்தே மரத்து ஆப்பிள் தரையில் விழுந்தாலும், அது தன்னருகில் அன்று விழுந்ததற்கு காரணம் ‘புவி ஈர்ப்பு விசை’ என்று நியூட்டன் சொன்னார்.\nஅப்படி பூமியில் விழுந்த அந்த ஆப்பிளை, ‘அது திரும்ப பூமிக்கே வராதபடி… புவி ஈர்ப்பு சக்தி முடிந்து விட்ட விண்வெளிக்கு சென்றுவிடும்படி வானத்தை நோக்கி வீச வேண்டுமானால், வீசும் வேகம் எவ்வளவு வேண்டும்’ என்று, ஜான் மிச்சேல் சரியாக 11.2 km/s என்று கண்டுபிடித்துவிட்டு, அதற்கு ‘escape velocity’ (விடுபடு வேகம்) என்றும் பெயரிட்டார். அதோடு, இந்த வேகம்… கோளின்/விண்மீனின் எடைக்கு தக்கபடி கூடும் என்றும் தன் நண்பர் லாப்லாஸ் உடன் இனைந்து சமன்பாட்டில் சொல்லி விட்டார்.\nஇதன்படி, ஒளியின் வேகத்தை விட அதிக அளவு விடுபடு வேகம் கொண்ட ஒரு விண்மீன் இருந்தால், அதன் ஒளி அதனிடம் இருந்து வெளிப்படவோ, அதன் மீது விழும் வேறு எந்த ஒளியையும் பிரதிபலிக்கவோ கூட செய்யாது என்றும், இதனால் அதனை நாம் பார்க்கக்கூட முடியாது என்றும், ஒளி என்பது எடை அற்ற ஒன்றாதலால் அதுவே அதனுள்ளே இழுக்கப் படும் ��ோது அதன் அருகில் தப்பித்தவறி சென்ற எதுவும் அதனுள் ஈர்க்கப்பட்டு காணாமல் போய்விடும் என்றும், அப்போதே BLACK STAR பற்றி அவர் கூறிவிட்டார்.\nஅந்த அளவுக்கு பெரிய சைஸ் விண்மீன் அப்போது இல்லாதால், புரியாத புதிரான இதை யாரும் 19-ம் நூற்றாண்டில் கண்டுகொள்ளவில்லை என்றாலும், 20-ம் நூற்றாண்டில் ஐன்ஸ்டீன் சொன்ன சார்பியல் கோட்பாட்டுக்கு அப்புறம், மீண்டும் மிட்செல் சொல்லி விட்டு சென்றது உயிர்பெற்றது. இது விஷயத்தில் பற்பல கண்டுபிடிப்புகள் பலரால் தொடர்ந்தன. அவை அனைத்தையும் ஒன்று திரட்டி, இறுதியில், 1964-ல் அண்ணே ஈவிங் எழுதி வைத்த black hole என்ற பெயரையும் அதற்கு இட்டு… 1967-ல் உலகுக்கு விளக்கமாக சொல்லி… ஜான் வீலர் புகழ் பெற்றார்.\n விண்மீன்களில் nuclear fusion reaction மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் போது வெப்பமும் ஒளியும் வெளிப் படுகின்றன. இப்படி ஆக்சிஜன் இல்லாமல் எரிந்து கொண்டு இருக்கும் விண்மீன்கள் ஒரு கட்டத்தில் தங்களிடமுள்ள எரிபொருளான ஹைட்ரஜன், ஹிலியம் வாயுவை இழந்து முற்றிலும் அணைந்து கருப்பாகி அழியும் நிலையில் அதனுடைய அடர்த்தி பன்மடங்கு அதிகரிக்கும். இதனால், அத்துடன் அதன் ‘உள் ஈர்ப்பு விசை ஆற்றல்’ பன்மடங்காக ஒளி வேகத்துக்கு பெருகி விடும். அதனுள் ஈர்க்கப்படும் எப்பொருளும் மீண்டு வருவதில்லை. இவ்வாறு எரிதிறனை இழந்து அடர்கருப்பாகி அழிந்து மறையும் நட்சத்திரம்… கருந்துளையாக மாறுகிறது.\nஇதற்கு கன அளவோ மேற்பரப்போ கிடையாது.. கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது.. கண்ணாலோ, தொலை நோக்கியாலோ எவரும் பார்க்க முடியாது.. காரணம், கருந்துளையின் நிகழ்வெல்லைக்கு(Event Horizon) செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. ஒன்றின் மீது ஒளி பட்டும் அது பிரலிபலித்து நம் கண்ணுக்கு வந்தால்தானே பார்க்க இயலும்.. காரணம், கருந்துளையின் நிகழ்வெல்லைக்கு(Event Horizon) செல்லும் ஒளி உட்பட எப்பொருளும் மீண்டு வெளியேற முடியாது. ஒன்றின் மீது ஒளி பட்டும் அது பிரலிபலித்து நம் கண்ணுக்கு வந்தால்தானே பார்க்க இயலும்.. ஒளியைக்கூட ஈர்க்கும் இவற்றின் ஈர்ப்பு ஆற்றல்.\nநியூட்டன் சொன்னபடி நமது பூமிக்கு புவியீர்ப்பு ஆற்றல் உள்ளதால் எப்பொருளையும் நாம் ஆகாயத்தை நோக்கி எறிந்தால் அது மீண்டும் பூமியில் விழுந்து விடும். மிச்சேல் சொன்னதுபோல, அந்த பொருள் இந்த புவியீர்ப்பு விசையை மீறிச்செல்ல வேண்டுமாயின், ஒரு வினாடிக்கு 11.2 கிலோ மீட்டர் விடுபடுவேகம் வேண்டும். அதாவது… மணிக்கு 40,320 கிமீ ஸ்பீடு.. பூமியில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படும் சாட்டிலைட் தூக்கிச்செல்லும் ராக்கெட்டுகள் வினாடிக்கு 11.2 கிமீக்கு மேற்பட்ட வேகத்திலேயே செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த வேகம் குறைந்தால், திரும்பி வந்து ‘கடலில்’ விழவைக்கப்பட்டுவிடும்..\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னபடி, இப்பிரபஞ்சத்தில் உள்ள வேகங்களில் மிக உயர்ந்தபட்ச வேகம் ஒளியின் வேகமான… வினாடிக்கு சுமார் 3,00,000km தான்.. அந்த வேகத்துக்கு சென்றால், ஒரு பொருள் தன் பொருண்மையை இழந்து அருகில் உள்ள மற்றவற்றை ஈர்க்க ஆரம்பிக்கும். அதேபோல, ‘நமது( அந்த வேகத்துக்கு சென்றால், ஒரு பொருள் தன் பொருண்மையை இழந்து அருகில் உள்ள மற்றவற்றை ஈர்க்க ஆரம்பிக்கும். அதேபோல, ‘நமது()’ கருந்துளையின் ஈர்ப்பு ஆற்றல் விசையும் நொடிக்கு 3,00,000kmக்கும் மேல்தான்..\nஇதனால்தான்… நேர்க்கோட்டில் பிரயாணிக்கும் ஒளிக்கீற்று… கருந்துளை அருகே சென்றாலும் கூட… நாம் இதுவரை பள்ளியில் படித்த இயற்பியல் விதிக்கு மாறாக, ஒளிக்கதிர் வ…ளை…ய… ஆரம்பித்து கருந்துளையை நோக்கி உள்ளே சென்று விடுகிறது. அப்படி சென்ற ஒளி மீண்டு வருவதில்லை.. ஒளிமட்டுமல்ல.. கருந்துளைக்குள் செல்லும் எதுவும் மீண்டு வர முடியாது.. ஏனென்றால், அந்த ஈர்ப்பு சக்தியை தாண்டிய விடுபடுவேகம் இருந்தால் சாத்தியம்.. ஏனென்றால், அந்த ஈர்ப்பு சக்தியை தாண்டிய விடுபடுவேகம் இருந்தால் சாத்தியம்.. ஆனால், உள்ளே போனதும் அங்கு அப்புறம் என்ன நடக்கிறது என்பதும் எவர்க்கும் காணவும் முடியாத புரியாத புதிர்..\nகருந்துளைகளை நம் கண்களால் காண முடியாவிட்டாலும் இதன் நிகழ்வெல்லைக்கு (Event Horizon) அப்பால் இருக்கும் பிற நட்சத்திரங்கள், மற்ற விண் பொருட்களின் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் கருந்துளை இருக்கும் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு தொகுதி விண்மீன்கள் கருந்துளையின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச்சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை கூர்ந்து நோக்குவதன் மூலம் கருந்துளையின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nசில வேளைகளில் கருந்துளைகள் அண்டவெளியில் இருந்த�� அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வரும் வளிமத்தூசுகளை கவர்ந்து இழுக்கின்றன. இவ்வளிமங்கள் கருந்துளையைச் சுற்றி வேகமாக உட்செல்லும் போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகிறது. இவற்றை புவி, அல்லது விண்வெளி தொலை நோக்கி மூலம் உணர முடியும்.\nமிகப்பிரமாண்டமான நட்சத்திரங்களின் இறுதி கட்ட நிகழ்வாக கருதப்படும், 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயம் இக்கருந்துளைகள்..\nஇப்போது மேலே போட்டுள்ள சத்திய இறைவசனங்களை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள்.. ஆக, இப்படியாக… எரிபொருள் இழந்து ஒளி இழக்கும் (குர்ஆன்-77:8) நட்சத்திரங்கள் மறையும்போது… (குர்ஆன்-53:01) அப்போது அதன் ஈர்ப்பால், மற்ற நட்சத்திரங்கள் அதன் மீது விழுந்து உள்ளிழுக்கும் இடம் (குர்ஆன்-56:75) ஆன, “கருந்துளைகள்” மீது அல்லாஹ் செய்யும் சத்தியம் எத்தனை மகத்தானது (குர்ஆன்-56:75) என்பதை இதன் பிரமாண்டத்தின் மூலம் அடுத்த பாராவில் புரிந்து கொள்ளலாம்.\nநமது பிரபஞ்சத்திலேயே பெரிய கருந்துளை’ என்று “கேலக்ஸி கிளாசிக்” (Galaxy Classic) எனும் மேலே நீங்கள் பார்க்கும் கருந்துளையை கடந்த 2008 மார்ச் 18-ல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். இந்த கருந்துளையின் பரிமாணம் மிகப்பிரமாண்டமானது. நமது சூரியனின் விட்டம் ‘வெறும்… 13,92,000km. தான்’.. இதைவிட 1800 கோடி மடங்கு மிகப்பெரியது அந்த கருந்துளை..\nநம்மை பிடித்து இழுத்து ‘விழுங்கி’ விடுமோ என பயப்படாதீர்கள் சகோ.. நாம் அதன் அருகில் இல்லை.. நாம் அதன் அருகில் இல்லை.. :-)) நமது பூமியில் இருந்து 350 கோடி ‘ஒளி ஆண்டுகள்’ தொலைவில் உள்ளது..\nசரி, ‘1 ஒளி ஆண்டு’ என்றால் எவ்வளவு தூரம்.. ஒரு நொடியில் துல்லியமாக 2,99,792 km தூரம் செல்லும் ஒளியானது, இதே வேகத்திலேயே தொடர்ந்து 1 வருடம் பயணித்தால் எவ்வளவு தூரம் செல்லுமோ… அதுவே ‘ஒரு ஒளி ஆண்டு’ தூரம் ஆகும்..\nஇதன் பிரம்மாண்டம் பற்றி இன்னொன்றும் உள்ளது. இப்பிரபஞ்சத்தின் ஆகசிறிய கருந்துளையின் பிரம்மாண்டம் என்ன தெரியுமா சகோ.. அது… சூரியனை விட ஒரு கோடி மடங்கு பெரியது.. அது… சூரியனை விட ஒரு கோடி மடங்கு பெரியது..\nவானில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் அல்லாஹ் நாடியவை தன் எரிபொருளை இழந்து அடர்த்தி அதிகமாகி கருந்துளையாக மாறலாம். பிரபஞ்சத்தில் இதுபோல ஏராளமான கருந்��ுளைகள் உருவாகி விட்டன. நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனின் இறுதி முடிவும் இவ்வாறே.. அது எப்போது கருந்துளை ஆகி, பூமி உட்பட அதன் நிகழ்வெல்லைக்குள் (Event Horizon) உள்ள அனைத்தையும் தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும்( அது எப்போது கருந்துளை ஆகி, பூமி உட்பட அதன் நிகழ்வெல்லைக்குள் (Event Horizon) உள்ள அனைத்தையும் தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும்() என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்..\nகுர்ஆன்77:7 உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.\nகுர்ஆன்77:8 நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது,\nகுர்ஆன்77:9 வானம் பிளக்கப்படும் போது,\nகுர்ஆன்77:10 மலைகள் சிதறடிக்கப்படும் போது,\nகுர்ஆன்77:11 தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும் போது (அது நடந்தேறும்)\nகுர்ஆன்77:12 (இவை) எந்த நாளுக்காகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது..\nகுர்ஆன்77:13 (கியாமத் நாள் எனும்) தீர்ப்பு நாளுக்காகவே..\nகுர்ஆனின் ஒளியில் எல்லா நட்சத்திரங்களும் கருந்துளைகளாக எப்போது மாறும் என்றும் காண்கிறோம்..\nஅறிவார்ந்த வாழ்வியல் நெறிநூலான இக்குர்ஆனில் ஏராளமான அறிவியல் உண்மைகளை இடையிடையே உலக மக்களுக்கு தொட்டுக்காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை செய்து இறுதிநாளுக்கு முன்னர் நேர்வழிக்குள் வந்துவிடுமாறு அழைத்து, ‘படைக்கப்பட்ட போலி பொய் தெய்வங்களை விடுத்து, நாம், நம் உலகம், சூரியன், சந்திரன், மற்ற கோள்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் கொண்ட இந்த மாபெரும் கேலக்ஸிகளை கொண்ட பிரபஞ்சத்தை மட்டுமலாது இன்னும் ஆறு பிரபஞ்சத்தை படைத்த ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள்’ என்று குர்ஆன் கூறுவதை காணலாம்.\nகுர்ஆன் 4:82 – அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.\nஅதேநேரம், இவ்வளவு அறிவியல் உண்மைகளையும் கற்று புரிந்து தெளிந்து இறைவனின் மகத்துவத்தை ஐயம் திரிபற அறிந்து இன்று இஸ்லாமை வாழ்வியல் நெறியாக பின்பற்ற ஆரம்பிக்கும் இக்காலத்தினரைவிட, அக்காலத்தில், எவ்வித அறிவியல் உண்மையும் அறியாமல் தெரியாமல் புரியாமல் “சமிஃணா; வஅத்தஃணா” (கேட்டோம்; வழிபட்டோம்) என்று இறைத்தூதர்கள் சொன்னதை அப்படியே ஏற்று இறைநம்பிக்கை கொண்டு இஸ்லாமிய வாழ்வியல் நெறியை பின்பற்றும் முஸ்லிம்களாகி, மிகச்சிறந்த ஒழுக்க சீலர்களாக, உயர்ந்த பண்பாளர்களாக, பயபக்தியோடு வாழ்ந்தவர்கள் பற்பல மடங்கு ஈமானில் உயர்ந்தவர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..\nநன்றி: முஹம்மத் ஆஷிக்_citizen of world\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nIGC -ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் – 2012\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\n30 வகை போண்டா வடை\n« “லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்தியா – சொல்ல மறந்த செய்திகள்\nஅடுத்த கட்ட படிப்பு பற்றிய ஓர் அலசல் \nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஇந்தியாவில் இஸ்லாம் – 6\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/kavithaiblog/1143-mutru-perum-kavithai", "date_download": "2019-05-22T02:35:12Z", "digest": "sha1:ESF3JOELA6PAGTYGEJ6TXE77743QSKEK", "length": 4097, "nlines": 62, "source_domain": "kavithai.com", "title": "முற்றுப் பெறும் கவிதை", "raw_content": "\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 06 அக்டோபர் 2015 13:14\nபொது வெளி என்றான தருணங்களில்\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60612079", "date_download": "2019-05-22T03:41:38Z", "digest": "sha1:AKRJ5JIGUA6NGKUSHLADFUKTFYI6NSIQ", "length": 30307, "nlines": 773, "source_domain": "old.thinnai.com", "title": "ஜார்ஜ் ஒர்வலின் 1984 | திண்ணை", "raw_content": "\nஅரசியல்வாதிகளையும் அரசியலையும் நகைச்சுவையாய எள்ளி நகையாடும் விலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓர்வலின் புகழ்பெற்ற மற்றய நூல் 1984. இது சர்வாதிகாரகளின் இராச்சியத்தின் மனிதர்களின் அடிபடை உணர்வுகளான சிந்தனை, கனவுகள் மற்றும் ஆண், பெண் உறவுகள் எப்படி கட்டுப்படுத்தப்படும், குற்றமாக்கப்படும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற சிரஞ்சீவியான நூலாகும்.\nஇந்த கதையை நாடகமாக த.அக்ரேர் காங் (THE ACTORS GANG எனும் நாடக கம்பனி அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சலில் இருந்து வந்து, மெல்பேர்ண் சர்வதேச கலைவிழாவில் (MELBOURNE INTERNATIONAL ARTS FESTIVAL)) ல் மெல்பேன் ஆர்ஸ் தியேட்டரில் மேடை ஏற்றினார்கள்.\nஓவலின் கதையில் வரும் வின்சர் சிமித் கட்சியின் பிரசார பகுதியில் வேலை செய்பவன். கட்சியின் பெண் உறுப்பினர் உடன் அவன் கொண்ட உறவு வெளிபடையாக தெரியவரும்போது கைது செய்யப்பட்டு மற்றய கட்சி உறுப்பினர்களால் சித்திரவதைக்கு உள்ளாகிறான். வின்சன் சிமித்தின் பாத்திரத்துடன் கட்சி உறுப்பினர் நால்வர் (ஒரு பெண் உட்பட) நடிக்கும் இந்த நாடகம் மிகவும் அற்புதமாக, நாவலின் கதையை பின்நோக்கி நகர்த்துகிறது. நாடகத்தி¢ல் சித்திரவதை செய்யும் நால்வருமே வின்சன்ரையும் அந்த பெண்ணின் பாத்திரத்தை நடிக்கிறார்கள். கதை வெகுவேகமாக சினிமாபோல் நகர்கிறது. இரண்டேகால் மணிநேரம் மேடையில் வின்சன்ட் பாத்திரமாக ஒரு பெனியனோடு மேடையின் மத்தியில் நிற்கும் அடம் வால்ஸ் (ADAM WALSH)தனது உடல் நடுக்கத்தை நிறுத்தவில்லை.\nஎப்படி பிரசாரம் உண்மையை மறைத்து பொய்மையான எதிரிகளை உருவாக்கு மனிதர்களின் உணர்வுகளை தூண்டி, தேவையற்ற போருக்கு தயாராக்குவது என்பது ஜோர்ஜ் ஓர்வெலிஸ் 1984 மிக அழகாக காட்டப்படுகிறது. அப்படியான பிரசார உத்திகள் விசுவல் முறைகளால் இந்தமேடையில் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமாவை பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு நாடகங்கள் பழமையாக அலுப்புத்தட்டும். இங்கே ஒரு விறுவிறுப்பான சினிமாப்படமாக 1984 பின்னோக்கி விசுவல் மற்றும் சவுண்ட் உதவியுடன் விரிகிறது.\nஇந்த நாடகத்தின் தேவை சமகால கட்டத்தில் உள்ளது. தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் பிரசார கயிறு திரிப்புகள், எங்கள் ஊர் அரசாங்க, புலிகளின் பொய்கள் என்பன இந்த நாடகம் பார்த்த எனது மனக்கண்ணில் விரிந்து மறைந்தது.\nமெல்பேனில் பெஸ்ரிவலில் நடந்த எல்லா நாடகங்களிலும் இதுவே மக்களை கவர்ந்ததும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த நாடகமாகும்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nPrevious:எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை\n – 5 – அவியல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.\nஎஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)\nம ந் தி ர ம்\n – அத்தியாயம் – 14\nமடியில் நெருப்பு – 15\nகீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்\nகற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)\nபெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nபுதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை\n‘கடிகார��் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006\n – 5 – அவியல்\nபுதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)\nஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை\nஅளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..\nகடித இலக்கியம் – 35\nஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்\nகிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_21.html", "date_download": "2019-05-22T02:44:14Z", "digest": "sha1:RUMWZYWVKHXR2IXB2DAE2AHDQNZTZI6K", "length": 5642, "nlines": 90, "source_domain": "shashtikavasam.blogspot.com", "title": "தேனிசை தமிழ் பாடல்கள்: ஏரிக்கரை பூங்காத்தே - தூரல் நின்னுப் போச்சு", "raw_content": "\nசங்க தமிழ் வளர்த்த மதுரை வாழ் இளைஞனால் முடிந்த சிறு பணி\nஏரிக்கரை பூங்காத்தே - தூரல் நின்னுப் போச்சு\nஇளையராஜா பாடல்கள் இடம்பெற்ற படங்கள் எல்லாத்தையும் பெரும்பாலும் பாத்திருக்கேன். ஆனா இந்த படத்த (தூரல் நின்னுப் போச்சு) நான் பாத்ததே கிடையாது. இந்தப் பாட்டுலே நம்பியார் வாய்ஸ்லே இடையிலே வரும்பாருங்க... சான்ஸே இல்லே. இது மாதிரி வேற யாராலயும் முடியாதுங்க.\nநீ போற வழி தென்கிழக்கோ ....\nஎன்னைத் தேடி வர தூது சொல்லு ....\nபாதைவழி பூவிரிச்சேன் ... மயிலே\nபாதைவழி பூவிரிச்சேன் ... மயிலே\nஓடம் போல் ஆடுதே மனசு\nகூடித் தான் போனதே வயசு\nகாலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது\nஅந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது\nமூடி கொள்ள பார்க்குதடி அடியே\nமூடி கொள்ள பார்க்குதடி அடியே\nநேரங்கள் கூடினால் மாலை சூடுவேன்\nஅந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 1:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆராரோ ஆரிராரோ - சிறுத்தை\nஎன்னமோ ஏதோ - கோ\nஸ்ரீ ரங்க நாதனின் - மகாநதி\nலோலிட்டா - எங்கேயும் காதல்\nநங்காய் நிலவின் தங்காய் - எங்கேயும் காதல்\nஎவண்டி உன்னை பெத்தான் - வானம்\nஅன்னையர் தினம்: ராம் - ஆராரிராரோ\nஇளையராஜா ஸ்பெசல் - மூன்றாம் பிறை\nஏரிக்கரை பூங்காத்தே - தூரல் நின்னுப் போச்சு\nஉன் அழகுக்கு தாய் பொறுப்பு - ஆளவந்தான்\nஆப்ரிக்கா காட்டுப் புலி - ஆளவந்தான்\nஉசுரே போகுதே - ராவணன்\nமுக்காலா முக்காபுலா பாடலுக்கு நடன் சூறாவளி சாம் ஆண...\nசக்கரை நிலவே - யூத்\nகனா காணும் காலங்கள் - 7G ரெயின்போ காலனி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/08/81.html", "date_download": "2019-05-22T02:56:19Z", "digest": "sha1:MEZFIKFWKM5Z6SN2MAJQFHI3ASI46S25", "length": 10353, "nlines": 146, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 81 )", "raw_content": "\nவிவசாயம் ( 81 )\nவிவசாயி விளைவிக்கும் எந்தப் பொருள் விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்குப் பயனுள்ள ஒன்றாக நினைப்பது சரியா\nஇப்படி ஒரு கேள்விய நான் முகநூலில் எழுப்பினேன்.\nஅதற்கு நிறைய நண்பர்கள் சரி அல்ல என்று பதில் அளித்திருந்தார்கள்.\nஅதற்குக் காரணமாகப் பல காரணங்களைச் சொல்லியும் இருந்தார்கள்.\nஆதாவது இடைத் தரகு, வர்த்தகக் கொள்ளை, விலை நிர்ணயம் இல்லாமை அரசின் தவறான அணுகுமுறை, விவசாயிகளின் செலவினங்கள் அதிகரிப்பு போன்ற பல காரணங்களைச் சொன்னார்கள்.\nஅத்தனை பதில்களும் இன்றைய விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றி அக்கரை உடையவையாகவும் மாறுதல் வேண்டுபவையாகவும் இருந்தன.\nஆனால் நான் எழுப்பிய கேள்விக்குப் பொருத்தமான முழுமையான பதில்களாக இல்லை.\nஉண்மை என்னவென்றால் விவசாயம் பற்றிய விவசாயிகள் உட்பட மக்கள் அனைவரின் புரிதலில் இருந்துதான் அத்தகைய பதில்கள் வெளிப்பட்டன.\nஆனால் உண்மையில் இதற்கான பதில் வேறு வகையானது\nஒரு விவசாய விளைபொருள் விலை உயர்கிறது என்றால் அதற்கான காரணங்களை அறியவேண்டும்.\nஅதிகமான விவசாயிகள் அந்தப் பொருளை அதிகம் பயிர் செய்யாதபோது\nபயிர் செய்துள்ள விவசாயிகளும் தங்களால் எவ்வளவு பரப்பில் விவசாயம் செய்ய முடியுமோ அவ்வளவு பரப்பில் அந்தப் பயிரைச் சாகுபடி செய்யாதபோது\nஆதாவது விலை உயர்வு என்பது அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பது இல்லை\nபயிர் செய்யும் வாய்ப்பு உள்ள விவசாயிகளாலும் தங்கள் நிலத்தில் மிகச் சிறு பகுதியே சாகுபடி செய்யப்பட்ட நிலையில் கிடைக்கிறது.\nஅப்படியானால் இதிலிருந்து என்ன தெரிகிறது\nபெரும்பாலான விவசாயிகளுக்கும் அந்த விலை உயர்வுக்கும் சம்பந்தம் கிடையாது\nஒரு சிறு பகுதி விவசாயிகளுக்கும் ���ுழுமையாகக் கிடைப்பது கிடையாது.\nஇந்த நிலையில் எந்தப் பொருள் என்ன விலைக்கு விற்றாலும் அதைப் பயிர்செய்த விவசாயிகே முழுப் பயன் இல்லாத நிலையில் பயிரே செய்யாத விவசாயிகளுக்கு என்ன பயன்\nஇப்படி இருக்க ஒரு பொருளின் விலை அதிகமானவுடன் அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைப்பதுபோன்ற பொய்யான தோற்றத்தை உருவாக்குவதும் அதை நம்புவதும் என்ன நியாயம்\nகாய்கறிகள் உற்பத்தி குறைந்து கொஞ்சம் விலை கூடிவிட்டால் ஆலாய்ப் பறக்கிறார்கள் வெங்காயம் கிலோ இவ்வளவு, கத்தரிக்காய் இவ்வளவு, தக்காளி இவ்வளவு என்று\nஎதோ அந்த நேரத்தில் விளையும் சில பண்டங்களால் சிறு பகுதியினருக்குக் கிடைக்கும் அற்ப காசுகூடப் பறிபோக வேண்டுமா\nஆனால் அப்படிப்பட்ட பிரச்சாரம்தான் தொடர்ந்து நடக்கிறது.....\n உண்மைக்கு மாறான மாயத் தோற்றம்\nஅனைத்து விவசாயிகளுக்கும் விளையும்போது நல்ல விலை விற்றால் மட்டுமே அனைத்து விவசாயிகளின் முழு நிலமும் பயிர் செய்யப்பட்டு விளைச்சல் நல்ல விலைக்கு விற்றால் மட்டுமே விவசாயிகள் விலையேற்றத்தால் பயன்பெற்றார்கள் என்று சொல்வது சரி\nஅப்படியல்லாமல் சந்தையில் விலை உயர்ந்தவுடன் அதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துவிட்டது என்று பொத்தாம் பொதுவில் சொல்வது நயவஞ்சகமும் மோசடிப் பிரச்சாரமும் ஆகும்\nஅனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கவும் மக்களுக்கும் நியாய விலையில் விளைபொருள் கிடைக்கவும் என்ன செய்யவேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்\nஎனது மொழி ( 175 )\nஎனது மொழி ( 174 )\nஇயற்கை ( 21 )\nதத்துவம் ( 38 )\nஉணவே மருந்து ( 90 )\nபல்சுவை ( 46 )\nஎனது மொழி ( 173 )\nஎனது மொழி ( 172 )\nஉணவே மருந்து ( 89 )\nவிவசாயம் ( 82 )\nஎனது மொழி ( 171 )\nஉணவே மருந்து ( 88 )\nஎனது மொழி ( 170 )\nவிவசாயம் ( 81 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/12/blog-post_1495.html", "date_download": "2019-05-22T03:59:20Z", "digest": "sha1:DZTOGLPHYYWZ4C3UHMS2F37PNYQJZQEE", "length": 19262, "nlines": 293, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: ஒரு நொடி சிந்திக்க..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nLabels: அனுபவம், ஒரு நொடி சிந்திக்க, பொன்மொழிகள்\nஉண்மையான வரிகள் .. வாசகங்கள்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இராஜா\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சீனி.\nபழைய கணனியில் தங்கள் வலைக்கு வருவது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது.\nகிடைத்த இடங்ளில் வாசித்தேன்..இன்று புதிய கணனியில் புகுந்துள்ளேன். பார்ப்போம் எப்படிப் பயணிக்கிறேன் என்று.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி இலங்காதிலகம்.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சுரேஸ்\nரொம்பவும் சிந்திக்க வாய்த்த வரிகள்\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்மா.\nஒரு வரி எனினும் திரு வரி\nவாழ்வில் பயணிக்கவேண்டிய அருமையான பழமொழி\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அன்பரே.\nஅன்பின் குணா - அருமையான சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\nஅருமை ,உண்மை , பெருமையும் கூட நன்றி விழிக்க செய்யும் வார்த்தைகளுக்கு\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்மா.\nஒரு நொடி சிந்தனை அல்ல இந்த வரிகள்\nவாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு மனிதனும் காலடி வைக்கும் போதும் சிந்திக்க வேண்டியவை.\nஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே மதீப்பீடு செய்ய தாங்கள் வரைந்த கணக்கு\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மணிகண்டன்.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கருண்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கா��� நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/39-12-01-2019.html", "date_download": "2019-05-22T02:49:42Z", "digest": "sha1:4UAI765HNKLBIBNMPPGPGBJWCNTVKNQ2", "length": 5499, "nlines": 115, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-39 | 13-01-2019", "raw_content": "\nஇதழ்களில் தோன்றும் குறுநகை நீதானோ,\nசெவியில் கேட்கும் ரீங்காரம் நீதானோ,\nவிழிகளில் தெரியும் விடியல் நீதானோ,\nகனவில் தோன்றும் காட்சிகள் நீதானோ,\nஇமைகாமல் பார்க்கும் அதிசயம் நீதானோ,\nஇதயத்தின் ஓசை காதல் நீதானோ,\nஉடலில் பாயும் செங்குருதி நீதானோ,\nஉயிர் அணுக்களின் குவியல் நீதானோ,\nவிரல்கள் மீட்டும் வீணை நீதானோ,\nசிந்தனையில் செதுக்கிய சிற்பம் நீதானோ,\nஉடலில் சுரக்கும் ஹார்மோன் நீதானோ,\nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/08/ramadoss.html", "date_download": "2019-05-22T02:41:40Z", "digest": "sha1:CGBIFOZXXFEEDEBNUCEFL3XHZJYPJ34K", "length": 16505, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீராணம் பகுதி பாலைவனம் ஆகும் அபாயம்: ராமதாஸ் | Ramadoss condemns New Veeranam scheme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n11 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீராணம் பகுதி பாலைவனம் ஆகும் அபாயம்: ராமதாஸ்\nபுதி வீராணம் திட்டத்தால் அப்பகுதியே பாலைவனம் ஆகும் அபாயம் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ்தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nவீராணம் திட்டத்தின்படி, ஏரியின் உபரி நீர் மட்டுமே சென்னைக்கு வர வேண்டும். தற்போது, வரும் 7.5 கோடிலிட்டர் தண்ணீரும் வீராணம் நீர் இல்லை. காரணம் வீராணம் ஏரியில் தற்போது தண்ணீரே இல்லை.\nவீராணம் திட்டத்தால் அப்பகுதியில் விவசாயத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.ஆனால், தற்போது வீராணம் பகுதியே பாலைவனம் ஆகும் வகையில், 1,000 அடி ஆழத்துக்கு 42 ராட்சதஆழ்குழாய்க் கிணறுகள் போடப்பட்டுள்ளன.\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் வீராணம் திட்டத்துக்கு அவசியம் இல்லை.\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் மிகவும் மலிவானது. ஒரு லிட்டர் தண்ணீரை 5 பைசாவுக்குப் பெற முடியும் என்றுமத்திய அரசின் அணுசக்தித் துறைச் செயலரும் அணுசக்தி ஆணையத் தலைவருமான அனில் ககோட்கர்கூறியிருக்கிறார்.\nஇத்திட்டத்தின்படி, லிட்டருக்கு 5 பைசா வீதம் ஒரு நாளுக்கு 7.5 கோடி லிட்டர் தண்ணீரைப் பெற மாதத்துக்குஆகும் செலவு ரூ.11.25 கோடிதான். ஆண்டுச் செலவு ரூ.135 கோடி. வீராணம் திட்டத்துக்கு ஆகும் செலவில் இதுபாதிதான்.\nபாதி செலவிலேயே தண்ணீர் பெறும் நிரந்தர திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, தாற்காலிகமான வீராணம்திட்டத்தை நிறைவேற்றுவது எந்த வகையில் நியாயம் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடற���ுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sherlyn-chopra-looks-hot-af-as-she-wraps-the-blanket-around-her-and-welcomes-the-morning-in-dubai/articleshow/68863614.cms", "date_download": "2019-05-22T03:42:19Z", "digest": "sha1:LQWM2LLFQ4R3U5RWDEHQB3GO3MTEVKWC", "length": 13809, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Sherlyn Chopra: ஆடையின்றி துபாயை வரவேற்ற ஷெரிலின் சோப்ரா! - sherlyn chopra looks hot af as she wraps the blanket around her and welcomes the morning in dubai | Samayam Tamil", "raw_content": "\nஆடையின்றி துபாயை வரவேற்ற ஷெரிலின் சோப்ரா\nபிரபல நடிகை ஹெர்லின் சோப்ரா, ஆடையில்லாமல் படு கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்திற்கு பல ஆயிரக்கணக்கில் லைக்ஸ் வந்துள்ளன.\nஆடையின்றி துபாயை வரவேற்ற ஷெரிலின் சோப்ரா\nபிரபல நடிகை ஹெர்லின் சோப்ரா, ஆடையில்லாமல் படு கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்திற்கு பல ஆயிரக்கணக்கில் லைக்ஸ் வந்துள்ளன.\nசினிமா நடிகைகள் என்றாலே தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் சமூக வலைதளத்தில் அவர்களை பற்றிய ஹாட்டான விசயங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. தற்போது ஹாட் டிரெண்ட்டில் இருப்பவர் இளம் நடிகை ஷெர்லின் சோப்ரா.\nஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தமிழில் யுவன் நடிப்பில் 2002ல் வெளியான ‘யுனிவர்சிட்டி’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் ‘காமசூத்ரா 3டி’ படத்திலும் நடித்துள்ளார்.\nதற்போது, துபாய் சென்றுள்ள நடிகை ஷெர்லின் சோப்ரா, படுக்கையில் உடையில் இல்லாமல் போர்வையால் மூடியபடி காலையில் எழுந்து போஸ் கொடுத்து குட் மார்னிங் துபாய் என போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது 200கே லைக்ஸ் அள்ளியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:ஷெர்லின் சோப்ரா|பாலிவுட்|துபாய்|இன்ஸ்டாகிராம் படங்கள்|Sherlyn Chopra|Instagram pics|Dubai|Bollywood\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nAjith Birthday: மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும...\nரகசிய திருமணம்: க���்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nவிஜய் ரசிகர்கள் நடுரோட்டில் செய்த வேலையை பாரு...\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்டியுடன் விளையாடிய சமந்தா\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு: புதிய போஸ்டர் வெள...\nஒத்த செருப்பு சைஸ் 7 ஆடியோ வெளியீடு - கமல், ஷங்கர், பாக்கியர...\nகஜா புயலால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு: அசத்திய லாரன்ஸ்\n’தர்பார்’ படத்தில் ரஜினி மாஸ் எண்ட்ரி சீன் இதுதான் - கசிந்த ...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்சி நடனம்: வைரலா...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் ஜே.கே. ரித்தீஷ் இறந்த ஒரே மாதத்தில் மனைவி மீது புகார்...\nMr Local Movie: மிஸ்டர் லோக்கல் ரூ.100 கோடி வரை வசூல் குவிக்...\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அ...\nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரிடம் செருப்பைக் காட்டிய பாடகி\nமுரட்டுத்தனமான கணவருக்காக காத்திருக்க முடியாது: கணவரை புகழ்ந...\nஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம்பு தேவன்\nதனுஷின் புதிய பாடலிவுட் படம் ‘பக்கிரி’ ஜூன் 21ல் ரிலீஸ்\nபடுக்கையில் இருந்து கொண்டே வெப் சீரிஸ் பணிகளை கவனிக்கும் சாவி மிட்டல்\nஎன் திறமைகளை வெளிப்படுத்த இயக்குனராக மாறினேன் நடிகை பார்வதி\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம்பு தேவன்\nதனுஷின் புதிய பாடலிவுட் படம் ‘பக்கிரி’ ஜூன் 21ல் ரிலீஸ்\nபடுக்கையில் இருந்து கொண்டே வெப் சீரிஸ் பணிகளை கவனிக்கும் சாவி மிட்டல்\nஎன் திறமைகளை வெளிப்படுத்த இயக்குனராக மாறினேன் நடிகை பார்வதி\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஆடையின்றி துபாயை வரவேற்ற ஷெரிலின் சோப்ரா\nநடிக்க யாருமே கூப்பிட மாட்றாங்க டான்ஸ் கத்துகுறேன்\nகர்ப்பம் தரித்த நேரத்தில் இப்படியெல்லாம் செய்யலாமா\nதீபிகாவுக்கு போட்டியாக பாலிவுட்டில் களமிறங்கிய அலியா பட்\nஜாலியாக நிலா குளியல் போட்ட பிரபல நடிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/26445-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T03:28:39Z", "digest": "sha1:2YGJA3R6LXTQ5EJON3ZD7GN5KQNV3UOL", "length": 7374, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரம்மாண்ட இசை மேடை! | பிரம்மாண்ட இசை மேடை!", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் - 6’ இந்த வாரம் இறுதிச்சுற்றை எட்டுகிறது. நாளை (ஏப்ரல் 21) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேரடி ஒளிபரப்பாக ‘சூப்பர் சிங்கர்’ இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து சேனல் தரப்பினர் கூறியதாவது: கடந்த 2006 -ம் ஆண்டில் ‘தமிழகத்தின் குரல் தேடல்’ எனத் தொடங்கிய இந்நிகழ்ச்சி, 10 ஆண்டுகளைக் கடந்து இசைத் துறைக்கு பல பாடகர்களைத் தந்துள்ளது.\nகடந்த சில மாதங்களாக பல பாடகர்கள், இசைக் கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரீட்சைகளையும் கடந்து வந்து, இறுதிப் போட்டிக்கு தேர்வான போட்டியாளர்கள் - அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும் பூவையார் ஆவர். இவர்கள் தற்போது அந்த பிரம்மாண்ட மேடையில் பாட தீவிரப் பயிற்சி எடுத்து வருகின்றனர்.\n‘சூப்பர் சிங்கர் - 6’ சீசனின் நடுவர்களாக பின்னணிப் பாடகர் ஷங்கர் மகாதேவன், பாடகி சித்ரா, பாடகர் எஸ்.பி.பி.சரண் மற்றும் பாடகி கல்பனா அவர்கள் இந்தப் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் வந்தனர். இந்த இறுதிச்சுற்று போட்டியிலும் நடுவர்களாக அவர்களே போட்டியாளர்களை ஊக்கப்படுத்த வருகின்றனர். இந்த முறை நடக்கவுள்ள நேரடி போட்டியானது தனித்த இசைச் சுற்றாக நடக்கவுள்ளது.\nஇசை சுவைஞர்களுக்கு பல சுவாரஸ்யமான இசை விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், அற்புதமான நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளனர்.\n'பிக் பாஸ் 3'-ல் நானா - ரமேஷ் திலக் விளக்கம்\n‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’: டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு\nபாரதி கண்ணம்மாவின் திருமண அத்தியாயப் படலம்\nபிக்பாஸ் வீட்டில் சிலரை மிகவும் காயப்படுத்தியிருக்கிறேன்: ஐஸ்வர்யா ஒப்புதல்\n“அந்தக் காலம் எல்லாம் மலையேறிடுச்சு” - நிஜம் சொல்லும் நெறியாளர் கோபிநாத்\nதமிழ் பொண்ணுங்கதான் ஜெயிக்கணும்... ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போடாதீங்க - ஆர்த்தி மறைமுக ட்வீட்\nதின வருமானம் தரும் காய்கறிச் சாகுபடி\nபாரதி கண்ணம்மாவின் திருமண அத்தியாயப் படலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789351351719.html", "date_download": "2019-05-22T03:23:33Z", "digest": "sha1:FUN5FR4X352ZGUWQWQSZOG7D4EJS65JD", "length": 9234, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "Home :: பொது :: போட்டுத் தள்ளு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nநீங்கள் சுயதொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்களை நீங்கள் கவரவேண்டும். உங்கள் ப்ராண்ட்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்.\nஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பலரும் கணைகளை வீசுகிறார்கள். அவர்கள் அனைவரும் உங்கள் போட்டியாளர்கள். தேர்தலில் உங்களுக்கு வாக்கு விழவேண்டும் என்றால் உங்கள் போட்டியாளருக்கு வாக்கு விழக்கூடாது. அவரைவிட உங்களுக்கு அதிக வாக்குகள்\nகிடைத்தால்தான் நீங்கள் ஜெயிக்க முடியும். இங்கே பாவ புண்ணியத்துக்கு இடமே இல்லை. உங்கள் பொருள் ஜெயிக்கவேண்டும் என்றால் போட்டியாளர் பொருள் தோற்றே ஆகவேண்டும். நீயும் இரு, நானும் இருக்கலாம் என்று விட்டுவிட்டால் போட்டியாளர்கள் உங்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரேயொரு வேலைதான் இருக்கிறது. நேர்முகத் தேர்வுக்கு உங்களைப்போல் நான்கு பேர் வந்திருக்கிறார்கள். அந்த நான்கு பேரும் உங்கள் போட்டியாளர்கள், உங்கள் எதிரிகள். அவர்களை வீழ்த்தாவிட்டால் உங்களுக்கு வேலை கிடையாது.\nஎந்தத் துறையாக இருந்தாலும் சரி, போட்டியாளர்களைப் பற்றியும் அவர்கள் போட்டி போடும் விதத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாவிட்டால் வெற்றி சாத்தியமே இல்லை. நீங்கள் எதிராளிக்குக் குழி பறிக்கிறீர்களோ இல்லையோ, குறைந்தபட்சம், எதிராளிகள் நமக்கு எப்படிக் குழி பறிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அதிலிருந்து மீளவாவது வேண்டுமே\nமார்க்கெட்டிங் துறையில் ஆலோசகராக இருக்கும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி மார்க்கெட்டிங் தொடர்பாக எழுதும் தொடர் புத்தகங்களில் இது நான்காவது புத்தகம். மிகவும் முக்கியமான புத்தகமும்கூட.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅண்ணாவின் தொடக்க உரைகள் சாதனைகள் சாத்தியமே உலக சினிமா\nநீலம் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) இந்தியா எதை நோக்கி\nமலர்களே கொஞ்சம் மலருங்கள் ஒற்றைக்கால் பறவை தலைசிறந்த தலைநகரங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/14/admk-defeat-rknagar-dinakaran-charged-ops/", "date_download": "2019-05-22T03:31:53Z", "digest": "sha1:77TN4IY2DPASB3S2JBGC3OPIE5SZT5O5", "length": 8046, "nlines": 108, "source_domain": "tamil.publictv.in", "title": "அதிமுக குட்டையை குழப்ப தொடங்கினார் தினகரன்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu அதிமுக குட்டையை குழப்ப தொடங்கினார் தினகரன்\nஅதிமுக குட்டையை குழப்ப தொடங்கினார் தினகரன்\nதஞ்சாவூர்: அதிமுக குட்டையை குழப்பி ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார் டிடிவி தினகரன்.\nதஞ்சாவூரில் தினகரன் அணியின் வக்கீல்பிரிவு ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஅதில் தினகரன் பேசுகையில், வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nஅதில் பேசிய தினகரன், “ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றவுடனேயே புதிய கட்சியைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதிகளின்படி, யாராவது ஒருவர் புதிய கட்சியைத் தொடங்கினால், அவரது அடிப்படை உறுப்பினர் தகுதி தானாகவே காலாவதியாகிவிடும்.\nஇரட்டை இலைச் சின்னம், கட்சி ஆகியவற்றைக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சூழலில், புதிய கட்சியைத் தொடங்கினால் வழக்கிலிருந்து விலகிக்கொண்டது போலவும் ஆகிவிடும். அவ்வழக்குகளில் தீர்ப்பு விரைவில் வெளிவரும்.\nதற்போது கட்சிக்குப் பெயர், சின்னம் இல்லை என்பதால், புதிய பெயர் மற்றும் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளோம். இதன் தீர்ப்பு விரைவில் வரும்” என்றார்.\nபின்னர் நிருபர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்ததற்குப் பன்னீர்செல்வமே காரணம்.\nஅவரது சுயநலத்தால்தான் அதிமுக தோல்வியடைந்தது. அவர் விரைவில் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்.\nஎந்த தினகரனால் அவர் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு முதல்வராக ஆக்கப்பட்டாரோ அந்தத் தினகரனாலேயே ஓரங்கட்டப்ப���ுவார். அவரது பழைய தொழிலைத் தொடங்குவதற்கு நிச்சயம் ஏற்பாடு செய்வேன் என்றும் தெரிவித்தார்.\nஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு அதிமுக அமைச்சர் ஒருவர் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் வேட்பாளர் மதுசூதனன். தனக்கு எதிராக வேலைபார்த்தவர்களை கட்சியில் இருந்தே நீக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்திவருகிறார்.\nஇந்நிலையில், மதுசூதனன் இடம்பெற்றிருந்த அணியின் தலைவராகிய பன்னீர்செல்வத்தையே தினகரன் குற்றம் சாட்டியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleகாதல் சொல்லி தருகிறார்\nNext articleஅரசியல் களத்தில் கமல் மோடி எதிர்ப்பே ஒற்றை ஆயுதம்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nஇந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டி நடக்குமா\nகுஜராத்தில் 5 மாதங்களில் 111 குழந்தைகள் உயிரிழப்பு\n கமல் மீது போலீஸ் வழக்கு\nடெல்லி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதமிழகத்தில் சாலை விபத்து 37 சதவீதம் அதிகரிப்பு\n2021ல் ரஜினி தமிழக முதல்வர்\nகளவாணி 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் – ஓவியா ஆர்மிகள்...\nஜிஎஸ்டி வரி குறைப்பு விபரம்\nதேர்தலுக்கு தயாராகும் ரஜினி, கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/2_18.html", "date_download": "2019-05-22T03:21:21Z", "digest": "sha1:D6V2XPDNSCVOQ3PBMFQIZRXGQKS3CJTQ", "length": 13896, "nlines": 193, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2", "raw_content": "\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஇந்த அணுக்கள் மிகவும் விசித்திரமானவை. இவைகளை நம்மால் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. இனி வரும் காலங்களில் மாற்றம் எற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அறிந்து கொள்ளத்தானே அறிவியல். இத்தோடு முடிந்துவிட்டது என தூக்கிப் போடுவதற்கு எதற்கு அறிவியல்\nபுரோட்டான் எலக்ட்ரான் நியூட்ரான் இவை ஒரு அணுவில் இருக்கும் துகள்கள் என அறிந்து இருப்பீர்கள். ஹைட்ரஜனுக்கு மட்டும் எதற்கு ஒரு புரோட்டான் ஒரு எலக்ட்ரான் அதிசயம் தான், ஒரு தொடக்கம் இருக்க வேண்டுமே.\nஒரு அணுவினை எடுத்துக் கொண்டால் அந்த அணுவுக்கு என ஒரு கருவறை (neucleus) இருக்கும், அந்த கருவறையில் புரோட்டானும் நியூட்ரானும் இருக்கும், இதன் மொத்த கூட்டுத்தொகையே அந்த அணுவின் நிறை(mass number) ஆகும். நிறைக்கும் (mass) எடைக்கும் (weight) வித்தியாசம் இருக்���ிறது அது பற்றி பின்னர் பார்க்கலாம். மேலும் பல துகள்கள் பின்னர் அறியப்பட்டன.\nஇப்பொழுதுதான் நமக்கு கற்பனை தேவைப்படுகிறது. இந்த கருவறையை சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி சுற்றி வருகின்றன. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இப்படி சுற்றி வரும் எலெக்ட்ரான்கள் நாளடைவில் கருவறைக்குள் விழ வேண்டும் ஆனால் விழுவதில்லை, நமது கோள்களைப் போன்று என வைத்துக்கொள்வோம்.\nகற்பனை பண்ண தயார் ஆகுங்கள். எத்தனை புரோட்டான்கள் இருக்கிறதோ அது பொருத்தே அந்த அணுவுக்கு எண்கள் (atomic number) தரப்படும். எண் ஜோதிடம் பற்றியெல்லாம் நினைக்க வேண்டாம். அதே வேளையில் எத்தனை புரோட்டான்கள் இருக்கிறதோ அத்தனை எலெக்ட்ரான்கள் வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவம் உணரப்பட்டது இங்குதான். சில மாற்றங்கள் நிகழும் அது குறித்து ஐசோடோப்களில் குறிப்பிடுகிறேன்.\nசரி எப்படி இந்த எலெக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன என பார்த்தால் அவைகளுக்கு ஆர்பிட்டால்கள் (orbitals) என பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு அணுவினை சுற்றி ஏழு சுற்றும் அடுக்கு மாடிகள் உள்ளன. அவை முறையே கே (k) எல் (L) எம் (M) என் (N) ஓ (O) பி (P) கியூ (Q) என அணுவின் கருவறையில் இருந்து தொடங்கும். ஒவ்வொரு மாடியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான விருந்தாளிகளே அதாவது எலக்ட்ரான்கள் தங்க முடியும். சில நேரங்களில் எலக்ட்ரான்கள் மாடியில் உள்ள அறையை மாற்றம் செய்து கொள்ளவோ மாடியையே மாற்றம் செய்து கொள்ளவோ வேண்டி வரும். அதனை பின்னர் விளக்கமாக பார்ப்போம்.\nஒவ்வொரு மாடியில் எவ்வளவு எலக்ட்ரான்கள் தங்கலாம் என பார்ப்போம்.\nK இந்த மாடியில் ஒரே ஒரு அறை அது s. அதில் இரண்டு பேர் தங்கலாம். ஒரு அறைக்கு இருவர் மட்டும் தான்.\nL இந்த மாடியில் இரன்டு அறை. s, p எனப்படும். p அறை சற்று பெரிய அறை அதில் மூன்ரு பகுதிகள் பிரிக்கப்பட்டு அங்கு 6 எலெக்ட்ரான்களும் s அறையில் 2 எலெக்ட்ரான்களும் ஆக மொத்தம் 8 எலெக்ட்ரான்கள் தங்கலாம்.\nM மாடியில் மூன்று அறைகள். s, p, d. s அறை இரன்டு. p அறை 6. d அறையும் p அறை போன்று ஐந்தாகப் பிரிக்கப்பட்டு இருக்கும் அதில் 10 எலெக்ட்ரான்கள் தங்கலாம். ஆக மொத்தம் 18.\nN, இதில் நான்கு அறைகள். s,p,d, f என அழைக்கப்படும். மேற்சொன்னபடி s=2, p=6 , d=10 f ஏழு பகுதிகளாய் பிரிக்கப்பட்டு 14 எலெக்ட்ரான்கள் ஆக மொத்தம் 32\nO இதில் ஐந்து அறைகள் s,p,d,f,g என அழைக்கப்படும். g க்கு 18 ஆக 50.\nP இதில் ஆறு அறைகள் s,p,d,f,g,h என அழைக்கப்படும் hக்கு 22 ஆக 72.\nQ மாடியில் ஏழு அறைகள் s,p,d,f,g,h,i என அழைக்கப்படும் iக்கு 26 ஆக 98.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/05/", "date_download": "2019-05-22T02:43:59Z", "digest": "sha1:C3SRQFFRIKFEU3WKV2BE5GMIGEJIRHRY", "length": 53951, "nlines": 357, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: May 2012", "raw_content": "\nகோவை பதிவர்கள் சந்திப்பு - 31.5.2012\nஇன்று ( 31.5.2012) எப்படியோ ஒருவழியாக கோவை பதிவர்களின் சிறு பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற்று விட்டது.எதிர்பார்க்கவில்லை இத்தனை பேர் வருவார்கள் என்று.( மொத்தம் 19 பேருங்க )\nகோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள கார்டனில் சந்திக்க ஏற்பாடு முடிவு செய்யப்பட்டு இருந்தது.முதலில் சங்கவி வர அடுத்து நான் ஆஜரானேன்.அடுத்து எனக்கு ஒரு போன் கால் வர அது மனசாட்சி (என்னோட மனசாட்சி இல்லீங்கோ) எந்த இடம் என்று விசாரித்து விட்டு எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டு விட்டு தானும் அங்��ு தான் உள்ளதாக சொன்னது.அப்புறம் என்னை பார்த்து விட்டு, என்னை எழுந்திருக்க சொல்ல, அப்புறம் உட்கார சொல்ல, இப்படி திரும்பு, அப்படி திரும்பு என ட்ரில் மாஸ்டர் வேலை எல்லாம் செய்ய சொல்லி விட்டு தன் முகத்தை காட்டியது மனசாட்சி. (என்னா ஒரு வில்லத்தனம்). அதன் பின் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். சந்தன சிதறல் சேகர், சாமியின் மன அலைகள் பழனி கந்தசாமி, கலா குமரன் ,மரவளம் வின்சென்ட், மூலிகை குப்புசாமி என பழம் பெரும் பதிவர்கள் (ஹி ஹி ஹி மூத்த பதிவர்கள்) வந்தனர்.\n(சேகர், மனசாட்சி, சங்கவி, பழனி கந்தசாமி )\nஅடுத்து தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், கோவை மு சரளா (பெண் எனும் புதுமை) கோவை சக்தி, வீடு சுரேஷ் குமார், இரவு வானம் சுரேஷ் என இளம் பதிவர்கள் வருகை புரிந்தனர். விஜி ராம், உலக சினிமா ரசிகன், அகிலா, மு ராமநாதன் இவர்களும் இடையில் வந்து கலந்து கொண்டனர்.\n(கோவை சக்தி, சேகர், கலாகுமரன், பழனி கந்தசாமி )\n(வின்சென்ட் , குப்புசாமி, விஜி ராம் இவர்களுடன் சங்கவி )\nகொஞ்ச நேரத்தில் இடம் மாற்றம் செய்து அனைவரும் உட்கார்ந்து கொள்ள கிருஷ்ணா ஸ்வீட்ஸின் தித்திக்கும் மைசூர்பா சுவையுடன் அறிமுக படலம் இனிதே நடந்தேறியது.\nஒவ்வொருவரும் தத்தம் வலைத்தளம், பதிவு பற்றி அறிமுகம் கொடுத்தனர்.ஒரு சில ஆலோசனைகள், கருத்துக்கள், ஆக்கபூர்வ செயல்கள் பற்றி தீவிரமாக விவாதித்து கொண்டனர்.இடையில் பிஸ்கட், குளிர்பானம் வழங்கி சிறப்பித்தனர்.(அந்த மகராசன் யாருப்பா...ரொம்ப நன்றி )\n(இயற்கை சரியான முறையில் ஒத்துழைக்காததால் சரியான முறையில் புகைப்படம் எடுக்க முடியவில்லை)\nஇனிதே இன்முகத்துடன் அடுத்த பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என கூறி அனைவரும் பிரிந்து சென்றோம்.\nஇந்த சந்திப்பு சிறப்பாக நடக்க உதவி புரிந்தவர்கள்\nமற்றும் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களும்...\nஇன்னிக்கு நடந்த இந்த சந்திப்பு ஒரு ட்ரைலர் தான்...ஜூன் 10 அன்று தான் மெயின் பிக்சர்....\nகண்டிப்பாக கோவை பதிவர்கள் அனைவரும் கலந்து கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்ள படுகிறார்கள்.\nகிசுகிசு:ரேஸ் கோர்ஸ் சாலையில் காலை மற்றும் மாலையில் வாக்கிங் செல்பவர்கள் தான் அதிகம். அதிலும் அம்மணிகள் இருக்காங்களே.ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியா இதமா...பதமா..வித விதமா....அவங்க தங்களோட உடம்பை குறைக்கிறாங்களோ இல்லையோ....பார்க்கிற நம்ம மனசை குறைச்சு விடுவாங்க...இங்க நம்ம பதிவர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கும் போது அப்பப்ப கொஞ்சம் நம்மாளுங்க இளைப்பாரலுக்கு திரும்பி திரும்பி பார்த்து கொண்டே....மனசை தேத்திக் கொண்டே ......\nஅப்புறம் ஒரே ஒரு அம்மணி மட்டும் டவுசர் டி ஷர்ட் லாம் போட்டு காதுல ஹெட் போன் மாட்டிகிட்டு ரொம்ப தீவிரமா வாக்கிங் போய்ட்டு இருந்தாங்க..நாங்க ஆரம்பிக்கிறதில் இருந்து முடியற வரை நாலு ரவுண்டு போனாங்க. இதை இவங்க கிட்டா சொன்னா ......எல்லாரும் கரக்டா சொல்றாங்க...நாங்களும் தானே எண்ணிகிட்டு இருந்தோம் அப்படின்னு.........(கணக்குல புலி போல) அடப்பாவிகளா..... விளங்கிடும்......\nமுக்கொம்பு - சுற்றுலா தளம் - திருச்சி\nதிருச்சி அருகில் இருக்கிற ஒரு சுற்றுலா தளம் தான் இது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறாக இங்கு பிரிந்து செல்வதால் முக்கொம்பு என்று பெயர்.காவிரி ஆற்றின் குறுக்கே மேலணை என்ற அணை கட்டப்பட்டு இருக்கிறது. நீர் நிலையுடன் கூடிய ஒரு பொழுது போக்கு இடம்.காசு செலவில்லாமல் பொழுது போக்க கூடிய இடம்.அதனால தான் என்னவோ அதிக காதலர்கள் (இவங்க மட்டுமா...) கூடும் இடமா இருக்கு போல.சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் இடமாக இது இருக்கிறது.இரண்டு ஆறுகளுக்கு இடையில் பூங்கா வேற இருக்கிறது. இந்த பூங்காவில் இளவட்ட கல் ஒன்று இருக்கின்றது என நினைக்கிறேன். சிறுவயதில் கண்டு இருக்கிறேன்.இப்போ எங்கேனு தெரியல.அணையின் மறுபக்கம் வாத்தலை என்ற ஊர் இருக்கிறது. ஓடும் ஆற்றின் அழகை அணையில் நடந்து செல்லும் போது ரசிக்கலாம்.\nநிறைய மரங்கள் பசுமையுடன் ..அதுவும் நம்ம முன்னோர்களுடன்.நம்மள விட இவங்க தான் அதிகமா இருக்காங்க.அப்புறம் கட்டுசோறு கட்டி இங்க வந்து சாப்பிடற ஆளுகளை இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு..ஆனாலும் இதுவும் ஒரு அனுபவமே..\nதிருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முக்கொம்பு இருக்கிறது இருபது கிலோமீட்டர் இருக்கும்.நல்ல அருமையான சுற்றுலா தளம்..\nகிசுகிசு: எங்க குலதெய்வ கோவில் முக்கொம்பு பக்கத்துல தான் இருக்கு.எப்போலாம் கோவிலுக்கு போறோமோ அப்போலாம் கண்டிப்பா போய்ட்டு வருவோம்.அப்புறம் திருச்சில இருந்த போது நண்பர்களுடன் வந்து சென்றது எல்லாம் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.போன வாரம் திருச்சி செல்லுபோது ஒரு விசிட் விட்டேன் எதுக்குன்னா...ஒரு பதிவு த��த்த...\nஏன்னா.....இன்னிக்கு நான் ஒரு பதிவர் (.....) ஹி..ஹி ஹி ......அதான் ஒரு பதிவ போட்டுட்டேன்...\nLabels: அணை, கரூர், திருச்சி, பயணம், முக்கொம்பு\nஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி- கரூர்\nகரூர்ல இப்போ ஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி நடை பெற்று கொண்டு இருக்கு.நான் எதேச்சையா அந்த பக்கம் போனவன் எப்படி ஆடுறாங்க அப்படின்னு பார்க்கலாம்னு உள்ளே நுழைந்தேன்.இரவு நேரத்தில் விளக்கொளியில் பளபள வென்று மின்னி கொண்டு இருந்தது அரங்கம்.கொஞ்ச நேரத்தில் எந்தெந்த டீம் ஆடப் போகுதுன்னு அறிவிச்சாங்க. பார்த்தா நம்ம அம்மணிகள் ஆடுற ஆட்டம் .செகந்திராபாத் அணியும் நம்ம தமிழ்நாடு ரயில்வே அணியும் மோதுச்சு...அட...இருந்து பார்த்துட்டு தான் போகணும் அப்படிங்கிற அளவுக்கு அம்மணிகள்..எல்லாம் உயரமான அம்மணிகளா இருக்காங்க.அதுவும் செகந்திராபாத் அம்மணிகள் இருக்கே .ம்ம்ம்ம் .நல்லா செம கலர்ல இருக்காங்க..செம..செம...மேட்ச் ஆரம்பிச்சதும் இவங்களோட அதிரடி ஆட்டமும் தொடங்குச்சு..அவங்க ஆடின ஆட்டம் இருக்கே.\nஆரம்பத்துல அம்மணிகள ரசிச்ச பார்வை இப்போ ஆட்டத்தை ரசிக்க ஆரம்பிச்சது.அவ்ளோ விறுவிறுப்பு.எப்படி புள்ளிகளை கொடுக்கிறாங்க அப்படின்னு தெரியல.ஒவ்வொரு தடவையும் பாயிண்ட் வேறுபடுது.ஆனா ரொம்ப நல்லா ஆடுறாங்க.\nகடைசியில் தமிழ்நாடு அணி அதிக புள்ளிகளை பெற்று இருந்தது..இன்னொரு தடவை கண்டிப்பா பார்க்கணும் அப்படிங்கிற ஆவலை தூண்டி விட்டாங்க அம்மணிகள்.. அதுக்கப்புறம் அவரச வேலை இருந்ததனால் வெளிய வந்துட்டேன்(ஹி.ஹி.ஹி..அடுத்து ஆண்களுக்கான மேட்ச்..எவன் இருப்பான்...)\nகிசுகிசு: இரவு நேரம் ஆதலால் போட்டோ சரியான கிளாரிட்டி இல்ல.அம்மணிகளை ஜூம் பண்ண முடியலை.\nகோவை மெஸ் - ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா - ஸ்வீட் ஸ்டால் , கணபதி\nகணபதி டூ கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் ஒரு சில பலகார கடைகள் இருக்கின்றன.அனைத்தும் குறைந்த விலையில் கார மற்றும் இனிப்பு வகைகள் செய்கிற கடைகள்.நிறைய கடைகள் இருந்தாலும் ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா என்கிற ஒரு கடை நல்ல சுவையுடன் இருக்கிறது.அங்கு காரம் மற்றும் இனிப்பு வகைகள் கிடைக்கின்றன.\nஇவர்களே அனைத்தும் செய்கின்றனர்.காரம் விலை 120 , இனிப்பு வகை 120, மற்றும் பால் சம்பந்த பட்ட இனிப்பு வகை 200 என்ற விலையில் இருக்கிறது.ரொம்ப விலை குறைவாக அதே சமயம் மிகவும் சுவையுடன் இருக்கிற கடை.எப்போதும் நல்ல விற்பனை.\nஅனைத்து வகை இனிப்புகள் மற்றும் கார வகைகள் இங்கு கிடைக்கின்றது.நல்ல சுவையுடன் இருப்பது தனித்தன்மை.மற்ற பிரபல கடைகளோடு ஒப்பிட முடியாது.ஆனால் குறைந்த விலையில் நிறைந்த சுவை.நல்ல தரமும் கூட.நான் கிட்ட தட்ட பத்து வருடங்களாக இங்கு வாங்கி வருகிறேன்.நல்ல சுவை இங்கு இருப்பதே காரணம்.\nகணபதி பாரதிநகர் தாண்டி ராமகிருஷ்ணா மில் இருக்கிறது.அங்கு இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் இக்கடைகள் இருக்கின்றன.ரொம்ப ஸ்பெஷல் என்னவென்றால் கை முறுக்கு, சீடை, ஓம பொடி இங்கு நல்ல சுவையுடன் கிடைக்கும்.அதே மாதிரி பூந்தி லட்டு நல்ல சுவையுடன் இருக்கும்.\nகணபதி ஒரு இன்டஸ்ட்ரி ஏரியா.அதுவும் இந்த கடை இருக்கிற இடத்துல நிறைய இரும்பு பட்டறைகள் இருக்கு.இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை ..அப்படின்னு ஒரு வட்டார வழக்கு மொழி இருக்கு.ஆனா இங்கு இருக்கிற கடைகள் கொடுக்கிற சுவையால் இங்கு மக்கள் மொய்க்கிற மாதிரி இருக்கு.\nLabels: கோவை, கோவை மெஸ்\nகோவை மெஸ் - கொக்கரக்கோ - கவுண்டம்பாளையம்\nகொக்கரக்கோ--சேவக் கோழி கூவுற பாஷையிலே ஒரு ஹோட்டல்...\nஇந்த ஹோட்டல் நம்ம ஏரியாவுல (கவுண்டம்பாளையம்) இருக்கு.ரொம்ப பேமஸ் ஆன ஹோட்டல்.சிக்கன் மட்டுமே கிடைக்கிற ஹோட்டல்.\nஇங்கு தந்தூரி சிக்கன் ரொம்ப பேமஸ்.ரொம்ப சுவையா இருக்கும்.நான் போனது வெள்ளிக்கிழமை அன்று.ஆனா அன்னிக்குத்தான் நம்ம அம்மணிகள் கூட்டம் அதிகமா இருக்கு(இப்போலாம் யாரும் வெள்ளிகிழமை விரதம் இருக்கிறது கிடையாது போல).கடையில உரிச்ச கோழிகள் தொங்கிட்டு இருக்கு.அதை வாங்க உரிக்காத கோழிகள்.(அட நம்ம அம்மணிகள் தான் ).எவ்ளோ பேரு....எல்லாரும் குடும்பத்துடன் வந்து இருக்காங்க.ஆள் ஆளுக்கு இஷ்டம் போல ஆர்டர்.அப்புறம் இப்போ கொஞ்சம் விலை ஏத்தி இருக்காங்க.ஆனாலும் அதே சுவை.தந்தூரி, கிரில் சிக்கன் இங்கு எப்போதும் கிடைப்பது உறுதி.அதே போல் இப்போது புதிதாய் அறியாலி சிக்கன் ( கிரீன் சிக்கன் ) என்று அறிமுக படுத்தி இருக்கிறார்கள்.அங்க இருக்கிற வேலை ஆட்கள் அனைவரும் வட இந்தியாவை சேர்ந்தவர்கள்.அதனால் அவர்களின் மொழியில் ஒரு வகை தந்தூரி சிக்கன்.பச்சை பசேல் என்று.நிறம் மட்டுமே பச்சை.அதுவும் சாப்பிட்டு பார்த்தோம் சுமார் தான்.ஆனால் தந்தூரி சிக்கன் ரொம்ப சுவை..\nஇப்போ தந்தூரி சிக்கன் விலை 240 என இருக்கிறது.சமீபத்தில் தான் விலை ஏத்தி இருக்கிறார்கள்.ஆயினும் இங்கு இரவு நேரம் எப்போதும் செம கூட்டம்.பார்சல் மற்றும் சாப்பிடுவர்களின் எண்ணிக்கை இரவில் மட்டுமே அதிகமாக இருக்கிறது..அதுவும் அம்மணிகளின் கூட்டம் சொல்லவே வேணாம்.இங்கு பிரியாணிலாம் அவ்ளோ டேஸ்ட் இருக்காது.தந்தூரி மட்டும் நன்றாக இருக்கும்.அனைத்து வகை சைனீஸ் உணவுகள் கிடைக்கும்.AC ரெஸ்டாரன்ட் இருக்கிறது.\nஇதன் இன்னொரு கிளை R.S.புரத்தில் இருக்கிறது.\nLabels: கோவை, கோவை மெஸ்\nகரம் - பல்சுவை செய்திகள் அறிமுகம்\nஇந்த பதிவுலகில் நிறைய பேர் சிறு சிறு செய்திகளை, அனுபவங்களை தொகுத்து வழங்கி அதுக்கு ஒரு பேரும் வச்சி வாரா வாரம் பதிவா தந்துகிட்டு இருக்காங்க..\nகேபிள் சங்கரின் கொத்து பரோட்டா\nஉண்மைத்தமிழனின் இட்லி தோசை பொங்கல் வடை சாம்பார்\nஜாக்கியின் சாண்ட்விச் அண்ட் நான்வெஜ்\nஅப்புறம் இன்னும் பல பேரு....\nஅஞ்சறைப் பெட்டி, கதம்பம், மொறு மொறு மிக்சர் இப்படி...\nசுவையா தன்னோட பதிவுகளில் எழுதிகிட்டு வர்றாங்க.அதனால நமக்கும் ஒரு ஆசை.\nகரூர்ல தான் நான் பொறந்து வளர்ந்து படிச்சது எல்லாம்.படிக்கும் போது கரம் சாப்பிடுவேன்.இப்பவும் எனது ஊருக்கு போனால் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.கரூர் மாவட்டத்தில் இது ரொம்ப பேமஸ். பொரி கூட பல வகை சட்னிகளுடன் வெங்காயம், பீட்ரூட், கேரட், மிக்சர், தட்டுவடை முட்டை இதெல்லாம் போட்டு கலக்கி தருவாங்க.அவ்ளோ சுவையா இருக்கும்.கருர்ல இருக்கிற அனைத்து சந்து பொந்து களிலும் யாராவது ஒருத்தர் கரம் போட்டுக்கிட்டு இருப்பாங்க.அவ்ளோ பேமஸ்.\nஅதனால தான் கரம் போன்ற சுவையான விஷயங்களை உங்ககிட்ட பகிர்ந்துகிறேன்.சுவைத்து ஆதரவு தரும் படி கேட்டு கொள்கிறேன்.\nநம்ம ஊருல அண்ணாதுரை அப்படின்னு ஒருத்தர் இருக்காருங்க.கிராமத்துல இருக்கிற எங்க வயல்களில் கூட மாட வேலை செய்வாருங்க. ஒருநாளு இவர்க்கு போன் வந்தபோது செல் போனை திருப்பி திருப்பி நம்பர் சொல்லிட்டு இருந்தார்.என்னன்னு இவர் கிட்ட இருக்கிற போனை பார்த்தேன்.இவரோட போன் நம்பரை எழுதி போன்ல வச்சி அதை சொல்லிட்டு இருந்தாரு.\nகேட்டதுக்கு நம்பரை ஞாபகம் வச்சிக்க முடியலையாம்.எப்பூடி....\nகோவை பதிவர் சந்திப்பு :\nநம்ம ஏரியா பக்கம் இருக்கிற பதிவர்களை இனம் காண்கிற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.அதனால் ��ோவையில் உள்ள பதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.\nநமது பதிவர் தளமாய் கோவை பதிவர்கள் இருக்கிறது. கண்டிப்பாக வரவேற்கிறோம்..\nஇனி அடுத்த கரத்துக்கு மேட்டர யோசிக்கணும்...இருங்க வாரேன்...\nகோவை மெஸ் - R.R ஸ்வீட் ஸ்டால் - சின்ன போண்டா கடை, கோவை\nR.R ஸ்வீட் ஸ்டால், சின்ன போண்டா கடை..\nஒருநாள் எதேச்சையாய் தினமலர் பேப்பர் படிக்கும் போது ஒரு கடையை பத்தி எழுதி இருந்தாங்க.ரொம்ப நல்லா இருக்கு அப்படின்னு வேற..சரி இன்னிக்கு பார்த்துடுவோம்னு டவுன்ஹால் பக்கம் செல்லும் போது வைசியாள் வீதி போனேன்.கடை எந்த பக்கம் இருக்குன்னு வேற தெரியல..அப்புறம் எப்படியோ கண்டு பிடிச்சாச்சு.\nஒரு சின்ன கடைதான்.ஆனால் அவ்ளோ கூட்டம்....வருவதும் போவதுமாக...கொஞ்சம் இடம் கிடைத்தவுடன் உள்ளே நுழைந்தோம். கனிவான உபசரிப்பு. உள்ளே நுழைகையில் சுட சுட எண்ணையில் போண்டா பொரிந்து கொண்டு இருந்தன.\nசரி போண்டா எடுக்கட்டும் என காத்திராமல் தயிர் போண்டாவை வாங்கினோம்.கொஞ்சம் பூந்தி தூவி கொடுத்தனர்.சாப்பிட்டதில் அவ்ளோ அருமை.போண்டா முழுவதுமாக தயிரில் ஊறி இருக்க புளிப்பு சுவை மிதமாய் இருக்க ஆகா..என்ன ருசி....அருமை.\nஇதை சாப்பிட்டு முடிக்கவும் சுட சுட போண்டா (இரண்டு வகை போண்டா-ஜவ்வரிசி போண்டா, கார போண்டா என) தட்டில் வைத்து கொஞ்சம் தக்காளி சட்னியுடன் கொடுத்தனர்....நல்ல முறுக்கேறி மொறு மொறு தோற்றத்தில் வெள்ளையும் சிகப்புமாய் ...ஆனால்..உள்ளே அவ்ளோ சாப்ட்..கொஞ்சம் பிய்த்து சட்டினியில் தொட்டு சாப்பிட அருமை..தக்காளி சட்னி அவ்ளோ டேஸ்டா இருக்கு..\nஅப்புறம் நிறைய வகை முறுக்குகள், தட்டு வடை, தேங்காய் லட்டு, சுண்டல், பருப்பு உருண்டை என நிறைய வகைகள்.அனைத்தும் இவர்களாகவே தயார் செய்து விற்கிறார்களாம்.சுண்டல் சாப்பிட்டு பார்த்த போது மாங்காயின் சுவை அதில் இருந்தது.ஒருவேளை மாங்காய் சுண்டல் இருக்குமோ.\nநிறைய பேர் பார்சல் வாங்கி செல்கின்றனர்.இங்கு மதியம் 12 மணிக்கு கொழுக்கட்டை கிடைக்குமாம்.ஆனால் ஒரு மணி நேரத்தில் அனைத்தும் தீர்ந்து விடுமாம்.இன்னொரு நாள் போய் கொழுக்கட்டை ஆசையை தீர்த்து கொள்ள வேண்டும்.நான் புகைப்படம் எடுப்பதை கண்ட அவர்கள் பிரஸ் காரரா (நம்மளையும் நம்புறாங்கப்பா) என்று விசாரித்து அனைத்து விவரங்களும் சொன்னனர்.\nவிலையும் குறைவுதான்.மனசும் (பசியும்) நிறைவுதான்.போண்டா ஒரு பிளேட் ஏழு ரூபாய், தயிர் போண்டா பத்து ரூபாய்.மொத்தத்தில் பர்சுக்கு / வயிற்றுக்கு கேடு விளைவிக்காத ஒரு கடை..\nLabels: கோவை, கோவை மெஸ்\nதமிழ் நாட்டுல இருக்கிற எல்லா முக்கியமான நகரங்களில் எல்லாம் பதிவர் சந்திப்பு நடத்தறாங்க.நம்ம கொங்கு நாட்டுல இதுவரைக்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.நான் வேற புதுசு...நம்ம ஊருல பழம் தின்னு கொட்டை போட்ட பதிவர்களாம் நிறைய பேரு இருக்காங்க..அவங்களோடு ஒண்ணு சேர்கிற முயற்சியாய் அப்படியே இளம் பதிவர்களையும் (அதுதாங்க யூத் பதிவர்கள் மாதிரி ) இனம் காண்கிற முயற்சியாய் கோவையில் விரைவில் பதிவர்கள் சந்திப்பு நடத்தலாம் என்று தீர்மானித்து உள்ளோம்.\nஅதனால் கோவையை சுற்றி உள்ள பதிவர்கள், முக நூல் நண்பர்கள் , ட்வீட் டர் நண்பர்கள் அனைவரும் விரைவில் ஒரு நாள் சந்திக்கலாம். ஆலோசிக்கலாம்.\nபதிவர்கள் தங்கள் வலைப்பூவையும், தொடர்பு எண்ணையும் இநத் மின்மடலுக்கு kovaibloggers@gmail.com மடல் அனுப்பவும்.\nகோவையில் உள்ள பதிவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.\nதமிழ் பேரண்ட்ஸ் சம்பத் - 99655 77404\nசங்கவி சதீஷ் - 9843060707\nகோவை நேரம் ஜீவா - 98944 01474\nகோவை மெஸ் - தென்றல் ஹோட்டல் - துடியலூர், கோவை\nதென்றல் ஹோட்டல் - துடியலூர்\nஇது நல்ல விஸ்தாரமாக, கார் பார்க்கிங், ஏ சி, மற்றும் கார்டன் ரெஸ்டாரன்ட் ஆக இருக்கிறது.பெரிய ஸ்க்ரீன் வேறு இருக்கிறது.அதில் கிரிக்கெட் மற்றும் கேபிள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவார்கள்.மேலும் குழந்தைகள் விளையாட சறுக்கு, ஊஞ்சல், போன்றவை இருக்கின்றன. போன ஐபிஎல் மேட்ச் அப்போ புதுசா ஆரம்பிச்ச ஹோட்டல் என்பதால் அப்போ ஐபிஎல் மேட்ச் காண அங்கு செல்வோம்.\nகிரிக்கெட் ஆர்வத்தில் அதிகமா டேஸ்ட் பார்க்கலை.அதில்லாமல் நம்ம சுட்டிக்கு ஊஞ்சல், சறுக்கு இருக்கிறதால் அவங்களுக்கு இங்க போக விருப்பம்.அடிக்கடி போவோம்..ஆனா அதிகமா சாப்பிட மாட்டோம்.சும்மா எதாவது ட்ரை சிக்கன் அயிட்டம் (அதுவும் சுமார் ரகம்தான்) மட்டும் சாப்பிட்டு விட்டு மேட்ச் பார்த்து விட்டு வருவோம். மேட்ச் பார்க்கணும், அதே சமயத்தில் சுட்டியின் விளையாட்டு ஆர்வம் இதுக்காக என்னவெல்லாம் சகிச்சிக்க வேண்டி இருக்கு பாருங்க.\nஇப்போ போனவாரம் இந்த ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம்.மதியம் ஆதலால் மீல்ஸ் மற்றும் மட்டன் வறுவல் ஆர்டர் பண்ணினோம்.ஸ்பெஷல் மீல்ஸ் இருக்குன்னு சொல்லி அதை கொடுத்தாங்க...சுத்தம்...அப்படி ஒண்ணும் பெருசா இல்லீங்க.ஒரே ஒரு சப்பாத்தி அப்புறம் மீல்ஸ், மீன் குழம்பு, மட்டன், சிக்கன், குழம்பு, ரசம், தயிர் இவ்ளோ தாங்க.ஒரு சுவையும் சரியில்லை.மட்டன் ரொம்ப மோசமா இருந்துச்சு.மசாலாவோட ஒரு அஞ்சு பீஸ் இருக்குமுங்க...அதுக்கு எம்மாம் ரேட்டு தெரியுமா...ஆரம்பத்தில இருந்த சுவை கூட இப்ப இல்லைங்க.\nநம்ம நண்பர் கேட்டாரு இந்த இரண்டு மீல்ஸ்க்கும் என்ன வித்தியாசம் என்று , நான் சொன்னேன், சின்ன சின்ன கப்புல பொரியல் அப்புறம் எல்லா குழம்பும் வச்சி ஒரு பெரிய தட்டுல கொடுத்தாங்கன்னா அது ஸ்பெசல் மீல்ஸ். சாப்பிட சாப்பிட குழம்பு ஒவ்வொண்ணா கொண்டு வந்து தட்டுல ஊத்தினாங்க என்றால் அது சாதா மீல்ஸ் அப்படின்னு..\nமெனு கார்ட் பார்த்தா எல்லா அயிட்டமும் இருக்கும்.சைனீஸ், தந்தூரி இப்படி...எல்லாம் நல்லா இருக்குமா அப்படின்னு கேட்டால் சந்தேகமே.விலையும் அதிகமா தான் இருக்கு. இன்னொன்ணுங்க நான் எப்போலாம் போறேனோ அப்போல்லாம் இதுவரைக்கும் இந்த ஹோட்டல் நிரம்பி பார்த்ததில்லீங்க.\nஒரு சில ஹோட்டல் அட்மாஸ்பியரில் அடிச்சிக்க முடியாது.ஆனா டேஸ்ட் ரொம்ப சுமாரா இருக்கும்.அதே சமயத்துல சிம்பிளா இருக்கிற ஹோட்டல் தூள் பரத்தும்.இது முதல் வகை...\nLabels: கோவை, கோவை மெஸ்\nஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் , மேட்டுப்பாளையம்.\nஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் , மேட்டுப்பாளையம்.\nகோவை மாவட்டத்துல மேட்டுப்பாளையத்தில் இருக்கிற ஒரு சக்தி வாய்ந்த அம்மன் கோவில் இது.ஊட்டி செல்லும் வழியில் மே.பா. பேருந்து நிலையம் ஒட்டி இடது ஓரமாக கோவிலுக்கு சாலை செல்கிறது.ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் இருக்கிறது.\nபவானி நதி ஓரமாக இக்கோவில் அமைந்து உள்ளது.\nநம்ம கம்பெனி வளர்ச்சிக்காக வருடா வருடம் இக்கோவிலுக்கு கிடா வெட்டுவோம்.இந்த முறையும் ஞாயிறு அன்னிக்கு கிடா, சமையல் பொருள்களுடன் கோவிலில் ஆஜராகி விட்டோம்.கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கிடா வெட்டி கொண்டு புக் பண்ணி இருந்த ஹாலுக்கு சென்று சமையலை ஆரம்பித்தோம்.\nமட்டன் வறுவல், சிக்கன் வறுவல், சாப்பாடு, ரசம் என அசத்தி விட்டாங்க.\nஇடையிடையே தலைக்கறி, குடல், வறுவல் என அங்க அங்க செல்லும்.\nஎல்லாம் முடிந்த பின் வந்து சா���்பிட்டு விட்டு அனைவரும் கிளம்பி விடுவோம்.\nஒரு சின்ன பிக்னிக் மாதிரி ரொம்ப அருமையாக இருக்கும்.அப்படியே அம்மனை வேண்டியது போல இருக்கும்.இங்க பவானி ஆறு இருக்கிறதால் குளிக்க நல்ல இதமாக இருக்கும்.அப்புறம் புதிதாக போறவங்க, ஆத்துக்கு குளிக்க போறவங்க தக்க துணையுடன் போவது நல்லது.ஆற்றில் பாறைகள், சுழல்கள் இருக்கின்றன.கவனத்துடன் குளிக்க வேண்டியது அவசியம்.\nநிறைய தோப்புகள் இருக்கின்றன.இங்கும் இடவசதியுடன் சமைத்து சாப்பிட இடம் கிடைக்கும்.நம்மள மாதிரி குடிமகன்களுக்கு ஏற்ற இடம்.\nஎப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு கூட்டம் அலை மோதும். அனைத்து ஹால்களும் புக் ஆகி இருக்கும். கிட்ட தட்ட ஆடு, கோழி பலி இடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.\nகண்டிப்பாக அனைவரும் செல்லவேண்டிய கோவில் இது.இயற்கையை விரும்புகிறவர்கள் செல்லலாம்.ஒரு நாள் நல்ல கறி சோறு ஆக்கி குடும்பத்தோட, நண்பர்களோட தின்னுட்டு வரணுமா கண்டிப்பா போகலாம்..\nLabels: கோவில் குளம், மேட்டுப்பாளையம்\nகோவை பதிவர்கள் சந்திப்பு - 31.5.2012\nமுக்கொம்பு - சுற்றுலா தளம் - திருச்சி\nஆல் இந்தியா கூடைப்பந்து போட்டி- கரூர்\nகோவை மெஸ் - ஸ்ரீ ஜெய் கிருஷ்ணா - ஸ்வீட் ஸ்டால் , க...\nகோவை மெஸ் - கொக்கரக்கோ - கவுண்டம்பாளையம்\nகரம் - பல்சுவை செய்திகள் அறிமுகம்\nகோவை மெஸ் - R.R ஸ்வீட் ஸ்டால் - சின்ன போண்டா கடை,...\nகோவை மெஸ் - தென்றல் ஹோட்டல் - துடியலூர், கோவை\nஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் , மேட்டுப்பாளையம்.\nகிராமத்து அனுபவம் - திருமுக்கூடலூர்- கரூர்\nமீன் குளத்தி பகவதி அம்மன் - பல்லசேனா - கேரளா\nஅருள் மிகு மாசாணி அம்மன் - ஆனைமலை, பொள்ளாச்சி\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/62375-ec-bans-online-streaming-of-web-series-on-modi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T03:26:15Z", "digest": "sha1:GQKXBJYBIVLN53TBKLJEF4U7TU4K4FOM", "length": 10713, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடி பற்றிய வெப்சீரிஸ்-க்கும் தடை! | EC bans online streaming of web series on Modi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nமோடி பற்றிய வெப்சீரிஸ்-க்கும் தடை\nபிரதமர் மோடி பற்றிய திரைப்படத்துக்குத் தடைவிதித்துள்ள தேர்தல் ஆணையம்,அவரது வாழ்க்கையை சொல்லும் வெப்சீரிஸ்-க்கும் தடைவிதித்துள்ளது.\n’மோடி - ஜேர்னி ஆஃப் ஏ காமன்மேன்’ என்ற தலைப்பில், மோடியின் வாழ்க்கை கதை, செல்போன் நிறுவன ஆப் ஒன்றுக் காகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இதில் மகேஷ் தாகூர், மோடியாக நடித்துள்ளார். உமேஷ் சுக்லா இயக்கியுள்ளார். இவர், அக்‌ஷய் குமார் நடித்த ’ஓ மை காட்’, அபிஷேக் பச்சன் நடித்த ஆல் இஸ் வெல், அமிதாப் பச்சன் நடித்த 102 நாட் அவுட் ஆகிய படங்களை இயக்கியவர்.\n10 பகுதிகள் கொண்ட வெப் சீரிஸ்-க்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. முதல் ஐந்து பாகங்கள் வெளியான நிலையில், அடுத்தப் பாகங்களை தேர்தலுக்கு பின்பே வெளியிட வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதை யடுத்து தேர்தல் கமிஷன், இந்த வெப் சீரிஸ்-க்கு தடை விதித்துள்ளது.\nஏற்கனவே விவேக் ஓபராய் நடித்து வெளியாக இருந்த பிரதமர் மோடி பற்றிய படத்தையும் தேர்தல் முடியும் வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.\nமருத்துவமனையில் மனைவி: லண்டன் பறந்தார் ’மன்கட்’ பட்லர்\n''நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்துக்கான பெட்ரோல்'' : ராகுல் காந்தி பெருமிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“புனித யாத்திரை போல இருந்தது”- பரப்புரை குறித்து மோடி தகவல்\n“மோடிக்கு வயதாகி விட்டது” - திருநாவுக்கரசர் விமர்சனம்\n“தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் கவலை ‌தருகிறது” - பி‌ரணாப் முகர்ஜி\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\n“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்\n“நான் கொல்லப்பட வேண்டுமென மோடி விரும்புகிறார்” - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\n“அசோக் லவாசாவின் கோரிக்கை ஏற்பு” - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவமனையில் மனைவி: லண்டன் பறந்தார் ’மன்கட்’ பட்லர்\n''நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்துக்கான பெட்ரோல்'' : ராகுல் காந்தி பெருமிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/53404-india-face-windies-in-a-series-decider-today-at-mumbai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T03:36:24Z", "digest": "sha1:G5VJKJGECRXXT3X5NHKXGPXE5AYSKQAR", "length": 14876, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இ��ியாப்ப சிக்கலில் இந்தியா பேட்டிங் ! 'கெத்து' காட்டும் வெஸ்ட் இண்டீஸ் | India face Windies in a series decider today at Mumbai", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஇடியாப்ப சிக்கலில் இந்தியா பேட்டிங் 'கெத்து' காட்டும் வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை பொறுத்தவரை இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. இந்திய அணி எளிதில் தொடரை வென்று விடும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி அதிர்ச்சி அளித்து வருகிறது. முதல் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்தது. இரண்டாவது போட்டியில் நாம் 300 ரன்களுக்கு மேல் அடித்தும் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் போராடி டிரா செய்தது. மூன்றாவது போட்டியில் அந்த அணி தற்போது வென்றுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா, அடுத்தடுத்த ஆட்டங்களில் சொதப்பி வருகிறார். அதேபோல தவான் இதுவரை 35 ரன்களுக்கு மேல் தாண்டிச் செல்லவில்லை. உலகின் மற்ற நாடுகளுக்கு இடையிலான போட்டிகளில் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்துள்ள தவான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் பெரிதளவில் ரன்களை குவிக்கவில்லை. இப்போது நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் கோலியும், ராயுடுவும் மட்டுமே அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர். தோனியின் பேட்டிங்கும் சொதப்ப, பன்ட் அதிரடியாக விளையாடினாலும் நீடித்து விளையாடவில்லை. இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.\nமும்பையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் கேதர் ஜாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பை போட்டியில் காயமடைந்த ஜாதவ் இன்றைய போட்டியில் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. கேதர் ஜாதவ் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுக்கு பதிலாக சேர்க்கப்படவுள்ளார். பவுலிங்கை பொருத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா தனது முதல் ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசி கட்ட ஓவர்களில் புவனேஸ்வர் குமார் ரன்களை எதிரணிக்கு வாரிவழங்கினார். எதிரணி ரன்குவிப்பை சுழற்பந்து வீச்சாளர் கட்டுப்படுத்துவதில் குல்தீப், சஹால் ஆகியோரை இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது.\nவிஸ்வரூபம் எடுத்த வெஸ்ட் இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் அணி புதிய பொலிவுடன் அதிக உற்சாகத்தோடு காணப்படுகிறது. இளம் வீரர்கள் ஷிம்ரன் ஹெட்மயர், ஷேய்ஹோப் ஆகியோர் அபாரமாக ஆடி வருகின்றனர். ஆனால் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொவல், சந்தர்பால் ஹேம்ராஜ், ரோவ்மேன் ஆகியோர் இன்னும் சிறப்பாக விளையாடவில்லை. அனுபவ வீரரான சாமுவேல்ஸ் பேட்டிங்கில் சொதப்பினாலும், 3 விக்கெட் வீழ்த்தி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார். பவுலிங்கில் கேப்டன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ், மெக்காய் ஆகியோர் இந்தியாவுக்கு பயம் காட்டுகின்றனர். எனவே, இன்றையப் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என்பதை நம்பலாம்.\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\n'தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்'- டெல்லியில் உயிரிழந்த மாணவியின் கடிதம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவிபாட் வந்த வரலாறு என்ன நாளைய வாக்கு எண்ணிக்கையில் முக்கிய பங்காற்றுமா\n“புனித யாத்திரை போல இருந்தது”- பரப்புரை குறித்து மோடி தகவல்\nநாளை வாக்கு எண்ணிக்கை: நடைமுறைகள் என்ன - விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி\n“மோடிக்கு வயதாகி விட்டது” - திருநாவுக்கரசர் விமர்சனம்\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n“இந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\n“நான் கொல்லப்பட வேண்டுமென மோடி விரும்புகிறார்” - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\n‘ஆக்சிஸ் மை இந்தியா’ கருத்துக் கணிப்பில் பிழைகள்..\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\n'தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்'- டெல்லியில் உயிரிழந்த மாணவியின் கடிதம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/12658-eci-conducts-pilot-of-electronic-transmitted-postal-ballot-for-service-voters-in-nellithope-assembly.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T03:02:48Z", "digest": "sha1:ID7GEQFNJSCRRLTIPIJDGJGE3KQ3RFKG", "length": 11250, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அறிமுகமாகும் எலக்ட்ரானிக் தபால் ஓட்டு.. | ECI conducts pilot of Electronic Transmitted Postal Ballot for service voters in Nellithope Assembly", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் ந���்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஅறிமுகமாகும் எலக்ட்ரானிக் தபால் ஓட்டு..\nஇடைத்தேர்தல் நடைபெறும் புதுச்சேரி நெல்லித்தோப்புத் தொகுதியில் தபால் வாக்குகளை பதிவு செய்ய புதிய முறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்போது உள்ள முறையில் வாக்குச்சீட்டுகள் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு அவர்கள் பதிவு செய்யும் வாக்குகளும் தபால் மூலமே பெறப்படுகின்றன. இதனால் ஏற்படும் காலவிரயத்தை குறைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மின்னணு முறை வாக்குச்சீட்டை அளிக்கும் அமைப்பு என்கிற முறையில் தபால் வாக்கு அளிக்க தகுதியுடைய வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாக்காளர்கள் ஓடிபி (OTP) என‌ சொல்லப்படுகிற ஒருமுறை கடவுச் சொல் மற்றும் பின் (PIN) என்று சொல்லப்படுகிற ரகசிய எண்ணை கொண்டு தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்குச்சீட்டுகளை தரவிறக்கம் செய்து அச்சிட்டுக்கொள்ள முடியும். பின்னர் அவர்கள் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டில் தங்கள் வாக்கை பதிவு செய்து தபால் மூலம் அனுப்பிவைக்கவேண்டும். இந்த புதிய முறை நெல்லித்தோப்பு தொகுதியில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துளது.\nஇலங்கை அதிபர் இன்று இந்தியா வருகை... மீனவர் பிரச்னை குறித்து பேச வாய்ப்பு\nதூசுப் போர்வைக்குள் டெல்லி.. அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் நடத்தை விதி மீறல்கள் சர்ச்சை: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா போர்க்கொடி\nபாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸை எச்சரித்த தேர்தல் ஆணையம்\nயோகி ஆதித்யநாத், மாயா��தி பரப்புரைக்குத் தடை - தேர்தல் ஆணையம் அதிரடி\nஉரிய ஆவணமின்றி 500 கோடிக்கு மேல் பறிமுதல்: முதலிடத்தில் தமிழகம்\nஅறிவிப்பில் தாமதம்: குறைகிறதா தேர்தல்கால நடத்தை விதிகளின் காலவரம்பு\nவாக்களிக்க வாக்குச்சாவடி சீட்டு மட்டும் போதாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nவாக்குச்சாவடி பற்றிய விவரங்களை அறிய எஸ்.எம்.எஸ் வசதி\n27-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் : தேர்தல் ஆணையம் அழைப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆட்சேபனை வரவில்லை: தேர்தல் ஆணையம்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கை அதிபர் இன்று இந்தியா வருகை... மீனவர் பிரச்னை குறித்து பேச வாய்ப்பு\nதூசுப் போர்வைக்குள் டெல்லி.. அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/14/109490.html", "date_download": "2019-05-22T03:54:35Z", "digest": "sha1:3TJWLPHWZO7Z6SKZU52FCAKH7224ADOT", "length": 18970, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம்- இங்கிலாந்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nசாலையில் தலைகுப்புற கவிழ்ந்த விமானம்- இங்கிலாந்தில் அசம்பாவிதம் தவிர்ப்பு\nசெவ்வாய்க்கிழமை, 14 மே 2019 உலகம்\nலண்டன், இங்கிலாந்தில் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்த போது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.\nஇங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானியும், ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாழ்வாக பறந்த விமானம் மின்கம்பிகளின் மீது உரசியது. இதையடுத்து, விமானத்தை அருகில் உள்ள இருவழி சாலையில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்தார். ஆனால் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விமானம் விழுந்த போது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.\nஇதற்கிடையில், அந்த வழியாக காரில் வந்த ராணுவ வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரி ஜோயல் ஸ்நார் என்பவர் சாலையில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் சற்றும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு, விமானத்துக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டார். அவர்கள் மீட்கப்பட்ட சில நொடிகளில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. ஜோயல் ஸ்நாரின் துரித நடவடிக்கையால் அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் பலத்த காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nplane road England சாலை விமானம் இங்கிலாந்து\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதா���ம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/15/insurance-premium-amount-husband-murder-wife-arrest/", "date_download": "2019-05-22T03:19:23Z", "digest": "sha1:PR4NK24H4TTPFEQGFMYK2QTQCRJYMLK6", "length": 6330, "nlines": 105, "source_domain": "tamil.publictv.in", "title": "காப்பீட்டு பணத்துக்காக கணவர் கொலை! மனைவி, சகோதரர் கைது!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime காப்பீட்டு பணத்துக்காக கணவர் கொலை\nகாப்பீட்டு பணத்துக்காக கணவர் கொலை\nகர்னூல்: காப்பீட்டுப்பணத்துக்காக கணவரை தீர்த்துக்கட்டிய மனைவியையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்தனர்.\nஆந்திரமாநிலம் பிரகாசம் மாவட்டம் சோழவீடு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசுலு. இவரது மனைவி ரமாதேவி. இருவருக்கும் ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.\nரமாதேவியின் சகோதரர் ரமேசும், ஸ்ரீனிவாசுலுவும் ஹைதராபாத்தில் வியாபாரம் செய்துவந்தனர்.\nரமாதேவிக்கு அவரது கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபருடன் தொடர்பு இருந்தது.\nஇவ்விபரம் தெரியவந்த ரமேஷ், சகோதரியை மிரட்டியுள்ளார்.\nஇதனால் ரமாதேவியும், ரமேசும் சேர்ந்து ஸ்ரீனிவாசுலுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.\nஸ்ரீனிவாசுலுவின் இன்சூரன்ஸ் பணத்தை ரமேசுக்கு தருவதாக முடிவெடுத்தனர்.\nதிட்டமிட்டபடி, வெளியூருக்கு காரில் அழைத்துச்செல்லப்பட்டார் ஸ்ரீனிவாசுலு.\nகாரில் லாரியை மோதவிட்டு அவரை கொலை செய்தனர். அவ்வழக்கு சாதாரண விபத்து என்று முடிந்தது.\nஇந்நிலையில், இச்சதித்திட்டத்தில் உதவியாக இருந்த இருவர் போலீசில் புகார் தெரிவித்தனர்.\nஇதனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ரமேஷ், ரமாதேவி கைது செய்யப்பட்டனர்.\nPrevious articleஉயர்ஜாதி பெண்ணை காதலித்த தலித் வாலிபர் படுகொலை\nNext articleமாணவியை சூறையாட முயன்ற தலைமையாசிரியர் கைது\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nபணம் பறிக்கும் மாநில அரசு\nநிஞ்சா400 பைக் விற்பனைக்கு தயார்\nதிருமண நாளில் தற்கொலை செய்துகொண்ட மாப்பிள்ளை\n16 வயது தாயிடம் ஒரு வயது குழந்தையை ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிறுமி பாலியல் வன்முறை வழக்கு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nஓட்டலில் சாப்பிடவந்தவர் செல்போன் வெடித்தது\nடிவி வெடித்து இளம்பெண் பலி\nமனைவியிடம் பேசும் போது டிஸ்டப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/category/cinema/page/3/", "date_download": "2019-05-22T02:52:43Z", "digest": "sha1:F6T45Q442PCKF2PPHN4OG66MRQ5LGEO6", "length": 4039, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "Cinema | PUBLIC TV - TAMIL | Page 3", "raw_content": "\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் – வைரலாகும் வீடியோ\nநடிகை திரிஷாவுக்கு சாதகமான தீர்ப்பு\n’விஸ்வரூபம்2 ’ எதிர்ப்பை எதிர்கொள்ள தயார்\nசூர்யா- கார்த்தி இணையும் திரைப்படம்\nரஜினியின் இடத்தைப் பிடித்தார் கமலஹாசன்\nரஜினி சினிமா மீண்டும் ஒத்திவைப்பு ஏன்\nகாலா படத்தில் ப்ளஸ், மைனஸ்\nகணவனை மீட்டுத்தரக்கோரி பெண் சாலை மறியல்\nஅமீரக தீயணைப்பு துறையில் பெண்கள் சேர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு சரி செய்யும் பணி இன்று தொடக்கம்\nபிரதமரை புறக்கணித்த பிரபல நடிகர்\nநெஞ்சுக்கு நிம்மதி தந்த தீர்ப்பு\nஸ்ரீதேவி மகள் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டம்\nமெகா முட்டை போட்டது எந்தக்கோழி\nஒலிம்பிக் போட்டிகள் கோலாகல துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/93243-anbanavan-asaradhavan-adangadhavan-aaa-movie-review.html", "date_download": "2019-05-22T03:41:22Z", "digest": "sha1:XD57VCSOIPXZNTS4BS3HUKR6ATXSH6VS", "length": 17712, "nlines": 129, "source_domain": "cinema.vikatan.com", "title": "அய்யோ அய்யயோ அய்யய்யோ! - அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம்", "raw_content": "\n - அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம்\n - அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம்\nதியேட்டரில் போய் அமர்ந்ததும் சிலபல படங்களின் டிரெய்லர்கள், தேசியகீதம் முடிந்தும் படம் போடவில்லை. 'படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது' என்று செய்தி பரவியதும் தியேட்டருக்குள் ஒரே முணுமுணுப்பு. விதி வலியது என்பதால் 10 நிமிட தாமதத்துக்குப் பிறகு (அதற்குள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதும் நடந்தது) தொடங்கியது வரலாற்றுச் சிறப்ப்ப்ப்ப்பு மிக்க அந்த சம்பவம்.\n\"அன்பானவன் அடங்காதவன் அசராதவன்\" படத்தின் கதை என்ன, இதில் எத்தனை சிம்பு, யார் யார் எப்படி நடித்திருக்கிறார்கள், இந்தப் படத்தையே எதற்காக எடுத்தார்கள், என்பது போன்ற விஷயங்கள் தாண்டி படத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.\n‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற வயதுவந்தோருக்கான காவியப் படத்தைக் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படம் இது. சென்ற படத்தில் வரும் செங்கல் சைக்கோ என்ற கேரக்டருக்கான ப்ளாஷ்பேக்கை இந்தப் படத்தில் வைப்பதற்கு யோசித்த முயற்சியை இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, இத்யாதி, இத்யாதி விஷயங்களைப் பற்றி யோசிப்பதற்கும் பயன்படுத்திருக்கலாம் இயக்குனர். ‘அது எதற்கு ரிஸ்க்' என்று அவர் யோசித்ததால், அந்த ‘ரிஸ்க்கை' நாம் எடுத்துத்தொலைக்கவேண்டியிருக்கிறது.\n‘சிம்புவுக்குப் படத்தில் மூன்று கெட்டப், அதில் ஒரு கெட்டப் ‘வித்தியாசமான கெட்டப்' ' என்று முடிவு செய்ததே போதும் என்று நினைத்திருப்பார்கள்போல சிம்புவும் ஆதிக்கும். ‘��துரை மைக்கேல்' கெட்டப்பில் டி.ராஜேந்தரையும் ‘திக்கு சிவா' கெட்டப்பில் குறளரசனையும் ‘அஷ்வின் தாத்தா' கெட்டப்பில் வி.கே.ராமசாமியையும் நினைவுபடுத்துகிறார் சிம்பு.\nசிம்புவுக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை, எல்லாப் படங்களிலும் ‘காதல்ங்கிறது' என்று ஆரம்பித்து இத்துப்போன வரையறைகளை அள்ளித்தெளிப்பது, ‘பொண்ணுங்க ஏமாத்துவாங்க, பசங்க பாவம்' என்று ஆண்திமிருடன் கூடிய அட்வைஸ்களை வீசுவது என்று ரொம்பவே படுத்துகிறார். அதிலும் பெண்களை இழிவுபடுத்துவதற்காக பேசும் வசனங்கள், வைத்திருக்கும் காட்சியமைப்புகள், லாஜிக்குகள் எல்லாம் கீழ்த்தரத்திலும் கீழ்த்தரம். ஒரு பையன் தன் காதலியை ‘மேட்டருக்கு' அழைக்கிறான். அவள் மறுக்கிறாள். ‘எக்ஸ் பாய்பிரென்ட்கிட்ட போனியே\" என்கிறான். \"தோணுச்சு, போனேன். உன்கிட்ட தோணலை\" என்கிறாள் அவள். உடனே காதலன் தற்கொலை செய்யப்போகிறான். ''இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். ஏமாத்திடுவாங்க. பசங்க பாவம், குதிக்காதீங்க எசமான் குதிக்காதீங்க\" என்று வசனம் பேசி காப்பாற்றுகிறார் சிம்பு. நாம் முன்னால் இருக்கும் நாற்காலியில் தலையை முட்டிக்கொள்ளலாம். வேறு என்ன செய்ய முடியும்\nபடத்தில் மிக ‘புதுமையான' ஒரு காதல் காட்சி உள்ளது. ஸ்ரேயா ரேஷன் கடையில் நிற்பார். அவரை ஒருதலையாகக் காதலிக்கும் 'மதுரை மைக்கேல்' சிம்பு பக்கத்து வரிசையில் நிற்பார். சிம்புவைத் தேடிவரும் விடிவி கணேஷிடம், \"செல்வி என்னையவே அடிச்சுப் பாக்குறா\" என சொல்ல, அதை கணேஷ் நம்பமாட்டார். \"உனக்கு நான் நிரூபிக்கிறேன் பாரு \"எனச் சொல்லி சிம்பு கொட்டாவி விடுவார். \"இப்போ அவளும் கொட்டாவி விடுவா பார். அப்படி அவ கொட்டாவி விட்டா அவ என்ன லவ் பண்றானு அர்த்தம்\". சிம்புவின் கொட்டாவி ஹார்ட்டீன் போல பறந்து செல்ல, ஸ்ரேயாவின் கொட்டாவி அம்பு போல பறந்து சென்று ஹார்ட்டீனுக்குள் நுழையும். இந்தக் ‘கொட்டாவி' காட்சியை ஒட்டுமொத்தப் படத்துக்கான குறியீடு என்றே சொல்லலாம்.\nபடத்தில் வாயோடு வாய் வைத்து உறிஞ்சும் ஏராளமான லிப்லாக் காட்சிகள் உண்டு. \"ஆதிக் ரவிச்சந்திரனின் போன படம் ‘ஏ' சர்ட்டிபிகேட் ஆச்சே. இந்தப் படத்தில் ஸ்ரேயா, தமன்னா என்று ரெண்டு ஹீரோயின்கள். ஏராளமான லிப் கிஸ் சீனா அப்புறம் ஏன் ‘ஏ' சர்ட்டிபிகேட் கொடுக்கலை அப்புறம் ஏன் ‘ஏ' சர்ட்டிபிகேட் கொ���ுக்கலை\" என்று யோசிக்கிறீர்களா சிம்புவும் மற்றவர்களும் லிப் லாக் அடிப்பதெல்லாம் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு. அதற்கான காரணம் ரொம்பவே 'சிறப்பு'. சாதாரணமாகவே காமெடி என்ற பெயரில் முகத்தை அஷ்டகோணலாக்கி நம்மைப் படுத்தி எடுக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு லிப் லாக் சீன் என்றால்.... அடிக்கடி பாத்ரூமில் போய் வாஷ்பேஷினில் வாயைக் கழுவிவந்து உட்காரவேண்டியிருக்கிறது. சிம்பு, ஆதிக், உங்க டேஸ்ட் ஏன் இப்படிப் போயிடுச்சு\nதனித்தனியாகவே டபுள் மீனிங் டயலாக்குகளுக்குப் பெயர்போன சிம்புவும் ஆதிக்கும் இணைந்தால் கேட்கவா வேண்டும் பாவமாய் இருக்கும் கஸ்தூரிப் பாட்டியே \"ஜாக்கெட்டைக் கழட்டிக்கொடுடி\" என்று ஸ்ரேயாவிடம் கிளுகிளுப்பு டயலாக் பேசுகிறார். பாவத்த பாவமாய் இருக்கும் கஸ்தூரிப் பாட்டியே \"ஜாக்கெட்டைக் கழட்டிக்கொடுடி\" என்று ஸ்ரேயாவிடம் கிளுகிளுப்பு டயலாக் பேசுகிறார். பாவத்த ஒன்று டபுள் மீனிங் வசனங்களைப் பேசி சாவடிக்கிறார்கள், இல்லையென்றால் 'இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்' என்று சிம்பு ஆரம்பித்துவிடுகிறார்,\nயுவன்ஷங்கர் ராஜாவும்தான் என்ன செய்வார் பாவம், இந்தக் குரூர நாடகத்துக்கு எப்படித்தான் இசையமைக்க முடியும் ‘இன்னைக்கு ராத்திரி மட்டும் லவ் பண்ணுடி' என்று ஒரு பாட்டுக்கு இசையமைக்கவைத்து, அவரையும் பாவம், வக்கிரத்துக்குப் பலியாக்கியிருக்கிறார்கள்.\nபடத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காதல். சிம்பு, ஸ்ரேயா, தமன்னா தவிர இன்னும் நிறைய காதல் ஜோடிகள் உண்டு. மொட்டை ராஜேந்திரனுக்கு தமன்னா வீட்டு வேலைக்காரியுடன் காதல், கோவை சரளாவுக்கு சிம்பு மேல் காதல், விஜயகுமாருக்கு இளமையான பெண் மீது காதல், இவ்வளவு ஏன் கெஸ்ட்ரோலில் வரும் ஜி.வி.பிரகாஷுக்குக் கூட ஒரு லவ் ஃபெய்லியர் இருக்கிறது. பாவம் பாஸ், காதலைக் கொஞ்சநாள் விட்டுவிடுங்க\nசிம்பு அடிக்கடி பின்னந்தலையில் இருக்கும் முடியை இழுத்து, 'சிறப்பு' என்கிறார். ‘குஞ்ஞானி' என்று பின்னந்தலையில் இருக்கும் சொற்ப முடியை இழுத்து, கோதிவிடும் ஓமக்குச்சி நரசிம்மன் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறார். \"நான் மோசமானவன்தான், ஆனா கேவலமானவன் இல்லை\" என்று கேவலமான (அ) மோசமான டயலாக் ஒன்றைச் சொல்கிறார் சிம்பு. (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் நியாயமாரே) படத்தில் வில்லனை சிவாஜி கெ��்டப்பில் அலையவிட்டு, கண்களை உருட்டவைத்து, சிவாஜியைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், காதலைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், முதுமையைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், பெண்களைக் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், சினிமா என்ற கலை ஊடகத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்கள் சிம்புவும் ஆதிக் ரவிச்சந்திரனும்.\nஇப்படி ஒரு படத்தைக் கொடுத்து பார்வையாளர்களைப் பதம் பார்த்ததோடு இல்லாமல், ஓவர் தைரியத்தோடு ‘பார்ட் டூ' என்று லீடு கொடுக்கிறீர்கள் பாருங்கள், நீங்கள் அடங்காதவர்களோ அசராதவர்களோ இல்லை, கொடூரமானவர்கள் பாஸ் கொடூரமானவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1441/amp", "date_download": "2019-05-22T02:33:08Z", "digest": "sha1:G6FTFXPMUGW7ODT47S26WNU6IDJ44U2S", "length": 6972, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா | Dinakaran", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nபெர்ன்: சுவிட்சர்லாந்தின் செங்காலன் சென்மார்க்கிறெத்தன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தாமரை தடாக வாகனத்திலும், கப்பல் வாகனத்திலும் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சித்திரத்தேரில் கதிர்வேலர் பவனி வர பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.\nதுபாயில் தமிழக எப்.எம் தொகுப்பாளர்களின் கின்னஸ் உலக சாதனையின் வருட நிறைவு விழா\nவெளிநாட்டு வாழ் தமிழருக்கு ஐநா சார்பில் சிறப்பு விருது\nசவூதி,அமீரகம் ,குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் முதல் நோன்பின் இப்தார் நிகழ்ச்சி\nஐக்கிய அரபு நாடுகளில் குழந்தைகளிடையேயான நடைபெற்ற நடனப் போட்டி டான்ஸ் பெஸ்ட் -2019\nதுபாயில் தனி திறன் போட்டி... இந்திய தொழிலாளர்கள் பரிசு வென்றனர்\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்\nஅபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு\nமலேசியாவில் இந்திய குடியுரிமை உள்ள தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா\nஅபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு\nபொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி\nதுபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு\nராகுல் காந்தி 11,12ந்தேதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க யுஏஇ வருகை.. வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்\nயுஏஇ-யில் தடகளத்தில் சாதனை படைக்கும் தமிழக மாணவி\nதுபாயில் உதவும் கரங்களாக தமிழர்கள்.. சிறந்த சேவை அமைப்பாக தமிழ் அமைப்புக்கு துபாய் அரசு விருது\nதீபாவளியையோட்டி துபாயில் இந்தியர்கள் வசிக்கும் பகுதி இல்லங்களில் அலங்கரித்த வண்ண விளக்குகள்\nஅன்புமணி பிறந்த நாளையோட்டி துபாயில் பாமகவினர் நல உதவிகள்..\nதுபாயில் உலகின் உயரமான கட்டிட‌த்திலிருந்து தமிழில் நிகழ்ச்சி ஒலிபரப்பி சாதனை படைத்த கில்லி எப்.எம்\nதுபாயில் இறந்த பீகார் இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது\nதுபாயில் இலவச பல் மருத்துவ முகாம்\nமொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2016/06/", "date_download": "2019-05-22T02:57:26Z", "digest": "sha1:OUCA6UXIOJN2PDECRJV5V5TVOBXD5MAX", "length": 55024, "nlines": 365, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: June 2016", "raw_content": "\nஉதயணன் எழுதிய 'மயில்கோட்டை\" -சீதை பதிப்பகம்.\nவரலாற்று நாவல்கள் படிப்பது ஒரு சுகமான அனுபவம். நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சற்றே மறந்து, கடந்த காலத்திற்குச் சென்று, அரசர் ஆண்ட காலத்திற்கு கற்பனைகளை ஓட விட்டு மூழ்கும்போது, நாமும் அதில் ஒரு பாத்திரமாகவே மாறிவிடுவதற்கு வாய்ப்பு உண்டு.\nகுறிப்பாக தாத்தா பாட்டி சொல்லும் ராஜா ராணிக்கதைகளை கேட்டு வளர்ந்தவர்களுக்கு, வரலாற்றுப்புதினங்களைப்படிப்பது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவரும். என்னுடைய ஆயா (அம்மாவின் தாயார்) \"ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தாராம்\" என்று ஆரம்பித்து கதையினூடே சோறுட்டியது தான் என் வரலாற்று ஆவலை தூண்டியிருக்க வேண்டும்.\nசிறுபிள்ளையாக இருக்கும்போது, கோடை விடுமுறைக்கு என்னுடைய மாமாவின் வீட்டிற்கு திண்டுக்கல் செல்வது வழக்கம். இரவில் என் அத்தை சமைக்கும் அறுசுவை உணவை உண்டுமுடித்து முற்றத்தில் கூடுவோம். எனது மாமா தேவராஜ் அவர்கள் தாம் படித்த கல்கியின் \"பார்த்திபன் கனவு\" கதையை சொல்ல ஆரம்பிப்பார். ஒவ்வொரு நாளும் தொடர்ந்த இக்கதை என் ஆவலை மிகுதியாகத் தூண்டியது.\nகல்கி அவர்கள் சோழ நாட்டுப் பின்ணணியில் எழுதிய பிற வரலாற்றுப் புதினங்களான “பொன்னியின் செல்வன்”, \"சிவகாமியின் சபதம்\" ஆகியவை தமிழில் ஒரு பெரிய தரத்தை அமைக்க, அதன் பின்னர் வந்த சாண்டில்யன் எழுதிய “கடல்புபுறா”, “யவனராணி” போன்றவை புதிய பாதை அமைந்தன. அதன் பின்னர் அகிலன், கோவி மணிசேகரன், ஆகியோர் தொடர்ந்தனர்.\nஇப்போதுள்ள எழுத்தாளர்களில் அப்படி எவரும் இல்லை என்று நினைத்தேன். சிலர் எழுதினாலும் ரசிக்கும் படியாக இல்லை.\nஅந்தச் சமயத்தில்தான் 'உதயணன்' என்பவர் எழுதிய சில புத்தகங்களைப் பார்க்க நேர்ந்தது. அதில் ஒன்றை வாங்கிப் படித்துப் பார்க்கலாம் என்று வாங்கிய புத்தகம்தான் \"மயில் கோட்டை\". 720 பக்கங்கள் கொண்ட இந்த ஹிஸ்டாரிக்கல் ஃபிக் ஷன் எனக்குப் பிடித்திருந்தது.\nபல்லவர் ஆட்சியின் பிற்பட்ட காலத்தில் நிகழும் கதை இது. இது பல்லவரின் கடைசி அரசன் அபராஜிதன் பற்றிய கதை. பல்லவரின் முடிவில் பிறந்து வளர்ந்தது தான் பிற்கால சோழர் ஆட்சி. அபராஜிதன் காலத்தில், ஆண்ட பிற்கால சோழர் ஆட்சியின் முதல் மன்னரான விஜயாலயச் சோழன் பல்லவ ஆட்சிக்கு அடங்கிய ஒரு சிற்றரசன். கதையின் காலத்தில் பல்லவ அரியணையில் இருப்பது நிருபதுங்க வர்மன். இவன் நந்திவர்ம பல்லவனின் மகன்.ஆனால் இவன் மகன் அபராஜிதன் தான் கதையில் அதிகமாக வருவது. சோழ அரியணையில் இருப்பது விஜயாலயன். ஆனால் அவன் மகன், இளவரசன் ஆதித்தன் தான் இக்கதையில் முக்கிய பங்காற்றுகிறான். அப்போது பாண்டிய அரசனாக இருந்தவன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லவன். அவன் மகன் தான் பல்லவர் மீது பகை கொண்ட வரகுண பாண்டியன்.\nஇது தவிர அச்சமயம் சேர அரசராக இருக்கும் ஸ்தாணு ரவியும் கதையில் வந்து போகிறான். இவர்கள்தான் கதையில் வரும் வரலாற்றுப் பாத்திரங்கள். கதையின் காலம் கி.பி.850 முதல் கி.பி.900 வரை.\nவரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்தால் கற்பனையை அதிகமாக பயன்படுத்தமுடியாது என்ற உத்தியைப் பயன்படுத்தி கதையாசிரியர் ‘வளவன்' என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். கதை முழுவதும் இவனைச்சுற்றியே நடப்பதால் இவன்தான் கதையின் நாயகன் என்று வைத்துக் கொள்ளலாம். பல்லவ சேனையின் உபதளபதியாக இருக்கும் இவன் பிறகு தளபதியாகி, கடற்போர் மற்றும் நிலப்போரை தலைமை தாங்கி நடத்துகிறான்.\nபல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் இளையசகோதரன் கம்பவர்மரின் சதியை முறியடித்து, சிங்கள அரசன் முதலாம் சேனனின் கடற்போரை வென்று, பாண்டிய இளவரசன் வரகுணனின் மாபெரும் படையையும் திருப்புறம்பியும் போரில் வெல்வதாக கதை அமைகிறது.\nஏற்கனவே குறிப்பிட்ட அரச குலத்தினரைத் தவிர, ஒலக்கூர் மன்னன் கம்பவர்மன், கங்கமன்னர் பிருதிவிபூதி, பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் மனைவி பிருதிவீ மாணிக்கம், சோழ இளவரசி மாதேவி அடிகள், சிங்களக் கடற்படைத்தளபதி கலபதி தென்னன் காராளன், பாண்டிய சேனாதிபதி நக்கம் புள்ளன் ஆகியோர் வரலாற்றுப் பாத்திரங்கள்.\nஇவை தவிர கற்பனைக் கதா பாத்திரங்களான போற்றிநங்கை,பத்மினி, அரங்கூறும் தலைவன் அமத்தீஸ்வரன், கபாலிக தலைவன் அமோஷகன், கருமத்தலைவன், விஜயபாகு, வானாதி கங்கராயன் என பல கதா பாத்திரங்களை மிக அருமையாக வடிவமைத்திருக்கிறார்.\nவரலாற்றுக் கதைகளில் போர்கள் மிகவும் முக்கியம். ஆசிரியர், கதையை போர்களைச் சுற்றியே பின்னி அநேகமாக போரை உச்சகட்டமாக (Climax) பயன்படுத்துவார்கள். இக்கதையில் இருபெரும் போர்கள் வருகின்றன. ஒன்று பல்லவக்கப்பல் படைக்கும் சிங்களக் கப்பற்படைக்கும் நடக்கும் போர். இதனை விரிவாக எழுதியதோடு அக்காலத்தில் போரில் பயன்படுத்தப்பட்ட விதவித போர்க்கலங்களை குறிப்பிட்டு, ஒவ்வொன்றின் சிறப்பையும், செயல்படும் விதத்தையும் விளக்கியுள்ளார். அவற்றுள் சில, சொர்ணமுகி, தீர்கா, (நீளமானது) கர்ப்பிணி (தென்னை மர உயரம்) அதூர்த்வா, தாரணிகள், ஊர்த்வாக்கள் என்பவை சில.\nஇரண்டாவது போர் இரு பகுதிகளாக நடைபெறுகிறது. பாண்டிய வரகுணன் முதலில் வந்து இடவைக் கோட்டையைப் பிடித்துக் கொள்கிறான். ஆனால் அதன்பின் வந்து திரும்புறம்பியம் போர் பிளாசி யுத்ததிற்கு இணையாகச் சொல்லப்படுகிறது. இப்போரில் மகாபாரத புத்தத்தில் அமைந்த பத்ம வியூகத்தை பாண்டியன் அமைத்தான் என்று ஆசிரியர் கற்பனையில் எழுதியதோடு போரின் பலமுகங்களை கதையில் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.\nகதையின் இன்னொரு சிறப்பு ஒவ்வொரு அத்தியாயத்தையும், ஒரு பாத்திரத்தின் பெயரில் முடித்து, அடுத்த அத்தியாயத்தை அதே பெயரில் ஆரம்பிக்கிறார். ஏராளமான வரலாற்றுப் புத்தகங்களைப் படித்து சான்றுகளை ஆங்காங்கே கொடுத்திருக்கிறார். தெள்ளிய தமிழில், தெளிவான நடையில், குழப்பமில்லாத கதைக்கருவுடன், வரலாறு கற்பனை ஆகிய இரண்டையும் சரிவிகிதமாகக் கலந்த கதை இது.\nஉதயனன�� சுமார் 20 புதினங்களை எழுதியிருக்கிறார். கல்கி, சாண்டில்யனுக்குப்பிறகு அவ்வளவாக நல்ல வரலாற்றுப் புதினங்கள் வரவில்லை என்று நினைப்பவர்களுக்கும், வந்தாலும் அவ்வளவு +சுவாரஸ்யமில்லை என்று எண்ணுபவர்களுக்கும், உதயனின் கதைகள் ஏமாற்றம் அளிக்காது என்பது நான் இந்தக் கதையின் மூலம் அறிந்து கொண்ட உண்மை.\nஉதயணன் அவர்களே தொடர்ந்து எழுதுங்கள்.\nLabels: தமிழ்நாடு, படித்ததில் பிடித்தது, வரலாறு\nநன்றாகத் தூங்கி எழுந்தேன். கிளம்பி காலைச் சிற்றுண்டி முடித்து வெளியே வந்து பஸ்ஸில் ஏறினேன். நேற்றே ஜோஹன்னாவிடம் எல்லா வழிவகைகளையும் கேட்டுக் கொண்டு கையில் அட்ரஸையும் சீனமொழியில் எழுதி எடுத்துக் கொண்டு வந்திருந்தேன். பீஜிங்கில் பஸ் பிரயாணம் இதுதான் முதல் முறை என்பதால் சிறிது படபடப்பாக இருந்தது. பஸ் முழுவதும் ஏசி செய்யப்பட்டு இருந்தது. அமெரிக்கா போல் அங்கு எல்லா பேருந்துகளும் ஏசி/ஹீட்டர் வசதிகளோடு இருந்தன. கண்டக்டர் பெண் நடுவில் உட்கார்ந்திருந்தாள். அவளிடம் போய் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அமெரிக்க பஸ்களில் கண்டக்டர் கிடையாது. ஒரு அரை மணி நேரப்பயணத்திற்குப் பின் நான் பார்க்க வேண்டிய இடம் வந்தது. இதற்குப் பெயர் 'டெம்பில் ஆஃப் ஹெவன்' ( Temple of Heaven).\nபஸ்ஸைவிட்டு இறங்கி குறுக்கே நடந்து கடந்து வழிகேட்டால் உயரமான சுவர்கள் கொண்ட ஒரு பெரிய தோட்டம் போன்ற இடம் வந்தது. நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தேன். ஒரு மரங்கள் சூழ்ந்த அந்த இடத்தின் நடுவில் அகலமான சிமென்ட் பாதை தெரிந்தது. அதனுள்ளே போகச் சொன்னார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் கோவிலையையும் காணோம்.பாதையின் இரு மருங்கிலும் எல்லா வயதினரும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்தனர். கிட்டத்தட்ட ஒரு 1 1/2 கி.மீ. நடந்திருப்பேன். நடந்து உள்ளே போனதும், பசி வயிற்றைக் கிள்ளியதால் வழியில் வந்த ஒரு கடையில் விற்ற பன் போன்ற ஒரு வஸ்துவைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் விற்ற பழங்களையும் சாப்பிட்டுவிட்டு, ஒரு லெமன் ஜூஸ் போன்ற ஒன்றைக் குடித்தவுடன்தான் என்னுடைய படபடப்பு அடங்கியது.\nசாப்பிட்டு முடித்து ஒரு ஏப்பத்தையும் விட்ட பிறகு கடைக்காரப் பெண்ணிடம் இடத்தைக் கேட்டேன். அவள் இடதுபுறம் இந்த ஒரு மரப் பாலத்தைக் காண்பித்து அதனைத் தாண்டிப் போகச் சொன்னாள். அவள் சொன்ன வழியில் சிறிது நடந்தவுடன் மிகப் பிரமாண்டமான ஒரு கோயில் தெரிந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்துவிட்டோம் என்று நினைத்து அதனை நோக்கி நடந்தேன்.\nஅதனைப் பற்றி சில விவரங்களைப் பார்த்துவிடுவோமே.\n1. இந்த 'சொர்க்கத்தின் ஆலயம்' கிபி.1406 முதல் 1420 –க்குள் யாங்லி பேரரசரால் கட்டப்பட்டது. இவர்தான் விலக்கப்பட்ட நகரத்தையும் கட்டியவர் என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.\n2. ஆனால் 16-ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஜியாஜிங் (Jiajing) பேரரசர் காலத்தில்தான் இது விரிவுபடுத்தப்பட்டு \"டெம்பிள் ஆஃப் ஹெவன்\" என்ற பெயரையும் பெற்றது.\n3. ஜியாஜிங் இது போன்றே கிழக்குப்புறம், சூரியனுக்கும் (Temple of sun) வடபுறம் பூமிக்கும் (Temple of Earth), மேற்குப்புறம் நிலவுக்கும் (Temple of Moon) வெவ்வேறு கோவில்களைக் கட்டினாராம்.\n4. அதன்பின் 18ஆம் நூற்றாண்டில் சின்லாங் (Qianlong) பேரரசர் காலத்தில் இது முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டது.\n5. ஓப்பியம் யுத்தம் நடக்கும்போது, ஆங்கில ஃபிரெஞ்சுப் படைகள் இதனை ஆக்ரமித்து தங்கள் செயலகம் போல் பயன்படுத்தினராம்.\n6. 1900ல் நடந்த பாக்சர் புரட்சியின் போது எட்டு நாடுகள் ஒன்று சேர்ந்து இதனை ஆக்ரமித்து தங்கள் போர்த்தலைமையகமாக ஆக்கிக் கொண்டனர். இதனால் முற்றிலும் சிதிலமடைந்து சிலகாலம் கேட்பாரற்றுக் கிடந்தது.\n7. ஆனால் 1914ல் யுவான் ஷிக்காய் (Yuan shikai) தாம் சீன அதிபராக பதவியேற்றபிறகு, இங்கு ஒரு மிங் வழி பிராத்தனையை நடத்தினார். ஏனென்றால் அவரே தன்னை சீனப்பேரரசராக முடிசூட்டிக் கொள்ள நினைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை.\n8. 1918ல் இது அரசு பூங்காவாக அறிவிக்கப்பட்டு முதன் முதலாக பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்டது.\n9. 1998ல் இதன் கட்டடக்கலையின் உன்னதத்தை வியந்து, புனெஸ்கோவால் \"வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்” டாக ஆக்கப்பட்டது.\n10. இந்த இடம் மொத்தமாக கிட்டத்தட்ட மூன்று சதுர மீட்டர் அகலம் கொண்டதாம்.\nமெதுவாக இடதுபுறம் இருந்த பாலத்தில் நடந்த போது, ஒரு பிரம்மாண்டமான உயரமான நுழைவாயில் வந்தது. அருமையான வேலைப்பாடுகளைக் கொண்ட அந்த வாயிலைக் கடந்து, அதன் மறுபுறம் பல படிகளில் இறங்கி உள்ளே சென்றால் வெட்டவெளியில் பிரமாண்டமாக பல வண்ணங்களில் ஜொலித்தது, “சொர்க்கத்தின் கோவில்”.\nஅதன் இருபுறமும் இடைவெளிவிட்டு இரு பெரிய கட்டங்கள் இருந்தன.\nஎனது முன்னால் வந்தது \"ஹால் ஆஃப் பிரேயர் ஃபார் குட் ஹார்வெஸ்ட்”. ( Hall of Prayer for Good harvest)அப்படியே நடந்து சென்று சுற்றியும் அமைக்கப்பட்டிருந்த படிகளில் ஏறி மேலே சென்றேன்.\nவட்ட வடிவமாக மூன்று அடுக்குகளைக் கொண்டு கட்டப்பட்ட இந்த பிரார்த்தனை மண்டபம் 36 மீட்டர் சுற்றளவும், 38 மீட்டர் உயரமும் கொண்டது. மூன்று அடுக்கு மார்பிள் கல்லால் இதன் அடிப்பகுதி அமைந்திருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் இந்த முழு மண்டபமும் மரத்தால் கட்டப்பட்டது. ஆனால் ஒரு ஆணிகூட பயன்படுத்தப்படவில்லையாம்.\nஇதன் மறுபுறம் இருந்தது “இம்பீரியல் வால்ட் ஆஃப் ஹெவன்” (The Imperia lVault of Heaven). இது ஒரு அடுக்கில் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டது. ஆனால் ஹால் ஆஃப் பிரேயரைக் காட்டிலும் சின்னது. இதன் கவர் வழவழப்பாய் இருக்கிறது. லேசாகப்பேசினால் கூட எதிரொலி கேட்கிறது. பிரார்த்தனை மந்திரங்களை ஓதும்போது கூடியிருக்கும் அனைவருக்கும் கேட்கும் விதத்தில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த எதிரொலி சொர்கத்தில் எதிரொலிக்கும் என்று இவர்களுக்கு ஒரு நம்பிக்கை. இது “ஹால் ஆஃப் பிரேயரு”டன் ஒரு காவிநிற பாலத்தின் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறது.\nஇதன் கிழக்குப்புறத்தில் ஒரு வட்டவடிவ பலிபீடம் ஒன்று இருக்கிறது. இதுவும் மூன்று அடுக்கு பளிங்குக் கற்களால் கட்டப்பட்டு, ஒவ்வொரு அடுக்கிலும் டிராகன் வடிவங்கள் செதுக்கப்பட்டு இருந்தன.\nஅதன் மறுபுறம் இறங்கினால் ஒரு கம்பீரமான சீன ஆண்மகனும் இளவரசிபோல் உடையணிந்த ஒரு அழகியும் முத்தமழை பொழிந்து கொண்டிருந்தனர். சுற்றிலும் ஏராளமான பேர் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்க, நானும் அவர்களை நோக்கி நகர்ந்தேன்.\nஒரு முக்கிய அறிவிப்பு :\nவட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும், தமிழர் விழா ட்ரெண்டன் , நியூ ஜெர்சியில் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது .அடியேனும் கலந்து கொள்கிறேன்.பக்கத்தில் இருக்கும் நண்பர்கள் வந்து பங்கு கொள்ள அழைக்கிறேன்.வாருங்கள் சந்திப்போம் .\nLabels: .பயணக்கட்டுரை, சீனாவில் பரதேசி\nநியூயார்க்கில் நான்கு காலங்களையும் துல்லியமாக பார்க்கலாம் ..ஃபால் (Fall) அல்லது ஆட்டம் (Autumn) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காலத்தில் மரங்களிலும் செடிகளிலும் ஒரு இலை கூட இல்லாது உதிர்ந்து போய், சுற்றுப்புறம் களையிழந்து இருக்கும்.என் வீட்டுத் ��ோட்டத்தில் பின்னால் இருக்கும் பழமரங்களுக்கும் அதே கதிதான். காய்கறிச் செடிகள் முற்றிலுமாக செத்துவிடும். முன்னால் இருக்கும் ரோஜாத் தோட்டமும் புல்வெளியும் கூட முற்றிலும் உதிர்ந்து காய்ந்து பரிதாபமாய் இருக்கும். இந்த நிலை மார்ச் வரை நீடிக்கும்.\nபின்னர் கடுமையான குளிர்காலம், பனிப்பொழிவு எனும் வெள்ளைமழை, பனிப்புயல் ஆகிய எல்லாவற்றையும் பொறுமையுடன் கடந்தால், மெதுவாக கள்ளனைப்போல் வருகிறது வசந்த காலம் (Spring). ஏப்ரலில் மழை பெய்ய ஆரம்பிக்கும். மரங்களும், செடிகளும் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்க்க ஆரம்பித்து பூப்பூக்க ஆரம்பிக்கும். இதைத்தான் இங்கே \"ஏப்ரல் ஷவர் மே ஃபிளவர்\" என்று சொல்வார்கள்.\nபின்னால் இருக்கும் தோட்டத்தில் (Kitchen Garden) பெர்சிமன் மரமும், அத்தி மரமும் ஏப்ரலில் துளிர்க்க ஆரம்பிக்கும். ஆனால் பழங்கள் வர ஜூலை இறுதி ஆகிவிடும்.முதலில் புதினாதான் பசபச வென்று வர ஆரம்பிக்கும். என் மனைவி வழக்கமாகப்போடும் கத்திரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், பாவக்காய், சுரைக்காய் ஆகியவற்றுக்கு மறுபடியும் செடிகள் வாங்கி வைக்க வேண்டும். அது மட்டும் தானாக வராது. செடிகள் வைக்குமுன்னால் களைபிடிங்கி, கொத்தி உரம் போடவேண்டும். முன்னால் உள்ள பூந்தோட்டத்தில் உள்ள பலவண்ண ரோஜாச்செடிகளும் மற்றவையும் தன்னால் வந்துவிடும், ஒவ்வொரு வருடமும் செடிகள் வைக்கத் தேவையில்லை. ஆனால் ஆறுமாதம் அமைதியாயிருந்ததால் பூத்துக் குலுங்கிவிடும்.\nஅதோடு வசந்த காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த இன்னொரு அம்சம் விதவிதமான பழங்கள். ஆப்பிள்கள், ஆரஞ்சு பழங்கள், மாம்பழங்கள், திராட்சை ஆகியவை எல்லா சீசனிலும் கிடைக்கும். ஆனால் வசந்த காலத்தில் தான், செர்ரி , ராஸ்பெர்ரி, பிளாக் பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி, கிச்சிலி, பீச்சஸ், பிளம்ஸ், ஆப்ரிகாட், பேரிக்காய்கள், நெக்டரின், கிர்னி, தர்ப்பூசணி போன்ற பழங்கள் கிடைக்கும்.\nஇதுதவிர மிகவும் சிறப்பான பழங்கள் என்று சொன்னால் பெர்சிமன், அத்தி, கிவி, பேரீச்ச காய்கள், ஜூஜீபி ஆகியவற்றைச் சொல்லலாம். இவை இலையுதிர்கால ஆரம்பம் வரை கிடைக்கும்.\nமதிய உணவு முடித்து காலாற வெளியே நடந்து போய் வருவது என் வழக்கம்.என் அலுவலகத்தின் அருகில் ஒரு கொரியன் கடை உள்ளத. அங்கு இந்தத்தடவை சில வழக்கமான மற்றும் சில மிகவும் வித்தியாசமான பழங்களைப் ���ார்த்தேன்.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சிலவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம் அல்லது கேள்விப்பட்டிருக்கலாம். சிலவை என்னால் வாங்க முடியாத அளவுக்கு விலை அதிகம். இதோ அவை உங்களுக்காக:\nபேஷன் ஃப்ரூட் (Passion Fruit)\nஇந்தப் பழத்தில் நிறைய வகைகள் உண்டு. நான் ஹவாய் போயிருந்த சமயம் முதன் முதலில் இதைச் சாப்பிட்டேன். தோல் ஓடு போல் கடினமாய் இருக்கும். உள்ளே விதைகள் நிரம்பி புளிப்புச் சுவையாய் இருக்கும். இந்தக்கடையில் இதன் இரண்டு வகைகளைப் பார்த்தேன். பெரியது ஒன்று 6 டாலர்கள் சின்னது 4 டாலர்கள் .\nகோல்டன் ஹனிடியூ (Golden Honey Dew)\nஹனிடியு என்ற பழம் கிர்ணிப்பழ வகையைச் சேர்ந்தது. பொதுவாக வெளியேயும் உள்ளேயும் வெளிர் வெள்ளை நிறத்தில் இருக்கும். சாப்பிட்டால் தேன் போல் தித்திக்கும். அதனால்தான் இதற்குப் பெயர் ஹினிடியூ. ஆனால் இந்த வகை வெளியில் மஞ்சளாய் இருப்பதால். இதற்குப் பெயர் கோல்டன் ஹனிடியூ. பக்கத்தில் சாம்பிளுக்கும் வைத்திருந்தார்கள். உள்ளே வெள்ளை நிறம்தான், சுவையும் அதே தேன் சுவைதான். நல்ல சைஸில் இருந்த இதன் விலை ஒன்று மூன்று டாலர்தான்.\nஅடர்ந்த பிரெளன் நிறத்தில் இருக்கும் இந்தப்பழம்தான் நான் இதுவரை பார்த்ததில் மிகவும் விலையுயர்ந்தது. விலையைப் பார்த்துவிட்டு பல தடவை வந்துவிட்டேன். இதுவரை நான் சுவைக்காத பழங்களில் இது ஒன்று. சிறிய கொய்யாப்பழ அளவில் இருந்தது. விலை ஒரு பவுண்ட் 15 டாலர் . பவுண்ட் என்பது அரைக்கிலோவுக்கும் சற்று குறைவானது.\nடிராகன் பழம் (Dragon Fruit)\nஇது பார்ப்பதற்கு விசித்திரமான பழம். ரோஸ் நிற அழகு கலரில் ஆங்காங்கே பச்சை நிறப்பட்டைகள் முளைத்திருக்கும். பார்ப்பதற்கு டிராகன் போல இருப்பதால் இதனை இப்பெயரிட்டு அழைக்கிறார்கள். இந்தப் பழம் வியட்நாம் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டிருக்கிறது. விலை ஒரு பவுண்ட் ஏழு டாலர். இந்தப்பழத்தை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. சற்றே வளவளவென்று விதைகள் அதிகமாக இருந்தது.\nகொரியன் ஸ்வீட் மெலன் (Korean Sweet Melan)\nஇது எப்போதும் எனக்கு வெள்ளரிப் பழத்தை நினைவு படுத்தும்.தோற்றத்தில் மட்டுமல்ல ருசியிலும் கிட்டத்தட்ட அப்படித்தான். மஞ்சள் நிறத்தில் வெள்ளை வரிகளைக் கொண்டது. ஆனால் இதன் அளவு ஒரு சிறிய மாம்பழம் அளவில் இருக்கும். விலை பவுண்ட் 3 டாலர��கள்.\nமஞ்சள் நிறமான இந்தப்பழத்தில் ஆங்காங்கே முட்கள் உள்ளது. தொட்டுப் பார்த்தேன் மிகவும் கூர்மையாக இருந்தன. பேரும் பொருத்தமாய்த் தான் வைத்திருக்கிறார்கள். நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். நான் இவ்வகைப் பழத்தை இதுதான் முதற்தடவை பார்க்கிறேன். இன்னும் சாப்பிட்டுப் பார்க்கவில்லை. முள்ளைப் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. விலை ஒன்று 8 டாலர்கள்.\nஇதில் எனக்குத் தெரிந்து 2 வகைகள் உள்ளன. ஒன்று தோலை வெட்டிவிட்டு சாப்பிட வேண்டும் இல்லாவிட்டால் தொண்டையைப் பிடித்துவிடும். இவ்வகை நன்கு பழுத்தால்தான் சாப்பிட முடியும். படத்தில் பார்க்கும் மற்றொன்று தோலோடும் சாப்பிடலாம். காய்வெட்டாக இருந்தாலும் இனிக்கும், பழுத்துவிட்டால் தேன் ஒழுகும் விலை ஒன்று 2.50 டாலர்கள்.\nமற்றும் படத்தில் உள்ள கினிப்பா, துரியன்,(வந்த புதிதில் இதை பலாப்பழம் என்று நினைத்து ஏமாந்துவிட்டேன்)\nபீச், ஆப்ரிகாட் ஆகியவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆண்டவனின் படைப்பில்தான் எவ்வளவு அதிசயங்கள். அனுபவிப்போம் வாருங்கள்.\n\"பழங்களைப்பற்றி ஒரு பிளாக் எழுதியுள்ளேன் , படித்துப்பார்\", என்று என் மனைவியிடம் சொன்னேன் .\"ஒரு பழம் தானே பழத்தைப்பற்றி எழுதமுடியும்\", என்று சொன்னாள். இதற்கு நான் சும்மா இருந்திருக்கலாம் .நமக்கெல்லாம் எத்தனை முறை பட்டாலும் \nLabels: நியூயார்க் பக்கங்கள், பார்த்ததில் பிடித்தது\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (6)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nபரதேசியைப் பிடிக்க வந்த சீன ராணுவம் \nநியூயார்க் ஈழத்தமிழ் விழாவில் சூப்பர் சிங்கர்ஸ் \nசொர்க்கத்தின் பிரதிநிதியான சீனப் பேரரசர் \nகல்லூரி ஹாஸ்டலில் கிருஷ்ண லீலா \nமேலோகமும் பூலோகமும் இணையும் இடம் \nமுதலமைச்சர் ஆக ஆசைப்படுபவர்களுக்கு சில கேள்விகள்...\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்���ர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/15/postal.html", "date_download": "2019-05-22T02:41:06Z", "digest": "sha1:YPGELMGACQHONQIPJJUJMU6RZJFP5T7X", "length": 17139, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதம்? | postal strike continues - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்க���ரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதம்\nதபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாகக் கைவிடாவிட்டால் ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇருப்பினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை பணிக்குத் திரும்ப மாட்டோம் என்று தபால் துறைஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் கடந்த 11நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் நாடு முழுவதும் தபால்பட்டுவாடா ஸ்தம்பித்தது.\nஇதற்கிடையே, தபால் ஊழியர்கள் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n2 வது சுற்றுப் பேச்சுவார்த்தை:\nதபால் ஊழியர்கள் பிரச்சனை 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில் மத்திய அரசு வியாழக்கிழமை, தபால்ஊழியர்கள் சங்கத்துடன் 2 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது.\nஇதுகுறித்து தபால் ஊழியர்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வேலை நிறுத்தம் தொடர்பாகமத்திய அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும் எங்களது கோரிக்கைகள்நிறைவேற்றப்படும் வரை நாங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட மாட்டோம் என்றார்.\nஇதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nதபால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. சில கோரிக்கைகள்இன்னும் பரிசீலனையில் உள்ளது. இதை அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டோம். இந்நிலையில் விடாப்பிடியாகஅவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடமாட்டோம் என்று கூறிக் கொண்டிருந்தால் அவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளதால், நாங்கள் விரைவில் இப்பிரச்சனையில் ஒரு முடிவுஎடுத்தாக வேண்டும். எனவே அத்தியாவசியப் பணிகள் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்த (எஸ்மா) உள்ளது.\nஇந்நிலையில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.பொதுமக்கள் சேவையில் உள்ள எந்த ஒரு நபரும், பணியில் உள்ள போது, 7 நாட்களுக்கு மேல் வராமல்இருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று தொழிற்சாலை தாவா தட்டத்தில் கூறப்பட்டுள்ளதுஎன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில் வேலை நிறுத்தம் தொடர்பாக லோக்சபாவில் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஈரோட்டில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 15-வது நாளாக தொடர் போராட்டம்\nஜி.எஸ்.டி.,யால் உயர்ந்த கூரியர் சேவை விலை : மீண்டும் தபால் நிலையங்களை நாடும் மக்கள்\n8 மணி நேர வேலை, பணி நிரந்தரம்... நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nஅஞ்சல் தேர்வில் ஹரியானா மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தது குறித்து விசாரணை நடத்துக: ஸ்டாலின்\nஓர் நற்செய்தி... 300 ரூபாய்க்கு உங்கள் புகைப்படம் ஸ்டாம்ப்பில் \nபெண் குழந்தைகளுக்கு மட்டும் தானா ஆண் குழந்தைகளுக்கும் வருகிறது ‘பொன்மகன்' சேமிப்புத் திட்டம்\nகூரியர் சேவையை முறைப்படுத்த விரைவில் சட்டம்\nதபால் துறை சேவைக்கு தனி விமானம்\n\"பாபா\" போஸ்ட் கார்டு ரிலீஸ்\nஇந்தியா-யு.ஏ.இ. தொலைபேசி கட்டணம் குறைப்பு\nமீண்டும் வருகிறது தபால்துறை வேலைநிறுத்தம்\nதமிழக தபால்துறையை நவீனப்படுத்த ரூ. 6 கோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-arun-vijay-visited-thiruvannamalai-temple-with-his-family-ahead-of-thadams-successful-50th-day-celebration/articleshow/68966322.cms", "date_download": "2019-05-22T02:53:52Z", "digest": "sha1:KKXNCDDU4MYV3QC2FLRD7AJ7NPPWOR5V", "length": 15852, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "thadam 50 days: அமைதியாக 50 நாட்களை கடந்த தடம்: குடும்பத்தோட��� கிரிவலம் சுற்றிய அருண் விஜய்! - actor arun vijay visited thiruvannamalai temple with his family ahead of thadam’s successful 50th day celebration | Samayam Tamil", "raw_content": "\nஅமைதியாக 50 நாட்களை கடந்த தடம்: குடும்பத்தோடு கிரிவலம் சுற்றிய அருண் விஜய்\nதடம் படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ள நிலையில், அதன் வெற்றியை கொண்டாடும் வகையில், அருண் விஜய் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் சுற்றியுள்ளார்.\nஅமைதியாக 50 நாட்களை கடந்த தடம்: குடும்பத்தோடு கிரிவலம் சுற்றிய அருண் விஜய்\nதடம் படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ள நிலையில், அதன் வெற்றியை கொண்டாடும் வகையில், அருண் விஜய் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் சுற்றியுள்ளார்.\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வரிசையாக பல படங்களில் நடித்து வந்தவர் நடிகர் அருண் விஜய். காத்திருந்த காதல், கண்ணால் பேசவா, பாண்டவர் பூமி என்று சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு வந்த படங்களில் ஒரு சில படங்கள் ஹிட் கொடுக்கவே வில்லன் அவதாரம் எடுத்தார். தல அஜித்தின் என்னை அறிந்தால் அருண் விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து, மறுபடியும் ஹீரோவாகவே நடித்து வந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்க சிவந்த வானம் பேர் சொல்லும் படமாக அமைந்தது.\nஇந்த நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் என்ற படத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்தார். இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஹிட் கொடுத்தது. கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி திரைக்கு வந்த இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்த நிலையில், குடும்பத்தோடு திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும், கிரிவலமும் சுற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது, அமைதியாக 50 நாட்களை கடந்துவிட்டது. ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தடம் படத்தைத் தொடர்ந்து அக்னி சிறகுகள், சாஹோ, பாக்‌ஷர் மற்றும் வா டீல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பா��்க்கலாம்\nமேலும் செய்திகள்:திருவண்ணாமலை|தடம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்|தடம் 50 நாள்|கிரிவலம்|அருண் விஜய்|thiruvannamalai day|thadam box office collection|thadam 50 days|girivalam|arun vijay\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nAjith Birthday: மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nவிஜய் ரசிகர்கள் நடுரோட்டில் செய்த வேலையை பாரு...\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்டியுடன் விளையாடிய சமந்தா\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு: புதிய போஸ்டர் வெள...\nஒத்த செருப்பு சைஸ் 7 ஆடியோ வெளியீடு - கமல், ஷங்கர், பாக்கியர...\nகஜா புயலால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு: அசத்திய லாரன்ஸ்\n’தர்பார்’ படத்தில் ரஜினி மாஸ் எண்ட்ரி சீன் இதுதான் - கசிந்த ...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்சி நடனம்: வைரலா...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் ஜே.கே. ரித்தீஷ் இறந்த ஒரே மாதத்தில் மனைவி மீது புகார்...\nMr Local Movie: மிஸ்டர் லோக்கல் ரூ.100 கோடி வரை வசூல் குவிக்...\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அ...\nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரிடம் செருப்பைக் காட்டிய பாடகி\nமுரட்டுத்தனமான கணவருக்காக காத்திருக்க முடியாது: கணவரை புகழ்ந...\nஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம்பு தேவன்\nதனுஷின் புதிய பாடலிவுட் படம் ‘பக்கிரி’ ஜூன் 21ல் ரிலீஸ்\nபடுக்கையில் இருந்து கொண்டே வெப் சீரிஸ் பணிகளை கவனிக்கும் சாவி மிட்டல்\nஎன் திறமைகளை வெளிப்படுத்த இயக்குனராக மாறினேன் நடிகை பார்வதி\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம்பு தேவன்\nதனுஷின் புதிய பாடலிவுட் படம் ‘பக்கிரி’ ஜூன் 21ல் ரிலீஸ்\nபடுக்கையில் இருந்து கொண்டே வெப் சீரிஸ் பணிகளை கவனிக்கும் சாவி மிட்டல்\nஎன் திறமைகளை வெளிப்படுத்த இயக்குனராக மாறினேன் நடிகை பார்வதி\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை ���ிரிக்கெட் 2019\nஅமைதியாக 50 நாட்களை கடந்த தடம்: குடும்பத்தோடு கிரிவலம் சுற்றிய அ...\nபடு ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை யாஷிகா\nஜோதிகா, கார்த்திக்கு அப்பாவான நடிகர் சத்யராஜ்\nதமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’யாக மாறிய தெலுங்கு ‘துவாரகா’\nதனிமை நடிகை சோனியா அகர்வால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/computer", "date_download": "2019-05-22T02:38:28Z", "digest": "sha1:D3UFKRMZUSTSUGC7QR5HVE675UMRD7J4", "length": 3419, "nlines": 53, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nகணினி என்றால் என்ன என்பது புரிந்துகொள்ள முடியாத புதியவர்களுக்கான பதிவு இது. கணினியின்…\nகணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள்\nபுதிய கம்ப்யூட்டர் அல்லது ஏற்கனவே இருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் வின்டோஸ் இன்டாலேச…\nகண்கள் சிரமத்திற்கு உள்ளாகமல் இருக்க மென்பொருள்\nஅலுலகம் முதற்கொண்டு வீடு வரை கணினியை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். டைப்பிஸ்…\nகம்ப்யூட்டரில் ஆன்ட்ராய்ட் கேம்ஸ் விளையாட\nஆன்ட்ராய்ட் போனில் விளையாட எண்ணற்ற கேம்ஸ்கள் உள்ளன. அவற்றை கம்ப்யூட்டரில் விளையாட ம…\nசுருளும் மடிக் கணினி - புதிய தொழில்நுட்பம்\nதற்காலத்தில் ஆச்சர்மியக்க பல தயாரிப்புகள் வெளிவந்து கொண்டுடிருக்கின்றன. தகவல் தொடர்ப…\nவைரஸ் பாதித்த pendrive லிருந்து நமது கோப்புகளை மீட்டெடுக்க\nபெரும்பாலனவர்கள் தகவல்களை சேமிக்கும் கலனாக பயன்படுத்துவது USB என்று சொல்லக்கூடிய பென்ட…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/214991?ref=trending?ref=trending", "date_download": "2019-05-22T02:36:53Z", "digest": "sha1:WLMALU3E72DQBZGWB3KSX67QLL4QVG27", "length": 7706, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நல்லூர் ஆலயத்தை தாக்குவோம்! அநாமதேய கடிதத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n அநாமதேய கடிதத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு\nயாழ். நல்லூர் ஆலயத்திற்கு இன்றையதினம் வந்த அநாமதேய கடிதத்தால் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசாதாரணமாக பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து ஆளுநர் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nநல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பப்பட்ட குறித்த அநாமதேய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஎனது கணவரும் இன்னும் சிலரும் சேர்ந்து நல்லூர் ஆலயத்தை வரும் 18ஆம் திகதி தாக்கவுள்ளனர் என குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஇதையடுத்து நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/specialpart.asp?page=2", "date_download": "2019-05-22T03:43:19Z", "digest": "sha1:QQN2HDHRFA4AJ7ARIYU5AOL4LTKBNC6D", "length": 18788, "nlines": 120, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கானோர் பலி தர்ப்பணம் : கடலில் புனித நீராடி பகவதியம்மனை தரிசனம் செய்தனர்\nகன்னியாகுமரி: ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் நேற்று ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடினர். தொடர்ந்து பகவதியம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையைய���ட்டி நேற்று கன்னியாகுமரியில் இந்துக்க.... மேலும்\nஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு : ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்\nராமேஸ்வரம் / வத்திராயிருப்பு: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் நேற்று பல லட்சம் பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.\nஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரத்தில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். நேற்று முன்தினம் ம.... மேலும்\nஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா\nஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தரிசித்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தனித்துவம.... மேலும்\nசோழவந்தான் அருகே கோயில் கும்பாபிஷேக கோலாகலம்\nசோழவந்தான்: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. குருவித்துறையில் வைகை ஆற்றங் கரையோரம் வரலாற்று சிறப்புமிக்க குருஸ்தலமாக விளங்குவது சித்திர ரத வல்லப பெருமாள் கோயில். இங்கு 5 நிலை.... மேலும்\nதிருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு\nதிருமலை:சித்தூர் மாவட்டம், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த 31ம் தேதி கருடர் உருவம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் காலை, இரவு என்று இரண்டு வேளையும் ஒவ்வொரு .... மேலும்\nஅப்பலாயகுண்டா பிரமோற்சவத்தின் 3வது நாளில் சிம்ம வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் பவனி\nதிருமலை: அப்பலாயகுண்டா பிரமோற்சவத்தின் 3வது நாளில் சிம்ம வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் எழுந்தருளி நான்கு மாடவீதியில் பவனி வந்தார். அப்போது, பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். திருப்பதி அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் க.... மேலும்\n700 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாண்டுரெங்கன் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nபுதுக்கோட்டை: 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவன்குளம் பாண்டுரெங்கன் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நகர் பல்லவன்குளம் வடக்கு கரையில் (விட்டோபா பெருமாள்) ரகுமாயி தாயார் சமேத பாண்டுரெங்கன் கோயில் உள்ளது. இது சுமார்.... மேலும்\nசோளிங்கர் நரசிம்ம சுவாமி கோயிலில் தங்க கருட வாகனத்தில் உற்சவர் பவனி\nசோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று காலை கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கருட சேவ.... மேலும்\nஆயிரங்காளியம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகாரைக்கால்: காரைக்கால் ஆயிரங்காளியம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆயிரங்காளியம்மன் பூஜை விழா இவ்வாண்டு நடைபெற்றது..... மேலும்\nசோலைமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா : குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது\nஅழகர்கோவில்: அழகர்மலை உச்சியில் உள்ள ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஒன்றானது வைகாசி மாதம் நடைபெறும் விசாக திருவிழாவும் ஒன்று. இந்த விழா கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. தினமும் மாலையில் சுவாமி புறப்பாட.... மேலும்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமியை தரிசித்தனர். அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்ச.... மேலும்\nசிதம்பரம் கொத்தட்டை கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் விடிய விடிய ஆடிப்பாடி கொண்டாட்டம்\nபுவனகிரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை கிராமத்தில் கூத்தாண்டவர் கோயிலில் சித்ரா பவுர்ணமிக்கு அடுத்த மாதம் திருநங்கைகள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு த.... மேலும்\nபத்ரகாளியம்மன் கோயில் விழா : ஆடுகளை பலியிட்டு சிறப்பு வழிபாடு\nபோச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோடிபதூர் பத்ரகாளியம்மன் கோயில் விழாவில் 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு பக்தர்கள் விடிய, விடிய வழிபாடு நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் தென்பெண்.... மேலும்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nகேள்வி - பதில்கள் :\nபுத்திர பாக்கியம் பெறுவதற்காக செய்யப்படும் சந்தான கோபால ஹோமத....\nசிராத்த தினத்தன்று ஹோமம் செய்யும்போது இரும்பினால் செய்யப்பட்....\nசிலர் மாதாமாதம் அமாவாசை தர்ப்பணம் செய்வதும், சிலர் மாதப் பிற....\nஇடைவிடாமல் மனதிற்குள்ளேயே கடவுளின் திருநாமங்களை சொல்லிக் கொண....\nஎங்கள் அபார்ட்மென்ட்டில் ஏற்கெனவே ஈசான்ய மூலையில் போர் போட்ட....\nசித்ரகுப்தனை பூஜை செய்து வழிபடலாமா அல்லது ஆலயம் சென்றுதான் வ....\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=3&rid=3", "date_download": "2019-05-22T03:44:52Z", "digest": "sha1:YXYWTEU2NGGW2GXN5MX3M7O7ZLA27CYQ", "length": 14447, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎல்லோரிடமும் நட்பு பாராட்டும் நீங்கள், அனுமதியின்றி அடுத்தவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் 29ம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர இருப்பதால் அது முதல் உங்கள் உடல் நிலை சீராகும். அழகு, ஆரோக்யம் கூடும். ஆனால் 7ல் சனியும், கேதுவும் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது கருத்து மோதல் வரும். ஈகோப் பிரச்னைகளாலும் சின்ன சின்ன பிரிவுகள் ஏற்படக்கூடும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குருபகவான் 18ம் தேதி முதல் 6ல் மறைவதால் அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களை முழுமையாக நம்ப வேண்டாம். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். அத்தியாவசியச் செலவுகளால் பணத்தட்டுப்பாடு ஏற்படும். சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். வீட்டில் கூடுதல் தளம் அமைப்பது, கூடுதல் அறை அமைப்பது போன்ற பணிகளை தொடங்குவீர்கள்.\nவங்கி லோன் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். அவ்வப்போது தூக்கம் குறையும். அடுத்தடுத்தப் பயணங்களால் சோர்வு, களைப்படைவீர்கள். மாணவர்களே ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். கன்னிப் பெண்களே பெற்றோருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுக்கு வருவீர்கள். அரசியல்வாதிகளே பெற்றோருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுக்கு வருவீர்கள். அரசியல்வாதிகளே கட்சி நிர்வாகிகள் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள். கோஷ்டி பூசலிலிருந்து விடுபடுவீர்கள்.\nவியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிமாநிலம், அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும். நல்ல அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கன்ஸ்ட்ரக்‌ஷன், எலக்ட்ரிக்கல், வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் இருந்த கெடுபிடிகள் குறையும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக பழி சுமத்தியவர்கள், எதிராக வேலை பார்த்தவர்கள் பலவீனமடைவார்கள். மேலதிகாரியுடன் நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். கலைத்துறையினரே கன்னடம், மலையாளம் பேசுபவர்களால் நன்மை உண்டு. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விவசாயிகளே கன்னடம், மலையாளம் பேசுபவர்களால் நன்மை உண்டு. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விவசாயிகளே பூச்சி, எலித் தொல்லை குறையும். கரும்பு, சவுக்கு லாபம் தரும். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.\nசந்திராஷ்டமம்: மே 23ம் தேதி பிற்பகல் 1. 21 மணி முதல் 24, 25ம் தேதி வரை.\nபரிகாரம்: ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு வெள்ளிக் கிழமையில் குங்கும அர்ச்சனை செய்து வணங்குங்கள்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூட��் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharmafacts.blogspot.com/2016/02/blog-post_8.html", "date_download": "2019-05-22T03:25:06Z", "digest": "sha1:JFU3DQEAHB3RNJFS4H636DA5TOJLN2SM", "length": 7507, "nlines": 74, "source_domain": "dharmafacts.blogspot.com", "title": "Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: மலேசியாவின் பழைய இந்துகோவில்", "raw_content": "\nமலேசியாவில் ஏராளமான இந்துகோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் மிகவும் பழைமையானது என்றால், கடாரத்தில் சிதைந்த நிலையில் அமைந்திருக்கும் புஜங்க பள்ளத்தாக்கு ஆகும். எனினும், இன்னமும் செயல்பட்டு வரும் பழைமையான கோவில் என்றால், அது மலாக்கா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘ ஸ்ரீ பொய்யாத மூர்த்தி ஆலயம்’ ஆகும்.\nபண்டைய காலத்தில், மலாக்கா மாநிலத்தில் அதிகமான நெல்லிமரங்கள் காணப்பட்ட்து. சமஸ்கிருதமொழியில் ‘அம்லா’ என்றால் நெல்லியைக் குறிக்கும். மலாக்காவை ஆண்ட ‘பரமேஸ்வரா’ எனும் இந்து அரசர் அதற்கு ‘அம்லாக்கா’ எனும் பெயரை இட்டார். அதுவே நாளடைவில், மலாக்கா எனும் பெயராக மருவியது.\n18ஆம் நூற்றாண்டில், மலாக்கா மாநிலத்தை டச்சுக்காரர்கள் (நெதர்லாந்து) ஆண்டனர். அக்காலக்கட்டத்தில், இந்த கோவிலை தவிநாயகர் எனும் தமிழர் கட்டினார். இந்தக் கோவிலை ஸ்ரீவிநாயகப் பெருமானுக்காக கட்டினார். இக்கோவிலில் முருகப்பெருமானின் சன்னதியும் உண்டு.\nஇந்தக் கோவிலில் தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னி பொங்கல், தீபாவளி, மார்கழித் திங்கள், ஆயுதபூஜை, சிவராத்திரி, ஏகாதசி, அம்மன் திருவிழா, தைப்பூசம், மாசிமகம், தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை திருவிழா, பங்குனி உத்திரம், ஆடி திருவிழா, விநாயகர் சதுர்த்தி மேலும் இதர இந்து விழாக்களும் விசேஷமானவை.\nஇக்கோவிலின் தேர்கள் 200 ஆண்டுகள் பழைமையானவை. மரக்கட்டையால் உருவாக்கப்பட்ட இத்தேர்கள், மிக எழிலான சிற்பங்களோடு காட்சியளிக்கும். திருவிழாக் காலங்களில் இறைவன் தேர்களில் வண்ண விளக்குகளோடு ஊர்வலம் வரும் காட்சி எல்லோர் மனதையும் பக்தி மழையில் நனையச்செய்யும்.\nHinduism Facts - இந்து சமய உண்மைகள்\nஇந்து ���ர்மத்தை அறிவோம் (8)\nநம்மை தூய்மைப்படுத்த 10 வழிகள்\nஇந்து தர்மம் - நம்பிக்கை\nஇந்து தர்மத்தை அறிவோம் (இரண்டாம் தர நூல்கள்)\nஇந்து தர்மத்தை அறிவோம் (தமிழ் நூல்கள்)\nஇந்து தர்மத்தை அறிவோம் (நான்கு ஆஷ்ரமங்கள்)\nஅறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதா\nஏழு முறை இடிக்கப்பட்ட சிவனாலயம்\nதாய்லாந்து அரசு சின்னம் கருடன்\nகுருசேத்திர போரில் உணவுகொடுத்த தமிழன்\nஅதிக சுலோகங்களைக் கொண்ட புராணம்\nஇந்துக்கள் மேற்கொள்ளவேண்டிய ஐந்து யாகங்கள்\nபதஞ்சலி யோக சூத்திரம் தமிழில் - அறிமுகம்\nபெற்றோரை தோளில் சுமந்த மகன்\nஉலகத்தின் மிகப் பெரிய 15 இந்து ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hdmaza.pw/video/Wd_muiQria8/pollachi-news-bar-nagaraj-pressmeet-%E0%AE%AA-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9C-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F", "date_download": "2019-05-22T03:33:25Z", "digest": "sha1:5GYYCOCB7FDK6DCAPSEGH25PMKPC3EIN", "length": 3280, "nlines": 17, "source_domain": "hdmaza.pw", "title": "Pollachi News: Bar Nagaraj PressMeet: பொள்ளாச", "raw_content": "\nPollachi News: Bar Nagaraj PressMeet: பொள்ளாச்சி கொடூரம்.. பார் நாகராஜ் பரபரப்பு பேட்டி - HDMaza.pw\nஇந்த வயசுல அக்காவுக்கு அத பண்ணனுமா.\nதந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை - கோவை கல்லூரி மாணவி குற்றச்சாட்டு\nகள்ளக்காதலனுடன் கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி கைது\n'பார்' நாகராஜை தோலுரிக்கும் வீடியோ\nதன் மகளை துன்புறுத்தும் lady CPCID police inspector தாய், புகார்தந்த \"கேண்டி ஸ்வாரிஸ்\"\nபாலியல் வல்லுறவுக்கு அழைக்கும் அரசு அதிகாரி போன் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist?start=100", "date_download": "2019-05-22T02:55:20Z", "digest": "sha1:PPQTRVWWLCMY2H73E3EGN57VFHXV6V47", "length": 4842, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிரிவு பழந்தமிழ் கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று\t எழுத்தாளர்: ஔவையார்\t படிப்புகள்: 1099\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று\t எழுத்தாளர்: வெள்ளிவீதியார்\t படிப்புகள்: 1097\nகுறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று\t எழுத்தாளர்: கொல்லனழிசி\t படிப்புகள்: 1045\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று\t எழுத்தாளர்: கபிலர்\t படிப்புகள்: 1039\nகுறுந்தொகை : முல்லை - தலைவி கூற்று\t எழுத்தாளர்: பரணர்\t படிப்புகள்: 1077\nகுறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று\t எழுத்தாளர்: ஔவையார்\t படிப்புகள்: 1161\nகுறுந்தொகை : பாலை - தோழி கூற்று\t எழுத்தாளர��: சேரமானெந்தை\t படிப்புகள்: 1012\nகுறுந்தொகை : முல்லை - தலைவி கூற்று\t எழுத்தாளர்: ஓதலாந்தையார்\t படிப்புகள்: 1014\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று\t எழுத்தாளர்: கோப்பெருஞ்சோழன்\t படிப்புகள்: 1092\nகுறுந்தொகை : மருதம் - தலைவன் கூற்று\t எழுத்தாளர்: பரணர்\t படிப்புகள்: 1027\nபக்கம் 11 / 14\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40112152", "date_download": "2019-05-22T03:08:13Z", "digest": "sha1:RNAIPD7CS52CYSN3PX4OGWK336LWPIXE", "length": 29549, "nlines": 758, "source_domain": "old.thinnai.com", "title": "அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள் | திண்ணை", "raw_content": "\nஅண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nஅண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nஅண்டார்டிகா உருகிறது. இது மெல்ல மெல்ல கடலின் மட்டத்தை உயர்த்திக்கொண்டு வருகிறது.\nஐரோப்பிய தொலை உணர்வு துணைக்கோள் (European Remote Sensing Satellite) மூலம் கிடைத்த செய்திகளைக் கொண்டு அறிவியலாளர்கள் அறிந்த செய்திகள் அதிர்ச்சி தருபவை. சுமார் 36 கன மைல் பனிப்பாறைகள் மேற்கு அண்டார்டிகாவிலிருந்து சென்ற பத்தாண்டுகளில் உருகி இருக்கின்றன என கண்டறிந்திருக்கிறார்கள். இது உலகெங்கும் சுமார் ஒரு செ.மீட்டரில் மூன்றில் ஒரு பாகம் அளவுக்கு கடல் மட்டத்தை உயர்த்த வல்லது.\n‘இந்தப் பனிப்பாறைகள் வெகுவேகமாக குறைந்து வருகின்றன ‘ என்று கலிபோர்னியாவில் இருக்கும் நாஸா ஜெட் பரிசோதனச்சாலையில் பணிபுரியும் டாக்டர் எரிக் ரிக்னாட் கூறுகிறார். இந்த முடிவுகளை அமெரிக்க புவியியல் பெளதீக கூட்டமைப்பில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்கள்.\nமுன்பு அண்டார்டிகாவில் ப��ி சேர்கிறது என்று முன்பு பூமியிலேயே இருந்து கொண்டு வந்த முடிவுக்கு மாறாக இந்த முடிவுகள் வந்திருக்கின்றன.\nதுணைக்கோள் கருவிகள் நிலத்தின் வடிவமைப்பு மாறுதல்களையும் கணக்கெடுத்துக்கொண்டு பார்க்கும் படி அமைக்கப்பட்டிருந்தன. இந்த கருவிகள் எந்த இடத்திலும் பனி சேர்வதை காண்பிக்கவில்லை. மேற்கு அண்டார்டிகாவில் இருக்கும் பைன் தீவும், த்வாயிட் பனிஆறும் கரைந்து வருகின்றது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். மீதமுள்ள அண்டார்டிகா நிலையாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nகடலின் மட்டம் ஒரு நூறாண்டுகளுக்கு சுமார் 6 இஞ்ச்கள் உயர்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதற்கு பெரும்பாலான காரணம், நம் வாயுமண்டலத்தின் வெப்பம் அதிகரிப்பதால் தண்ணீர் விரிவடைவதுதான். சுமார் 20 சதவீதம் பனி ஆறுகளிலிருந்து கடலுக்கு வரும் தண்ணீர். மீதமுள்ள 30 சதவீத உயர்வுக்குக் காரணம் மர்மமாகவே இருந்தது. ஆனால் சமீபத்திய இந்தக் கண்டுபிடிப்புகள் இதற்குக் காரணமென அண்டார்டிகாவை குறிப்பிடுகின்றன.\nதுணைக்கோளில் இருக்கும் இன்னொரு கருவியைக் கொண்டு டாக்டர் ஆண்ட்ரூ ஷெப்பர்ட் அவர்கள் இதே முடிவுகளுக்கு வந்திருக்கிறார். அருகில் இருக்கும் பனி ஆறான ஸ்மித் பனிஆறு (Smith Glacier) இன்னும் வேகமாக கரைந்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஏன் இப்படி உருகுகிறது என்பதற்கான வெளிப்படையான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி\nஎங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்\nசீனாவை நம்பி இருக்கும் பர்மா\nஇந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.\nகவிஞர் ம திலகபாமா நூல் வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஅண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nபிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)\nஅம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்\n‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்\nPrevious:நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி\nஎங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்\nசீனாவை நம்பி இருக்கும் பர்மா\nஇந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.\nகவிஞர் ம திலகபாமா நூல் வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஅண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nபிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)\nஅம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்\n‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/07/blog-post_23.html", "date_download": "2019-05-22T03:11:14Z", "digest": "sha1:CF4RHCPQAK7FDGFS75SXPU32B52UL7LM", "length": 10385, "nlines": 299, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில்...", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 43\nஎன்னுடைய ஐந்து நூல்���ள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nமேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில்...\nநாள் முழுவதுமாக நடந்த நிகழ்ச்சியில் சில நிமிடங்களை மட்டும் இங்கே சேர்த்துள்ளேன். மற்றொரு சமயம் விரிவாக எழுதமுடிந்தால் எழுதுகிறேன்.\nபெரும்பாலும் செய்தியை எழுத முயற்சியுங்கள் நண்பரே. சில தருணங்களில் வீடியோ பார்ப்பது இயலாமற் போகிறது.\nதவறாக நினைக்க வேண்டாம் என் கருத்தை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசூரிய கதிர், சொல்வனம் கட்டுரைகள்\nசென்னை தியாகராய நகரை மாற்றமுடியுமா\nமேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில்...\nதமிழகத்தில் ஓவியங்கள் - புத்தக வெளியீடு\nவிழித்திரு - ஒளிமயமான எதிர்காலம்\nதி.நகரில் போக்குவரத்துப் பிரச்னை - தீர்வு என்ன\nதமிழ்ப் பாரம்பரியக் குழுமம் பேச்சுகள் - ஒளித்துண்ட...\nஎழுத்துகளின் கதை - முதல் மூன்று பகுதிகள்\nபதிப்பு - காப்பு உரிமை: புத்தகம் பேசுது சிறப்பு மல...\nபுத்தகத் திருட்டு, நம்பிக்கைத் துரோகம்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்\nஎகிப்திய எழுத்துகள் - பேரா. சுவாமிநாதன்\nதமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்\nதமிழ் இணைய மாநாடு - அனுமதிச் சீட்டுப் பிரச்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2017/04/", "date_download": "2019-05-22T03:20:20Z", "digest": "sha1:Z2PYQVGFTWTE2474LWCVECU6YJ7VNEC6", "length": 14574, "nlines": 171, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: April 2017", "raw_content": "\nநாம் எத்தனையோ உணவு வகைகளை திட வடிவிலும் திரவ வடிவிலும் உண்கிறோம்.\nஅதில் பல உயிர்வாழ்வதற்கான அவசிய அடிப்படைகளாகவும் வேறு பல அவற்றின் நற்பயனுக்காக அல்லாமல் சுவைக்காகவும் விரும்பி உண்ணப்படுகின்றன.\nஇன்னும் சில அடிப்படைத் தேவையும் இல்லாமல் சுவையும் இல்லாமல் உண்ணப்படுகின்றன.\nஆதாவது மனதை மயக்கி நடைமுறை வாழ்விலுள்ள பிரச்சினைகளில் இருந்து நம்மை விலக்கி வைத்து அதை இன்பமான அனுபவமாக உணரவைத்துத் தார்க்காலிக விடுதலையையும் நிரந்தரத் துன்பத்தையும் அளிப்பது.\nஇந்த இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான் கள் ஆகும்.\nகள் என்பது பெரும்பகுதி பனைமரம் தென்னைமரம் ஆகியவற்றிலிருந்தே இறக்கப் படுகிறது.\nதுவக்கத்தில் கள்ளாக இறங்குவது அதன்பின் பதநீராகவும் கருப்பட்டியாகவும் கற்கண்டாகவும் பல பொருட்களாக மாற்றப்படுகிறது.\nஅவற்றில் மிகவும் அதிகப் பயன்பாட்டில் இருப்பது கருப்பட்டி.\nஅதற்கு அடுத்து அனைவராலும் விரும்பப்படுவது சுத்தமான பதநீர்.\nமதுப் பிரியர்களால் மிகவும் விரும்பப்படுவது கள் ஆகும்.\nதென்னை பனை மரப் பாளைகளில் இருந்து சீவி அப்படியே எடுத்தால் அது கள் ஆகும் .\nகள் இறக்கும் முட்டிப்பானையில் சுண்ணாம்பு தடவி இறக்கினால் அது பதநீர்.\nஆனால் இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.\nசுண்ணாம்பு தடவப்பட்டால் அது இனிப்பு மற்றும் காரச் சுவையுள்ள பதநீராக மாற்றம் பெறுகிறது. அருந்தினால் சுவையான பானமாக உணரப்படுகிறது.\nகுழந்தைமுதல் பெரியவர்வரை யார்வேண்டுமானாலும் யார் முன்னிலையிலும் அருந்தலாம். மதிப்பு மிக்க செயலாகப் பார்க்கப்படும்.\nஅதைக் காய்ச்சினால் கருப்பட்டியும் கிடைக்கிறது.\nஆனால் சுண்ணாம்பு தடவாமல் இறக்கப்படும் கள் புளிப்புச் சுவையுள்ள மதுவாக ஆகிறது.\nஅதை அனைவரும் விரும்புவது இல்லை.\nஅனைவர் முன்னிலையிலும் மரியாதையுடன் அருந்த முடியாது.\nஒழுக்கக் கேட்டின் ஒரு அங்கமாகவும் நிறையப்பேர் நினைப்பதுண்டு.\nஆனால் இன்னொரு சாரார் இருக்கிறார்கள்.\nஆதாவது கள் தென்னை பனை மரங்களில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் பானம் ஆனதால் உடலுக்கு நல்லது மருத்துவ குணம் நிரம்பியது என்றெல்லாம் அதன் சிறப்பைச் சொல்லி கள் இறக்கவும் குடிக்கவும் அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.\nஅவர்களைப் பொறுத்தவரை கள்ளும் பதநீரும் ஒன்றே.\nகாரணம் இரண்டும் இயற்கையாகக் கிடைக்கின்றன. சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன என்பதே.\nகள்ளைப் பதநீரைவிட ஒரு பங்கு உயர்வாகவும் நினைக்கிறார்கள்.\nகாரணம் அதில் சுண்ணாம்பு சேர்ப்பதில்லை. அதனால் இயற்கைப் பண்பு பாதிப்படையாமல் கிடைக்கிறது என்பதே.\nகள் குடிப்பதற்கான காரணம் அதிலுள்ள சத்துக்களும் இயற்கையாகக் கிடைக்கும் பானம் என்பதும் தானா\nபோதையல்லாத காரணங்கள்தான் என்பது உண்மை என்றால் போதை வராத சுவையான இயற்கை பானங்கள், மூலிகைச் சாறுகள் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு என எத்தனையோ குடிக்கலாமே\nசுவையற்ற கள்ளுக்கு எதற்கு தனி மரியாதை\nதவிர, கள்ளை இயற்கை உணவு என்று சொல்ல முடியாது.\nகாரணம் அது இயற்கையில் கிடைத்தாலும் சுவை கிடையாது.\nசுவையற்ற எதுவும் நல்ல இயற்கை உணவு ஆகாது.\nஅதனால் கள்ளில் உள்ள நன்மைகளைக் கணக்கில்கொண்டு மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன் படுத்தலாம்.\nமது போதைக்காகக் குடிக்க நினைப்பதை இயற்கை பானம் என்பதால் குடிக்கலாம் என்று சொல்லி ஒருவர் தன்னையும் ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்றக் கூடாது.\nகள்ளுக் கடைக்கு ஓடுவதும் குடித்துவிட்டுத் தெருவில் கிடப்பதும் கள்ளில் உள்ள நல்ல பயன்களுக்காக அல்ல\nஆனால் பதநீர் அப்படி அல்ல\nஅதுவும் கள்ளைப் போலவே தென்னை பனை மரங்களிலிருந்து இறக்கப் பட்டாலும் போதை தருவது இல்லை. மது செய்யும் தீமைகளைச் செய்வதும் இல்லை.\nமாறாக அத்துடன் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் சுவையான பானமாக மாற்றம் அடைகிறது.\nசுண்ணாம்பு என்பது உடல்நலத்துக்கு எதிரானது அல்ல.\nதவிர விரும்பி உண்ணத் தகுதியற்ற கள்ளை சுவையான பானமாக ஆதாவது இயற்கை பானமாக மாற்றுகிறது.\nஅதனால் பதநீரே சிறந்த பானம் .\nகள் என்பது மதுவும் சில நேரங்களில் மருத்துவப் பொருளும் மட்டுமே\nஅதே சமயம் மற்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கையான மது வகைகளை உற்பத்தி செய்து விற்றுக் குடிக்கவைத்து மக்களை மாக்களாக்குவதைவிட கள் இறக்கி விற்க அனுமதிப்பது குறைந்த தீமைகளைக் கொண்டது.\nபல விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயைக் கொடுக்கக் கூடியது.\nஅதனால் கள்ளைத் தவிர்ப்போம். பதநீரைப் பயன்படுத்துவோம்\nநல்லவர்களுக்கு ஒருவர் தீங்கு செய்கிறார் என்றால் அந்தத் தீயவருக்கு நல்லவர் தண்டனை தனியாகக் கொடுக்கவேண்டியது இல்லை\nஅவரது நட்பையோ உறவையோ துண்டித்துக்கொண்டால் போதும்.\nநல்லோரது இழப்பைவிடப் பெரிய தண்டனையும் இழப்பும் வேறு இல்லை\nசிந்திக்கவும் பேசவும் செயல்படவும் வாழும் மனிதர் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு.\nஅது உயர்ந்த நோக்கம் உடையதாக இருக்க வேண்டும்.\nஅனைவருக்கும் பொருந்தாது என்றால் பிறர் சுதந்திரத்தில் தலையிடுகிறோம் என்று பொருள்\nஅப்படிப்பட்ட சுதந்திரத்தை எதிர்த்துப் போராடிப் பெறுவதே உண்மையான சுதந்திரம்.\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53706-thought-about-suicide-up-until-25-ar-rahman.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T03:15:27Z", "digest": "sha1:3BPEZM24ZLR3LHMWIDDKYK7UZTX2JNWX", "length": 13451, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான் | Thought About Suicide Up Until 25: AR Rahman", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\n“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான்\n25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணியிருந்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.\nஆஸ்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளுக்கு சொந்தக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரின் பாடலுக்கு ரசிகர்கள் அதிகம். இன்று புகழின் உச்சத்தில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். தன்னுடைய கடின வாழ்க்கை குறித்து தற்போது அவர் தனது சுயசரிதையில் பகிர்ந்துள்ளார். அதில், “ என்னுடைய அப்பா என் 9-வது வயதில் இறந்துபோனார். அதன்பின் வெ��ுமையே மிஞ்சியிருந்தது. என்னென்மோ நடந்தது. நாங்கள் நன்றாக இல்லை என்பதை தெளிவாக உணர முடிந்தது. 25 வயது வரை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே இருந்தேன். அந்த வாழ்க்கை முறை தான் எனக்கு மிகந்த தைரியத்தையும் கொடுத்தது.\n‘ரோஜா’ படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கும் முன்பே முஸ்லிம் மதத்திற்கு மாறினேன். சிலவற்றை மறக்க நினைத்தேன். என் வாழ்க்கை முறையை மாற்ற நினைத்தேன். அப்படித்தான் என் பெயரையும் மாற்றினேன். எனக்கு முதலில் இருந்தபெயர் திலீப் குமார். என்னுடைய திலீப் குமார் என்ற பெயரை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. உண்மையில் அதனை முழுமையாக வெறுத்தேன். வேறு ஒரு மனிதராக மாற நினைத்தேன். பெயரை மாற்றினேன். புது மனிதராகவும் பொழிவு பெற்றேன். பழைய விஷயங்களில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “ இரவு நேரம் என்பது மிகவும் அமைதியான நேரம். அதை நான் அதிகம் விரும்புகிறேன். அதனாலேயே இரவு நேரங்களில் இசை அமைக்கும் பணியை மேற்கொள்கிறேன். பொதுவாக இசையமைக்கும் பணிக்கு நான் சென்றுவிட்டால் இந்த உலகத்தையே மறந்துவிடுவேன். அப்படியிருக்க காலை நேரங்களில் பணியை மேற்கொள்ளும்போது யாராவது ஒருவர் வந்து கதவை தட்டினால் நான் இந்த உலகத்திற்கு வர வேண்டியிருக்கிறது. மறுபடி நான் விட்ட சிந்தனைக்கு மீண்டும் செல்வது கடினமான ஒன்று. இதனாலேயே பெரும்பாலும் வேலைகளை இரவு அல்லது அதிகாலை நேரங்களில் செய்கிறேன்’’ என கூறியுள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை சுயசரிதை ‘நோட்ஸ் ஆஃப் ஏ ட்ரீம்’ என்னும் பெயரில் தயாராகியுள்ளது. கிருஷ்ணா திரிலோக் என்பவர் இந்த சுயசரிதையை எழுதியுள்ளார். தன்னுடைய இளமைக்கால கஷ்டம், வெறுமை, தந்தையின் இறப்பு, இசை மீதான அவரின் காதல் உள்ளிட்ட பல விஷயங்கனை ஏ.ஆர்.ரஹ்மான் இதில் மனம் திறந்து பேசியுள்ளார்.\nகடைசிக் கட்ட அழுத்தம்: என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்\n’ரன் மெஷின்’ விராத்துக்கு இன்று பிறந்த நாள்: குவிகிறது வாழ்த்துகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவின் பின்னணி குரல்: ஏ.ஆர்.ரகுமானின் ஆந்தம்' - எதிர்பார்ப்பில் 'அவென்ஜர்ஸ்: என்ட் கேம்'\n“எல்லோரும் சொல்வதை விடவும் சிறந்தவர் அஜித்” - ஜிப்ரான்\nஏ.ஆர்.ரகுமான் ���சை, ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்: அசத்தும் ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’\nசுயசரிதம் எழுதப்போகிறேன்; விரைவில் வெளியாகும் - இளையராஜா\nஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமான்\n‘ஆடை அணிவது என் தனிப்பட்ட சுதந்திரம்’ - ரஹ்மான் மகள் கருத்து\nவிஜயுடன்‘தளபதி63’ல் இணையும் இளம் நடிகர்\nஈஷா மஹா சிவராத்திரி விழாவில் ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி \nஉழவர் பாடலுக்கு உலகம் முழுவதும் ஷூட்டிங்: தாஜ்நூர்\nRelated Tags : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் , ஏ.ஆர்.ரஹ்மான் , Music director , AR Rahman\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடைசிக் கட்ட அழுத்தம்: என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்\n’ரன் மெஷின்’ விராத்துக்கு இன்று பிறந்த நாள்: குவிகிறது வாழ்த்துகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/25637-china-s-pla-capable-of-defeating-invading-armies-say-president-xi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-22T03:34:37Z", "digest": "sha1:BXGY42YGETDREBOBE2TD4XRJ7J2DNBR7", "length": 9831, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை! | China’s PLA capable of defeating invading armies, say President Xi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஇந்தியாவுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை\nசீன ராணுவத்துக்கு எதிரிப் படைகளை வீழ்த்தும் வல்லமை உள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியா - சீனா எல்லையில், சிக்கிம் மாநிலம் அருகே டோக்லாம் பகுதியில் சமீபகாலமாக அசாதாரணமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜின்பிங்கின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீன ராணுவத்தின் 90-வது ஆண்டு விழாவில் பேசிய அவர், ஊருடுவும் எதிரிப் படைகளை வீழ்த்தும் திறமையும், நம்பிக்கையும், சீனாவின் மக்கள் விடுதலைப் படையிடம் உள்ளதாகக் குறிப்பிட்டார். சீனாவின் கனவை உணர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கும், உலகின் அமைதிக்கும் ராணுவத்தினர் பணிபுரிவார்கள் என ஜி ஜின்பிங் தெரிவித்தார். சீன ராணுவத்தில் 23 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅப்துல் கலாம் சிலை அருகே குரான், பைபிள்\nபத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவிபாட் வந்த வரலாறு என்ன நாளைய வாக்கு எண்ணிக்கையில் முக்கிய பங்காற்றுமா\nநாளை வாக்கு எண்ணிக்கை: நடைமுறைகள் என்ன - விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n‘ஆக்சிஸ் மை இந்தியா’ கருத்துக் கணிப்பில் பிழைகள்..\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு\n“முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2016 செப்டம்பரில் நடந்தது” - முன்னாள் ராணுவத் தளபதி\nஅமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து \nபங்குச்சந்தைகளில் அபார உயர்வு : மீண்டும் பாஜக ஆட்சி \nபொறி��ியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅப்துல் கலாம் சிலை அருகே குரான், பைபிள்\nபத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2016/08/blog-post_27.html", "date_download": "2019-05-22T03:43:47Z", "digest": "sha1:UZ6WGNVVYTE6TJAXBQV7BDHQQK7YDX2Y", "length": 26755, "nlines": 217, "source_domain": "www.ssudharshan.com", "title": "கண்ணாளனே...!", "raw_content": "\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன�� வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஇரவன் மாக்களிற் பணிமொழி பயிற்றிச்\nசிறுதினைப் படுகிளி கடீஇயர் பன்மாண்\nகுளிர்கொள் தட்டை மதனில புடையாச்\nசூரர மகளிரின் நின்ற நீமற்\nறியாரை யோவெம் அணங்கியோய் உண்கெனச்\nசிறுபுறங் கவையின னாக அதற்கொண்\nஇகுபெயல் மண்ணின் ஞெகிழ்பஞ ருற்றவென்\nஉள்ளவன் அறிதல் அஞ்சி உள்ளில்\nகடிய கூறிக் கைபிணி விடாஅ\nவெரூஉமான் பிணையின் ஒரீஇ நின்ற\nஎன்னுரத் தகைமையில் பெயர்த்துப்பிறி தென்வயிற்\nசொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்\nதினந்தீர் களிற்றிற் பெயர்ந்தோன் இன்றுந்\nதோலாவா றில்லை தோழிநாம் சென்மோ\nசாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே\nமாசின் றாதலும் அறியான் ஏசற்\nஅண்க ணாளனை நகுகம் யாமே\"\nதன் மகளைத் தினை விளையும் புலத்திற்குத் தாயார் அனுப்பியிருக்கிறாள். அங்கே பயிர்களை உண்ண வரும் கிளிகளை விரட்டுவது அவள் வேலை. இப்படி ஒருநாள் அவள் காவல் காத்துக்கொண்டிருக்கையில் அவளைப் பார்க்கிற தலைவனுக்கு அவள்மேல் காதல் வந்துவிடுகிறது. அவளுக்கும் அவன் மீது விருப்பம். ஆனால் அவள் அதை வெளிக்காட்டவில்லை.\nபெண்மையின் இயல்புகள் அவளைத் தடுக்கிறது. அவன் நெருங்கி வந்து மெல்லிய காதல் வார்த்தைகள் பேசுகிறான். பார்க்க அரசன் போல தோற்றமுடையவன் அவள் மீதிருக்கும் காதல் மிகுதியால் அவளிடம் பணிந்து பேசுகிறான். முதலில் அவள் அழகையும் மென்மையையும் புகழ்கிறான். \"அருமையான கருவிகளை வைத்துக்கொண்டு இப்படி மென்மையாகத் தட்டினால் கிளி எப்படிப் பயந்து ஓடும்\" என்று அவள் கைகளின் மென்மையைப் பாராட்டுகிறான்.அப்படியே, \"தேவலோகப் பெண்ணே உன் அழகு எனக்குத் துன்பம் தருவிக்கிறது. நீ யார் உன் அழகு எனக்குத் துன்பம் தருவிக்கிறது. நீ யார் உன் பெயரென்ன\nஅவள் சிறுபுறம் சேர்ந்து அவளை அணைத்துக்கொண்டு, \"என்னை வருத்துகிறவளே உன் அழகை நுகரவேண்டும் போல இருக்கிறது\" என்று தன் காதலை வெளிப்படுத்துகிறான். அவன் அப்படித் தீண்டியதும், ஒரு கடும்மழை பெய்தால் மண் எப்படிக் குழையுமோ அதுபோல இறுகிக்கிடந்த அவள் மனது குழைந்துபோய்விடுகிறது. கடும்மழை பெய்யும்போது மழைநீர் எப்படி மண்ணின் ஆழமெல்லாம் சென்று சேருமோ அதேபோல அவன் அணைப்பு அவள் உணர்வுத்தளங்கள் எல்லாவற்றையும் இளகச் செய்துவிட்டது. தலைவன் அவ்வளவு மென்மையானவன்.\nஅதேநேரம் அவள் நடுக்கம் கொள���கிறாள். 'இவனை முன்பின் தெரியாது. இவனை நம்பலாமா' என்று சிந்திக்கிறாள். அப்படி நெகிழ்ந்து வருந்திய தன் குழப்ப நிலையை அவன் உணரக்கூடாதுன்னு அவள் முடிவு செய்கிறாள். அவனுக்குத் தன் காதல் தெரிந்துவிடக்கூடாதென்று வம்பு செய்கிறாள். எங்கள் குறைகளை மறைக்கச் சிலநேரங்களில் கோபம் வருவதுபோல நடிப்போம். அதே உத்தியை அவளும் கையாள்கிறாள். கைகளைத் தட்டிவிட்டு கடுமையான வார்த்தைகளைப் பேசி வெருண்ட பெண்மானைப் போல ஓடுகிறாள்.\nஇந்தச் செய்கையைப் பார்த்த தலைவன் மிரண்டுபோகிறான். அவன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவள் பார்வையிலே விருப்பம் இருப்பதை அறிந்துதான் அவன் நெருங்கினான். இவள் கடும் சொற்களைப் பேசியும் அவன் எதுவுமே பேசாமல் நிற்கிறான். \"நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்\" என்பதுபோல பேச வார்த்தைகள் இன்றி நிற்கிறான். பிறகு, கூட்டத்திலிருந்து பிரிந்த ஒரு யானை எப்படித் தனியாகப் பிரிந்துபோகுமோ அதைப்போல அவன் பிரிந்து போனான். உண்மையில் அவன் ஏமாந்தது அவளுக்குக் கவலைதான். அவள் நேசிக்கிறவன் ஆயிற்றே அவனை அவளே ஏமாற்றலாமா உண்மையில் அவள் ஏமாற்றவில்லை. இந்த நிகழ்வுகள் அனைத்தும் முதல் நாள் நிகழ்ந்தவை.\nஇரண்டாவது நாள், முதல் நாள் நிகழ்ந்த அனைத்தையும் தன் தோழிக்குச் சொல்கிறாள். அவன் இரண்டாவது நாளும் வந்து தோற்காமலா போகப்போகிறான் என்கிறாள். உண்மையில் அவன் இன்றாவது தன்னை வென்றுவிடவேண்டும் என்பதுதான் அவள் எண்ணம். \"இந்தத் தோள்கள் அவனுக்குத்தான் சொந்தம். அவன் கிடைக்க நான்தான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். ஆனா, இது புரியாமல் அவன் என்னிடமே வந்து என்னைக் காதலி என்று கெஞ்சுகிறானே என்று தோழிக்குச் சொல்கிறாள். இதை எண்ண அவளுக்குச் சிரிப்பும் வந்துவிடுகிறது.\nஅவனை அவள் 'அண்கணாளன்' என்கிறாள் . அவன் எனக்கு அருகில் என் கண்களிலும் நெஞ்சுக்குள்ளேயும் இருக்கிறான் என்கிறாள்.\nஒரு பெண்பாற்புலவர் ஒரு பெண்ணினுடைய உணர்வை உடல் மற்றும் உளம் சார்ந்து வெளிப்படுதுவதுபோலவே வைரமுத்துவும் இலக்கிய நயத்தோடு 'கண்ணாளனே\" என்கிற பாடலை எழுதியிருக்கிறார். அவள் கண்ணுக்குள்ளேயே இருக்கிறான் அவன். முதல் நாள் சந்தித்துக்கொள்கிறார்கள். அவன் பெயர்கூட அவளுக்குத் தெரியாது. அவன் பேசவில்லை . சங்ககாலத் தலைவி போலவே இரண்டாவ���ு நாள் அவன் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் இவள். பேசினால் இவள் வருத்தம் தீரும்.\n\"கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை.\nஎன் கண்களைப் பறித்துக்கொண்டும் ஏன் இன்னும் பேசவில்லை.\nஆளான ஒரு செய்தி அறியாமலே அலைபாயும் சிறுபேதை நானோ\nஉன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடமாறும் ஏனோ\nவாய்பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ\"\nவரண்ட மண் போல இருந்த சங்கத்தலைவியின் மனதை மழைத்துளிகள் துளைத்துச் சென்று குளிர்வித்து அவள் உடலை நடுங்கச் செய்ததுபோல மூங்கில் காடு போன்ற இவள் மனதில் தீ போல அவன் நுழைந்துவிடுகிறான். \"நானாவது காதலில் விழுவதாவது. நான் மிகவும் உறுதியானவள்\" என்று தலைவிகள் பொய் உரைப்பார்கள் என்று நினைக்கிறேன். அதன்பிறகு தோழியையும் தன்னையும் தேற்றுவதற்கு \"நான் உறுதியாத்தான் இருந்தேன். அவன்தான் அதையும் மீறி வந்துவிட்டான்\" என்று சொல்வது நயமானது. இதே உணர்வை, \"எங்கே எனது கவிதை\" என்கிற பாடலில் வைரமுத்து, \"பாறையில் செய்தது என மனமென்று தோழிக்குச் சொல்லியிருந்தேன். பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்\" என்று எழுதியிருப்பார்.\n\"இரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல\nசித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல\nமூங்கில் காட்டில் தீ விழும் பொழுது\nமூங்கில் காடென்று ஆயினள் மாது\"\n இவன் என்னிடமே வந்து காதலை இரந்து கேட்கிறானே\" என்று புன்னகை செய்கிறாள் சங்கத்தலைவி. வைரமுத்துவின் தலைவி கொஞ்சம் மேலே சென்று \"உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேன் இல்லை\" என்கிறாள். நீயின்றி மலர்களைக்கூட நான் ரசிக்கப்போவதில்லை/ரசிப்பதில் அர்த்தம் இல்லை என்றும் அவள் எண்ணுவதாகப் பொருள் கொள்ளலாம். அதேநேரம், என் பெண்மை மலர்கள் எதிலும் தேன்/உயிர் இருக்காது என்றும் கருதலாம்.\nவைரமுத்து வின் பாடலைப் போல இதைப் படிக்கும்போதும் மெய் சிலிர்த்தேன். நன்றிகள் பல.\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nவடமாகாணத்தின் நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணம்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bw.behindindia.com/tamil-movies/slideshow/some-of-the-cute-moments-of-vijays-son-sanjay/anbarasu.html", "date_download": "2019-05-22T02:58:23Z", "digest": "sha1:6HDS37JGQLII63OX3W7WZAGHMUI4QL2E", "length": 8797, "nlines": 150, "source_domain": "bw.behindindia.com", "title": "'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்! | 'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்!", "raw_content": "\n'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். ரசிகர்களால் 'தளபதி' என்று அழைக்கப்படும் விஜய்க்கு சஞ்சய், சாஷா என 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇதில் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.\n'வேட்டைக்காரன்' படத்துக்குப்பின் சஞ்சய்யின் புகைப்படங்கள் அதிகம் வெளியாகாத நிலையில், சமீபத்தில் வெளியான சஞ்சய்யின் புகைப்படம் விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகுட்டி பையனாக இருந்த சஞ்சய் தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறார். பார்க்க அச்சு-அசல் சிறுவயது விஜய் போலவே இருக்கும் சஞ்சய்யை விஜய் ரசிகர்கள் செல்லமாக 'குட்டி தளபதி' என அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுழந்தை முதல் தற்போது வரை, சஞ்சய்யின் 'கியூட்' புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\n'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். ரசிகர்களால் 'தளபதி' என்று அழைக்கப்படும் விஜய்க்கு சஞ்சய், சாஷா என 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇதில் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.\n'வேட்டைக்காரன்' படத்துக்குப்பின் சஞ்சய்யின் புகைப்படங்கள் அதிகம் வெளியாகாத நிலையில், சமீபத்தில் வெளியான சஞ்சய்யின் புகைப்படம் விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகுட்டி பையனாக இருந்த சஞ்சய் தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறார். பார்க்க அச்சு-அசல் சிறுவயது விஜய் போலவே இருக்கும் சஞ்சய்யை விஜய் ரசிகர்கள் செல்லமாக 'குட்டி தளபதி' என அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுழந்தை முதல் தற்போது வரை, சஞ்சய்யின் 'கியூட்' புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\nபிரபல நடிகர்-நடிகைகளின் 'சைடு' பிசினஸ்கள்... முழு விவரம் உள்ளே\n'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\n'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்\n'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள் | 'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள் | 'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்\n'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள் | 8 Illegal Things We Do [email protected]###\n | 'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/51-26-01-2019.html", "date_download": "2019-05-22T03:38:31Z", "digest": "sha1:YFX5FQWRIBTTKLCRUTD4OI7M42C46RZW", "length": 5217, "nlines": 110, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-51 | 26-01-2019", "raw_content": "\nஇதயத்தின் ஓரத்தில் எப்பொழுதும் ,\nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \nஒல்லும் வகையான அறவினை ஓவாதே\n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-22-2019/", "date_download": "2019-05-22T03:52:46Z", "digest": "sha1:33KC252NIX56YBLTNHAEQUBI37WEKVEQ", "length": 12262, "nlines": 125, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 22 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஉலகில் அதி��மான இரயில்பெட்டி உற்பத்தியாளராக சென்னையில் உள்ள “ஒருங்கிணைந்த இரயில்பெட்டி தொழிற்சாலை” (ICF – Integral Coach Factory) சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது.\nசென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை 1952ல் தொடங்கப்பட்டது.\nஇந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவங்களிடையே நடைபெறும் “மித்ரா சக்தி – VI” (Mitra Shakti – VI) கூட்டு இராணுவ பயிற்சியானது இலங்கையில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற உள்ளது.\nஇந்திய இராணுவத்தின் BIHAR படைப்பிரிவின் 1வது பட்டாலியன் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளது.\nஉலக டென்னிஸ் வீரர், வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.\nஆண்கள் ஒற்றையர் தரவரிசைப் பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்திலும், ஸ்பெயினின் ரபேல் நடால் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.\nஇந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் 84வது இடத்தில் உள்ளார்.\nமாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்க்கும் தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை குறைப்பதற்காக, குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பொது நலத்திற்கான இந்திய நிறுவனம் (IIPHG – Indian Institute of Public Health Gandhi Nagar) “Conquer Exam, Be a Warriors” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகணிதத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக வழங்கப்படும் “ஏபல் பரிசானது – 2019ம் ஆண்டில் அமெரிக்க கணிதவியலாளர் “கரேன் செஸ்குல்லா உல்லேன்பெக்” என்பவருக்கு வழங்கப்பட்டது.\nஇவர்தான் கணித துறையில் மிகப்பெரிய விருது பெற்ற முதல் பெண் ஆவார்.\nஇந்திய தேர்தல் ஆணையமானது, வாக்களிப்பதின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 12 தேர்தல் நல்லெண்ண தூதுவர்களை நியமித்துள்ளது.\nஇதில் மகாராஷ்டிராவின் திருநங்கை சமூக ஆர்வலர் “கௌரி சவன்ட்” முதல் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதிருநங்கைகளுக்கான வாக்களிக்கும் உரிமையானது 2014ல் வழங்கப்பட்டது.\nதற்போது இந்தியாவின் 2086 திருநங்கைகள் வாக்காளராக உள்ளனர்.\nமக்களுக்கு காடுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று சர்வதேச காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\n2019ம் ஆண்டு சர்வதேச காடுகள் தின மையக்கருத்து:- “காடுகள் மற்றும் கல்வி – காடுகளை நேசிக்க ��ற்றுக் கொள்ளுங்கள்” (Forests and Education – Learn to Love Forests) என்பதாகும்.\nஉலக குறை நோய்க்குறி தினம் – மார்ச் 21 (World Down Syndrome Day)\nஐக்கிய நாடுகள் அவையால் உலக குறை நோய்க்குறி தினமானது மார்ச் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது.\n2019 உலக குறை நோய்க்குறி தின மையக்கருத்து:-“Leave no one behind” என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2017/12/blog-post_29.html", "date_download": "2019-05-22T04:20:12Z", "digest": "sha1:LD3BFCXS4DYP6DMRBJPMZGB5CNKI7WCY", "length": 13089, "nlines": 154, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: வயலக்காவூர் மற்றும் அங்கம் பாக்கம் சிலை", "raw_content": "\nவயலக்காவூர் மற்றும் அங்கம் பாக்கம் சிலை\nதிரு தி இராசகோபாலன் எழுதிய போதி மாதவர் என்ற நூலில் வயலக்காவூர் புத்தர் சிலை என்று குறிப்பிட்டிருந்தார். வயலக்காவூர் சிலையை மார்ச் 2016 சென்று பார்த்தேன். அச்சிலை புத்தர் சிலையா அல்லது தீர்தங்கர் சிலையா என்ற ஐயம் எழுந்தது. தெளிவு பெற ஐயா ஜம்புலிங்கம் அவர்களின் உதவியை நாடினேன்.\nஐயா பா .ஜம்புலிங்கம் அவர்களின் பதிலுரை அவரின் வலைபதிவில்\nஐயா அவர்களின் பதிலுரைக்கு பின் அங்கம்பாக்கம் சிலையும் பகவன் புத்தர் சிலை என்றுணர்ந்தேன். ஆனால் வலைபதிவில் மாற்றம் செய்யவில்லை. திரு மகாத்மா செல்வபாண்டியன் (அரும்பாவூர்) அவர்கள் இரு வாரத்திற்கு முன் அங்கம் பக்கம் சிலை பகவன் புத்தர் சிலையில்லை என்றுரைத்தார். அவர் அளித்த கூடுதல் விவரம் என்னவென்றால் உடல்கூறு மூலம் (Anatomy) புத்தரா அல்லது தீர்த்தங்கரா என்று அடையாளப்படுத்தலாம் என்று. உடல்கூறு அடிப்படையில் கட்டுடல் (Fittest Body) கொண்டவர் பகவன் புத்தர்.\nசிலை அமைவிடம்: வயலக்காவூர், நெய்யாடு பாக்கம், வாலஜாபாத் வட்டம், காஞ்சிவரம் மாவட்டம்.\nகாஞ்சிவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வயக்காவூருக்கு பேருந்து இருக்கிறது. ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு பேருந்து உள்ளது. அல்லது வாலஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து இளையானார் வேலூர் சென்று அங்கிருந்து மூன்று கி.மீ தொலைவு நடந்து செல்லவேண்டும் (ஆற்றங்கரை அடுத்துள்ளது வயலக்காவுர்). வாலஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து இளையானார் வேலூர் செல்ல அடிக்கடி பேருந்து உள்ளது.\nதிரு வேங்கடசாமி செட்டியார் (11-09-1906 to 19-04-1977) வயலக்காவயலக்காவூர் ஆற்றங்கரை அருகில் பாதுகாப்பின்றி இருந்த சிலையை தமது வயலுக்கு எடுத்து சென்றுவிட்டார் எ��்றுரைத்தார் திரு வீரராகவன் (80 வயது). இச்சிலைக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற தம் கனவை அவரது மகன் வேணு கோபால் செட்டியார் (03-06-1942 to 02-11-2013) அவராலும் செயல்படுத்த முடியவில்லை. தற்பொழுது இச்சிலைக்கு அவரின் வயலில் தம் பேரன் இலட்சுமிபதி அவர்களின் பாதுகாப்பில் உள்ளது.\nகை சிந்தனை கை, கால் செம்பாதி தாமரை அமர்வு, சிலை உயரம் 2 1/4 அடி.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 4:05 AM\nரூபாயின் பிரச்சனை II -பாபா சாகிப்\nவயலக்காவூர் மற்றும் அங்கம் பாக்கம் சிலை\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுற��க்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2013/12/share2014-1.html", "date_download": "2019-05-22T03:53:15Z", "digest": "sha1:R2NI2BFQQ6J5M3BOV2KQUZHI657PDREU", "length": 14863, "nlines": 86, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்?-1", "raw_content": "\nபங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்\nஇந்த கட்டுரையில் 2014ல் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்ற எமது அனுமானங்களை பதிவு செய்கிறோம். எமது போர்ட்போலியோ போல் இதுவும் வாசகர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறோம்.\nஇந்த சமயத்தில் புதிய வாசகர்களின் குறிப்புகளுக்காக, இதுவரையான விளக்கங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட நமது போர்ட்போலியோ நான்கு மாதங்களில் மட்டும் 25% லாபம் கொடுத்து உள்ளது.\nஅதனை இந்த இணைப்பில் பார்க்கலாம்.\nபோர்ட்போலியோ விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.\nபங்கு பரிந்துரைகள் தொடர்பான விளக்கங்கள்\nபொதுவாக பங்குசந்தையில் யார் கொஞ்சம் விரைவாக கணிக்க செய்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவதே வாரன் பப்பெட் முதல் ராஹேஷ் ஜுன்ஜுன்வாலா வரை நிருபணமாகி வருகிறது.\nஇந்தக் கணிப்பு என்பது ஜோதிடம் அல்லது ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்ட கணிப்பு அல்ல. இதுவரை கிடைத்த தரவுகளை வைத்து இனி இப்படி இருக்கலாம் என்பதை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுவது.\nதற்போது அடுத்த வருடம் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்று நமது மன ஓட்டத்தில் உள்ளதைப் பகிர்வது உங்களுக்கும் பயனாக இருக்கலாம். அதே நேரத்தில் நீங்கள் கொடுக்கும் எதிர் கருத்துகள் எமக்கும் பயனாக இருக்கலாம். அதனால் உங்கள் கருத்துகளை பகிருங்கள்\nமுதலில் இந்த வருடம் 2013ன் ஒரு சின்ன பிளாஷ்பேக் பார்��்போம். ஏனென்றால் இவை தான் நமக்கு அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்க கூடிய தரவுகள்.\nஇந்த வருட முதற்பாதியில் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. அதாவது 1991க்கு முன் இந்திய அரசாங்கம் தங்கத்தை உலக வங்கியில் அடகு வைத்து கடன் பெற்று பட்ஜெட் போட்டார்கள். அந்த நிலைக்கு சென்றாதாகவும் ஒரு கட்டத்தில் கருதப்பட்டது.\nஇதற்கு மோசமான ஊழலடைந்த நிர்வாகம் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால் பல தொழில் துறை வழக்குகள் நீதிமன்றம் வரை சென்று அப்படியே தேங்கிக் கிடந்தன. இதன் காரணமாக ஆட்டோ, ரியல் எஸ்டேட், சுரங்கம், மின்சாரம் என்று பல துறைகள் படுத்துவிட்டன.\nஇந்த முக்கியத் துறைகள் ஒழுங்காக செயல்படாததால் வங்கிகளின் தொழில் துறைக் கடன் வாராக் கடனாக மாறியது. இதனால் வங்கித் துறைகளும் சேர்ந்து அடி வாங்கின.\nமற்றொரு முனையில் அந்நிய செலாவணி பற்றாக்குறை நான்கு சதவீதம் மேல் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. உணவு பணவீக்கம் வேற 18% வரை அதிகரித்தது.\nஇப்படி தொட்ட இடம் எல்லாம் வலியாக இருந்ததால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் சரியாகக் குழம்பி போயின.\nரிசர்வ் வங்கிக்கு வேறு ஒரு இக்கட்டான நிலைமை. பண இருப்பு விகிதங்களைக் கூட்டினால் தான் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அப்படிக் கூட்டினால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனைத் திறமையாக சமாளித்தது என்றே சொல்லலாம்.\nஇந்த நிலையில் வருட மத்தியில் சிதம்பரமும் ரகுராம் ராஜனும் சேர்ந்து எடுத்த சில அவசர முடிவுகள் நல்ல பலனைக் கொடுத்தது. இதன் காரணமாக அந்நிய செலாவணி பற்றாக்குறை கணிசமாகக் குறைந்தது.\nஅவர்கள் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள்..இது தான் அடுத்த வருட பங்குகளை தேர்தெடுக்க நமக்கு கிடைத்த key points..\nஅந்நிய செலாவணி கட்டுக்கு கொண்டு வர தங்கத்தின் மீதான் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. இதனால் நகை தொடர்பான பங்குகள் கீழே இறங்கின. ஆனால் நவம்பரில் அந்நிய செலாவணி மீண்டும் கட்டுக்குள் வந்து விட்டது.\nஇதனால் தங்கத்தின் இறக்குமதி வரி மெதுவாக குறைப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி குறைக்கபட்டால் மீண்டும் நகை தொடர்பான பங்குகள் மேலே வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. (ஆனால் தனிப்பட்ட முறையில் எதற்கும் பயன்படாத நகைகள் மீதான வெறுப்பு காரணமாக நான் இந்த பங்குகளில் முதலீடு செய்வதில்லை, மற்றவர்களுக்காக பதிவு செய்கிறோம்.)\nஅடுத்து இந்த வருடத்தில் பயங்கரமாக அடிப்பட்டவை சுரங்க பங்குகள். மிகப்பெரிய அளவில் நடந்த நிலக்கரி ஊழல் காரணமாக முக்கிய நிலக்கரி சுரங்கங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டன.\nஇதனால் நிலக்கரி வெட்டி எடுக்க முடியவில்லை. நிலக்கரி இல்லாததால் மின்சார உற்பத்தி குறைந்தது.\nபற்றாக்குறை நிலக்கரி இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டததால் அன்னிய செலாவணிக் கூடியது. இது மற்ற துறைகளையும் பாதித்தது. இப்படிப் பல பிரச்சனைகளுக்கு இந்த ஊழல் முக்கியக் காரணமாக அமைந்தது.\nஅதன் பிறகு முதல்வன் பட வேகத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. நிலக்கரி சுரங்கம் தொடர்பான சில கடுமையான விதி முறைகள் தளர்த்தப்பட்டன. மின் உற்பத்தி தொடர்பான சில பெரிய திட்டங்கள் மின்னல் வேகத்தில் அனுமதி வழங்கப்பட்டன.\nஇந்த நடவடிக்கைகள் இரண்டு வருட இடைவெளியில் ஒரு நல்ல பலனைக் கொடுக்கும் என்று கருதலாம். இதனால் அடிமாட்டு விலையில் கிடைக்கும் சில சுரங்கம், பவர் தொடர்பான பங்குகளை வாங்கிப் போட்டால் லாபம் மடங்குகளில் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nபதிவு பெரியதாகி விட்டதால் இந்த இணைப்பில் தொடர்ச்சியை பாருங்கள்.\nஅடுத்த வருடம் பங்குச்சந்தையை எப்படி அணுகலாம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=3&rid=4", "date_download": "2019-05-22T03:43:26Z", "digest": "sha1:YG4MML2RP3CMUKZL5QUUOPWPECUU7YVQ", "length": 15950, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎப்பொழுதும் கலகலப்பாக சிரித்துப் பே���ி அனைவரையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சொன்ன சொல் தவறமாட்டீர்கள். சனியும், கேதுவும் 6ல் நிற்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதம், மொழியினரால் ஆதாயம் உண்டு. சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் குறையும். நிம்மதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்னைகள், கருத்து மோதல்கள் நீங்கும். குருபகவான் 18ம் தேதி முதல் 5ல் அமர்வதால் அடிப்படை வசதிகள் பெருகும். வருமானம் உயரும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எப்போதும் இருள்சூழ்ந்தாற் போல் எதையோ நினைத்து ஒருவாட்டத்துடன் இருந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். ராசிக்கு 12ல் செவ்வாய் வந்தமர்ந்திருப்பதால் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக நீங்கள் ஒன்று நினைக்க சில விஷயங்கள் வேறுவிதமாகப் போய் முடியும். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு விதமாகப் புரிந்து கொள்வார்கள்.\nசுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வி.ஐ.பிகளின் தொடர்புகள் கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிக்கும் வல்லமை உண்டாகும். கோபம் கொஞ்சம் குறையத் தொடங்கும். யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். பக்குவமாகப் பேசி பலரையும் கவருவீர்கள். மாணவர்களே தேர்வில் வெற்றி பெறுவீர்கள். ஒரே கல்வி நிறுவனம், கல்வி பிரிவை நம்பி இருக்காமல் இரண்டு, மூன்று கல்விப் பிரிவு, கல்லூரிகளில் உயர்கல்விக்காக நீங்கள் விண்ணப்பிப்பது நல்லது. கடைசி நேரத்தில் எதிர்பார்த்த பாடப் பிரிவில் சேர வாய்ப்பிருக்கிறது. கன்னிப் பெண்களே தேர்வில் வெற்றி பெறுவீர்கள். ஒரே கல்வி நிறுவனம், கல்வி பிரிவை நம்பி இருக்காமல் இரண்டு, மூன்று கல்விப் பிரிவு, கல்லூரிகளில் உயர்கல்விக்காக நீங்கள் விண்ணப்பிப்பது நல்லது. கடைசி நேரத்தில் எதிர்பார்த்த பாடப் பிரிவில் சேர வாய்ப்பிருக்கிறது. கன்னிப் பெண்களே அடி வயிற்றிலிரு��்த வலி குறையும். பழைய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். அரசியல்வாதிகளே அடி வயிற்றிலிருந்த வலி குறையும். பழைய நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். அரசியல்வாதிகளே அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகுங்கள். கோஷ்டிப் பூசல் தலைதூக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.\nபுதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உணவு, துணி, கட்டுமானப் பொருட்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுப்படுத்துவீர்கள். பங்குதாரரை மாற்றுவீர்கள். வேலையாட்களால் இருந்த பிரச்னைகள் குறையும். அரசாங்க கெடுபிடிகள் நீங்கும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளால் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் செல்வாக்கு அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களிடையே நிலவி வந்த அதிருப்தி விலகும். விரும்பியபடி இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு வேற்றுமாநிலம் தொடர்புள்ள நிறுவனத்தில் புது வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளே விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் வேறு தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். செங்கல், மர வகைகளால் லாபம் உண்டாகும். கலைத்துறையினரே விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் வேறு தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். செங்கல், மர வகைகளால் லாபம் உண்டாகும். கலைத்துறையினரே தள்ளிப் போன பட வாய்ப்புகள் வரும். பழைய கலைஞர்கள் உங்களை பாராட்டுவார்கள். எதிர்பார்த்தவைகளில் சில நிறைவேறும் மாதமிது.\nசந்திராஷ்டமம்: மே 26, 27, 28ம் தேதி நண்பகல் 12.12 மணி வரை.\nபரிகாரம்: நந்திதேவருக்கு பிரதோஷ நாளில் பாலாபிஷேகம் செய்து வணங்குங்கள்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/02/28/", "date_download": "2019-05-22T02:53:21Z", "digest": "sha1:JEPOK22YN4K7657XHQUK6JJ4RLUVAVWF", "length": 12358, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2016 February 28 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தா��்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,725 முறை படிக்கப்பட்டுள்ளது\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nதமிழகம் தவிர்த்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நம் தமிழ் குடும்பத்தினர்களுக்கு உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் சமையலுக்கான பொருட்களை வாங்கி வருவது.\nசொந்தமாக சமையல் செய்யும் போது ருசி, சுகாதாரம் கூடுவது மட்டுமன்றி பொருளாதார சிக்கனமும் ஏற்படும். நம்மில் பலர் இந்த மளிகை சாமான்களின் பெயர்களை தமிழில் மட்டுமே அறிந்துள்ளதால் அவர்கள் கடைகளில் சென்று கடைகாரர்களிடம் ஆங்கிலத்தில் கேட்க முடியாமல் அவதிப்பட்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nமீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nசமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/06/30/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-05-22T03:37:04Z", "digest": "sha1:KBQVPNBN65MRZRGJXDRQT5PHLGSGPGJR", "length": 18485, "nlines": 111, "source_domain": "peoplesfront.in", "title": "உள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்… – மக்கள் முன்னணி", "raw_content": "\nஉள்ளாட்சி அதிகார, அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு ஈகியருக்கு வீரவணக்கம்…\n30.6.1997 – மேலவளவு சாதி ஆதிக்க எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்ட நாள்.\nமேல், கீழ் என்கிற சாதிய அடுக்கு உடையாமல், இறுக்கமாக இயங்கும் இந்திய கிராமப்புற நிலவுடமை வட்டார அமைப்பில் சுயமரியாதையும், சம அதிகார அந்தஸ்தும் பட்டியலின மக்கள் அவ்வளவு எளிதில் பெற்றுவிடமுடியாது என்பதற்கான உதாரணமே மேலவளவு. கட்டாய சேவை செய்யும் சமூகக் கூட்டமாக மட்டுமே வாழ்ந்துவந்த அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்கள், அதிகாரத்திற்காகப் போட்டியிடுவது என்பது அன்றைக்கு எட்டாக்கனி. அதனை அரசு, நிர்வாக அமைப்பும் உறுதிசெய்தது. ஆனால் இன்று, பட்டியலின மக்களின் போராட்டம் என்பது, அரசியல், பொருளாதாரத்தில், கல்வி, வேலைவாய்ப்பு பண்பாட்டு வாழ்வியலில் சம அதிகாரத்திற்கான, சமூகத்தில் சமமான வளர்ச்சிக்கான போட்டி போராட்டமாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது. அது கிராம வட்டார அதிகாரத்தை எதிர்கொண்டுவருகிறது. எழுச்சிப்பெற்ற சமூகமாக அரசியல் சக்தியாக நிமிர்ந்து நிற்கிறது. சாதி ஆதிக்க இறுக்கத்தை உடைக்கும் மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் வர்க்க, சாதிய தளங்களில் நடந்துவரும் பட்டியலின மக்களின் மீதான வன்முறைகள். இதனை உணர்த்துவதாக மேலவளவு படுகொலை நாளை நினைவுகூரவேண்டியிருக்கிறது.\nசாதி ஆதிக்கம் இன்றும் தீவிரத்தன்மையுடன் வெளிப்பட்டு வரும் தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளில் மதுரை மேலூர் அருகிலுள்ள மேலவளவு ஊராட்சி மன்றத் தேர்தலில் கள்ளர் சாதி ஆதிக்கத் தடையைமீறி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஒடுக்கப்பட்ட சமூத்தைச் சேர்ந்த முருகேசன். ஊராட்சிமன்ற தலைவராக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை ஏற்றுக்கொள்ள மனமில்லாத சாதி ஆதிக்க சக்திகள் தொடர் மிரட்டல் விடுத்துவந்தனர். மதுரை மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் முருகேசன் முறையிட்டு சூழலை விளக்கி பாதுகாப்புகோரி வந்தார். வழக்கம்போல் பொறுப்பற்ற முறையில் செயல்ப���ும் மாவட்ட நிர்வாகம் பாதுகாக்கத் தவறியதால் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சாதி வெறி சக்திகளால் முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் மிகக் கொடூரமாக வெட்டிக்கொலைசெய்யப்பட்டார்கள்.\nஇதன் எதிரொலிதான் அதே மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரத்தில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் பட்டியலின மக்களுக்கு போட்டியிட ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் போட்டியிட தடை பல ஆண்டுகள் நீடித்தன. இது இந்தியாவினுடைய பிரச்சனையாக மட்டுமல்ல, சர்வதேசமே திரும்பிப் பார்க்கும் சிக்கலாக பார்க்கப்பட்டது. போட்டியிட்டு வெற்றிபெற்றால் படுகொலையும் போட்டியிடக்கூடாது என படுகொலை-எச்சரிக்கையும் இன்றும்கூட நீடித்து வருகிறது. பட்டியலின மக்களின் வளர்ச்சியை சகிக்க முடியாத சாதி ஆதிக்க சக்திகள் சிவகங்கை மாவட்டம் கச்ச நத்தத்தில் நடத்திய படுகொலை சம்பவம் நிரூபித்துள்ளது. கச்சநத்தத்தில் வெட்டுபட்டு படுகாயத்தோடு தப்பித்த ஒருவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதி ஆதிக்க அரசியலுக்கு எதிராக மட்டுமல்ல, சாதி ஒழிப்புக்காக களமாட வேண்டியது மிக மிக அவசியமாகும்.\nமேலவளவு ஈகியருக்கு எமது வீரவணக்கத்துடன்\nகஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்\n – ஆலோசனைக் கூட்ட முடிவுகள் – 25-2-2019\n கேரளாவின் பேரழிவு நிவாரணமாக வரும் வெளிநாட்டு நிதி உதவிகளைத் தடுக்காதே – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை\nதிருமொழி /8 மணி நேர வேலைக்கானத் தொழிலாளர் இயக்கம் says:\nஆதிக்க சாதியினர் எனக்குறிப்பிபிட வேண்டும் எனக் கருது கிறேன்.ஆதிக்க சாதியில் உள்ள சாதி ஆதிக்க வாதிகள் குறிப்பாக பொருளியல் மற்றும் அரசியல் ஆதிக்கம் கொண்ட சக்திகள் ஆதிக்க சா திஉணர்வில் உள்ள பெரும்பாலான உழைக்கும் மக்களிம் இருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்\nஅதற்கான பலப்பல வேலைத்திட்டங்களை நாம் முன்வைத்துச் செயல்படுவதுடன், சாரி ஆதிக்க நடவடிக்கையில் ஈடுபடும் சக்திகளின் மீது குறிப்பிடத்தக்க அளவு” வன்முறையும் “பயன்படுத்தப்பட வேண்டும். அத்துன் ஆதி க்க சாதியிலும் ஒடுக்கப்பபட்ட சாதியிலும் உள்ள உழைக்கும் மக்களை ஒன்றினைப்பதற்கான வேலைத்திட்டம் வகுத்துச் செயல் படவேண்டும். இதுவ�� ஆதிக்க சாதி உணர்விலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்கும் வழியாக அமையும்.\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nஹைட்ரொ கார்பனை எதிரித்து போராடியதால் தமிழ்நாடு மாணவர் இயக்க தலைவர் பிரபாகரன் தஞ்சை பாரத் கல்லூரியில் இருந்து நீக்கம்\nகாஷ்மீர் அன்பு மகள் ஆசிஃபா அஞ்சலி – தமிழ்நாடு பெண்கள் இயக்கம் & இளந்தமிழகம்\nசாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு; யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத���துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/author/ut-nova-team/", "date_download": "2019-05-22T03:23:04Z", "digest": "sha1:G62SZ7RJHJO7YUOAGD7XGBUQB7QGY5ER", "length": 14110, "nlines": 151, "source_domain": "universaltamil.com", "title": "UT Nova Team, Author at Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் UT Nova Team\n1176 இடுகைகள் 0 கருத்துக்கள்\nஇராணுவத்தினரின் நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டும் – விக்னேஸ்வரன்\nநிதி நெருக்கடி காரணமாக சுற்றுப்பயணம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தப்பட்டுள்ளது\n37 மில்லியன் ரூபாய் மோசடி – மக்கள் விடுதலை முன்னணி\nமழையுடனான காலநிலை அதிகரிக்கும் – காலநிலை அவதான நிலையம்\nவடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்திற்கு த.தே. கூட்டமைப்புக்கும் அழைப்பு\nநிலையான வேதன அதிகரிப்பு குறித்து அவதானம்\nயாழில் பலாலி விமான நிலையத்தை ஆராயச் இந்திய அதிகாரிகளின் குழு\nநுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு – இன்றைய அமைச்சரவை சந்திப்பில் இறுதி...\nதுஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் இன்று ஆரம்பம்\nபாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் நஜாம் செதி பதவி விலகல்\nசிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – பாப்பரசர் ஃபரான்ஸிஸ்\nயாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் மருத்துவர் ஒருவரின் வீடு புகுந்து தாக்குதல்\n3ஆவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று\nஇந்தோனேசியாவின் கிழக்கு லோம்பக் தீவில் மீண்டும் நில அதிர்வு\nஇலங்கையுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டிய தேவை – பிரதமர் இம்ரான் கான்\nபொருளாதார திட்டம் ஒன்று நாட்டிற்கு தேவை – ஜே.வி.பி\n11 பேருடன் பயணித்த மீன்பிடி படகு விபத்து\nஅமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் சவால் விடும் பந்துல\nநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை இன்று இரவு தொடக்கம் படிப்படியாக சீரடையும் – வானிலை...\nஎந்த ஒரு தொடரூந்து பணிப்புறக்கணிப்பையும் எதிர்க்கொள்ள தேவையான திட்டம் – போக்குவரத்து பிரதி அமைச்சர்\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபடத்தில் சுய இன்பம் அனுபவித்த நடிகைக்கு குவியும் பாராட்டு -ஏன் தெரியுமா\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nபடு கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோ…\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2016/02/sharing-happiness.html", "date_download": "2019-05-22T03:25:44Z", "digest": "sha1:LLL26I3ADSSU3JBRQM7MTIATBYP37BPD", "length": 15593, "nlines": 164, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: மகிழ்தலும் பகிர்தலும்..", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பிறகு முதலீடு அல்லாத எமது தனிப்பட்ட வாழ்வியல் நிகழ்வுகளை பகிர்கிறோம்.\nகடந்த இரு மாதங்களாக நமது தளத்தில் தினம் ஒன்று என்ற விகிதத்தில் கட்டுரைகள் வரவில்லை. அதற்கு பதிலாக முக்கியமான தகவல்களை மட்டும் பகிர்ந்து வந்தோம்.\nஅதற்கு தனிப்பட்ட சில நிகழ்வுகளும் காரணமாக அமைந்தது.\nகடந்த டிசம்பரில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருந்தோம். ஆனால் அங்கு வேலையை துறந்து விட்டே வந்து இருந்தோம்.\nஅதனால் வேலை இல்லா பட்டதாரி என்ற விஐபி என்ற அந்தஸ்தில் தான் இருந்தோம்.\nஇது கிட்டத்தட்ட ஒரு வருட முன்னேற்பாடான திட்டமிடுதல் என்பதால் பொருளாதாரம், சமூகம் சார்ந்த பிரச்சினைகளை ஓரளவு தயார்படுத்தி வைக்க ஏதுவாக இருந்தது.\nஅதில் பங்குச்சந்தையில் இருந்த எமது முதலீடு அதிக மன தைரியத்தை கொடுத்தது என்றும் கூட சொல்லலாம்.\nமுதல் ஒரு மாதம் முழுமையான பிரேக். வேலை, பங்குச்சந்தை நிகழ்வுகளில் பெரிதளவு தலை வைத்துப் பார்க்காமலே இருந்தோம்.\nஒன்றரை மாதம் பிரேக் எடுக்கலாம் என்று தான் நினைத்து இருந்தோம். ஆனால் ஊரில் இதற்கு மேல் இருக்க விடவில்லை.\n என்று கேள்விகள் எ��� ஆரம்பித்தன. அதிலும் ஒரு தெரிந்த ஆசிரியர் குடும்பத்தில் அவரது மகனுக்கு வேலையில்லாத எம்மைக் கூப்பிட்டு வேலைக்கு போக சொல்லி அறிவுரை சொல்ல கூப்பிட்டு இருந்தார்கள்.\nஇதெல்லாம் பார்க்கையில் சாத்தான் வேதம் ஓதுவது போல் இருந்ததால் முன்னரே ஊரில் இருந்து பெங்களுர் நகரத்திற்கு பயணம் ஆரம்பமானது.\nஆனாலும் அடுத்த நான்கு ஆண்டுகள் பிறகு கார்பரேட் வாழ்க்கை வேண்டாம் என்ற எண்ணம் இருந்ததால் சுயதொழில் சிந்தனைகளும் கொஞ்சம் மனதில் குடி கொண்டிருந்தது.\nஅதற்கு இதை விட்டால் நேரம் கிடைக்காது என்பதால் அது தொடர்பான வாய்ப்புகளையும், தொழில் பார்ட்னர்களையும் முதலில் தேடிக் கொண்டிருந்தோம். அதில் ஓரளவு முன்னேற்றம் கிடைத்ததது. பிறகு இது தொடர்பாக விளக்கமாக எழுதுகிறோம்.\nஅதன் பிறகு தான் இன்டர்வ்யூவிற்கு தயார் படுத்திக் கொள்ள முனைந்தோம். ஜனவரி 21 அன்று தான் முதலில் வேலை தேடுவதற்கான ஜாதகத்தை Naukri தளத்தில் ஏற்றி இருந்தோம்.\nமுதல் ஒரு வாரம் யாருமே கூப்பிடவில்லை. இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை முன்னேறுகிறது என்பதெல்லாம் டூப் தானா என்று தான் நினைக்க தோன்றியது.\nஆனால் அதன் பிறகு நிலைமையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. இரண்டாவது நேரத்தில் நிறைய நேர்முக அழைப்புகள் வர ஆரம்பித்தன.\nஉண்மையில் பார்த்தால் வெளிநாடுகளை விட இந்தியாவில் நேர்முகத் தேர்வு என்பது தேவையில்லாத கேள்விகள், ஏகப்பட்ட ரவுண்டுகள் என்று கடினமாகவே இருந்தது.\nஅதிலும் நேர்முகத் தேர்வு எடுப்பவர்கள் நம்மிடம் இருப்பவற்றை அறிந்து கொள்ள முயலாமல் அவர்களுக்கு தெரிந்தவற்றை வெளிக்காட்டத் தான் முனைகிறார்கள்.\nஇங்கு வாய்ப்புகளுக்கு மிச்சமாக ஆட்கள் இருப்பதால் த்ரிஷா இல்லாட்டி நயன்தாரா என்ற ரீதியில் எளிதில் ரிஜெக்ட் செய்து விட முடிகிறது.\nஒரு வழியாக மூன்றாவது வாரத்தில் முதல் வேலை கிடைத்தது, கொடுக்கப்பட்ட ரோல் முக்கியத்துவமாக இருந்ததால் உடனே ஒத்துக் கொண்டோம்.\nஎமது தனிப்பட்ட அனுபவத்தில் Naukri, Times Jobs, LinkesIn போன்ற தளங்கள் வேலை தேடுவற்கு அதிகம் உதவின.\nசில நண்பர்கள் Naukri இணையதளத்தில் கட்டண சேவையும் பயன்படுத்த அறிவுரை வழங்கினார்கள். ஆனால் அதில் பெரிதளவு வித்தியாசம் காண முடியவில்லை என்பதே உண்மை.\nகடந்த முறை வேலை தேடும் போது முதல் வேலை கிடைக்க மூன்று மாதங்கள் வரையா���து. முறைப்படி தயார் செய்யாமல் ஆரம்பத்தில் நிறைய வாய்ப்புகளை வீணடித்துக் கொண்டிருந்தோம்.\nஆனால் தற்பொழுது முதலில் தயார் செய்தல், அதன் பிறகு வேலை தேடுதல் என்ற முறைக்கு மாறியதால் சீக்கிரம் இலக்கை அடைய முடிந்தது.\nஇப்படி வேலை தேடும் படலம் ஒரு வழியாக முடிந்தது.\nஅடுத்த ஒரு நிகழ்வு வேலையை விட மகிழ்வானதாக அமைந்தது.\nநான்கு நாட்கள் முன்பு பிப்ரவரி 17 அன்று மகன் பிறந்துள்ளான் என்ற மகிழ்வான செய்தியையும் பகிர்கிறோம். சிசேரியன் தான் என்றாலும் தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.\nமுடிந்த வரை வட மொழிக் கலப்பு ஏதும் இல்லாது தமிழ் பெயரை தேடி கொண்டிருக்கிறோம். கோ என்று தொடங்கும் தமிழ் பெயர்கள் ஏதேனும் இருப்பின் பகிரவும். உதவியாக இருக்கும்.\nஇவ்வாறு தொடர்ச்சியாக ஏதேனும் வெளிப்புற வேலைகளில் இருந்து வந்ததால் தளத்தில் தொடர்ந்து எழுத முடியவில்லை. இனி இந்த நிலை மாறி விடும்.\nமீண்டும் பழைய நிலையில் அடிக்கடி கட்டுரைகள் வெளிவரும் என்று உறுதி கூறுகிறோம்.\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nவாழ்த்துக்கள் தற்போதைய பங்கு சந்தை நிலவரம் தொடர்பாக ஒரு கட்டுரை வந்ததால் மிகவும் உதவியாக இருக்கும்☺\nதங்கள் மனம் போல வாழ்க்கை இனிதாக வாழ்த்துக்கள்\nதங்கள் மனம் போல வாழ்க்கை இனிதாக வாழ்த்துக்கள்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/11/tamilnadu-post-office-recruitment-notification-online-registration-15-03-2019-to-15-04-2019/", "date_download": "2019-05-22T03:24:05Z", "digest": "sha1:FJAV5Q5OLLZ73G7DB676CGH5FALACYKR", "length": 10681, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "Tamilnadu Post Office - Recruitment Notification [ Online Registration 15.03.2019 TO 15.04.2019 - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்தல் அறிவிப்பால் மூன்றாம் பருவத்தேர்வு எப்போது நடைபெறும்\nJob: டிப்ளமோ படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை.\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு.\nINDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சியுடன் கூடிய அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nமாற்றுத்திறன் குழந்தைகளுக்கு “ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் பணி: சிறப்பாசிரியர்களுக்குப் பயிற்சி\nமாற்றுத்திறன் குழந்தைகளுக்கு \"ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணி: சிறப்பாசிரியர்களுக்குப் பயிற்சி திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்காக, 8 வட்டாரங்களைச் சேர்ந்த சிறப்பாசிரியர்களுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 5,165 மாற்றுத்திறன் குழந்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:24:40Z", "digest": "sha1:WLZYOUJFUIPNHBDOEJ2HIK4A7D2TZO63", "length": 11824, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாங்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாங்கியம் இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும். கடவுள் வெளியே இல்லை உனக்குள்ளே இருக்கிறான் எனும் தத்துவக்கொள்கை.\nபிரகிருதி (இயற்கை), புருடன் (அறிவுள்ள பொருள்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். பரம்பொருள் (இறைவன்) குறித்து எதுவும் கூறப்படவில்லை. உலகத் தோற்றம் (படைப்பு) படைப்பு குறித்தான கருத்துக்களை மட்டும் அத்வைத வேதாந்திகள் ஏற்றுக்கொள்கின்றனர்.\nபுருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து. இந்நூலில் தத்துவ விசாரணை அதிகம் உண்டு.\nநாம் ஆதியில் பிரகிருதி, பிறகு மகத்துவம், பிறகு அகங்காரம், ஐந்து தன் மாத்திரைகள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம், ஐந்து ஸ்தூல பஞ்சபூதங்கள், ஐந்து சூக்கும பஞ்சபூதங்கள், இறுதியில் புருடன் எனும் 28 சாங்கியத் தத்துவத்தில் படைப்பு பற்றி விளக்கமாக கூறுகிறது.\nமேலும் ”மூலத்திற்கு மூலம் இல்லையாதலால், அதற்கு `அமூலம்` எனப்பெயர்” பஞ்ச அங்க யோகத்தால் ஞானம் தோன்றும். அது சுகத்தின் ஞானம்.\n1 சாங்கிய தத்துவத்தை நிறுவியவர்\n2 சாங்கியம் கூறும் 28 (3+9+11+5) தத்துவங்கள்\n3 உபநிடதம் மற்றும் பகவத் கீதையில் சாங்கிய சிந்தனைகள்\nசாங்கிய தத்துவத்தை நிறுவிய கபிலர் (சாங்கியம்) விஷ்ணுவின் அம்ச அவதாரமாக வைணவர்கள் போற்றுகின்றனர். இந்து மற்றும் பௌத்த மதத்தில் கபிலரின் சாங்கியச் சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.\nசாங்கியம் கூறும் 28 (3+9+11+5) தத்துவங்கள்[தொகு]\nசத்துவ குணம், இராட்சத குணம், தாமச குணம் எனும் முக்குணங்கள் சேர்ந்த மூன்று தத்துவங்கள்.\nபுருஷன் (அறிவுள்ள வஸ்து), பிரகிருதி (இயற்கை), மஹத் தத்துவம், அகங்காரம் மற்றும் பஞ்சபூதங்கள் எனும் ஆகாயம், காற்று, அக்னி, நீர், பூமி எனும் ஒன்பது தத்துவங்கள்.\nஐந்து ஞானேந்திரியங்களான, காது, தோல், கண், மூக்கு, நாக்கு, எனும் ஐந்துடன், ஐந்து கர்மேந்திரியங்களான, வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய் எனும் ஐந்து கர்மேந்திரியங்கள், இவற்றுடன் ’மனம்’ (மனதை ஞானேந்திரியமாகவும் அல்லது கர்மேந்திரியமாகவும் கொள்ளலாம்) சேர்த்தால் பதினொரு தத்துவங்கள்.\nசப்தம் (கேட்கும் சக்தி), ஸ்பர்சம் (தொடு உணர்வு), ரூபம் (பார்க்கும் திறன்), இரஸம் (சுவைக்கும் உணர்வு), கந்தம் (வாசனை அறியும் சக்தி) எனும் ஞானேந்திரியங்களின் ஐந்து விசேஷ சேர்க்கைக் சேர்த்தால் ஐந்து தத்துவங்கள்.\nஉபநிடதம் மற்றும் பகவத் கீதையில் சாங்கிய சிந்தனைகள்[தொகு]\nஉலக படைப்பு மற்றும் சீவராசிகளின் தோற்றம் குறித்தான சாங்கிய சிந்தனைகள் உபநிடதம் மற்றும் பகவத் கீதையில் அதிகமாக கையாளப்பட்டுள்ளன. பகவத் கீதையில் சாங்கியம் என்பதற்கு ஞான யோகம் என்று பொருள்.\nஇந்தியத் தத்துவ இயல், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, அலைகள் வெளியீட்டகம், சென��னை.\nஇந்தியத் தத்துவக் களஞ்சியம், சோ. ந. கந்தசாமி, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2019, 04:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-march-23-2019/", "date_download": "2019-05-22T03:47:36Z", "digest": "sha1:TGXL3QJDAKCAAQWXCDF6PBZA6RK25QRV", "length": 12505, "nlines": 124, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs March 23 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nதமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2018) வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைப்பொழிவை குறைவாகப் பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் உட்பட “24” மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள “38 வட்டாரங்கள்” வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையில், பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் தாக்கி கொல்லப்பட்டதால், பகத்சிங் (பஞ்சாப்), ராஜகுரு (மராட்டியம்), சுக்தேவ் (பஞ்சாப்) ஆகிய சுதந்திர போராட்ட வீரர்கள் ஸாண்டர்ஸ் என்ற ஆங்கில போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றனர்.\nஇதனால் இம்மூன்று பேரும் 1931ம் ஆண்டு மார்ச் 23 அன்று தூக்கிலிடப்பட்டன.\nபகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு தினத்தை (மார்ச் 23) பஞ்சாப் அரசு சார்பில் இளைஞர் அதிகாரமளித்தல் தினமாக (Youth Empowerment Day) கடைபிடிக்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான தீர்வுகள் அமைப்பு (UNSDSN – United Nations Sustainable Development Solution Network) வெளியிட்டுள்ள, உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியாவானது 140வது இடத்தில் உள்ளது.\n156 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், டென்மார்க் 2வது இடத்திலும், நார்வே மூன்றாம் இடத்திலும் உள்ளது. தெற்கு சூடான் 156வது (கடைசி) இடத்தில் உள்ளது.\nகஜகஸ்தான் நாடானது தனது நாட்டின் தலைநகரத்தின் பெயரை “அஸ்தானா” என்பதை நுர்சுல்தான் (Nursultan) என மாற்றம் செய்துள்ளது.\nசூரிய ஆற்றலைப் பயன்படுத்தி கடல்நீரிலிருந்து ஹைட்ரஜன் எரி��ொருளை உற்பத்தி செய்யும் வழிமுறையை ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇவர்கள் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் வாயு மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களை தனித்தனியாக பிரிப்பதற்கான ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர்.\nநீர் மூலக்கூறுகள் மின்சாரத்துடன் கூடிய ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவையாக பிரிக்கப்படுவது “எலக்ட்ரோலைசிஸ்” எனப்படும்.\nதமிழகத்தின் மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக “ஜான் மகேந்திரன்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமாநில சிறுபான்மை ஆணையச் சட்டமானது 2010 ஆகஸ்ட் 1 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது.\nஉலக தண்ணீர் தினம் – மார்ச் 22 (World Water Day)\nநன்னீரின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, நன்னீர் வளங்களின் நீடித்த மேலாண்மைக்கு ஆதரவளிப்பதற்காக, ஆண்டுதோறும் மார்ச் 22 அன்று, உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nஇத்தினம், ஐக்கிய நாடுகள் அவையால் 1993 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\n2019 உலக தண்ணீர் தின மையக்கருத்து:- “Leaving no one behind” என்பதாகும்.\nஉலக வானியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று கடைபிடிக்கப்படுகிறது.\n2019ம் ஆண்டிற்கான உலக வானியல் தின மையக்கருத்து:- “சூரியன், பூமி மற்றும் வானிலை” (The Sun, The Earth and The Weather) என்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-title-case-is-dismissed-yesterday/", "date_download": "2019-05-22T04:03:57Z", "digest": "sha1:2DILRDOCG2QP3JU6ANWJAR7CP3OO7KVM", "length": 10635, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "தடைகளை உடைத்தெறிந்து திமிறி வரும் மெர்சல்...!!! - Cinemapettai", "raw_content": "\nதடைகளை உடைத்தெறிந்து திமிறி வரும் மெர்சல்…\nதடைகளை உடைத்தெறிந்து திமிறி வரும் மெர்சல்…\nவிஜய் நடித்துள்ள மெர்சல் படம் மீதான இடைக்காலத் தடையை ரத்து செய்து, மெர்சல் படத்தின் தலைப்பை படக்குழு பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 22-ம் தேதி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஅந்த வழக்கில், 2014 -ஆம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் ‘மெர்சல் ஆயிட்டேன்’ ��ன்ற தலைப்பை பதிவு செய்துள்ளதால், ‘மெர்சல்’ படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.\nஇதனால், மெர்சல் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனால் தடை நீங்கும் வரை படம் குறித்து விளம்பரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு விசாரணை கடந்த 4-ஆம் தேதி மீண்டும் நடைபெற்றது. அப்போது இரு தரப்பு சார்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று(வெள்ளி) நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nஅதுவரை மெர்சல் படம் தொடர்பாக எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், படத்தின் மீதான இடைக்காலத் தடையையும் நீக்கி உத்தரவிட்டது.\nமேலும், மெர்சல் என்ற தலைப்பை படத்திற்கு பயன்படுத்தலாம் என்றும், விளம்பரம் செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மாபெரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்,சமூகவளைதலங்களில் விஜய் ரசிகர்கள் தடைகளை உடைத்தெறிந்த மெர்சல் என்று வசனம் எழுதி வருகின்றனர்.\nவரும் தீபாவளிக்குள் அனைத்து தடைகளைம் நீங்கி மெர்சல் படம் அனைத்து திரையரங்கிலும் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து, காத்துகொண்டு இருக்கின்றனர். மெர்சல் வெளிவந்து பல சாதனை படைக்கும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நட��த்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-22T02:37:51Z", "digest": "sha1:VXWX4LB3VMAQY626TDZIMNPPTHBJW2HW", "length": 28891, "nlines": 390, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான் [புகைப்படங்கள்] | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nதமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான் [புகைப்படங்கள்]\nநாள்: மார்ச் 11, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், தமிழக மீனவர் இனப்படுகொலை, செய்தியாளர் சந்திப்பு, தமிழர் பிரச்சினைகள்\n10-03-2017: தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு\nகடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இதே தாக்குதலில் செரோன் என்ற தமிழக மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து, தங்கச்சிமடத்தில் அப்பகுதி மீனவர்கள் கடந்த 4 நாட்களாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர் செரோனை நேற்று 10-03-2017 மதியம் 1 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து சீமான் தங்கச்சிமடத்திற்கு சென்று மீனவர்களின் அறப்போராட்டத்தில் பங்கேற்று, கொலையுண்ட மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nஇந்தியக் கடல் எல்லையில் இந்தியக் கப்பற்படையும், இலங்கைக் கடற்படையும்தான் நிற்கிறது. அப்படியென்றால், தமிழ் மீனவனை சுட்டது யார் இவர்கள் இருவரில் ஒருவர்தானே சீனாதான் சுட்டது என்றால் இந்தியக் கடல் எல்லையில் சீனாவிற்கு என்ன வேலை ஏன் அதற்கு மத்திய அரசு விசாரணை செய்ய முன்வரவில்லை ஏன் அதற்கு மத்திய அரசு விசாரணை செய்ய முன்வரவில்லை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை மீனவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது யாருக்கு அவமானம் மீனவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது யாருக்கு அவமானம் ஒட்டுமொத்த இந்தியப் பெருநாட்டிற்கும்தானே அவமானம்\nஇந்நாட்டு மீனவனின் பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள படகுகளைப் பறித்துக்கொண்டு, அரசுடைமையாக்கிக் கொள்கிறது இலங்கை. அந்தப் படகுகளைத் திருப்பிப் பெற்றுத் தராத இந்தியா எதற்காக இலங்கைக்குப் போர்க்கப்பலை பரி��ளிக்கிறது எதற்காக அந்நாட்டின் இராணுவத்திற்குத் தரமேம்பாட்டு பயிற்சி அளிக்கிறது\nபாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டி தீவிரவாதி வந்துவிட்டால் அதனை எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் என்கிறார்கள். ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து தமிழ் மீனவனைச் சுட்டுக்கொலை செய்வதை ஏன் எல்லைத் தாண்டியப் பயங்கரவாதம் என அறிவிக்க மறுக்கிறார்கள்\nவலிமைமிக்கக் கடற்படை இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு இந்தியா. நம்நாட்டின் கப்பற்படை யாரைப் பாதுகாக்க கடல் எல்லையில் நிற்கிறது தமிழ் மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்க முற்படும்போது ஒருமுறையாவது இந்தியக் கடற்படை இராணுவம் தடுத்து நிறுத்தியிருக்கிறதா தமிழ் மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்க முற்படும்போது ஒருமுறையாவது இந்தியக் கடற்படை இராணுவம் தடுத்து நிறுத்தியிருக்கிறதா தமிழகத்தின் முதல்வர் இந்தியப் பிரதமரிடம் நேரில் சென்று வலியுறுத்திய பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பாஜக சொல்கிறார்கள்.\nதன் நாட்டு மீனவனை இன்னொரு நாட்டின் இராணுவம் சுட்டுக்கொன்று விட்டது என பிரதமர் மோடிக்குத் தெரியுமா தெரியாதா தெரியாதென்றால் எதற்காக பிரதமர் பதவி வகிக்கிறார் தெரியுமென்றால் எதற்காக இதுவரையிலும் கண்டிக்காமல் இருக்கிறார் தெரியுமென்றால் எதற்காக இதுவரையிலும் கண்டிக்காமல் இருக்கிறார் எல்லாவற்றுக்கும் போராடித்தான் பெற வேண்டுமென்றால் அரசு எதற்கு\nஎங்கள் தலைவன் பிரபாகரன் ஈழ நிலத்தில் நின்றபோது சிங்கள இராணுவம் தமிழ் மீனவர்கள் மீது கை வைத்ததா இல்லையே இன்றைக்குக் கேட்க நாதியில்லை என்றதும் அடிக்கிறார்கள். இது எல்லாம் மாறும். எங்களது பெற்றோர்கள் சிந்துகிற கண்ணீருக்குச் சிங்களன் பதில் சொல்கிற காலம் உருவாகும். அன்றைக்குப் பஞ்சாயத்து எல்லாம் எமது மண்ணில்தான் நடக்கும். எல்லா நாடுகளும் எங்களிடம்தான் பேசும். அந்தக் காலத்தை உருவாக்காமல் ஓய மாட்டோம்.\nநாம் தமிழர் பிரான்சு – சமகால அரசியல் சந்திப்பு 11.03.2017\nதொடரும் மீனவர் படுகொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – சீமான் கைது\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள�� நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/tamilmathapalandetail.asp?aid=3&rid=5", "date_download": "2019-05-22T03:41:40Z", "digest": "sha1:6XJ3E2S5W3E7QY4J6XAJQVN42XBDUYV4", "length": 16048, "nlines": 105, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதும்பைப் பூப்போல சிரிப்பும், துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள். 5ல் சனியும், கேதுவும் நிற்பதால் உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பாகப் பிரிவினை விஷயத்திலும் அதிருப்தி உண்டாகும். திட்டமிட்டு உங்களை எல்லோரும் ஏமாற்றுவதாக நினைப்பீர்கள். உங்கள் தன, லாபாதிபதி புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 10ம் வீட்டில் கேந்திரப் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் நுழைந்திருப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.\nதாழ்வுமனப்பான்மை நீங்கும். செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குருபகவான் 18ம் தேதி முதல் 4ல் நுழைவதால் அலைச்சலுடன் ஆதாயம் வரும். உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி சேமிப்புகள் கரையும். செவ்வாயும், ராகுவும் லாப வீட்டில் அமர்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னை தீரும். குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட்டு தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் வந்து சேரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெலுங்கு, ஹிந்தி பேசுபவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்து வாங்கும் அமைப்பு உண்டாகும். மாணவர்களே நீங்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவு உங்களுக்கு கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ந்து உயர்கல்வி தொடரும் வாய்ப்பு உண்டாகும். கன்னிப் பெண்களே நீங்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவு உங்களுக்கு கிடைக்கும். புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ந்து உயர்கல்வி தொடரும் வாய்ப்பு உண்டாகும். கன்னிப் பெண்களே உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வாழ்க்கைத் துணை அமையும். திருமணம் கூடி வரும். பெற்றோரின் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். அரசியல்வாதிகளே உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வாழ்க்கைத் துணை அமையும். திருமணம் கூடி வரும். பெற்றோரின் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். அரசியல்வாதிகளே எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.\nவியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு சிலர் கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் பணிவார்கள். உங்களுடைய புதிய திட்டங்களை ஆதரிப்பார்கள். வேலையாட்கள் உங்களுடைய அருமையை தெரிந்து கொள்வார்கள். பொறுப்பாக வேலையை கவனிப்பார்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதனை அறிந்து அதற்கேற்ப சில மாற்று ஏற்பாடுகள் செய்வீர்கள். உத்யோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கியத்துவம் தருவார். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையும் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினரே மூத்த கலைஞர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களின் படைப்புகள் வெற்றிகரமாக பேசப்படும். விவசாயிகளே மூத்த கலைஞர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களின் படைப்புகள் வெற்றிகரமாக பேசப்படும். விவசாயிகளே மகசூல் பெருகும். தண்ணீர் வசதி கிட்டும். ஊரில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வித்தியாசமான அணுகுமுறையால் வெற்றி பெறும் மாதமிது.\nசந்திராஷ்டமம்: மே 28ம் தேதி நண்பகல் 12.12 மணி முதல் 29, 30ம் தேதி வரை.\nபரிகாரம்: சிவபெருமானை திங்கட்கிழமைகளில் சென்று விளக்கேற்றி வணங்குங்கள்.\nமேலும் - தமிழ் மாத ராசிபலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nகுடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-05-22T03:21:06Z", "digest": "sha1:MV2SEPPXIODLZZ26X56BHUT5UL4UA4PA", "length": 19200, "nlines": 157, "source_domain": "chittarkottai.com", "title": "காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமிளகு – ஒரு முழுமையான மருந்து\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 529 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாவல்துறை���ின் மாநில பேரிடர் மீட்புக்குழு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு கமாண் டோ படையினர், இரவும், பகலும் சிறப்பாக பணியாற்றி, கைக்குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என, மொத்தம், 500 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களின் சேவையை சக போலீசாரும், பொதுமக்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.\nகனமழைக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது. தாம்பரம், முடிச்சூர், வரதராஜ புரம், மணிமங்கலம் பி.டி.சி., குடியிருப்பு, திருநீர்மலை, திருமுடிவாக்கம், கவுல்பஜார், அனகாபுத்துார், பொழிச்சலுார், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.\nநான்கு குழுக்கள் : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தோரையும், வீடுகளில் முடங்கி தவித்தோரையும், படகு மற்றும்ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.இந்த மீட்பு பணியில், தமிழக காவல்துறையின், மாநில பேரிடர் மீட்புக்குழு கமாண்டோ படையினரின் பணி, தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், மிக சிறப்பாக இருந்தது.\nஅக்குழுவினர், நான்கு குழுக்களாக பிரிந்து, தாம்பரம் கன்னடபாளையம், மீஞ்சூர், பள்ளிக்கரணை, மணிமங்கலம் பகுதிகளில், வெள்ளத்தில் சிக்கியோரை பத்திரமாக மீட்டனர்.ஒவ்வொரு குழுவிலும், 20 கமாண்டோக்கள் பணியாற்றி வருகிறனர். அவர்கள் அனைவரும், மீட்பு பணிக்காக கடந்த, 16ம் தேதி இரவு, வரவழைக்கப்பட்டனர். தாம்பரம் கன்னடபாளையத்தில் எஸ்.ஐ., கதிரேசன் தலைமலையிலான, 20 பேர் கொண்ட குழுவினர், 16ம் தேதி இரவு முதல் அடுத்த நாள் இரவு வரை இடைவிடாமல், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பணியின் போது, பல சிக்கல்களை சந்தித்து, தங்கள் உயிரை பணையம் வைத்து, அந்த மீட்பு குழுவினர், 500 பேரை பத்திரமாக படகு மூலம் மீட்டுள்ளனர்.\nமீட்பு பணி குறித்து, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் கூறியதாவது: கடந்த, 19ம் தேதி (19-11-2015), இரவு நான்கு அதிநவீன படகுகள், இரண்டு ரப்பர் படகுகள் என, மொத்தம் ஆறு படகுகளை கொண்டு வந்தோம். அன்று இரவு முதல் மறுநாள் இரவு வரை இடைவிடாமல் மீட்பு பணியில் ஈடுபட்டோம். குடியிருப்புகளுக்குள் பெரிய படகை எடுத்து சென்றபோது, சில தெருக்கள் குறுகலாக இருந்ததாலும், மரங்கள் விழுந்து க���டந்ததாலும், கேபிள், மின் கம்பிகள் அறுந்து கிடந்ததாலும் செல்ல முடியவில்லை.\nஅதுபோன்ற இடங்களில் மிக சிரமப்பட்டு, உள்ளே நுழைந்து, பொதுமக்களை மீட்டோம். ஒரு வீட்டில், முதல் மாடி வரை தண்ணீர் தேங்கியிருந்தது. இரண்டாவது மாடியில், எட்டு மாத கைக்குழந்தையை வைத்து கொண்டு, பெற்றோர் தவித்துத் கொண்டிருந்தனர்.\nகர்ப்பிணியின் அலறல் : அந்த வீட்டிற்குள்ளேயே படகை எடுத்து சென்று, கட்டடத்தில் ஏறி குழந்தையும், பெற்றோரையும் மீட்டோம். அதேபோல், இரவு 11:30 மணிக்கு எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. அந்த வீட்டிற்கு சென்று, அந்த பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பத்திரமாக மீட்டு வந்தோம். சில நேரங்களில் எங்கள் படகுகள் கவிழ்ந்து விடும் நிலைமை ஏற்பட்டது.\nஅப்போதும், சுதாரித்து கொண்டு, எங்கள் உயிரை பற்றி கூட நினைக்காமல், மீட்பு பணியில் ஈடுபட்டோம்.வெள்ளத்தில் சிக்கி தவித்தோரை, நாங்கள் நெருங்கிய போது, எங்களை பார்த்தவுடன், அவர்களுக்குள் நம்பிக்கை ஏற்பட்டதை உணர்ந்தோம். அப்போது அவர்களை, பத்திரமாக மீட்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எங்கள் மனதில் இருந்தது. வெளியே மீட்டு வந்தபோது, எங்கள் பணியை நினைத்து பெருமைப்பட்டோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n« மழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமணமகன் தேவை – 590648398\nசிட்டுக்குருவி – சில ரகசியங்கள்\nஇலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nகை கால்களில் விறைப்பு (numbness)\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40112154", "date_download": "2019-05-22T02:33:14Z", "digest": "sha1:Y2OLS2NFY7DFAOYVOBCXYPV6KBEITVDL", "length": 35440, "nlines": 767, "source_domain": "old.thinnai.com", "title": "மாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம் | திண்ணை", "raw_content": "\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nபழங்கால மாயா சமுதாயத்திலிருந்து, ட்ராய் சமுதாயம் வரை. திடாரென்று அழிந்து போயிருக்கிற பழங்காலச் நகரச் சமுதாயங்கள் பூகம்பங்களால் அழிந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் சென்ற வியாழன் அன்று கூறியிருக்கிறார்கள்.\n‘முக்கியமான கேள்வி: ஏன் இந்த இடங்களின் கட்டடங்கள் அழிந்திருக்கின்றன ‘ என்று கேட்கிறார் பேராசிரியர் அமோஸ் நுர். இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழத்தின் புவியியல் பெளதீகவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ‘இயற்கைச் சீற்றங்களும், முக்கியமாக பூகம்பங்களுமே இதற்கு முக்கியக் காரணம் என்று நாங்கள் நம்புகிறோம் ‘ என்று கூறுகிறார்.\nஅகழ்வாராய்ச்சிக்கும், புவியியலுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய சென்ற அமெரிக்க புவியியல் பெளதீகவியல் இணையத்தில் நடந்த கூட்டத்தில் இந்தக் கருத்துக்கள் பேசப்பட்டன. பழங்காலத்தின் மர்மங்களை தீர்க்க புவியியலின் பூகம்பச் வரலாறும் மனித வரலாற்று சின்னங்களின் காலமும் இணைத்துப் பார்க்கப்பட்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.\nகிழக்கு மத்தியதரைக்கடல் பிரதேசங்களில் பித்தளைக்காலம் (Bronze Age) முடிவில் இருந்த ட்ராய், மைசெனே, க்னோஸஸ் போன்ற இடங்கள் சுமார் கிமு 1200இல் சுத்தமாக அழிந்தொழிந்தன. இதைப் பார்த்து இதற்கு பூகம்பங்கள் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தை கொண்டார் பேராசிரியர் நுர்.\nமுன்பு ‘கடல் மக்கள் ‘ என்ற கடல் கொள்ளைக்காரர்கள் இந்த நகரங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. பூகம்பப் புயல் சுமார் 1225க்கும் கிமு 1175க்கும் இடையே தோன்றி இந்த நகரங்களை அழித்திருக்கலாம் என்று நுர் கருதினார்.\nஇந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல அறிவியலறிஞர்கள் இந்த தேற்றத்தை இன்னும் அதிக அளவுக்கு ஆதரவுடன் சிந்து சமவெளி நாகரிகமான ஹரப்பா போன்ற இடங்களும் கிமு 1900இல் நடந்த பூகம்பத்தால் அழிந்திருக்கலாம் என்றும், தென்னமெரிக்காவின் மாயா நாகரிகம் கிபி 9ஆம் நூற்றாண்டில் நடந்த பூகம்பத்தில் அழிந்திருக்கலாம் என்றும் பேசினார்கள்.\n‘ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமான விஷயம், இந்��� விஷயங்களை ஒன்றோடொன்று கோர்ப்பது ‘ என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்கள் ஆராய்ச்சி பரிசோதனைச்சாலையில் வேலைசெய்யும் மானிகா பிரசாத் கூறினார். இவர் நுர் அவர்களுக்கு சிந்து சமவெளி நாகரிக அழிவு பற்றி ஆராய உதவி வருகிறார்.\nஹரப்பா சமுதாயம் சிந்து நதிக்கரையில் 2000 வருடங்களாக இருந்து வந்து, சுமார் கிமு 1900இல் மறைந்தது. இதற்கு பல அறிவியலறிஞர்கள் மாறிவிட்ட வர்த்தகத்தால் பிரயோசனம் இழந்து இந்த சமுதாயம் அழிந்ததாகவும், ஆர்ய படையெடுப்பால் அழிந்ததாகவும் பல தேற்றங்களைக் கூறிவந்திருக்கிறார்கள்.\nநுர் அவர்களும் பிரசாத் அவர்களும் இந்த பகுதியில் இருக்கும் பூகம்ப வரலாற்றை ஆராய்ந்து, இந்த இடங்களில் மிகவும் தீவிரமான அழிவை ஏற்படுத்தும் பூகம்பங்கள் அடிக்கடி வருவதும், இன்னமும் இந்த இடம் தீவிரமான பூகம்பச் செயல்பாடுகள் கொண்ட இடமாக இருப்பதையும் குறித்திருக்கிறார்கள்.\nஇவர்கள் கூறுவது போல, பூகம்பத்தால் ஒரு பெரும் ஆற்றின் வழி அடைபட்டு அந்த இடத்தில் இருக்கும் விவசாயமும், வர்த்தகமும் அழிந்து அந்த இடம் மண்ணடித்து நகரமே புழுதியில் அழிவதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஸ்டான்போர்ட் புவியியல் பெளதீக ஆராய்ச்சியாளர் ராபர்ட் கோவாச் அவர்கள் இந்த கருத்தை மாயா நாகரிகத்துக்கும் பொருத்திப் பார்த்து திடாரென்று ஒரு சிறிய காலகட்டத்தில் பெரும் சமுதாயம் அழிந்திருப்பதை குறிப்பிட்டிருக்கிறார்.\nசிஹோக்ஸி-போலோசிக் மோடாகுவா பூகம்பக் கோட்டின் மீது எழுப்பட்டிருந்த மாயா நாகரிக ஒரே ஒரு பூகம்பத்தில் சுத்தமாக அழிந்து போனதைக் கண்டுபிடித்திருக்கிறார் டாக்டர் கோவாச்.\nஇந்த தேற்றத்துக்கு விமர்சனமும் இல்லாமல் இல்லை. இதனை ‘கோட்ஸில்லா பாபிலோனை அழிக்கிற ‘ தேற்றம் என்று கிண்டல் செய்கிறார்கள் சில அறிவியலறிஞர்கள்.\nஆனால் நுர் அவர்கள் பூகம்ப செயல்பாடுகள் பற்றிய வரலாற்று அறிவோடு மனித வரலாற்று அறிவையும் இணைத்து பார்க்கும் போது, பூகம்ப அழிவுத் தேற்றம் இறுதியில் வெற்றி பெறும் என்று நம்புவதாக கூறுகிறார்.\n‘இந்த அழிவுகளில் அழிவது மாபெரும் மனித உருவாக்கிய கட்டிடங்கள். இது வெறும் வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்ல ‘ என்று நுர் கூறுகிறார். மேலிருந்து கீழாக இருக்கும் சமுதாயங்களில் (strictly hierarchical civilizations) மேல்தட்டு வர்க்கத்��ினர் பெரும் பூகம்பம் நடக்கும் போது பாதுகாப்பற்று இருப்பார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். இந்த பூகம்பத்தால், முக்கியமான அதிகார வர்க்கத்தின் சக்திஸ்தாபனங்கள் அழிக்கப்பட்டுவிடுகின்றன என்பதையும் குறிப்பிடுகின்றார்.\n‘இதற்கான தடயங்கள் இன்னமும் அங்கங்குதான் இருக்கின்றன. இதனை நிரூபிக்க கடினமான துப்பறியும் வேலை வேண்டும் ‘ என்று நுர் கூறுகிறார். ‘ஒரு பெரும் பூகம்பம் நடக்கும் போது, சமுதாயத்தின் மத்தியில் ஒரு பலவீனத்தை உருவாக்குகிறது. ஆனால், ஏற்கெனவே சற்று பலவீனமான சமுதாயம் இந்த பூகம்பத்தால் தள்ளப்பட்டு அழிந்து போய்விடுகிறது ‘ என்று கூறுகிறார்.\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி\nஎங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்\nசீனாவை நம்பி இருக்கும் பர்மா\nஇந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.\nகவிஞர் ம திலகபாமா நூல் வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஅண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nபிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)\nஅம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்\n‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்\nPrevious:நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி\nஎங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்\nசீனாவை நம்பி இருக்கும் பர்மா\nஇந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.\nகவிஞர் ம திலகபாமா ந��ல் வெளியீட்டு விழா\nஇந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001\nமாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்\nஎபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது\nஅண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்\nதட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன\nபிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)\nஅம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்\n‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2012/07/blog-post_31.html", "date_download": "2019-05-22T04:43:31Z", "digest": "sha1:ZTWPKGOII4OWXWJRRB3R7HAAU3G7CI3C", "length": 31816, "nlines": 693, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 'தேவன்’ - 5: கல்கி என்னும் காந்த சக்தி", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 31 ஜூலை, 2012\n'தேவன்’ - 5: கல்கி என்னும் காந்த சக்தி\n’கல்கி’ என்னும் காந்த சக்தி\nபேராசிரியர் ' கல்கி’ ‘ஆனந்த விகட’னில் நிறைய எழுதி இருக்கிறார்; ‘கல்கி’யிலும் தான் ‘ தேவன்’ ஆனந்த விகடனில் நிறைய எழுதியதும் நமக்குத் தெரிந்ததே.\nஆனால், ’கல்கி’யின் முதல் ‘மாணவ’ரான ‘தேவன்’ எப்போதாவது ‘கல்கி’ பத்திரிகையில் எழுதியிருக்கிறாரா\nஎனக்குத் தெரிந்து, ஒரு முறையாவது எழுதியிருக்கிறார். ஆம், பேராசிரியர் ‘கல்கி’ மறைந்தவுடன், டிசம்பர் 1954 ‘ கல்கி’ இதழ் ஒன்றில், அப்போது விகடன் பொறுப்பாசிரியராக இருந்த ‘தேவன்’ தன் ஆசானைப் பற்றி எழுதிய மிக அருமையான கட்டுரை இதோ: ஆடம்பரம் அற்ற சொற்கள், உள்ளத்திலிருந்து எழுந்த உணர்வுகள், சுவையான நிகழ்ச்சிகளைப் பற்றிய சொற்சித்திரங்கள்.\n[ நன்றி: கல்கி ]\nகல்கியைப் பற்றி . . .\nLabels: கட்டுரை, கல்கி, தேவன்\nstory_fbid=183981052183245&id=168340040414013 என்னை ஈர்த்த தேவனுடைய படைப்பு மிஸ்டர் வேதாந்தம்.\n1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 6:41\nஅற்புத ���ஞ்சலி. உள் மனதின் வெளிப்பாடு. ஒரு மாணவனின் நன்றி.\n1 ஆகஸ்ட், 2018 ’அன்று’ பிற்பகல் 8:07\n2 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 5:19\n3 ஆகஸ்ட், 2018 ’அன்று’ முற்பகல் 12:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'தேவன்’ - 5: கல்கி என்னும் காந்த சக்தி\nசசி - 3 : அதிர்ஷ்டசாலி\nதேவன் - 4: எனது மனமார்ந்த நன்றி\n“ திருமால் மாருதி” : மாலை மாற்று\n‘சாவி’ - 3: ‘நான்தான்’ நாகசாமி\n‘தேவன்’: மிஸ்டர் ராஜாமணி -5\n’கல்கி’ : பாரதியின் நகைச்சுவை - 2\nகல்கி : பாரதியின் நகைச்சுவை -1\n’சாவி’ - 2: ’அட்டெண்டர்’ ஆறுமுகம்\nசசி - 2: தந்திரம் பலித்தது\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1288. ஓவிய உலா -2\nபொன்னியின் செல்வன் -1 ’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ் . பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் . அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர...\nமருதமலை மாமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் மே 17 . ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002 -இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ...\n1286. சங்கீத சங்கதிகள் - 189\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 6 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரு பாடல்கள் ...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\n1289. தி.ஜானகிராமன் - 5\nதேவதரிசனம் மூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா ’ காதம்பரி’ இதழில் 48-இ��் வந்த ஒரு படைப்பு. [ நன்றி: காதம்பர...\n'அல்டாப்' ஆறுமுகம் சாவி [ ஓவியம்: நடனம் ] அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு...\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி சு.இரமேஷ் 2019 . இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம். ==== தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழு...\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\nகே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி ப. சோழநாடன் ==== தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். ...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n802. சிறுவர் மலர் - 5\nமரியாதை ராமன் கதை ஓவியர்: கே.ஆர்.சர்மா தமிழ்ப் பத்திரிகைகளில் எது முதல் சித்திரப் படக் கதைத் தொடர் என்பது பற்றிச் சுவையான விவாதங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/02/youth-hand-leg-rescue-from-crocodile-stomach/", "date_download": "2019-05-22T02:53:51Z", "digest": "sha1:KX7SJMVAISGT7OU3QMG56I5HIDACYQUW", "length": 5568, "nlines": 96, "source_domain": "tamil.publictv.in", "title": "முதலை வயிற்றில் இருந்த வாலிபர் கை, கால் மீட்பு! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International முதலை வயிற்றில் இருந்த வாலிபர் கை, கால் மீட்பு\nமுதலை வயிற்றில் இருந்த வாலிபர் கை, கால் மீட்பு\nஇந்தோனேசியா: வாலிபரை விழுங்கிய முதலையின் வயிற்றிலிருந்து அவரின் கை,கால்கள் மீட்கப்பட்டன.\nஇந்தோனேசியாவில் உள்ள போர்னியோ பகுதியில் எண்ணெய் பனை அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.\nஅங்குள்ள ஆற்றுப்பகுதியில் பெரிய முதலை ஒன்று வசித்துவந்தது.\nஇரு தினங்களுக்கு முன்னர் எண்ணெய்பனை தோட்டத்தில் வேலைசெய்யவந்த வாலிபர் ஒருவரை காணவில்லை.\nஅவரது வாகனமும், செருப்பு, பை ஆகியவை ஆற்றின்கரையில் இருந்தன. இதனால் அவரை முதலை தின்றிருக்கலாம் என மக்கள் சந்தேகப்பட்டனர்.\nஇரு தினங்களாக அப்பகுதி முழுவதும் முதலையை தேடி பிடித்தனர்.\n20அடி நீளமுள்ள அந்த முதலையை கல்லால் தாக்கி கொன்றனர். உடல்பருத்து கொழுத்திருந்த முதலையில் வயிற்றில் இருந்து மாயமான வாலிபரின் கை,கால்களை மீட்டனர்.\nNext articleகாட்டில் அனாதையான குரங்கு\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந��தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nலண்டனில் மோடிக்கு கடும் எதிர்ப்பு\n பாஜக செயலாளருக்கு சித்தராமையா பதிலடி\nஒரே நாளில் பிரபலமான கராச்சி வாலிபர்\nசொந்த மண்ணில் மும்பை அணி வெற்றி\nஇந்திய மாணவர் பறக்கும் ரோபோட் படைத்து சாதனை\n ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/07/blog-post_21.html", "date_download": "2019-05-22T03:52:58Z", "digest": "sha1:5H6JG4CTS7DG3IHVOXOTGCUW3COWUM4O", "length": 28679, "nlines": 259, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: சுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது என்று அழுகின்ற ஓநாய்களும்! !", "raw_content": "\nசுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது என்று அழுகின்ற ஓநாய்களும்\nசிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள் முரண்பாடு ஏற்பட்டிருப்பது இப்பொழுது\nஒரு இரகசியமான விடயமல்ல. அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளிலும்\nஅக்கட்சியின் நலன் விரும்பிகள் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும்\nஇரகசியமல்ல. அது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றபடியால் ஏனைய\nகட்சியினர் அது பற்றி பெரிதாக ஏதும் அலட்டிக் கொள்வதில்லை.\nஆனால்ää வேண்டாத விருந்தாளி ஒருவர் அதுவும் அந்தக் கட்சியை சர்வசதா\nகாலமும் எதிர்த்து வந்த கூட்டத்தின் பிரதிநிதி ஒருவர்ää அந்தக் கட்சிக்குப்\nபுத்திமதி சொல்லக் கிளம்பி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல தமிழர்களின் இன்றைய தானைத் தலைவரும் உலகின் மிகச் சிறந்த இராஜதந்திரியும் அரசியல் சாணக்கியருமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (அவரது கீர்த்திக்கான அடைமொழிகள் யாவும் தமிழ் ஊடகங்களால் காலத்துக்கு காலம் சூட்டப்பட்டவையாகும்). அவரது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை\nயைப் பார்ப்பதற்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டது\nஎன்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அக்கட்சியை முதன்முதலாக உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றியவர்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தந்தையார் டி.ஏ.ராஜபக்சவும் ஒருவர்.\nபின்னர் சிறீமாவோவின் ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகேகாதரர��� ஜோர்ச் ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் சிறீமாவோவின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராகவும்ää சிரேஸ்ட அமைச்சராகவும் பணி புரிந்தார். மகிந்த ராஜபக்ச 1970ஆம் ஆண்டு இலங்கையிலேயே மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான ஒருவராவார்.\nஐ.தே.கவை விட்டு பண்டாரநாயக்க வெளியேறி வந்ததிற்குக் காரணம்\nஅக்கட்சி பின்பற்றிய ஏகாதிபத்திய சார்பு தேச விரோதக் கொள்கைகளே. அதன் காரணமாகவே மக்களின் ஆதரவைப் பெற்று மிகக் குறுகிய காலத்தில் 1956இல் சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி பண்டாரநாயக்க தலைமையில் அரசு\nஅமைத்தது. பண்டாரநாயக்க தனது ஏகாதிபத்திய விரோத கொள்கைகளுக்கு\nஇணங்கவும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று முகமாகவும்\nபல தீவிரமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாகவே பிற்போக்கு சக்திகள் அவரை 1959 செப்ரெம்பரில் படுகொலை செய்தன. அவரது மரணத்தின் பின்னர் அவரது\nமனைவி சிறீமாவோ கட்சியின் தலைவியாகவும் நாட்டின் பிரதமராகவும்\nமக்கள் செல்வாக்குடன் பல தடவைகள் பதவிகள் வகித்தார். அவரும் தனது\nகணவரின் ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளையே தீவிரமாகப்\nஅவருக்குப் பின்னர் அவர்களது குடும்பத்தில் இருந்து தலைமையை ஏற்க\nஆளில்லாதபடியால் (மகன் அனுர ஐ.தே.கவில் சங்கமமாகியிருந்தார்)\nசுதந்திரக் கட்சியை விட்டுச் சென்று தனது கணவருடன் சிறீலங்கா மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நடாத்தி வந்த தனது கனிஸ்ட புத்திரி சந்திரிகாவை திரும்பவும் கட்சிக்குக் கொண்டு வந்து கட்சியின் தலைவியாகவும் நாட்டின் தலைவியாகவும் தலைமைத்துவம் வகிப்பதற்கு தாயார் சிறீமாவோ வழிவகுத்தார். (சந்திரிகவின் கணவர் விஜேகுமாரதுங்க முன்னதாக ஜே.வி.பி. கொலைகாரர்களால் கொல்லப்பட்டிருந்தார்)\nசந்திரிகாவின் 11 வருட ஆட்சிக்காலம் தனது தந்தை ண்டாரநாயக்கவினதும்\nதாயார் சிறீமாவோவினதும் ஆட்சிக் காலத்தை விட வித்தியாசமானது. அவர்\nதமது பெற்றோர் பின்பற்றிய தீவிரமான ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுää ஏகாதிபத்திய சார்பு\nமேற்குலகிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கிழக்குலகிற்கும் இடையே\nஊசலாடுபவராகää சமரசம் செய்பவராக இருந்தார். அதன் காரணமாகவே அவரால் பாசிசவாதப் புலிகளுக்கு எதிரான போரை வெற்��ிகரமாக முன்கொண்டு செல்ல முடியமலும் இருந்தது. அதுமாத்திரமல்லாமல்ää அவரது இந்த ஊசலாடும் கொள்கை காரணமாகவே மேற்குலக சக்திகள் புலிகளுக்குச் சார்பான நோர்வேயின் எரிக் சொல்கேய்ம் போன்றவர்களை சமாதான தூதுவராக நியமித்து அவர் மூலம் இலங்கை அரசையும் புலிகளையும் சம நிலையில் வைத்துப் பேணவும் முடிந்தது.\nசந்திரிகாவின் இந்த நிலைப்பாட்டுக்கு அவரது வெளிநாட்டு அமைச்சராகப் பதவி வகித்த – பின்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட – மேற்கத்தைய சார்பான லக்ஸ்மன் கதிர்காமரும் ஒரு காரணம்.\nஅதனால்தான் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தீராத தலைவலி\nகொடுத்து வந்த மேற்கத்தைய வல்லாதிக்க சக்திகள் அதுபோல சந்திரிகாவுக்கு எவ்வித நெருக்கடிகளையும் கொடுக்கவில்லை. அதுமாத்திரமில்லாமல் சந்திரிகா அரசின் வேண்டுகோளை ஏற்று\nபல மேற்கு நாடுகள் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத்\nதடையும் செய்தன. மறுபக்கத்தில் தமது நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளைக் கண்டும் காணாமலும் இருந்தன.\n(இதைத்தான் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுவது ’\nஎன்ற இராஜதந்திரம் எனச் சொல்வார்கள் போலும்) மறுபக்கத்தில் தமது முன்னைய தலைவர்கள் யாரும் பின்பற்றாத வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தனும் சந்திரிகாவுடன் மிகவும்\nஅந்நியோன்யமான உறவுகளை அவரது ஆட்சிக் காலத்தின் போது\nகொண்டிருந்தார். (பின்னர் புலிகளின் தந்திரோபாயம் காரணமாக அந்த\nஉறவைச் சம்பந்தன் முறித்துக் கொள்ள வேண்டி வந்தது. இப்பொழுது புலிகள்\nஇல்லாதபடியால்ää மீண்டும் சம்பந்தன் - சந்திரிகா தேன்நிலவு ஆரம்பமாகியுள்ளது) அந்த உறவு தமிழ் மக்களுக்கு ஏதாவது சிறு உரிமைகளைத் தன்னும் பெற்றுக் கொடுப்பதற்காக அல்ல. தனிப்பட்ட\nமுறையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காவே. (இதுபற்றி சந்திரிகாவே தனிப்பட்ட முறையில் தனது நெருங்கிய சகாக்களிடம் ஒரு சமயத்தில் புலம்பியதாகக் கதை உண்டு)\nசந்திரிகாவுக்குப் பின்னர் மகிந்த சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நாட்டின்\nஜனாதிபதியாகவும் பதவி ஏற்றார். அவரது தலைமைத்துவக் காலத்தில் அவர்\nபுலிகளின் வழமையான தந்திரங்களுக்கு இடம் கொடுக்காமல்ää அவர்களை\nமுற்றுமுழுதாகத் துவம்சம் செய்தார். அத்துடன் பண்டாரநாயக்கவும் அவரது\nமனைவி சிறீமாவோவும் பின்பற்றியது போல தீவிரமான ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளையும் பின்பற்றினார். (இதை அவர் முற்றுமுழுதான மன விருப்பத்தின் பேரில் செய்தாரா அல்லது மேற்கு வல்லாதிக்க சக்திகள் கொடுத்த நெருக்கடி காரணமாக அந்த நிலைப்பாட்டை எடுத்தாரா என்பது ஆராய்வுக்குரியது)\nஅதுவே அவரது ஆட்சியை மேற்கத்தைய சக்திகள் தீவிரமாக எதிர்க்கக்\nகாரணமாகியது. அதனாலேயேää உள்நாட்டு - வெளிநாட்டுச் சக்திகள் ஒன்றிணைந்து இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதி ஒரு ஆட்சி மாற்றத்தைச் செய்ய வழிவகுத்தது. இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் - முஸ்லிம்\nபிற்போக்கு சக்திகளுக்கும் ஒரு பங்கு இருந்தது. எப்பொழுதுமே சிறீலங்கா\nசுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகளை கடுமையாக எதிர்த்து வரும்\nதமிழ் தலைமைகளின் வழி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது முன்பு அவர்களுக்குக் கசப்பாக இருந்த சுதந்திரக் கட்சியின் தலைவர்\nஜனாதிபதியாக இருக்கும் - ஆனால் யதார்த்தத்தில் ஐ.தே.க. அரசாக உள்ள -\nஅரசை ஆதரிக்கின்றது. இதற்கு முன்னர் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் முதல் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம்,\nஅ.அமிர்தலிங்கம், வே.பிரபாகரன் ஈறாக எவருமே சுதந்திரக் கட்சி\nதலைமையிலான அரசுகளை ஆதரித்தது கிடையாது. தமிழ் தலைமைகளின்\nதொடர்ச்சியான ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கே அதற்குக் காரணம்.\nஇப்பொழுது சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு தோன்றியுள்ளதற்குக் காரணம்\nஅதன் தற்போதைய தலைவராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரை வழிநடாத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகவும்ää சுதந்திரக் கட்சியின் பாரம்பரியமான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைக் கைவிட்டதும் அதன் முன்னைய தலைமைகளால் ஒருபோதும் செய்ய நினைக்காத வகையில் அதன் பரம வைரியான பிற்போக்கு ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்ந்ததுமாகும்.\nஅதன் காரணமாகவே சுதந்திரக் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைக் காலம் காலமாக ஆதரித்து வந்த அதன் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களும் அக்கட்சியை ஆதரிக்கும் இலட்சக்கணக்கான பொதுமக்களும் கட்சியின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் மகிந்த ராஜபக்சவின் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றனர்.\nஇத்தகைய ஒரு நிலையில்தான் அண்மையில் நாடாளுமன்றத்தில்\nஉரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தன் “\nசிறீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையில் உள்ள மிதவாதமான கட்சி எனினும்\nஇதனைக் கைப்பற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதில் தொங்கிக்\nகொண்டு சிலர் இருக்கின்றனர். பிழையானவர்களின் கைகளில் சுதந்திரக்\nகட்சி சென்றுவிடக்கூடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்\nகாலம் காலமாக பண்டாரநாயக்க அவர் மனைவி சிறிமாவோ மகிந்த ராஜபக்ச என முன்னைய சுதந்திரக் கட்சித் தலைமைகளை எல்லாம் கர்ணகடூரமாக எதிர்த்து அவர்களை எல்லாம் தமிழர்களின் பரம விரோதிகளாகவும் ஐ.தே.கவே தமிழர்களின் நண்பன் எனவும் காட்டி வந்த தமிழ்த் தலைமை இப்பொழுது சம்பந்தனின் வாயால் மைத்திரியின் தலைமைக்கு நற்சான்றுப் பத்திரம் வழங்கியுள்ளதுடன் சந்திரிகவுடனும் கூடிக்குலாவ ஆரம்பித்துள்ளது எனின் அவர்கள் இருவரும் சுதந்திரக் கட்சியை இன்னொரு ஐ.தே.கவாக மாற்ற முயல்கின்றனர் என்பதே காரணம். எனவே உண்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் தேசபக்தி உள்ள மக்களும் சுதந்திரக் கட்சியின் எந்தப்\nபிரிவின் பின்னால் அணிதிரள வேண்டும் என்பதற்கு சம்பந்தனின் உரை ஒரு குறிகாட்டியாக இருக்கின்றது.\nஎதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நாம் எதிர்க்க வேண்டும். எதிரி எதை\nஎதிர்க்கிறானோ அதை நாம் ஆதரிக்க வேண்டும்\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\n\"மஹிந்த ஈட்டிக் கொடுத்த யுத்த வெற்றி\" எம்...\nவேலிக்கு வைத்த முள் காலுக்குத் தைத்த கதை\nநல்லாட்சி ஏற்பட வேண்டும் என வாக்களித்தார்கள். ஆனால...\nபூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் ...\nபாராளுமன்ற பொதுத் தேர்தல்: வலதுசாரி பிற்போக்கு சக்...\nசுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை ஜனவரி 08 எதி...\nஜனவரி எட்டும் ஆக���்து பதினேழும் மாற்றங்களின் மறு த...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60986-tiger-was-attacked-by-forest-workers-in-wayanad.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T02:31:21Z", "digest": "sha1:635VHRIH4ESGQJ7H2PVJ4X4GYDU7VFSL", "length": 11668, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வயநாட்டில் வனத்துறையினரை தாக்கிய புலி | Tiger was attacked by forest workers in Wayanad", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nவயநாட்டில் வனத்துறையினரை தாக்கிய புலி\nகேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனத்துறை ஊழியர்களை தாக்கிய புலி கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் ஒட்டிய கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே உள்ள வனப்பகுதியில் கேரள வனத்துறை ஊழியர்க‌ள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்த புலி ஒன்று திடீரென சாஜன் என்ற வனத்துறை ஊழியரை தாக்கியது. புலியை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மூவரும் தப்பியோடியபோது கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர்.\nஇதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயமடைந்த சாஜனை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், வனத்துறையினரை தாக்கிய புலியை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி சுல்தான் பத்தேரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, நேற்று மாலை கிளம்பி பகுதியில் புலி நடமாட்டமுள்ள இடத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். வனத்துறையினர் வைத்த அந்தக் கூண்டில் இன்று அதிகாலை 5 மணிக்கு புலி சிக்கியது. பிடிபட்ட அந்த ஆண் புலிக்கு 13 வயது இருக்கும் என்றும், பார்வை குறைபாடு இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிடிபட்ட புலிக்கு தற்சமயம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின், திருவனந்தபுரத்திலுள்ள உயிரியல் பூங்காவில் வைத்து அந்தப் புலியை பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரத்திலுள்ள உயிரியல் பூங்காவில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\n“போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” - நீதிமன்றம்\n ‘ஒளிமயமான எதிர்காலம்’ எம்.ஜி.ஆர் பாடலா” -மாற்றி பேசிய பிரேமலதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாங்கள் வெற்றி பெறுவது உறுதி: பினராயி விஜயன்\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 4-ல் தொடக்கம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு\nதிருச்சூரில் களை கட்டிய பூரம் திருவிழா - மனம் கவர்ந்த யானைகள் அணிவகுப்பு\nபூரம் விழாவில், யானை ராமச்சந்திரன் பங்கேற்க ஆட்சியர் அனுமதி\nகேரளாவின் உலகப்புகழ் பெற்ற பூரம் விழாவில் யானை அணிவகுப்பு நடைபெறுமா\n\"என்னடா தம்பி இப்படி பண்ணிட்ட\" புலம்பும் ஐதராபாத் ரசிகர்கள் \n“சந்திரசேகர் ராவுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது” - பினராயி விஜயன்\nகேரள முதல்வரை இன்று சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் \nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்���டுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” - நீதிமன்றம்\n ‘ஒளிமயமான எதிர்காலம்’ எம்.ஜி.ஆர் பாடலா” -மாற்றி பேசிய பிரேமலதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2014/12/2.html", "date_download": "2019-05-22T03:15:27Z", "digest": "sha1:7M5GCTOHFZSJOFDSSU3ICFXAHVKIQN7L", "length": 19180, "nlines": 184, "source_domain": "www.ssudharshan.com", "title": "சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள் 2", "raw_content": "\n'சுஜாதாவிடமிருந்து வாசியுங்கள்' என்ற முதலாவது பதிவு பொதுவானதாக அமைந்திருந்தது. மேலும் சில உதாரணங்கள், காரணங்களோடு, 'உள்ளம் துறந்தவன்' நாவலை முன்னிலைப்படுத்தி இரண்டாவது பதிவு..\nஎதிர்பாராத தன்மைதான் அவள் சிறப்பம்சம். இத்தனைக்கும் அழகி என்று உடனே சொல்லிவிடமுடியாது. பத்து நிமிஷம் உற்றுப் பார்த்துப் பேசினால் அவள் உண்மை அழகு புலப்படும். உயரமும் இல்லாமல் குள்ளமும் இல்லாமல் கச்சிதமான உடலமைப்பு. இடக்கைப் பழக்கம், aquiline nose (டிக்க்ஷனரியைப் பாருங்கள்). எல்லாவற்றிலும் ஓரளவுக்கு ஆர்வம். எதில் ஆர்வம் என்பது தினம் தினம் மாறும். ஒருநாள் இகேபானா, ஒருநாள் கர்நாடக சங்கீதம், ஒருநாள் சூடான் நாட்டு பட்டினிக் குழந்தைகள்.\n- சுஜாதா (உள்ளம் துறந்தவன்)\nமில்லியன் யூரோக்கள் பெறுமதியான தொழில் நிறுவனக் குழுமத்தின் உரிமையாளர் ராகவேந்தர். அவரின் அன்பிற்குரிய வளர்ப்பு மகள் மஞ்சரி. அந்நிறுவனத்தின் பெரும்பாலான ஷெயார்களை அவள் பேரிலேயே எழுதி வைத்துவிட்டார். ஏழையான அழகேசன் என்பவனைக் காதலிக்கிறாள். இந்நிலையில், இதயமாற்று சிகிச்சை செய்யவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும் ராகவேந்தரைச் சுற்றிச் சதிகள் நடக்கிறது. அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் கதையின் ஓட்டம். ஆங்காங்கே சுஜாதாவிற்கே உரிய நகைச்சுவை நுட்பங்கள் நுழைந்துகொள்ள விறுவிறுப்பாக நகருகிறது கதை.\n\"டி.டி.கே ரோடின் அத்தனை ட்ராபிக் மத்தியில் ஒரு குட்டி நாய் குறுக்கே கடந்து செல்ல, கார்கள் சீறி 'ஏஏய் நாயே' என���று அதட்டின. அது கவலைப்படவில்லை.\"\nஷெயார் மார்க்கெட்டில் நிகழும் இன்சைடர் ட்ரேடிங், உடலுறுப்பு தானம், இதயமாற்று அறுவை சிகிச்சை, பிரைன் ஸ்டெம் டெத் என சுஜாதாவின் டீடெயில்கள் நிறையவே உண்டு.\nமஞ்சரியின் காதலனான அழகேசன் கொஞ்சம் படிப்பாளி. நிறையப் புத்தகங்கள் வாசிப்பான். சுஜாதாவின் கதைகளில் யாராவது ஒருவர் நல்ல வாசிப்பாளராக இருந்து நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லுவார்கள்...\n'எப்படி, நான் நல்லா நடிச்சேனா பாதிலேயே தூங்கீட்டேன். தத்ரூபமா இருந்ததுன்னாங்க. ' உறங்குவது போலும் சாக்காடு' ன்னு வள்ளுவர் சொன்னாப்ல. உடி ஆலன் ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கார்.. death is one of the few things that can be done as easily lying down.'\nவள்ளுவரின் இருந்து திடீரென்று உடி ஆலனுக்கு போய்விடுவார் சுஜாதா. பிஸிக்ஸில் இருந்து ஆண்டாள் மொழிக்குப் போவார். தொடர்புபடுத்தும் வல்லமையை இயல்பாகவே வாசகர்களுக்குள் ஏற்படுத்திவிடும் உத்தி இது.\nபுத்தகம் வாசிக்கப் பழகுபவர்கள் கையாளக்கூடிய முறையை போகிற போக்கில் சொல்கிறார்...\nபுக் ஷாப்புக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினாள். அழகேசனுடன் சேர்ந்ததில் வந்த பழக்கம் அது... ' முதலில் சின்னப் புத்தகமாக ஏதாவது வாங்கிப் படி.. லேசான கதைகள், கட்டுரைகள். உனக்கு நாட்டமிருந்தால் கவிதைகள்... ஏதாவது புத்தகம் வாங்குவதற்கு முதலில் பழகவேண்டும். அப்புறம் அதில் தவறாமல் கையெழுத்து போடு. வாங்கின தேதி, இடம். நிச்சயம் மறுபடி அதைப் புரட்டும்போது, அடடா வாங்கி ஒரு மாசமாகி விட்டதே என்று படிக்கக் ஆரம்பிப்பாய். அப்புறம் படித்த பக்கம்வரை ஒரு அடையாளம் வை. காதை மடக்காதே. புத்தகத்துக்கு வலிக்கும்' என்பான்.\n'புரிஞ்சுக்கணும், எக்சிஸ்டென்ஷியலிசத்திலிருந்து ஏ ஆர் ரஹ்மான் வரை' - சுஜாதா\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்ற��� விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T02:59:01Z", "digest": "sha1:CNMMXHCPILY3JXISLA6ZJX2R3DFEBUXL", "length": 37316, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமங்கலம் (மதுரை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. வீரராகவ ராவ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04549\nதிருமங்கலம் (ஆங்கிலம்:Tirumangalam) - மதுரை மாவட்டத்தின் சந்திப்பு நகரம் என்றழைக்கப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\n5.2 இசுலாமியப் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள்\n8.4 ஆசிரியர் பயிற்சி நிறுவனம்\n12 சினிமா தியேட்டர்கள் (திரைப்பட திரையரங்குகள்)\nஇவ்வூரின் அமைவிடம் 9°45′N 78°00′E / 9.75°N 78.0°E / 9.75; 78.0 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 25,426 ஆண்கள், 25,768 பெண்கள் ஆவார்கள். திருமங்கலத்தில் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட மிக அதிகம். திருமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.86%, பெண்களின் கல்வியறிவு 86.60% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. திருமங்கலம் மக்கள் தொகையில் 4,952 (9.67%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு சமமானதாக உள்ளது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 84.45% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 12.37% கிருஸ்துவர்கள் 3.06%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருமங்கலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.21%, பழங்குடியினர் 0.03% ஆக உள்ளனர். திருமங்கலத்தில் 13,564 வீடுகள் உள்ளன.[5]\nமீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்து,உத்தாண்டன் தெருவில் இப்போது உள்ள கோவிலில் இருக்கும் நடராஜர் சுவாமியை குல தெய்வமாக வழிபடும் விஸ்வகர்ம இனத்து பொற்கொல்லர் பொன்னை உருக்கி திருமாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். இங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், இப்பகுதியை தேவர்கள் \"திருமாங்கல்யபுரம்' என அழைத்தனர். காலப் போக்கில் \"திருமங்கலம்' என பெயர் மாறியது. இன்றும் மதுரை நெல்பேட்டை பகுதியில் திருமாங்கல்யம் செய்வதர்க்கென்றே பிரலியமாக இருக்கின்றனர் இந்த பொற்கொல்லர் வாரிசுகள். [6]\nஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட தென் தமிழகத்தில் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, மதுரையில் தலைமை நீதிமன்றம் ஒன்றையும் முக்கிய அரசு அலுவலகங்களையும் நிறுவினர். அலுவலகங்கள் அனைத்தும் வைகையாற்றின் வடக்கில் இருந்ததால், மழைக் காலங்களில் தென் மாவட்டங்களிலிருந்து ஆற்றுவெள்ள நீரைக் கடந்து வர சிரமம் ஏற்பட்டது. அதனால், திருமங்கலத்தில் சார்பு நீதிமன்றம், துரைமார்கள் பங்களா (தற்போதைய டி.எஸ்.பி. அலுவலகம்), வெளிநாட்டு விருந்தினர்களுக்கான காட்டு பங்களா, ஆயுதங்களை சேமித்து வைக்க கொட்டி ஆகியவை உருவாக்கப்பட்டது. வைகைக்கு தெற்கே நடந்த கலவரங்கள் உட்பட அனைத்து வழக்குகளும் இங்குள்ள நீதிமன்றத்தி்ல் விசாரிக்கப்பட்டு நீதியும் வழங்கப்பட்டது. மேலும், 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள், கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இங்கு தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரை தூக்கிலிடப்பட்ட தூக்குக் கயிறும் இங்குள்ள ஆவணக் காப்பகத்தில்(டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டு வந்தனர். காவலர்களின் அலட்சியத்தால், அக்கயிற்றை தொலைத்து விட்டனர்[7][8].\n1875ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் தொடருந்து சேவை தொடங்கியது. எதிர்வரும் காலங்களில் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கணக்கிற்கொண்டு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்களின் நிலை உயர்த்தப்பட்டது. அவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாக செல்லும் அனைத்து நீராவி தொடருந்துகளுக்கும் நீர்பிடிப்பு பகுதியாக திருமங்கலத்தை தெரிவு செய்து, 20 அடி உயர இரும்புச் சாரங்கள் அமைத்து, அதன் மீது இரும்பினாலான ஒரு நீர்த்தேக்கத் தொட்டியையும் நிறுவினர். பின்னர் டீசல் எஞ்சின்கள் புழக்கத்தில் வந்ததால் இதன் பயன்பாடு இழந்து ஆங்கிலேயர் ஆட்சியின் அடையாளமாய் நிற்கிறது[8].\nதிருமங்கலம்,அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் (உற்சவர்)\nஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோவில்.\nஇசுலாமியப் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்கள்[தொகு]\nதென் இந்திய திருச்சபை - அற்புத நாதர் ஆலயம்\nபத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவின் போது மட்டும் செய்து விற்கப்படும் பால் ஐஸ்\nஒவ்வோர் ஆண்டும், தமிழ் இரண்டாம் மாதமான வைகாசியில், அருள்மிகு பத்திரகாளி மாரியம்மன் கோயில் திருவிழாவாக பதிமூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டு, கொடியேற்றம், காப்பு கட்டுதல், சாமி வீதி உலா முதலான தினசரி பூசைகள், பொருட்காட்சி மற்றும் பாட்டுக் கச்சேரி சேர்த்து, \"வைகாசித் திருவிழா\"வாக கொண்டாடப்படுகிறது.\nவைகாசி��் திருவிழாவில் கோயில் மற்றும் பொருட்காட்சி நடைபெறும் இடங்களின் அருகில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பால் ஐஸ் கடைகள் முளைக்கும். சிறு பீப்பாய்களில் பசும்பால், சீனி மற்றும் பனிக்கட்டிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐஸ், திருவிழா நடைபெறும் 13 நாட்களுக்கு மட்டுமே கிடைப்பதால், மக்கள் மத்தியில் பிரசித்தம். பிற நாட்களில் ஓரிரண்டு கடைகளில் கிடைக்கும்[9]\nஒவ்வோர் ஆண்டும், தமிழ் ஆறாம் மாதமான புரட்டாசியில், பெருமாள் கோயில் திருவிழாவாக பதிமூன்று நாட்கள் அறிவிக்கப்பட்டு, \"புரட்டாசித் திருவிழா\"வாக கொண்டாடப்படுகிறது.\nஒவ்வோர் ஆண்டும், தமிழ் கடைசி மாதமான பங்குனியில், அருள்மிகு காட்டுமாரியம்மன் கோயில் திருவிழாவாக அறிவிக்கப்பட்டு, கொடியேற்றம்,காப்பு கட்டுதல், பால்குடமெடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல் முதலான தினசரி பூசைகள் \"பங்குனித் திருவிழா\"வாக கொண்டாடப்படுகிறது.\nமதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7 ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், இராஜபாளையம், குற்றாலம்,திருநெல்வேலி, நாகர்கோவில்,தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கும் இங்கிருந்து, பேருந்து வசதிகள் உள்ளன.\nமதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன.\nபி.கே.என் ஆண்கள் மேல்நிலை பள்ளி.\nபி.கே.என் பெண்கள் மேல்நிலை பள்ளி.\nபி.கே.என் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.\nஅரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி.\nஅரசு பெண்கள் மேல்நிலை பள்ளி.\nபுனித பிரான்சிஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.\nமெப்கோ ஸ்லென்க் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளி.\nமுன்னாள் அமைச்சர் கே ராஜாராம் நாயுடு பாரா மெடிக்கல் கல்லூரி\nடிஎம் மற்றும் ஆர் (மதுரா மற்றும் ராமநாதபுரம் டயசீஸ்) பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்\nஅரசினர் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி.\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.\nபி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.\nதிருமங்கலம் நாடாளுமன்றத் தொகுதி விரு��ுநகர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.\nகே ஜி மருத்துவமனை (பொது).\nசுமா மருத்துவமனை (DGO & அறுவை).\nநகராட்சி RCHP மருத்துவமனை (DGO & பொது).\nடாக்டர் நெல்சன் பல் கிளினிக்\nடாக்டர் விஜயலட்சுமி பல் கிளினிக்\nஸ்டேட் வங்கி ஆப் இந்தியா (ஏடிஎம் வசதி உள்ளது)\nகனரா வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nஇந்திய வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nதமிழ்நாடு மெர்கண்டைல் ​​வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nஐசிஐசிஐ வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nஹெச்டிஎஃப்சி வங்கி (ஏடிஎம் வசதி உள்ளது)\nதமிழ்நாடு மாநில நில மேம்பாட்டு வங்கி\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (MDCC)\nசினிமா தியேட்டர்கள் (திரைப்பட திரையரங்குகள்)[தொகு]\nஆனந்தா திரையரங்கு (ஆங்கிலேயர் காலத்தில் நிறுவப்பட்ட மதுரையின் இரண்டாம் திரையரங்கு & 1980கள் வரை தமிழகத்தின் இரண்டாவது பெரிய திரையரங்கு [1800+ இருக்கைகள்])\nநான்கு வழிச்சாலை என்ற பெயரில், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட நீராதாரங்களான மறவன்குளம், குதிரைச்சாரிக்குளம், செங்குளம், கரிசல்பட்டி போன்ற கண்மாய்களை மூடி சாலை அமைக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டாண்டுகளாக இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டமும் 600அடிக்கும் கீழ் சென்றுவிட்டது மேலும் தற்போது தண்ணீர்ப் பஞ்சம் நிலவிவருகின்றது.\nமக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் நீர்க் கழிவுகள் முதலியன குண்டாற்றில் நேரடியாக கலக்கப்படுகின்றன. இதனால் குண்டாறு மாசடைந்தும், ஆக்கிரப்புகளால் சுருங்கியும் வருகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கட்டபொம்மனை தூக்கில் போட்ட கயிற்றை காணோமாம்\". பார்த்த நாள் ஜனவரி 4, 2014.\n↑ 8.0 8.1 \"திருமங்கலம் ஓர் அமைதிப் பூங்கா\". பார்த்த நாள் ஜனவரி 4, 2014.\n↑ \"காலத்தை வென்று நாவூற வைக்கும் திருமங்கலத்து பால் ஐஸ்\". பார்த்த நாள் சூலை 9, 2015.\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உச���லம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்ச்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அருங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2018, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/13411-mla-rathinasabapathy-has-been-smals-admk-for-ttv-dinakaran-friendship.html", "date_download": "2019-05-22T03:51:49Z", "digest": "sha1:VBNHOEAPTIURI6YNQSBUQVYAEJJR674G", "length": 11268, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டிடிவி தினகரனுடன் பேசக்கூடாதா? யாருக்கும் அடிமை இல்லை! -ரத்தினசபாபதி 'பளார்' | mla rathinasabapathy has been smals admk for ttv dinakaran friendship", "raw_content": "\nகட்சிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செயல்படுவதாக எழுந்த புகாருக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி பதிலளித்துள்ளார்.\nகாலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில், 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் வரும் மே 23ம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், அதிமுக கொள்கைக்கு விரோதமாகக் கட்சிக்கு எதிராக அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர் செயல்படுவதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் சமர்பித்து நேற்று புகார் மனு அளித்தார். அதோடு, அவர்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.\nஇந்த புகாரை அடுத்து, எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறின. தன் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு பதில் அளித்துள்ள எம்.எல்.ஏ ரத்தினசபாபதி, ‘அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் நாங்கள் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை ஆதாரமாகக் காட்டி, புகார் அளித்துள்ளனர். அது தவறு என்கின்றனர். அப்படியானால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் காலில் விழுவது போன்ற புகைப்படங்களைக் காட்டி புகார் அளித்தால் முதல்வர் பதவியில் இருந்து அவர் இறக்கப்படுவாரா அரசியல் பொது வாழ்க்கையில் யாருடன் வேண்டுமானாலும் பழகலாம். யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அதிமுக கொள்கைக்கும், கட்சிக்கும் விரோதமாக நாங்கள் செயல்படவில்லை. மேலும், டிடிவி தினகரனுடன் பழகக்கூடாது என்று சொல்வதற்கு உரிமையில்’ என்று தடாலடியாகப் பேசினார்.\nமுன்னதாக, 'சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டால் அதற்கு விளக்கம் தருவோம்; சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்த பிறகு அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும்' என்று எம்.எல்.ஏ பிரபு, எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர் பதில் கூறியிருந்தனர்.\nஎம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அதிமுக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், ஆட்சி தப்புமா... கவிழுமா.. 3 எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்கப் பரிந்துரை சட்டப்பூர்வமானதா என்ற விவாதங்கள் அனல் பறக்க நடந்து வருகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம்....மே 23-க்குப் பிறகு தெரிய வரும்.\nமாயாவதி காலைப் பிடித்த அகிலேஷ் யாதவ் மனைவி\ntags :ttv dinakaran admk ammk eps டிடிவி தினகரன் ஈபிஎஸ் அதிமுக திமுக அமமுக தேர்த��்\nசட்டசபை இடைத்தேர்தல்: திமுக 14-ல் ஜெயிக்கும்... அதிமுகவுக்கு 3.. மீதி... - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள்\nஅரவக்குறிச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எத்தனை சுற்று..\nஆர்.டி.சீத்தாபதி மரணம். ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nஓட்டு எண்ணிக்கை மையத்தில் எப்படி நடந்துக்கணும்.. அதிமுக ஏஜண்டுகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பாடம்..\nகருத்துக் கணிப்பை 'திணிப்பு' என்ற எடப்பாடி.. மக்களின் 'மனநிலை' என்ற ஓபிஎஸ்... மக்களின் 'மனநிலை' என்ற ஓபிஎஸ்... யார் சொல்றது சரி..\n ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க உடனடி நடவடிக்கை தேவை..\nதமிழக அரசுப் பள்ளிகளில் புதிய சீருடை அறிமுகம்\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை..\nமோசடி கருத்துக் கணிப்பை புறந்தள்ளுங்க... ஓட்டு எண்ணிக்கையில கவனமா இருங்க...\nகருத்துக் கணிப்புகள் பொய்யாகிவிடும்... அதிமுக அமோக வெற்றி பெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/4_18.html", "date_download": "2019-05-22T02:33:47Z", "digest": "sha1:OWJJXBEDBNITHPLYEDJEN4QMYVA5BW22", "length": 15361, "nlines": 206, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: அரசியல் ( 4 )", "raw_content": "\nஅரசியல் ( 4 )\nஒரு காலத்தில் உழைப்பாளர்கள்,பிறர்உழைப்பில் வாழ்பவர்கள் என இருபிரிவுகள்தான் பிரதானமாகக் கருதப்பட்டன. ஆனால் தற்காலத்தில் உடலாலும் அறிவாலும் உழைக்கின்ற உழைப்பாளிகள் அனைவரும் ஏற்றத்தாழ்வான பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டனர்.\nவெள்ளைக்காரன் மட்டும் நம்மைப் பிரித்தாளவில்லை. நமது அரசுகளும் மக்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக அத்தனை விதமான சூழ்ச்சிகளையும் கையாளவே செய்கிறார்கள்.\nஇத்தனையும் தாண்டித்தான் மக்கள் பொது நோக்குடன் ஜனநாயகப் பார்வையில் சிறந்த அரசியலுக்கான போராட்டத்தை நடத்தியாக வேண்டும் என்றே நினைக்கிறேன்\nஅனைத்துப் பிரிவு மக்களுக்கும் பொருந்தக்கூடிய மக்கள் அரசியல், சிறந்த அரசியல் நாகரிகம் உருவாகவேண்டும் இதுவே நல்லோரின் விருப்பமாகவும் இருக்கும் என்றும் கருதுகிறேன்\nஜனநாயகத்தை நாம் வெறுக்க முடியாது. வெறுக்கக்கூடாது காரணம் அதைவிட உயர்ந்தது வேறு எதுவும் இல்லை என்பதே\nஆனால் ஜனநாயகம் என்ற பேரால் நடக்கும் கூத்துக்களையும் மோசடிகளையும் எத்தனைநாள் பொறுத்துக்கொண்டிருக்கப் போகிறார்கள் இந்த மக்கள் என்று எண்ணும்போதுதான் வெறுப்ப�� வருகிறது\nமுதலில்அரசியல்பற்றி நாம் நினைத்துக்கொண்டிருப்பது சரியா என்று சிந்திக்கவேண்டும்.\nஅரசியல் என்றாலே அருவருக்கத்தக்கதான ஒன்றாக நமது நாட்டில் ஆக்கப்பட்டுவிட்டது. அரசியல்வாதி என்றாலே அவனைவிட மோசமான மோசடிப் பேர்வழி யாரும் இல்லை என்ற எண்ணம மக்கள் மனத்தில் ஆழமாக உருவாக்கப்பட்டுவிட்டது. இது சரியா சரியல்ல என்பதே நியாயமான பதிலாகும்.\nபாலில் விஷம் கலந்துவிட்டது என்பதால் பாலையே விஷம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்று சொல்வதாகும்.\nஅரசியல் என்பது சமுதாயத்துக்கு அடிப்படைத் தேவையாகும் . அதுவன்றி சமூகமாக வாழ வேறு வழிகாட்டுமுறை இல்லை. அதை அயோக்கியர்களின் பொறுப்பில் விட்டு விட்டு அரசியலையே அயோக்கியத்தனம் என்று சொல்வது என்ன நியாயம்\nஅரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்று சொல்வதால் அயோக்கியர்கள் வெட்கப்படப் போவதில்லை. நல்லவர்கள்தான் அந்த இழிவான சொல்லுக்குப் பயந்துகொண்டு ஒதுங்கும் நிலை ஏற்ப்படும். அதுதான் நடந்திருக்கிறது. அதனால் அரசியல் முழுக்கவும் தீயவர்களின் கைகளுக்குப் போவது தவிர்க்கமுடியாதல்லவா\nஇந்தநிலை மாறவேண்டுமேன்றால் நல்லவர்கள் தங்கள் அஞ்ஞாத வாசத்தை முடித்துக்கொண்டு சரியான அரசியல் கொள்கைகளுடன் மக்கள்பணியாற்ற முன்வரவேண்டும்\nநாம் கனவுகள் காண்போம். அம்பானிகளாக ஆகவேண்டும் என்று அல்ல அனைவரும் வாழவேண்டும் என்ற பெருநோக்குடைய மனிதர்களாக அனைவரும் வாழவேண்டும் என்ற பெருநோக்குடைய மனிதர்களாக அனைவரும் அம்பாநிகளாக ஆகிவிட்டால் அப்பாவிமக்களாக வாழ்வது யார் அனைவரும் அம்பாநிகளாக ஆகிவிட்டால் அப்பாவிமக்களாக வாழ்வது யார் மக்களில் பெரும்பாலோர் அப்பாவிகளாக இருந்தால்தான் சிலர் அம்பானிகளாக ஆக முடியும்.\n அப்பாவிகளாகவும் பிள்ளைப்பூச்சிகளாகவும் இருக்க வேண்டாம்\nநாம் சிந்திப்பது அனைவரும் சிந்திக்க வேண்டியது இந்த அல்லோல கல்லோலப்படும் வாழ்க்கை முறையிலிருந்து அனைத்து மக்களும் அமைதியான இன்பமான வாழ்வு வாழ அனுமதிக்கும் ஓர் உயர்ந்த அரசியலமைப்பு பற்றித்தான் ஆகும்\nஇப்போதெல்லாம் அரசியல் தலைவர்களில் பெரும்பாலோருடைய பெயரைச் சொல்லவே அருவெறுப்பாக இருக்கிறது. காரணம் அவர்களின் பெயரை உச்சரிப்பதுகூட அவர்களை மதிப்பது போன்றதாகி வ��டுமே என்பதுதான்\nஆகவே சிறந்த அரசியலைப் பற்றி நாம் உரையாடுவதன்மூலம் அதற்குத் தகுதியுடைய வர்களுக்கு மரியாதையும் தகுதியற்றவர்களுக்கு அதற்குத் தகுந்த மரியாதையும் மறைமுகமாக வழங்கப்படும் பெயர்குரிப்பிடவேண்டிய அவசியமே நமக்கும் இல்லை நல்லவர்களுக்கும் இல்லை\nஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் உரிமைகளும் உண்டு. கடமைகளும் உண்டு. ஆனால் நமது உரிமைகள் என்ன, கடமைகள் என்ன என்றே தெரியாதவர்கள்தான் நமது நாட்டில் மக்களாக வாழ்கிறார்கள், தலைவர்களாக ஆள்கிறார்கள்\nஅப்படியிருந்தால் ஜனநாயகம் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம்\nஇந்த முறையை ஜனநாயகமாக நினைக்கும் வரை அந்தத் தவறுக்குத் தண்டனையாக இப்போதுள்ளதை விடவும் மோசமானதொரு சூழலில் வாழத்தான் வேண்டும்\nஒரு நாட்டின் எந்தப்பகுதியில் வாழும் மக்களும் தாம் அந்தநாட்டின் ஒரு அங்கமாக வாழ்வதை எண்ணிப் பெருமைப்படவேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயக நாடு. மற்றவையெல்லாம் மக்கள் இனங்களின் சிறைச் சாலைகளே அவை தமது மக்களுள் இருக்கும் ஒற்றுமையின்மையால் சிதறுண்டுபோகும். தவிர்க்க முடியாது\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/04/blog-post_16.html", "date_download": "2019-05-22T02:35:09Z", "digest": "sha1:44N4GEHK36W6FXY4QIPQMXWEKU5GLPWO", "length": 73719, "nlines": 357, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: ‘பொறுக்கி என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா’ ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � கலாச்சாரம் , சினிமா � ‘பொறுக்கி என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா’\n‘பொறுக்கி என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா’\nபடத்தில் அவன் டெபுடி கமிஷனர். இட்லியில் பீர் ஊற்றி பிசையும் கதாநாயகனாக அறிமுகமாகிறான். காக்கிச்சட்டையில் நிதானமாக அழுத்தமான குரலில் \"நா போலீஸ் இல்ல...பொறுக்கி \" என்று மீசையைத் தடவுகிறான். தியேட்டரில் கைதட்டல்களும், விசில்களும் ஆரவாரம் செய்கின்றன. விபரீத காட்சிகள் நம்மை நிலைகுலைய வைக்கிறது. இந்தக் கண்றாவியில் படத்திற்கு பெயர் 'சாமி'. யார் போலீஸா\nபோலீஸ் இங்கே பொறுக்கியைவிட கேவலமாக இருக்கிறது என்று கிண்டல் செய்யப்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றினாலும் படத்தின் செய்தி அதுவல்ல என்பது தெளிவாக இருக்கிறது. ‘பொறுக்கி என்று சொல்லடா...தலை நிமிர்ந்து நில்லடா’ என்று மட்டும்தான் படத்தில் பாட்டில்லை. சாமி படத்தில் இருந்து, சமீபகாலம் வரை இது போன்ற வெள்ளித்திரை பிம்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சாகசங்கள் புரிகிற காவியத்தலைவர்களான இந்த பொறுக்கிகள் வேடங்களில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் அனைவருக்கும்... இப்போதுதான் முளைத்திருக்கிற தனுஷ், சிம்பு வரை ஒரு அலாதியான பிரியம் இருக்கிறது. 'லும்பன்'களின் உலகமாய் இந்த சமூகத்தை மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன என்பதை பதற்றத்தோடு நாம் புரிந்தாக வேண்டும்.\nதமிழ்ச் சினிமாவில் இந்த பாத்திரங்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு காலத்தில் சாமிகள் கதாநாயகர்களாகவும், அசுரர்கள் வில்லன்களாகவும் படைக்கப்பட்டார்கள். பிறகு ராஜாக்களின் காலம். கெட்ட ராஜா. நல்ல ராஜா. அப்புறம் பண்ணையார்கள், ஜமீன்தாரர்கள் வில்லன்கள் ஆனார்கள். அதுவே வளர்ந்து முதலாளிக��். இந்தக் காலம் வரை கதாநாயகர்கள், வில்லன்கள் என்பவர்கள் குழப்பமில்லாமல் இருந்து வந்தார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்பிருந்து அரசியல்வாதிகள் நேரம். போலீஸ் பலநேரம் வில்லன்களாகவும், சில நேரங்களில் கதாநாயகர்களாகவும் மாறுவார்கள். சில அதிகாரிகள் வில்லன்களாகவும், கதாநாயகர்களாகவும் இருப்பார்கள். இந்தக் குழப்பங்கள் நிகழ்ந்தாலும், கதாநாயகர்கள் மக்களுக்கு நல்லது செய்பவர்களாக இருப்பார்கள் என்பது மாறாமல் இருக்கிறது.\nகாலங்களோடு மாற்றம் பெற்ற இந்த வரிசையில் இப்போது லும்பன்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சாமி படத்தில் நாயகன் மக்களுக்கு நல்லது மட்டுமா செய்கிறான். லஞ்சம் கொடுக்கலாம், வாங்கலாம் என்கிறான். கூடுமானவரை அரசியல் செல்வாக்கு உள்ள பெரும்புள்ளிகளை அனுசரிக்கலாம் என்கிறான். போலீஸ் வேனில் அரிவாள், சோடாபுட்டிகள் போன்ற ஆயுதங்களை வைத்துக் கொள்வதில் தப்பில்லை என்கிறான். போலீஸாயிருந்தாலும் லைசென்சு வாங்காத துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறான்.சட்டங்களை மீறலாம் என்கிறான். நாயகனுடைய உருவத்தின் வழியாக இத்தனையும் பார்வையாளர்களை படம் முழுக்க ஊடுருவிக் கொண்டு இருக்கிறது.\nஅதில் ஒரு நியாயம் இருப்பதாக சுயநினைவு இல்லாத இருட்டு வெளிக்குள் ஏற்றுக் கொள்கிறார்கள்.\nலும்பன்கள் மாபாதகர்கள்... கொடூரமானவர்கள் என்கிற ரீதியில் அர்த்தம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அற்புதமான மனிதர்கள் அவர்களிலும் இருக்கக்கூடும் . உங்களுக்கும் எனக்கும் இல்லாத மனிதாபிமானங்கள் அவர்களில் சிலரிடமிருந்து வெளிப்படக்கூடும். விலங்குகளிடம் கூட இத்தகைய குணங்களை நாம் ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறோமே. அதுபோலத்தான். ஆனால் லும்பன்கள் குறித்து பொதுவான மதிப்பீடு என்பது வேறு. லும்பன் என்பது ஒரு கலாச்சாரம். கட்டுப்பாடற்ற, சமூக நெறிகளற்ற, நாகரீகமற்ற, பண்பாடற்ற, எந்த ஒழுங்குமற்ற ஒரு சமூகம். உழைக்காமல் வாழ விரும்பும் மூர்க்கத்தனம். உலகத்தை துச்சமாக நினைத்து தன் மனம் போன போக்கில் எதிர்கொள்ளும் கண்மூடித்தனம். காட்டுமிராண்டித்தனம். சாமியின் மூலம் யார் இங்கு விதைக்கப்படுகிறார்கள், தூபம் போட்டு வளர்க்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.\nஇந்த லும்பன்கள்தான் ஓட்டுச்சாவடிக்குள் புகுந்து மக்களை வ���ரட்டி இஷ்டத்திற்கு கள்ள ஓட்டுப் போட முடியும். நடுரோட்டில் ஒரு நியாயமான அதிகாரியையோ, மக்கள் தொண்டரையோ வெட்டிச் சாய்க்க முடியும். வேறு இனத்துப் பெண்களை கூட்டம் கூட்டமாக கற்பழிக்க முடியும். சமூகத்தை மிரட்டுகிற, பொது ஜனத்தை அலறச் செய்கிற இந்தக் காரியங்கள் இந்த ஜனநாயகத்திற்கு, இந்த முதலாளித்துவ அரசியல் அமைப்புக்கு மிக மிக அத்தியாவசியமானது. இந்த ஜனநாயகத்தை தாங்கிப் பிடிக்க நீதித்துறை, பத்திரிக்கைத்துறை என நான்கு தூண்கள் உண்டு என்பது பழைய காலம். இப்போது ஐந்தாவதாக இந்த லும்பன்கள் என்னும் தூண்களும் தாங்கிப் பிடிக்கிறார்கள்.அதுதான் இந்த படங்களுக்கு எந்த தடங்கலுமில்லாமல் சென்சார் போர்டு அனுமதியளித்து ஐ.எஸ்.ஐ அக்மார்க் முத்திரை குத்தியிருக்கிறது. ரசிகர்களின் உள்ளங்கவர்ந்து வசூலில் சாதனையும் படைக்கலாம்.\nவேலையின்மை மிஞ்சியிருக்கிற, இருக்கிற வேலையும் பறிபோகிற ஒரு காலக் கட்டத்தில் இதுமாதிரியான படங்கள் வெவருவது எந்த நோக்கத்திற்காக என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியான இளைஞர்கள் தங்கள் அக்கிரமங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக நில்லாமல் போவதற்கான உத்தி இது. முதலாளித்துவம் சுற்றுப்புறச் சுழலைக் கெடுப்பது போல மனித மனங்களையும் சீரழிக்கும். உன்னதங்கள் எல்லாவற்றையும் காலில் போட்டு மிதிக்கும். மதிப்பீடுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றும். பொறுக்கிகள் 'புண்ணிய புருஷர்'களாகவும், ‘மாவீரர்களாகவும்’ கருதப்படுவார்கள். சட்டசபையில், பாராளுமன்றத்தில், போலீஸ் ஸ்டேஷனில், டீக்கடையில், சாராயக்கடையில் என்று அவர்கள் நிறைந்திருப்பார்கள்.\nநமக்கு முன்னை விடவும் அதிகமான வேலை இருக்கிறது. மகாத்மாவை, பகத் சிங்கை, சுபாஷ் சந்திர போஸை, முன்னை விடவும் அதிகமாக பேச வேண்டியிருக்கிறது. வரலாற்றின் காவியத் தலைவர்களை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலமே இந்த போலியான 'காவியத்' தலைவர்களை அம்பலப்படுத்த முடியும். நிஜமான காவியத்தலைவர்களை உருவாக்க முடியும்.\nபி.கு: சாமி படம் வந்த போது Bank workers unity பத்திரிகைக்காக எழுதியது. இந்த தேர்தல் நேரத்தில், பழைய டைரியின் பக்கங்களிலிருந்து எடுத்துப் பதிவு செய்வது பொருத்தமாகத் தோன்றியது.\nTags: கலாச்சாரம் , சினிமா\nஅண்ணே இது 16 வயதினிலே காலத்துல இ��ுந்தே இருக்குது. அந்தப் படத்துல அவன் ரெம்பக் கெட்டவனா இருந்தும் ஒரு வசனம் மூலமாகவே பிரபலமானான் - இது எப்படி இருக்கு.\nமக்கள் மனதிலும் இது மாதிரி நம்மால் செய்ய முடியல செய்பவனைப் பார்த்து ஆறுதலடையலாம் என்ற எண்ணம் ஆழமாக இருக்கு.\nசூப்பராணா சமுகத்துக்கு தேவையான விஷியத்தை சொல்லிருக்கிங்க ஹாட்ஸ் ஆப் ... தொடந்து நல்லதை பதிங்கள் இது மாதிரி .. :-) வோட்டும் போட்டாச்சு\nநல்ல‌ அலசல். இதுபோன்ற லும்பன்கள் கும்பல்கள் இன்றைய தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் பைத்தியக்கார சமூகத்திற்கு ஒரு அத்யாவசியமான தேவையாகிவிட்டது. எழுதாத சட்டங்களின் (மடா)அதிபதிகள்தான் இந்த லும்பனகள். ஒருபக்கம் சாதாரண மக்களின் அறியாமை வெறுப்பு ஏமாற்றங்கள் மறுபக்கம் ஆட்சி அதிகாரங்களின் அடாவடித்தனம் கையாலாகாத்தனம் ஆகிய இரு துருவங்களின் மத்தியில் கூத்தாடி பிழைக்கும் கும்பல்களே இநத லும்பன்கள் இனம். உருப்படுமா இந்த சமுதாயம்\n\"நமக்கு முன்னை விடவும் அதிகமான வேலை இருக்கிறது.\"ஆம், செய்யுங்கள்...உங்கள் தட்டச்சு வேகம் உதவும். my best wishes\nகடைசி பத்தி சுளீரென அறையும் உண்மை...\nஇன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமான பதிவுதான்.\nஇப்படிப்பட்ட பாத்திரங்களின் மீது பார்வையாளனுக்கு ஒரு வித மயக்கம் ஏற்பட்டு விடுகிறது.\nஅதனாலேயே அந்த கதாபாத்திரம் எந்த பஞ்சமாபாதகம் செய்தாலும் அது நியாயம் என்ற எண்ணம் ரசிகனின்(மற்றும் பார்வையாளனின்) மனதில் இயல்பாகவே எழும்படி செய்துவிடுகிறது.\nபுத்தகப்பட்டியல் போட்டிக்கான பரிசினை அனுப்பி வைக்க தங்களது முகவரி தேவைப்படுகிறது. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முகவரியை அனுப்பி வைத்தால் தன்யனாவேன்.\nமதுரையிலிருந்து புதுதில்லிவரை லும்பன்கள் தானே இன்று தலைவர்கள் தயாரிப்பாளர்களும் அவர்கள் தானே அண்ணே\nஅவர்கள் என்ன செய்தாலும் நாம் வெறும் பார்வையாளர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி நம்மை செயலிலிகளாக்கும் தந்திரம் என்பதை இன்னமும் எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப்போடும் என் சனங்களிடம் எப்படிப்புரியவைப்பேன்\nஇந்த நேரத்துக்கு நச்சுன்னு ஒரு பதிவு இரு.\nஉள்நோக்கிய அலசல், சரியா சொல்லியிருக்கீங்க.\nஇந்த நேரத்துக்கு நச்சுன்னு ஒரு பதிவு இரு.\nஉள்நோக்கிய அலசல், சரியா சொல்லியிருக்கீங்க.\nமக்கள் இதை பாத்துதானா கெடப்போ��ாங்க\nபடத்தை முழுவதுமாக பார்த்தீர்களா இல்லை பாதி மட்டுமா\nஅந்த அதிகாரி ஏன் அனுசரித்து போகிறார் என்பது படத்திலேயே சொல்லப்பட்டு இருக்கிறது...வெளிப்படையாக எதிர்த்து ஊர் ஊருக்கு மாற்றலாகி பழி வாங்கப்படுவதை விட, உள்ளிருந்தே அரிப்பது என்பது தான் அந்த படத்தின் மூலம்...வழி எப்படி இருந்தாலும், நோக்கம் நல்ல நோக்கமாயிருந்தால் அதில் தவறென்ன\nலஞ்சம் வாங்கி அந்த அதிகாரி பொன்னும் பொருளும் சேர்த்து விட்டதாக காட்டவில்லை...அது லஞ்சம் தந்த நபரின் பேரிலேயே தர்ம காரியத்திற்கு தரப்பட்டிருக்கிறது...இதெல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா\nகட்டுப்பாடற்ற, சமூக நெறிகளற்ற, நாகரீகமற்ற, பண்பாடற்ற, எந்த ஒழுங்குமற்ற ஒரு சமூகம்.\nஆங்கில ஆட்சிக் காலத்தில் விடுதலைக்கு போராடியவர்கள் எல்லாரும் கட்டுப்பாடற்ற, நாகரீகமற்றவர்களே...ஆனால், இன்றைக்கு அவர்கள் கட்டுபாடற்ற நெறியற்றவர்கள் என்று சொல்வீர்களா\nஅதுதான் இந்த படங்களுக்கு எந்த தடங்கலுமில்லாமல் சென்சார் போர்டு அனுமதியளித்து ஐ.எஸ்.ஐ அக்மார்க் முத்திரை குத்தியிருக்கிறது.\nஎனக்கு சாமி போன்ற படங்கள் குறித்து பயமில்லை...ஆனால் உங்கள் எழுத்தில் தெறிக்கும் கருத்து திணிப்பும், அதிகார வெறியும் தான் பயமாயிருக்கிறது....\nவேலையின்மை மிஞ்சியிருக்கிற, இருக்கிற வேலையும் பறிபோகிற ஒரு காலக் கட்டத்தில் இதுமாதிரியான படங்கள் வெவருவது எந்த நோக்கத்திற்காக என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. எதிர்காலம் கேள்விக்குறியான இளைஞர்கள் தங்கள் அக்கிரமங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக நில்லாமல் போவதற்கான உத்தி இது\n அக்கிரமத்தை அழிப்பதாகத் தானே அந்த பாத்திரமே அமைக்கப்பட்டிருக்கிறது\nமகாத்மாவை, பகத் சிங்கை, சுபாஷ் சந்திர போஸை, முன்னை விடவும் அதிகமாக பேச வேண்டியிருக்கிறது.\nநீங்கள் உங்கள் கருத்துடனே முரண்படுகிறீர்கள்...நீங்கள் சொல்லும் எல்லாருமே அன்றைய சட்டத்தை எதிர்த்து நின்றவர்களே...பகத் சிங் சுட்டுக் கொன்றார்...சந்திர போஸ் ஜெர்மனி/ஜப்பான் உடன் கூட்டு சேர முயற்சி செய்தார்..இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனி செய்யாத அநியாயங்களா...உண்மையா இல்லையா உங்கள் கருத்துப்படி, இவர்கள் லும்பன்கள் என்றல்லவா ஆகிறது\nநீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்...ஆனால் தீராத கருத்து திணிப்பும், ஒரு சார் பார்வையும் மிக அயர்ச்சியையே ஏற்படுத்துகிறது...\n16 வயதுக்கு முன்னால் இருந்தும் கூட இருக்கலாம். “போலீஸ் இல்ல பொறுக்கி” என்று பெருமிதப்படுவது இப்போதுதான். பொறுக்கிக்கான சமூக ஒப்புதலை மக்களிடமிருந்தே பெறுவது இப்போது சாத்தியமாகி இருக்கிறதே என்ற கவலைதான் இந்தப் பதிவு.\n//மக்கள் மனதிலும் இது மாதிரி நம்மால் செய்ய முடியல செய்பவனைப் பார்த்து ஆறுதலடையலாம் என்ற எண்ணம் ஆழமாக இருக்கு.//\nதவறுகளை தட்டிக் கேட்கும் பாத்திரங்களுக்கு நீங்கள் சொன்னது பொருந்தலாம். தவறு செய்யும் பொருந்தாது என்பது என் எண்ணம்.\n//ஒருபக்கம் சாதாரண மக்களின் அறியாமை வெறுப்பு ஏமாற்றங்கள் மறுபக்கம் ஆட்சி அதிகாரங்களின் அடாவடித்தனம் கையாலாகாத்தனம் ஆகிய இரு துருவங்களின் மத்தியில் கூத்தாடி பிழைக்கும் கும்பல்களே இநத லும்பன்கள் இனம்.//\nசாமி பாதிக்கவில்லை. அந்தப் படத்தில் மையமான விஷயம்தான் பாதித்தது.\nஅப்புறம் நானும் உங்களைப் போலத்தான்.\nவருகைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி ச்வார்.\nஇப்படிப்பட்ட பாத்திரத்தை கதாநாயக பாத்திரமாக படைக்கும்போதுதான் மயக்கம் வருகிறது என எண்ணுகிறேன். நான் கடவுள் படத்தில் வரும் தாண்டவன் பாத்திரம் மீது மயக்கம் வருமா\nஉங்கள் மின்னஞ்சலுக்கு முகவரி அனுப்பி வைக்கிறேன். நன்றி.\nஅரசியல் என்பது நாற்காலிச் சண்டையல்ல. நம் வாழ்வை தீர்மானிக்கும் போராட்டம் என்பது புரிகிறபோது இந்த குழப்பங்கள் தீரலாம்.\nவருஅகைக்கும், பகிர்வுக்கும் ரொம்ப நன்றிங்க. தொடர்ந்த உங்களைப் போன்றவரின் ஆதரவுதான் எழுத வைக்கிறது. எதாவது சொல்லத் தோன்றுகிறது.\nஇதைப்பார்த்தும் கெட்டுப் போகிறார்கள். வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி.\nசினிமா பற்றி நான் யோசிப்பதும் நீங்கள் யோசிப்பதும் வேறு வேறாகவே இருக்கிறது.\nகடைசி ஒரு காட்சியில் கதாநாயகனை நல்லவனாக காட்ட, டைரக்டர் கண்டுபிடித்த உத்தியால், லஞ்சம் வாங்குவது சரியாகி விடுமா என்ன குமுதம் பத்திரிகையில் முன்பு ஒரு குட்டிக்கதை வந்தது. ஒரு பெண்ணின் பின்சீட்டில் உட்கார்ந்து ஒருவன் கால்நீட்டி அடையும் எண்ணங்களை இருபது வரி எழுதிவிட்டு கடைசியில் அவள் கால் இழந்தவள் என்றும், இவன் தொட்டுணர்ந்தது மரக்கால் என்றும் ஒருவரியில் முடியும். இருபது வரியில் இரைத்த சேறை ஒரு வரியில் அள்ளவா முடியும்.\nஆங��கில ஆட்சிக் காலத்தில் போராடியவர்கள் கட்டுப்பாடற்ற நாகரீகமற்றவர்களே என்னும் தங்கள் கருத்தோடு முற்றிலும் முரண்படுகிறேன். காந்தி, போஸ், பகத்சிங், வ்.உ.சி இவர்கள் எல்லாம் நாகரீகமற்றவர்களா சுதந்திரம் என்னும் இலட்சியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழப்பவர்கள் லும்பன்களா சுதந்திரம் என்னும் இலட்சியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழப்பவர்கள் லும்பன்களா என்ன சொல்ல வருகிறீர்கள்.... தியாகத்தின் சுடர்களை போற்ற வேண்டாம். தயவு செய்து எதோ வாதம் செய்ய வேண்டுமென்று தூற்றாதீர்கள்.\nசார்... என் எழுத்தில் கருத்துத் திணிப்பும், அதிகார வெறியும் இருப்பின், சுட்டிக் காட்டினால் பகிரங்க மன்னிப்பு கோருவேன். என் கருத்தைத்தான் சொல்கிறேன். கொஞ்சம் உரக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால், அது திமிர் அல்ல, வெறி அல்ல. பாரதியின் ’வெடிப்புறப் பேசு’தான்.\nஅந்தப் படத்தின் அக்கிரமம், நியாயம் குறித்துப் பேசவில்லை. ஒருக் குறிப்ப்ட்ட நாயகன் பாத்திரம், எந்த கலாச்சாரக் குறியீடுகளை இங்கே சுட்டிக் காட்டுகிறது என்றுதான் வருத்தப்பட்டு இருந்தேன்.\nநான் லும்பன்கள் என்று சொன்னதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பொறுக்கி என்ற வார்த்தைக்கான புரிதல் குறித்து. அவர்களுக்கு லட்சியம் கிடையாது. எதற்கும் விசுவாசம் கிடையாது. அவன் நலம் மட்டுமே முக்கியம். அன்ரைய பொழுதுதான் அவனுக்கு முக்கியம். நாளை என்பது பற்றி கவலையும் கிடையாது, சிந்தனையும் கிடையாது. ஈ படத்தில் வரும் கதாநாயகனை மிகக் கவனமாகச் சித்தரித்திருப்பார். பகத்சிங்கும், போஸும் அப்படிப்பட்டவர்களா வழிமுறைகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் அவர்கள் லட்சியம் உன்னதமானது. த்ன்னலமற்றவர்கள்.\nநன்றாகவா எழுதுகிறேன். இல்லை சார்... எழுதி எழுதிப் பார்க்க்கிறேன். அவ்வளவுதான். அயற்சியாய் இருந்தால் பொறுத்தருளுங்கள்.\nசினிமா பற்றி நான் யோசிப்பதும் நீங்கள் யோசிப்பதும் வேறு வேறாகவே இருக்கிறது.\n சினிமாவில் ஒரு கதாநாயகனை கெட்டவனாக சித்தரித்தால் சமூகம் கெட்டுப் போகும் என்று எனக்கு தோன்றுவதில்லை...என்னைப் பொறுத்தவரை சினிமா வெறுமனே ஒரு பொழுதுபோக்கு... வெறும் கமர்ஷியல் படம் என்று சொல்லும் ரஜினி படத்திலும் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.....சமூகத்தின் ஒட்டு மொத்த தீமைக்கு சினிமா தான் மொத்தக் காரணம் என்ற எனக்கு ஒரு போதும் வருவதில்லை சினிமா வருவதற்கு முன் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருந்து விடவில்லை\nகடைசி ஒரு காட்சியில் கதாநாயகனை நல்லவனாக காட்ட, டைரக்டர் கண்டுபிடித்த உத்தியால், லஞ்சம் வாங்குவது சரியாகி விடுமா என்ன குமுதம் பத்திரிகையில் முன்பு ஒரு குட்டிக்கதை வந்தது. ஒரு பெண்ணின் பின்சீட்டில் உட்கார்ந்து ஒருவன் கால்நீட்டி அடையும் எண்ணங்களை இருபது வரி எழுதிவிட்டு கடைசியில் அவள் கால் இழந்தவள் என்றும், இவன் தொட்டுணர்ந்தது மரக்கால் என்றும் ஒருவரியில் முடியும். இருபது வரியில் இரைத்த சேறை ஒரு வரியில் அள்ளவா முடியும்.\nஒரு பூனை கறுப்பாக இருந்தால் கறுப்பாக இருப்பது எல்லாம் பூனை தான் என்பது போன்ற வாதம் இது..அடிப்படை நோக்கம் சரியாக இருப்பின் சில நேரங்களில் சட்டத்தை மீறுவது தவறில்லை என்பது என் கருத்து...ஆனால் பின் சீட்டில் உட்கார்ந்து கால் நீட்டி அடையும் எண்ணங்களில் என்ன விதமான நோக்கம் இருக்க முடியும்\nஆங்கில ஆட்சிக் காலத்தில் போராடியவர்கள் கட்டுப்பாடற்ற நாகரீகமற்றவர்களே என்னும் தங்கள் கருத்தோடு முற்றிலும் முரண்படுகிறேன். காந்தி, போஸ், பகத்சிங், வ்.உ.சி இவர்கள் எல்லாம் நாகரீகமற்றவர்களா சுதந்திரம் என்னும் இலட்சியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழப்பவர்கள் லும்பன்களா சுதந்திரம் என்னும் இலட்சியத்திற்காக தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழப்பவர்கள் லும்பன்களா என்ன சொல்ல வருகிறீர்கள்.... தியாகத்தின் சுடர்களை போற்ற வேண்டாம். தயவு செய்து எதோ வாதம் செய்ய வேண்டுமென்று தூற்றாதீர்கள்.\nஅவர்களை லும்பன்கள் என்றும், நாகரீகமற்றவர்கள் என்றும் நான் எங்கே சொன்னேன் நான் எழுதியதில் முக்கியமான வரியை நீக்கிவிட்டு படித்து விட்டீர்கள் போல...\n\"உங்கள் கருத்துப்படி, இவர்கள் லும்பன்கள் என்றல்லவா ஆகிறது\nஉங்கள் இடுகைப்படி, சாமி படத்தில் விக்ரம் கேரக்டர் சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறது...சட்டத்தை மீறுகிறான்...போலீசாக இருந்து கொண்டே லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறான்....அதனால் அவன் லும்பன் ஆகிறான்...மோசமான பிரதி ஆகிறான்... அந்த பாத்திரத்தின் அடிப்படை நோக்கம் என்ன சகல அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு சட்டம், நீதியை ��ாய் போல நடத்தும், அதே சமயம் சட்டத்தை உருவாக்குபவர்களையே உருவாக்கும் ஒரு அயோக்கியனை ஒழிப்பது தான் அல்லவா சகல அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு சட்டம், நீதியை நாய் போல நடத்தும், அதே சமயம் சட்டத்தை உருவாக்குபவர்களையே உருவாக்கும் ஒரு அயோக்கியனை ஒழிப்பது தான் அல்லவா சில நேரங்களில் நீதியை நிலை நாட்ட சட்டத்தை உடைக்க வேண்டி தான் இருக்கிறது...ஆனால், இத்தகைய கதாபாத்திரமும் மனிதர்க்ளும் உங்களைப் பொறுத்தவரை லும்பன்கள்....இது அடிப்படை நோக்கத்தை மறந்து விட்டு (அல்லது ஒதுக்கி விட்டு) பார்ப்பதால் வந்த விளைவு...\nஉங்கள் இதே அளவு கோலை பகத்சிங்குக்கு நீட்டினால் விடை மோசமாக இருக்குமே ஐயா விடை மோசமாக இருக்குமே ஐயா ஏனெனில் பகத்சிங்கும் அன்றைய சட்டத்தை மீறியிருக்கிறார்...துப்பாக்கி வைத்திருக்கிறார்...ஆனால் அவர் அடிப்படை நோக்கம் நீதி அல்லவா ஏனெனில் பகத்சிங்கும் அன்றைய சட்டத்தை மீறியிருக்கிறார்...துப்பாக்கி வைத்திருக்கிறார்...ஆனால் அவர் அடிப்படை நோக்கம் நீதி அல்லவா ஆனால் நீங்கள் தான் அதை பார்க்க மாட்டீர்களே\nநீதிக்காக பகத்சிங் அன்று செய்தது சரி என்றால், சாமியில் விக்ரம் செய்ததும் சரியே....நீங்கள் என்னையும் லும்பன் என்று அழைத்தாலும் கவலையில்லை\nசார்... என் எழுத்தில் கருத்துத் திணிப்பும், அதிகார வெறியும் இருப்பின், சுட்டிக் காட்டினால் பகிரங்க மன்னிப்பு கோருவேன். என் கருத்தைத்தான் சொல்கிறேன். கொஞ்சம் உரக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால், அது திமிர் அல்ல, வெறி அல்ல. பாரதியின் ’வெடிப்புறப் பேசு’தான்.\nஇது நீங்கள் எழுதியது...\"அதுதான் இந்த படங்களுக்கு எந்த தடங்கலுமில்லாமல் சென்சார் போர்டு அனுமதியளித்து ஐ.எஸ்.ஐ அக்மார்க் முத்திரை குத்தியிருக்கிறது. \"\nஒரு வேளை நீங்கள் சென்சார் போர்டில் இருந்தால் இந்த படத்தை தடை செய்திருப்பீர்கள்...இது மட்டுமல்ல, தமிழில் இது போல் 100 படம் உண்டு...அவை எல்லாவற்றுக்கும் தடையே காரணம் அந்த பாத்திர படைப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை\nகருத்து சொல்ல எல்லாருக்கும் எல்லாவித உரிமையும் உண்டு ஐயா..ஆனால், என் கருத்துக்கு மாறான கருத்துக்கள் வெளிவரக்கூடாது என்று சொல்வது அதிகாரம் இன்றி வேறு என்ன\nநான் லும்பன்கள் என்று சொன்னதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பொறுக்கி என்ற வார்த்தைக���கான புரிதல் குறித்து. அவர்களுக்கு லட்சியம் கிடையாது. எதற்கும் விசுவாசம் கிடையாது. அவன் நலம் மட்டுமே முக்கியம். அன்ரைய பொழுதுதான் அவனுக்கு முக்கியம். நாளை என்பது பற்றி கவலையும் கிடையாது, சிந்தனையும் கிடையாது.\nநீங்கள் சொல்லியிருக்கும் எந்த விஷயமும் சாமி படத்தில் வரும் கேரக்டருக்கு பொருந்தாது...வேண்டுமானால் படத்தை மீண்டும் பாருங்கள்...\nஈ படத்தில் வரும் கதாநாயகனை மிகக் கவனமாகச் சித்தரித்திருப்பார்.\nஈ படம் நான் பார்க்கவில்லை..\n வழிமுறைகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் அவர்கள் லட்சியம் உன்னதமானது. த்ன்னலமற்றவர்கள்.\nஇதையே தான் நானும் சொல்கிறேன்...வழிமுறைகள் வேறுபட்டு இருந்தாலும் அடிப்படை நோக்கம் சரியானதாக இருந்தால் அதில் தவறில்லை..ஆனால் பாத்திரம் காட்டும் வழிமுறை தவறு என்று சொன்னது நீங்கள் அல்லவா\nநன்றாகவா எழுதுகிறேன். இல்லை சார்... எழுதி எழுதிப் பார்க்க்கிறேன். அவ்வளவுதான். அயற்சியாய் இருந்தால் பொறுத்தருளுங்கள்.\nநீங்கள் எழுதி எழுதிப் பார்ப்பதே மிக நன்றாக இருக்கிறது...\n(பி.கு. சார் என்றெல்லாம் சொல்ல வேண்டாமே வெறுமனே பெயர் சொல்லி அழைத்தால் நன்று)\n சினிமாவில் ஒரு கதாநாயகனை கெட்டவனாக சித்தரித்தால் சமூகம் கெட்டுப் போகும் என்று எனக்கு தோன்றுவதில்லை...என்னைப் பொறுத்தவரை சினிமா வெறுமனே ஒரு பொழுதுபோக்கு... வெறும் கமர்ஷியல் படம் என்று சொல்லும் ரஜினி படத்திலும் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.....சமூகத்தின் ஒட்டு மொத்த தீமைக்கு சினிமா தான் மொத்தக் காரணம் என்ற எனக்கு ஒரு போதும் வருவதில்லை சினிமா வருவதற்கு முன் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருந்து விடவில்லை சினிமா வருவதற்கு முன் வாழ்க்கை சீரும் சிறப்புமாக இருந்து விடவில்லை\nஉங்களைப் பொறுத்த மட்டில் வேண்டுமானால், சினிமா ஒரு பொழுது போக்கு அம்சமாக இருக்கலாம். எனக்கு என்னமோ, இந்த கருத்து வேறுபாட்டின் ஆரம்பப் புள்ளியே இங்குதான் இருக்கிறது என எண்ணுகிறேன்\nகிராமங்களில், இளைஞர்களிடத்தில் இன்னும் பல இடங்களளில் சினிமா என்பது, கதாநாயகன் என்பவன், வில்லன் என்பவன் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிக அளவிலேயே இருக்கிறது அரவாணிகள், பெண் சுதந்திரம் இப்படி பல விஷயங்களில் சினிமா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் விவாததிற்குரியதே அரவாணிகள், பெண் சுதந்திரம் இப்படி பல விஷயங்களில் சினிமா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் விவாததிற்குரியதே இப்போது சின்னத்திரையும் இந்த விஷயத்தில் கலந்து கொண்டது. ஏதோ ஒரு நாடகத்தில், ஐடி படிக்கும் பெண், தனது குடும்பத்தை மதிக்காதது போலவும், கண்டவர்களோடு ஊர் சுற்றுவதைப் போலவும் க்கட்ட்யதை பார்த்து எனக்கு தெரிந்த சிலர் எடுத்த முடிவுகள் எனக்கு அதிர்வை ஏற்படுத்தியவை\nஇவ்வளவு தாக்கம் இருக்கிற ஒரு விஷயத்தை, அதை பொழுது போக்கு விஷயமாக மட்டும் பார்த்து கேள்விக்குட்படுத்தாமல் விடுவது என்பது, என்னமோ அவர்களை மறைமுகமாக புனிதபிம்பப் படுத்திவுடுமோ என்றே எண்ணுகிறேன்\nநீங்கள் வேண்டுமானால் அதை ஒரு பொழுத்துபோக்கு அம்சமாக மட்டும் எண்ணலாம், ஆனால் சுற்றியிருக்கிற சமூகம் அப்படி இல்லை\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆ��ணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி ���ா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/15/109535.html", "date_download": "2019-05-22T04:03:07Z", "digest": "sha1:3DZQOZP4S6M3DWFQWKCSCLZJBOABXWSP", "length": 18996, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "இறக்குமதி வரி உயர்வு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nஇறக்குமதி வரி உயர்வு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை\nபுதன்கிழமை, 15 மே 2019 உலகம்\nபீஜிங், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டுள்ளது. ��மீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ரூ. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 250 கோடி மதிப்புள்ள (இந்திய மதிப்பில்) பொருட்களுக்கு 10 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 25 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியது.\nஉடனடியாக அமெரிக்காவுக்கு சீனாவும் பதிலடி கொடுத்தது. அது, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. ரூ. 42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு சீனா இறக்குமதி வரியை உயர்த்தி உள்ளது. சீனாவின் நிதித்துறை அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் சீனா உடனே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், மேலும் வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எச்சரிக்கையும் விடுத்தார்.\nஇதையடுத்து சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் நேற்று கருத்து தெரிவிக்கையில், வரிகளை உயர்த்திக் கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா வர்த்தகப் போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் சீனா வர்த்தகப் போருக்கு அஞ்சவும் இல்லை. யாரேனும் எங்கள்மீது வர்த்தகப் போரை தொடுத்தால் நாங்கள் இறுதிவரை போராடுவோம். வெளியில் இருந்து வருகிற எந்தவொரு நிர்ப்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் சட்டப்பூர்வமான உரிமைகளை, நலன்களை பாதுகாப்பதற்கான தீர்வும் தகுதித்திறனும் எங்களுக்கு உள்ளது என குறிப்பிட்டார். மேலும் இதில் சீனாவின் உறுதியான நிலைப்பாட்டை டிரம்ப் தவறாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nImport tax China US இறக்குமதி வரி அமெரிக்கா சீனா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத த���க்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போ��்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/10/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-05-22T03:01:03Z", "digest": "sha1:SWNKIBFD6KHZLGHG7S7VB5URWF7LB5NA", "length": 13155, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "அதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS அதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்\nஅதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்\nஅதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்\nதொடக்க‍த்தில் யாஹு பிகவும் பிரபலமானது அதன்பிறகு வந்த\nகூகுள் மக்க‍ள் மத்தியில் பிரபலமடைந்து, இணைய உலகின் ஜாம்வானாக கூகுள் நிறுவனம் இருந்து வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை அறிமுகப்படுத்தியது. கூகுளின் சேவைகளான ஜிமெயில், யூடியூப் சேவைகளுடன் ஒருங்கிணைத்து இயக்கும் வகையில் கூகுள் ப்ளஸ் தொடங்கப் பட்ட காலத்தில் இந்த சேவையை அதிக பயனாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.\nஆனால் நாளடைவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மத்தியில் கூகுள் பிளஸால் போட்டியிட முடியவில்லை. இந்நிலையில் கூகுள் பிளஸ் சேவைக்கு 2019, ஏப்ரல் 2ஆம் தேதி அன்று மூடுவிழா நடத்த‍விருப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. தனது பயனாளர்ளர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக அவர்க‌ளின் தகவல்களை பதிவிறக்கம் செய்து, சேமித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ள‍து. இதனால் கூகுள் ப்ளஸ் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளார்கள்.\nPrevious articleஇ-ஆதார் கார்ட் டவுன்லோடு செய்வது எப்படி \nNext articleJob: விஜயா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகோவை மண்டல அறிவியல் மையத்துக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில், ஒரு லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்; மாணவர்கள் பயன்பெறும் வகையில், இன்னும் மூன்று மாதத்தில், ‘இன்னோவேட்டிவ் ஹப்’ பயன்பாட்டுக்கு வருகிறது.\n இப்படியும் ஒரு நூதன மோசடி.\nஅரசு வேலைக்காக 72 லட்சம் பேர் பதிவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாற்றங்களை விரும்பும், முன்னெடுக்கம் ஆசிரியர்களின் அசத்தல் சங்கமம்\nஅரசுப் பள்ளியில் ஸ்கைப் மூலம் நடத்தப்படும் ஆங்கில பயிற்சி வகுப்பு.\nசிறப்பு பயிற்சியாளர்கள் ‘சிறப்பாக’ இல்லை – டெட் நிபந்தனை ஆசிரியர்கள் ஆதங்கம்.\nமாற்றங்களை விரும்பும், முன்னெடுக்கம் ஆசிரியர்களின் அசத்தல் சங்கமம்\nஅரசுப் பள்ளியில் ஸ்கைப் மூலம் நடத்தப்படும் ஆங்கில பயிற்சி வகுப்பு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nபள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை\nபள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை ''பயோமெட்ரிக் முறையில், பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும். பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். ஈரோடு மாவட்டம், கோபி மற்று���் நம்பியூரில், நான்கு பள்ளிகளில், பிளஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/15/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-tet-%E0%AE%A8/", "date_download": "2019-05-22T03:44:41Z", "digest": "sha1:AAP4PKVAKUZSVCKXHPKH5WXEZ6IQW46P", "length": 10850, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "தொடந்து விலக்கு கோரும் TET நிபந்தனை ஆசிரியர்கள் நிலை பற்றிய செய்திக்குறிப்பு [ News 7 Channel ]!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TET தொடந்து விலக்கு கோரும் TET நிபந்தனை ஆசிரியர்கள் நிலை பற்றிய செய்திக்குறிப்பு \nதொடந்து விலக்கு கோரும் TET நிபந்தனை ஆசிரியர்கள் நிலை பற்றிய செய்திக்குறிப்பு [ News 7 Channel ]\nதொடந்து விலக்கு கோரும் TET நிபந்தனை ஆசிரியர்கள் நிலை பற்றிய செய்திக்குறிப்பு [ News 7 Channel ]\nதொடந்து விலக்கு கோரும் TET நிபந்தனை ஆசிரியர்கள் நிலை பற்றிய செய்திக்குறிப்பு: நியூஸ் 7 தமிழ்நாடு.\nPrevious article2 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் 12.04.2019 ஆம் தேதிக்குள் தமிழ் வாசிக்க வைக்க வேண்டும் – CEO உத்தரவு செயல்முறைகள்\nNext articleவருமானவரி நோட்டீஸ் வந்தால் எப்படி பதில் அளிப்பது\nசிறப்பு பயிற்சியாளர்கள் ‘சிறப்பாக’ இல்லை – டெட் நிபந்தனை ஆசிரியர்கள் ஆதங்கம்.\nTET நிபந்தனை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது – சென்னை உயர் நீதிமன்ற தடையாணை உத்தரவு நகல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\n வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nSchool Morning Prayer Activities - 22.02.2019 ( Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள் : 136 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. உரை: ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-vijay-follows-samething/", "date_download": "2019-05-22T03:52:25Z", "digest": "sha1:PDNWZ7SVDV5Y37XQPJEIYJU4YGFPSD3A", "length": 7957, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் விஜய் இந்த விஷயத்தில் ஒண்ணா இருக்காங்க... செம கடுப்பில் தயாரிப்பாளர்! - Cinemapettai", "raw_content": "\nஅஜித் விஜய் இந்த விஷயத்தில் ஒண்ணா இருக்காங்க… செம கடுப்பில் தயாரிப்பாளர்\nஅஜித் விஜய் இந்த விஷயத்தில் ஒண்ணா இருக்காங்க… செம கடுப்பில் தயாரிப்பாளர்\nஇளையதளபதி விஜய் இளம் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். இயக்குநரோ இரட்டை இலக்க கோடிகளில் சம்பளம் கேட்க தம்பிக்கு இது ஓவரு என்று விஜயிடம் முறையிட்டனர் தயாரிப்பாளர்கள். அவரோ அதெல்லாம் நீங்கதான் பேசிக்கணும் என்று சொல்லி கட் செய்து விட்டார். இப்போது இதே நிலைமையில் இருக்கிறார் அஜித் பட தயாரிப்பாளர்.\nதல அஜித் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு செலவு அநியாயத்துக்கு எகிறி விட்டதாம். இதை அஜித்திடம் லேசாக சொல்ல முயற்சித்திருக்கிறது தயாரிப்பு தரப்பு. ‘இது உங்களுக்கும் இயக்குநருக்குமான பிரச்னை. என்னை இழுக்காதீங்க’ என்று சொல்லி விட்டதாம் தல. முக்கிய ஹீரோக்கள் இருவருமே இப்படி சொன்னதால் தயாரிப்பாளர்கள்தான் காண்டில் இருக்கிறார்கள்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/10170059/1162147/Haryana-CM-invited-Israeli-Aerospace-Industry-to-set.vpf", "date_download": "2019-05-22T03:33:51Z", "digest": "sha1:CRFUEMONXWN2XN3PGMLUA6ASBMFVK6Y7", "length": 15682, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியானாவில் விமான தயாரிப்பு தொழிற்சாலை - இஸ்ரேல் நிறுவனத்திற்கு முதல்வர் அழைப்பு || Haryana CM invited Israeli Aerospace Industry to set up ancillary units in Hisar", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரியானாவில் விமான தயாரிப்பு தொழிற்சாலை - இஸ்ரேல் நிறுவனத்திற்கு முதல்வர் அழைப்பு\nஇஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அரியானா முதல்வர் கட்டார், அரியானாவில் விமான தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என அந்நாட்டு நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliAerospaceIndustry #ManoharLal\nஇஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அரியானா முதல்வர் கட்டார், அரியானாவில் விமான தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என அந்நாட்டு நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliAerospaceIndustry #ManoharLal\nஇஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அரியானா மாநிலம் முதல்வர் மனோகர்லால் கட்டார் இன்று இஸ்ரேல் விமான தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டார். அங்கு விமானம் மற்றும் பாதுகாப்புத்துறையில் அந்நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய கண்டுபிடிப்புகளை இஸ்ரேல் அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினார்கள்.\nஇஸ்ரேல் விமான தயாரிப்பு நிறுவனம் இந்தியாவுடன் 1 பில்லியன் டாலர் மதிப்பில் செய்துள்ள ஒப்பந்தத்தை குறிப்பிட்டு பேசிய அதிகாரிகள், அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் துணை விமான தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ விரும்புவதாக விருப்பம் தெரிவித்னர்.\nஇதையடுத்து, அடுத்த மாதம் ஹிசார் பகுதியை பார்வையிட வருமாறு அவர்களுக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும், இணையதள சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் உயர் தொழில்நுட்ப செயல்முறைகளையும் அதிகாரிகள் கட்டாரிடம் விளக்கினார்கள். துணை விமான உற்பத்தி தொழிற்சாலை நிறுவனம் மட்டுமல்லாமல் இணைய பாதுகாப்பு நிறுவனங்களிடமும் அரியானாவில் நிறுவனங்களை தொடங்க கட்டார் அழைப்பு விடுத்துள்ளார். #IsraeliAerospaceIndustry #ManoharLal\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்��ு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dharmafacts.blogspot.com/2016/03/blog-post_30.html", "date_download": "2019-05-22T03:24:30Z", "digest": "sha1:44GKHEO7SW66PT5TKGZ3QTURZBETMP33", "length": 5359, "nlines": 67, "source_domain": "dharmafacts.blogspot.com", "title": "Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: அனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி ?", "raw_content": "\nஅனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி \nஇலங்கையில் சீதையைக் கண்டு விட்ட��� வரும் அனுமன்\n\"கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்,\"\nஎன்று தெரிவித்ததாகக் கம்பன் பாடியிருக்கிறார். 'கண்களால் கண்டனன்' என்று சொல்வதில் என்ன விசேஷம் அனுமன் மாத்திரமல்ல, யாருமே கண்களால் தானே பார்க்கமுடியும்\nவிளக்கம்: சீதையைத் தேடப் புறப்பட்ட போது சீதை எப்படி இருப்பாள் என்பது அனுமனுக்குத் தெரியாது. ஆகவே அனுமன் ஒரு காரியம் செய்தார். மனைவியைப் பிரிந்து தவிக்கும் ஸ்ரீராமனின் கண்களை நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டார். அந்த கண்களில் எத்தனை சோகம் தேங்கியிருக்கிறதோ அதே அளவு சோகம் எந்தப் பெண்ணின் கண்களில் இருக்கிறதோ அவள்தான் சீதையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அவ்வாறே அசோகவனத்தில் சீதையைப் பார்த்ததும் அவள்தான் சீதை என்பதை , அந்தக் கண்களின் சோகத்தால் 'கண்களால்' -- கண்டு கொண்டார்.\nHinduism Facts - இந்து சமய உண்மைகள்\nஇந்து தர்மத்தை அறிவோம் (8)\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉடலுறுப்பு தானம் செய்த முனிவர்\nபகவத் கீதையின் எட்டு அறிவுரைகள்\nகணேசர் கற்றுத் தந்த பாடம்\nமனிதப் பிறவி எடுத்ததன் பயன்\nஸ்ரீ ராமர் கற்றுத்தரும் பாடம்\nஇந்துதர்மத்திற்கு திரும்பிய ஹாலிவுட் நடிகை\nஐக்கிய அமெரிக்காவில் 450 கோயில்கள்\nவிபீஷணரைக் ”கட்டிய” ஸ்ரீ ராமர்\nஇந்துக்கள் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிப் பண்புகள்\nவிருக்ஷாசனம் (மரம் போன்ற ஆசனம்)\nஅனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/medical/index.html", "date_download": "2019-05-22T02:51:13Z", "digest": "sha1:D3XKBNGXHJRTL45DGZ2ABKRU3QH6NMJK", "length": 4045, "nlines": 46, "source_domain": "diamondtamil.com", "title": "Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇயற்கையாக விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவைகள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டவைகள். இவற்றின் மூலமாக\t...\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nMedical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/world/world_countries/north_america_continent.html", "date_download": "2019-05-22T03:07:15Z", "digest": "sha1:ZE2DDIXZ2NRB2XK6HWOUBFUBR3P2G3DY", "length": 8152, "nlines": 74, "source_domain": "diamondtamil.com", "title": "வட அமெரிக்காக் கண்டம் - உலக நாடுகள் - நாடுகள், saint, அமெரிக்காக், world, செயிண்ட், கண்டம், செயின்ட், தீவுகள், பெருங்கடலாலும், சான், ஜார்ஜ், குவாதமாலா, sint, சின்ட், அமெரிக்கா, உலகம், countries, issues, பூமியின், பரப்பளவு, islands", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவட அமெரிக்காக் கண்டம் - உலக நாடுகள்\nவட அமெரிக்காக் கண்டம் உலகின் மூன்றாவது பெரிய கண்டமாகும். இது பூமியின் மேற்கு, வடக்கு அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ளது. பூமியின் மொத்தப் பகுதியில் 4.8% பரப்பளவு அடங்கியது. உலக நிலப்பரப்பில் இது 16.5% ஆகும்.\nஇக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரீபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும்.\nவட அமெரிக்காக் கண்டத்தில் 23 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 45 நாடுகள் அடங்கியுள்ளன.\nஎண் கொடி நாடுகள் தலைநகரம்\n1 அங்கியுலா (Anguilla) தி வால்லி\n2 அரூபா (Aruba) ஆரெஞ்ஸெஸ்டட்\n3 அமெரிக்கா வெர்ஜின் தீவுகள் (United States Virgin Islands) சார்லோட் அமலியே\n4 ஆன்டிகுவா மற்றும் பார்புடா (Antigua and Barbuda) செயின்ட் ஜான்ஸ்\n5 எல் சால்வடோர் (El Salvador) சான் சால்வடார்\n6 ஐக்கிய அமெரிக்கா வாஷிங்டன், டி.சி.\n7 க்வாதேலோப் (Guadeloupe) பாஸ்ஸே- டெர்ரே\n8 கனடா (Canada) ஒட்டாவா\n9 கியூபா (Cuba) ஹவானா\n10 கிரீன்லாந்து (Greenland) நூக்\n11 கிரெனடா (Grenada) செயின்ட் ஜார்ஜ்\n12 கிலிப்பெர்டன் தீவுகள் (Clipperton Island) -\n13 குராகவ் (Curacao) வில்லெம்ஸ்டட்\n14 குவாதமாலா (Guatemala) குவாதமாலா நகர்\n15 கேமன் தீவுகள் (Cayman Islands) ஜார்ஜ் டவுன்\n16 கோஸ்டா ரிகா (Costa Rica) சான் ஜோஸ்\n17 சபா (Saba) தி பாட்டம்\n18 செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (Saint Kitts and Nevis) பாஸ்ஸெடெர்ரே\n19 செயிண்ட் பார்தேலெமி (Saint Barthelemy) குஸ்டவியா\n20 செயிண்ட் மார்டின் (Saint Martin) மரிகோட்\n21 செயிண்ட் லூசியா (Saint Lucia) காஸ்ட்ரியெஸ்\n22 செயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான் (Saint Pierre and Miquelon) செயிண்ட் பியர்\n23 செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் (Saint Vincent and the Grenadines) கிங்ஸ்டவுன்\n24 சின்ட் எஸ்டாடியஸ் (Sint Eustatius) ஆரஞ்ஜெஸ்டட்\n25 சின்ட் மார்டென் (Sint Maarten) பிலிப்ஸ்பெர்க்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவட அமெரிக்காக் கண்டம் - உலக நாடுகள், நாடுகள், saint, அமெரிக்காக், world, செயிண்ட், கண்டம், செயின்ட், தீவுகள், பெருங்கடலாலும், சான், ஜார்ஜ், குவாதமாலா, sint, சின்ட், அமெரிக்கா, உலகம், countries, issues, பூமியின், பரப்பளவு, islands\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://guruvedha.blogspot.com/2016/11/blog-post_94.html", "date_download": "2019-05-22T02:55:16Z", "digest": "sha1:I44ZR5JM2QKWNGXFSCSBBP5SHON3Z6E2", "length": 6153, "nlines": 117, "source_domain": "guruvedha.blogspot.com", "title": "குரு வேதம் : நிம்மதியாய் இரு !!!!", "raw_content": "\nஉன்னோடு கண்ணன் இருக்க, குழம்புவது ஏனோ \nஎது உன் கைமீறிப் போனாலும், கண்ணனின் கைமீறிப் போகாதே \nகண்ணன் கையி��் எல்லாவற்றையும் தந்துவிட்டு, நீ நிம்மதியாய் இரு \nராதேக்ருஷ்ணா … உனக்கு க்ருஷ்ணனைத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் க்ருஷ்ணனுக்கு உன்னை நன்றாகவே தெரியும்.... நீ க்ருஷ்ணனை பார்க்க ஆசைப்படுக...\nராதேக்ருஷ்ணா…. உன்னுடைய அவமானம், கண்ணனின் அவமானம்... உன்னுடைய நஷ்டம், கண்ணனின் நஷ்டம்... உன்னுடைய பிரச்சனை, கண்ணனின் பிரச்சனை...\n* உன்னால் தாங்க முடியாத, ஜெயிக்க முடியாத, கஷ்டங்கள் உனக்கு வரவே வராது. எது வந்தாலும் உன் கண்ணன் உன் தோளோடு தோளாக ந...\n* உன் வாழ்வை முழுதும் அறிந்தவன் க்ருஷ்ணனல்லவா அவனை விட அதிகமாக உனக்கு ஒன்றும் தெரியாது அவனை விட அதிகமாக உனக்கு ஒன்றும் தெரியாது \nராதேக்ருஷ்ணா… மனதிலே குழப்பமா... நாம ஜபம் செய்... வாழ்க்கையில் கலக்கமா... நாம ஜபம் செய்... பாதையில் பயமா... நாம ஜபம...\nராதேக்ருஷ்ணா… கிச்சா உன் வீட்டில் உள்ளே நுழைஞ்சு ஒளிஞ்சிண்டு இருக்கான்... விடாமல் நாம ஜபம் பண்ணு... கட்டாயம் உனக்குப் புரியும்.....\nராதேக்ருஷ்ணா … உன் க்ருஷ்ணன் உன்னை கைவிட்டானோ என்ற எண்ணமே அபத்தம்.... நீயே அவனை விட்டாலும் அவன் உன்னை விடுவானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/5470-fruits-price-increased.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-05-22T03:30:12Z", "digest": "sha1:YTGWVCRNI3PXS6YHPYRFNWUPKWRLGCIB", "length": 11647, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பழங்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம்? விலை உயர்வு எவ்வளவு நாள் நீடிக்கும்... சிறப்பு தொகுப்பு | fruits price increased", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதி���ாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nபழங்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம் விலை உயர்வு எவ்வளவு நாள் நீடிக்கும்... சிறப்பு தொகுப்பு\nகோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில்‌ பழங்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு என்ன காரணம் இந்த விலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.\nநீர்சத்து, புரதச்சத்து அடங்கிய பழங்களுக்கு எப்போதும் மவுசு இருக்கும். அதிலும் கோடைக்காலங்களில் தேவை அதிகமாகவே இருக்கிறது. தற்போது கோடைகாலம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், பழங்களுக்கான தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது. மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு, அன்னாசி, மாம்பழம், தர்பூசணி ‌உள்ளிட்ட பழங்களின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஒரு கிலோ எடையுள்ள தர்பூசணி 10 ரூபாயாக இருந்தது. இப்போது அது 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மாம்பழம் தற்போது 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அன்னாசி, சாத்துக்குடி ஆகிய பழங்களின் விலையும் ஏறுமுகம் தான்.\nபழங்களை பொறுத்தவரை, மே மாதம் என்றாலே மாம்பழம் தான் நினைவில் இருக்கும். மா பூ பூக்கும் வேளையில் கடும்வெயில் வாட்டியதால், பூக்கள் சேதமடைந்து மாம்பழ விளைச்சல் குறைந்துள்‌ளது. இதனால் மாம்பழங்கள் விலை உயர்ந்துள்ளது.\nப‌ழங்கள் உற்பத்தியை பொறுத்தவரை தமிழகத்தில் குறைவாக தான் இருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாரா‌ஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்துக்கு அதிகளவில் பழங்கள் வருகின்றன. ‌இந்த ஆண்டு வறட்சி காரணமாக ‌இந்த மாநிலங்களில் பழங்களின் விளைச்சல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.\n‌அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை மின்கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பு குறித்து விரிவான விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிவிபாட் வந்த வரலாறு என்ன நாளைய வாக்கு எண்ணிக்கையில் முக்கிய பங்காற்றுமா\n“புனித யாத்திரை போல இருந்தது”- பரப்புரை குறித்து மோடி தகவல்\nநாளை வாக்கு எண்ணிக்கை: நடைமுறைகள் என்ன - விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\n“மோடிக்கு வயதாகி விட்டது” - திருநாவுக்கரசர் விமர்சனம்\n“தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் கவலை ‌தருகிறது” - பி‌ரணாப் முகர்ஜி\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‌அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை மின்கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பு குறித்து விரிவான விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88?utm_source=google_amp_article_related", "date_download": "2019-05-22T02:39:36Z", "digest": "sha1:A3LWG3NWOVU7SEJELL3LJNELSXPNZH54", "length": 9405, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பருவமழை", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம�� அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஜுன் 6ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம் அறிவிப்பு\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 4-ல் தொடக்கம்\nஇந்தாண்டு இயல்பான அளவு பருவ மழை - இந்திய வானிலை மையம்\n‘எல் நினோ’ பாதிப்பினால் தென்மேற்குப் பருவ மழை குறைகிறதா\nதென்மேற்கு பருவமழை சராசரியைவிடக் குறையும் : தனியார் வானிலை மையம்\nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nதொடரும் பருவமழை - உயருமா சென்னை ஏரிகளின் நீர்மட்டம்\nஇன்று முதல் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n'நாளை முதல் கனமழை பெய்யும்' : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி\nகாற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்\nநவம்பர் 6 முதல் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்.. வானிலை மையம் தகவல்\n“இயல்பை விட கூடுதலான மழை பதிவாகும்” - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nவடகிழக்குப் பருவமழை : தாமதம் ஏன் \nஇரு தினங்களில் வடகிழக்கு பருவமழை\nஜுன் 6ல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம் அறிவிப்பு\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 4-ல் தொடக்கம்\nஇந்தாண்டு இயல்பான அளவு பருவ மழை - இந்திய வானிலை மையம்\n‘எல் நினோ’ பாதிப்பினால் தென்மேற்குப் பருவ மழை குறைகிறதா\nதென்மேற்கு பருவமழை சராசரியைவிடக் குறையும் : தனியார் வானிலை மையம்\nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nதொடரும் பருவமழை - உயருமா சென்னை ஏரிகளின் நீர்மட்டம்\nஇன்று முதல் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்\n'நாளை முதல் கனமழை பெய்யும்' : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி\nகாற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்\nநவம்பர் 6 முதல் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்.. வானிலை மையம் தகவல்\n“இயல்பை விட கூடுதலான மழை பதிவாகும்” - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nவடகிழக்குப் பருவமழை : தாமதம் ஏன் \nஇரு தினங்களில் வடகிழக்கு பருவமழை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/11918-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-!?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790&p=262430&mode=threaded", "date_download": "2019-05-22T03:04:42Z", "digest": "sha1:K46CLGAH42PBYBOXIZMADOSQHUP547D5", "length": 18615, "nlines": 183, "source_domain": "www.tamilmantram.com", "title": "கார்டு, கார்டு கிரெடிட் கார்டேய் !", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nகார்டு, கார்டு கிரெடிட் கார்டேய் \nThread: கார்டு, கார்டு கிரெடிட் கார்டேய் \nகார்டு, கார்டு கிரெடிட் கார்டேய் \nஇந்த கட்டுரையினை படித்த பிறகு நகைக்காமல் இருக்க முடியவில்லை. கிரடிட் கார்டின் அநியாய கொள்ளையில் சமீபத்தில் என்னிடமிருந்து ரூபாய் 1900 கொள்ளை அடிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் சுக்கு நூறாக உடைத்து, அக்கவுண்ட் குளோஸ் செய்து விட்டேன். என் வேதனையை பகிர்ந்து கொண்டதைபோல இந்த கட்டுரை இருந்ததால் இந்த கட் காப்பி வேலையினை செய்ய நேர்ந்துவிட்டது.\nநன்றி - ஜே.எஸ். ராகவன்\nஎன் மேல்தான் உங்களுக்கு எவ்வளவு ஆசை உங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்கள் வேளை தவறாமல் (1) நான் ஷவரின் கீழ் நிற்கும்போதும் (2) பூஜை அறையில் தியானத்தில் இருக்கும்போதும் (3) மணக்கும் முருங்கைக்காய் சாம்பார் சாதத்தை உருளைக் கிழங்கு சிப்ஸ�டன் ரசித்து சாப்பிடும்போதும்(4) திரும்பிப் போட்டுக் கொண்ட கை வைத்த பணியனை எரிச்சலோடு கழட்டும் போதும் (5) கால் மேலேஉராசின ஆட்டோவோடு சண்டை போடும் போதும் (6) ஞாயிறு மதியம் அந்த வார அரியர்ஸை ஆனந்தமாக துங்கிக் கழிக்கும் போதும் �போனில் தவறாமல் என்னைக் கூப்பிட்டு அன்புத் தொல்லை தந்துடறாங்க.\nஅப்படிக் கூப்பிடுகிற பெண்கள் உங்கள் கிரெடிட் கார்டின் புகழை சுறுக்கமாக ஒரு ஜிங்கிளாகவோ,\nகுறளாகவோ, வெண்பாவாகவோ அல்லாமல் மகாபாரதம், ராமாயணம், இலியட், ஒடிஸிலெவலுக்குச் காவியமாகப் பாடி, உங்கள் வங்கியின் இலக்குகளைப் பொறுத்து வருடாந்திரக் கட்டணம் (1) சாகும் வரையிலோ (2) ஏழு தலை முறைக்கோ அல்லது (3) ஈரேழு ஜென்மத்துக்கோ கிடையாது என்று கொழுத்த புழுவுடன் தூண்டில்\nபோட்டுவிட்டு, நான் மாத்திரம் 'ம்' என்று சொன்னால் எண்ணி அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் என் (1) வீடு அல்லது (2) அலுவலகம் தேடிக் கூரியரில் அனுப்பி விடுவதாக அருளி என்னைத் திக்குமுக்காட வைக்கிறார்கள்.\nநானும் (1) வில்லை விட்டுவிட்டு அம்பை நோவானேன் என்பதாலும் (2) பொதுவாக இளம்பெண்களை\nஎக்காலத்திலும் எந்த நேரத்திலும் கடிந்து பேசுவதில்லை என்கிற நற்குணத்தாலும் (3) என்னிடம் பிளாஸ்டிக் மணி என்று போற்றப்படும் கிரெடிட் கார்டுகள். (அ) பெட்ரோல் பங்க் (ஆ) விமான சர்வீஸ் (இ) புகைவண்டி (ஈ) புத்தகக் கடை போன்ற நிறுவனங்களுடன் கோ-பிரதர் போல கோ-பிராண்டாக இணைந்து வழங்கப்பட்டவைகளோடு சேர்த்து (அ) சிறுவர் (ஆ) கோல்டு (இ) பிளாட்டினம் என்று இனம் பிரிக்கப்பட்ட வகையில் சீட்டுக் கட்டுகளில் உள்ள 52 கார்டுகளின் எண்ணிக்கைக்கு மேல் (1) விசா (2) மாஸ்டர் (3) டைனர்ஸ் என என்னுடைய\n�போல்டர்களில் (1) பூண்டி நீர்த்தேக்கம் போல நிரம்பித் தளும்பிக்கொண்டும் (2) சதுப்பு நில அட்டைகளாக ஒட்டிக் கொண்டும் இருக்கின்றன என்பதாலும், நான் அந்தப் பூவையர்களிடம் நியாயமாகக் காட்ட வேண்டிய எரிச்சலை மறைத்து (1) பொறுமையாக பதில் சொல்லியோ (2) லைன் சரியாக இல்லை என்று டபாய்த்தோ\n(3) மீட்டிங்கில் இருக்கிறேன் என்று கதைத்தோ (4) செல்லை பொசுக்கென்று ஆ�ப் செய்தோ நிலைமையை சமாளித்து வருகிறேன்.\nகிரெடிட் கார்டுகளின் கதை இப்படியாக இருக்கையில் உங்கள் வங்கிகள் எனக்கு வழங்கத் துடிக்கும் பெர்சனல் லோன் சமாசாரத்தைப் பாருங்கள்.\nஅந்தக் காலத்தில் (1) வள்ளல்களும் (2) ஜமீன்தார்களும் புரவலர்களின் வறுமையை மோப்பம் பிடித்து அவர்களை (1) நேரிசை வெண்பாவிலோ (2) கட்டளைக் கலித்துறையிலோ (3) கொச்சக் கலிப்பாவிலேயோ பாடப் பணித்துப் பரிசு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் உங்களுடைய கொடியின் கீழ்ப் பணிபுரியும்\nகோலமயில்கள் என்னுடைய (1) நலிந்த பேங்க் பாலன்ஸை வெற்றிலையில் மை போட்டுப் பார்த்தது போல\n(2) கேஷ் �ப்ளோவை ஆராய்ந்தது போல (3) உள்துறை செயலாளரான என் மனைவியைக் கலந்து ஆலாசித்தது போல, என் நிதிப் பற்றாக்குறையைக் கற்பனை செய்து கொண்டு. எனக்கு ஒரு லட்��ம் ரூபாய் வரையில் கடன் தரத்துடிப்பதாக உற்சாகத்துடன் கட்டியம் கூறி விட்டு. நான் �போனிலேயே வெறுமனே தலையை ஆட்டினால் போதும், நாற்பத்து எட்டு மணி நேரத்துக்குள் லட்சத்தைப் பணவிடையாக அனுப்பிவிடுவதாகவும், ஆனால் மேற்படி பொற்கிழயை நான் வள்ளலிடமிருந்து பெற்ற பரிசாக (1) விளையாட்டாக (2) ஒரு வருடத்திலோ (3) இரண்டு வருடத்திலோ வட்டியுடன் திரும்பிக் கட்ட வேண்டிய சின்னஞ் --- செளகர்யத்தை மெல்லிய குரலில்\nகோடிகாட்டிவிட்டு, (1)இம்மைக்கும் 2) மறுமைக்கும் அஞ்சாத என்னை (3) ஈ.எம்.ஐக்கு பயப்பட வைத்துவிடுகிறார்கள்.\n தங்குதடையின்றி தாங்கள் வழங்கிய கிரெடிட் கார்டுகளைக் கண்களை மூடி உபபோகித்து (1) தேவைப்பட்ட (2) தேவைப்படாத (3) உபயோகப்படும் (4) உபயோகப்படாத (1) துணிமணிகள்\n(2) எலக்ட்ரானிக் உபகரணங்கள் (3) தங்க நகைகள் (4) மற்றும் அடாசு ஐட்டங்களை வாங்கியதால், குறுநாவல் கையெழுத்துப் பிரதிபோல உப்பலாக 'சொத்' என்று வந்து விழும் மாதாந்திர கிரெடிட் கார்டு பில்களைக் கட்டி உங்கள் கடனைத் தீர்க்க வழி தெரியாமல் விழி பிதுங்கி இருக்கும் வேளையிலே (1) கோடையிலே பெய்த குளிர் மழை போல (2) தேர்தல் முன்னே கிடைத்த திடீர் கூட்டணி போல (3) கடும் பசியின்போது கிடைத்த கடலை உருண்டை போல, தங்களுக்கு மற்ற பிரிவிலிருந்து வரும் பெர்சனல் லோன் ஆ�பர்களை (1) பிள்ளையைக்\nகிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டிவிடும் அல்லது (2) தீயைக் கிளப்பிவிட்டு �பயர் எஞ்சினுக்கு �போன் செய்யும் கபட நாடகமாக நான் கருதுகிறேன்.\nஆகையினால், இக்கடிதம் கண்ட இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் என்னுடைய செல் எண்ணை தங்கள் அலுவலக 'ஏமாளிகள் மாஸ்டர் லிஸ்ட்'டிலிருந்து (1) அடிக்காமல் (2) அழிக்காமல் (3) நீக்காமல் (4) விலக்காமல் வாளாவிருந்தால் என்னுடைய செல்லை (1) பேட்டரியுடன் (2) சார்ஜருடன் (3) சிம் கார்டுடன் (4) மேனுவலுடன் (1) கூவத்திலோ (2) பக்கிங்ஹாம் கால்வாயிலோ (3) அடையாற்றிலோ அல்லது (4) வங்காள விரிகுடாவிலே தூக்கி எறிந்தபின்னர் (1) விநாயகர் (2) விக்னேஸ்வர் (3) லம்போதரர் என்கிற நம்ம பிள்ளையாருக்கு ஒரு தேங்காயை உடைத்துவிட்டு (1) சிவா (2) ராமா (3) கிருஷ்ணா என்று நிம்மதியாக இருப்பேன் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\n:- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்\n=> எனது பிளாக் - வாழ்க்கையினூடே\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதி���் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« போலீசில் மாட்டிய ஆதவன் | ரஷ்யாகாரி காதல் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mission/isha-gramotsavam", "date_download": "2019-05-22T03:44:42Z", "digest": "sha1:Q5ZMANFKFGI2U7BWCRUQLK75EXASFIAL", "length": 10410, "nlines": 176, "source_domain": "isha.sadhguru.org", "title": "Isha Gramotsavam", "raw_content": "\nதமிழகத்தின் கிராமங்களையும் கிராமிய விளையாட்டுகளையும் மீட்டெடுக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டு ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா வெகு சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது\nகிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கிராம மக்களின் மனங்களில் உற்சாகத்தை ஊட்டி, அவர்கள் வாழ்வில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக, விளையாட்டுப் போட்டிகளை மிகச் சிறப்பான வகையில் பயன்படுத்தி வருகிறது. ஒரு சமூகத்தில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்க விளையாட்டைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், அவர்களிடையே நிலவும் சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து அவர்களிடையே ஒரு நெருக்கமான பந்தத்தை உருவாக்குவது எளிதாக இருக்கும். தினமும் கைப்பந்து மைதானத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோரும் இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி, ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். கிராமப்புற சமுதாயங்களிடையே ஒற்றுமை, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, தன்னம்பிக்கை, ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு கிராமப் புத்துணர்வு இயக்கம் நடத்தும் இது போன்ற விளையாட்டுத் திருவிழாக்கள் மிக வலுவான தளம் அமைத்துத் தருகின்றன.\n“விளையாட்டில் ஈடுபடுவதும் கிராமங்களுக்கிடையேயான போட்டிகளில் கலந்துகொள்வதும் அவர்களது வாழ்வில் அசாதரணமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது. அரைகுறையாய் நிரம்பிய தங்கள் வயிறு மற்றும் அவர்கள் தங்களது அனைத்து துயரங்களையும் மறக்கிறார்கள். திடீரென்று அவர்கள் புதுவிதமான மனிதர்களாக மாறுகிறார்கள்.” - சத்குரு\nதமிழக கிராமப் புறங்களில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் முயற்சி சில ஆண்டுகளுக்கு முன்புதான் மேற்கொள்ளப்பட்டது. கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், குறிப்பிடத்தகுந்த ஒன்றைக் காணலாம் ஒரு கைப்பந்து வீரர் அவர் தாழ்ந்த சமூகமாகக் கருதப்படும் சமூகத்திலிருந்து வந்திருப்பவர் என்பதை மறந்து, அவர் வெற்றிபெற்றதை அந்த கிராமம் கொண்டாடுகிறது. மேலும் கிராமப்புற விளையாட்டுகளில் மற்ற பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, உறியடி, தண்ணீர் நிரப்புதல், ரேக்லா ரேஸ் பந்தயம், வழுக்குமரம் ஏறுதல் மற்றும் மெதுவாக சைக்கிள் ஓட்டும்போட்டி என மாலை மங்கும் நேரம் வரை போட்டிகள் தொடர்ந்து நிகழும்.\n2005ம் ஆண்டு ஈஷா ஹோம் ஸ்கூலை சத்குரு ஆரம்பித்து வைத்தார் ஈஷா யோக மையத்தின் அமைதியான சூழலில், வெள்ளையங்கிரி மலையடிவார த்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்துள்ள மாணவர்களும், ஆசிரியர்களையும் ஒரு…\nசனாதன தர்மம் சத்குரு: மதங்களின் அடிப்படைகளை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த உலகில் போதுமான அறிவுத்திறன் உள்ளது. மதம் என்பது உள்நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி. அது ஒரு மனிதன் தன்னுள் மிக அந்தரங்கமாக செய்யும் ஒரு…\nசர்வ சமய கருத்தரங்கு- 14வது-தியானலிங்க பிரதிஷ்டை தினம்\nதியானலிங்கம். பிரதிஷ்டை செய்யப்பட்ட 14ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 2013 ஜீன் 23ம் நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் உலக மதங்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் விதமாக “Universality of Religions” என்ற தலைப்பில் பல்வேறு மதங்கள்…\nஞானிகள் எப்பொழுதுமே ஒலியை வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல், அதற்கும் அப்பால் உள்ள பரிமாணத்தை உணரும் விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். தியானலிங்கத்திற்குள் மீட்டப்படும் சித்தாரின் ஒரு மீட்டல், நம்மை எல்லைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems?start=30", "date_download": "2019-05-22T02:34:27Z", "digest": "sha1:NE33MSYXZWOGDDGTPBQGOUZQSNAHHPXU", "length": 4678, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகள்வரே கள்வரே\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1420\nஅம்மா உன் பிள்ளை நான்\t எழுத்தாளர்: வாலி\t படிப்புகள்: 2210\nகனாக் காணும் கண்கள் மெல்ல\t எழுத்தாளர்: வாலி\t படிப்புகள்: 1592\nவெண்பனியே முன்பனியே\t எழுத்தாளர்: பா.விஜய்\t படிப்புகள்: 1452\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\t எழுத்தாளர்: சினேகன்\t படிப்புகள்: 1630\nஎங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது\t எழுத்தாளர்: பா. விஜய்\t படிப்புகள்: 1596\nதெய்வம் வாழ்��து எங்கே\t எழுத்தாளர்: நா. முத்துகுமார்\t படிப்புகள்: 1980\nஇறகைப்போலே அலைகிறேனே\t எழுத்தாளர்: யுகபாரதி\t படிப்புகள்: 1441\nஉன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது\t எழுத்தாளர்: நா. முத்துகுமார்\t படிப்புகள்: 1630\nமைனா மைனா\t எழுத்தாளர்: யுகபாரதி\t படிப்புகள்: 1362\nபக்கம் 4 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/18/verdict.html", "date_download": "2019-05-22T03:33:16Z", "digest": "sha1:GVSJ4J3M2R6OZTMD3KC5CPGFK563RWGY", "length": 15947, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | two ltte caders held at rameswaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n5 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n36 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n11 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nமும்பையில் லாரி கால்வாயில் விழுந்து 14 பக்தர்கள் பலி\nலாரி இலங்கை அகதிகளுடன் ராமேஸ்வரம் வந்த விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்த பெண் அஞ்சலிகா உள்பட இருவர் கைது செய்யப்பட்டார்.\nஇலங்கையில் யாழ்ப்பாணத்தை மீட்க ராணுவத்தினருடன் விடுதலைப் புலிகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் உள்ள தமிழர்கள்உயிருக்கு பயந்து அகதிகளாக தமிழகம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஅகதிகள் அனைவரும் நள்ளிரவில் படகுகள் மூலம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் வந்திறங்குகின்றனர். அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில்அதிகாரிகள் தங்க வைக்கின்றனர்.\nஅப்படி அகதிகளாக வந்தவர்களில் விடுதலைப்புலிகள் யாராவது இருக்கிறார்களா என்ற சோதனை அடிக்கடி நடைபெற்று வருகிறது. புதன் அன்று மண்டபம்அகதிகள் முகாமில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சேஷசாயி, அகதிகள் மறுவாழ்வு ஆணையர் மெய்கண்ட தேவன், விசாரணைப் பிரிவு தனி கலெக்டர்சங்கிலி ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவியுடன் அகதிகள் வீடுகளில் புலிகள் தங்கியிருக்கிறார்களா என்பதை வீடு வீடாக சென்று அதிகாரிகள் குழுவினர்சோதனையிட்டனர். விடிய விடிய இச்சோதனை நடைபெற்றது. பின்னர் போலீசாரின் பாதுகாப்பில் இருந்த 12 அகதிகளை அவர்கள் சோதனையிட்டனர்.இவர்கள் அனைவரும் மணல் திட்டு என்ற இடத்தில் நடுக்கடலில் இறக்கி விடப்பட்டவர்கள். அவர்களை இந்திய கடற்படையினர் அழைத்து வந்து தனுஷ்கோடிபோலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nஅந்த 12 பேர்களில் அஞ்சலிகா என்ற பெண் புலியும், சிற்றம்பலம் என்ற விடுதலை புலியும் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக தொடக்கம்… ஏராளமானோர் பங்கேற்பு\nதை அமாவாசை 2019: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்புவோம்\nகுழந்தை பாக்கியம் தரும் அம��சோமவாரம் - அரசமரத்தை சுற்றினால் கருப்பை கோளாறு நீங்கும்\nமகோதய அமாவாசையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் நிகும்பலா யாகம்\nதை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கும் - பித்ரு தோஷம் விலகும்\nராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு... படகுகள் சேதம்... இலங்கை கடற்படை அட்டகாசம்\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... இலங்கை கடற்படை அட்டகாசம்\nராமேஸ்வரத்தில் முகேஷ் அம்பானி.. சத்தம் போடாமல் விசிட்.. மகள் கல்யாண பத்திரிகையை வைத்து வழிபாடு\nஎங்களை பிரித்து விடாதீர்கள்.. 65 வயது கணவருடன் சேர்த்து வைக்குமாறு 20 வயது பெண் போலீசில் கதறல்\n3-வது நாள் ஸ்டிரைக்கில் ராமேஸ்வர மீனவர்கள்.. வெறிச்சோடியது மீன்பிடி துறைமுகம்\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆடித்திருவிழா தொடக்கம் - 15ல் திருக்கல்யாணம்\nராமேஸ்வரத்தில் திடீரென உள் வாங்கிய கடல்.. மக்கள் பீதி.. சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை\nசலாம் கலாம்.. கை தட்டி பாராட்டிய கைப்.. எதற்காக, ஏன்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/01/20/tn-a-physically-challenged-youth-social-reforms.html", "date_download": "2019-05-22T02:52:20Z", "digest": "sha1:DD4NBA6KEAH42SOOXDBUVEX7UA3AU23A", "length": 20019, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமூகத்துக்கு உழைக்கு ஊனமுற்ற இளைஞர் | A physically challenged youth's social reforms - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n21 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமூகத்துக்கு உழைக்கு ஊனமுற்ற இளைஞர்\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே இரு கால்களும் ஊனமுற்ற இளைஞர் தனது ஊனத்தை மறந்து, படிப்பறிவு இல்லாத கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.\nவீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட வீராணம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலியப்பனின் மூன்றாவது மகன் இருதாலய மருத பாண்டியன்.\nபிறவியிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர்.\nஆனால், உள்ளம் கடுகளவும் வாடாமல் தன்னம்பிக்கையை தனது உயிர் மூச்சாக கொண்டு, பல்வேறு சமூக சேவைகள் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் இருதாலய மருத பாண்டியன்.\nபாண்டியனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துள்ளார்.\nதனது அபார திறமையாலும், சிறந்த பேச்சாற்றலாலும், மரியாதையான அணுகுமுறையாலும், படிக்காத பாமரர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் குறித்தும், சுகாதாரம், மருத்துவம் மற்றும் சகல துறைகள் குறித்தும் எளிய முறையில் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசு நலத் திட்ட உதவிகளை உரியவர்களுக்குப் பெற்றுத் தந்து கொண்டிருக்கிறார்.\nஇதுவரை வீராணம் கிராமத்தில் 350 பேருக்கு குடும்ப அட்டைகளை பெற்று தந்துள்ளார். 150 பேருக்கு இலவச வீட்டு மனைகள் மற்றும் வீடுகள் கட்ட வங்கிகள் மூலம் கடன் உதவியும் பெற்று தந்துள்ளார்.\nமேலும் 150 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 30 ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகை, மேலும் 200 பேருக்கு வங்கி கடன் உதவி ஆகியவற்றையும் பெற்றுத் தந்துள்ளாராம் பாண்டியன்.\nதனது கிராம மக்களுக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அந்தப் பிரச்சனைகளையும் தீர்த்து வருகிறார்.\nவீராணம் அரசு உயர் நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம் ஊராட்சி ஓன்றிய மே��்நிலைப்பள்ளியிலும் போலியோ விழிப்புணர்வு பேரணிகள், ஏழை எளிய குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் கண்டிப்பாக பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சி தலைவரால் பாராட்டு பத்திரம் பெற்றுள்ளார்.\nமேலும் ரோட்டரி கிளப் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இவரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கியுள்ளன.\nபாண்டியன் தற்போது பிராணிகள் நலவாரிய உறுப்பினராகவும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பசுக்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளராகவும் இருந்து கோ சாலை அமைத்தல், மண் புழு உரம் தயாரித்தல், இயற்கை விவசாயம் போன்ற பல்வேறு கருத்துகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படுத்தியும் காட்டி வருகிறார்.\nமேலும் 2002ம் ஆண்டு நெல்லை சமூக மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் கோவில்களில் தானமாக பெறப்பட்ட கால்நடைகளை சுமார் 300 ஏழை விவசாயிகளுக்கு பிராணிகள் நல வாரிய விதிகளுக்கு உட்பட்ட ஓப்பந்தத்தின்படி தானமாக வழங்கியுள்ளார்.\nமேலும் தனது பகுதியில் முதியோர் இல்லம் அமைக்கவும், அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் அமைத்தல், ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம் அமைக்கவும் தீவிர முயற்சி செய்து வருகிறார்.\nஊனத்தை வென்று தான் சார்ந்த மக்களுக்கு உதவியாக இருந்து வரும் இருதாலயப் பாண்டியன் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், அன்பையும் பெற்றுள்ளார்.\nஇருதாலயப் பாண்டியன் செய்த சாதனைகள் உண்மையிலேயே இமாலய சாதனைதான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனைவி இருப்பதை மறைத்து திருநங்கையை திருமணம் செய்த எஸ்.ஐ.க்கு சிக்கல்\nநடுராத்திரி.. ஒதுக்குப்புற வயக்காட்டில் நடக்கும் கேடு கெட்ட செயல்.. பொதுமக்கள் அதிர்ச்சி\n10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. சுடுகாட்டில் தாயின் புடவையில் தூக்கு போட்டு மாணவன் தற்கொலை\nஉடம்பு சரியில்லாமல் இறந்து போனது வள்ளி.. பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nசெங்கோட்டை டூ கொல்லம்.. 8 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஓடத் தொடங்கிய ஜிகுஜிகு ரயில்\nஉயிரோடு இருப்பேனோ இல்லையோ.. மகனுக்கு ஓட்டு போடுங்க.. அப்பாக்கள் எல்லாம் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nதிருநெல்வேலி: பங்குனி உத்திர தெப்பத்திருவிழ��� - பிரம்மதேசம் கைலாசநாதர் கோயிலில் கோலாகலம்\nசா. ஞானதிரவியம் - திருநெல்வேலி திமுக வேட்பாளர்: 32 வருட கட்சிப்பணி வெற்றிக்கனியைத் தருமா\nஅரசியல் தலைவர்களின் படங்களை கண்டதும் அகற்ற உத்தரவு.. களை கட்டும் தேர்தல் திருவிழா\n5000 லஞ்சம்.. கையும் களவுமாக பிடிபட்ட பெண் துணை தாசில்தார்.. கலெக்டர் அலுவலகலத்தில் பரபரப்பு\nதமிழகம் முழுவதும் பண வேட்டை தொடங்கியது.. ஒரே நாளில் ரூ. 1 கோடி பணம் சிக்கியது\nநெல்லை யாருக்கு காங்கிரஸுக்கா, திமுகவுக்கா.. முட்டி மோதும் பெருந்தலைகள்\nமுண்டன்துறை வன காப்பகத்தில் மனிதர்களுக்குத் தடை.. புலிகள் நடமாட்டம் கிடுகிடு உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிருநெல்வேலி இளைஞர் work tamilnadu மாவட்டம் society\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/13885-ban-on-ltte-india-extended-to-five-more-years.html", "date_download": "2019-05-22T03:10:00Z", "digest": "sha1:W76OYALOGDH2GTLUXGZVVUFC7QRVEC3A", "length": 9333, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விடுதலைப்புலிகள் மீதான தடை – மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு | Ban on LTTE in India extended to five more years", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் மீதான தடை – மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது மத்திய அரசு\nஇலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் 1980 தலையெடுத்தபோது, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பகிரங்கமாக ஆதரவளிக்கப்பட்டது. நிதியுதவி ஆயுதஉதவி மட்டுமின்றி பயிற்சி முகாம்களும் தமிழகத்தில் அமைக்கப்பட்டு விடுதலைப் புலிகள் சர்வ சாதாரணமாக வந்து சென்றனர்.\nஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991 மே 21-ந் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது. அது முதல் இன்று வரை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2024-ம் ஆண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடையை நீட்டித்துள்ளது.\nஇந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பெருகி வருவதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவ��க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் காரணமாக, சட்ட விரோத தடைச்சட்டத்தின் கீழ் வடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவிடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n13 இடங்களில் மறுவாக்குப்பதிவு எங்கெங்கே- ஆணையம் அறிவிப்பு : அடுத்த பட்டியலும் வெளியாக வாய்ப்பு\ntags :LTTE India ban extended விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை 5 ஆண்டுகள் நீடிப்பு\nஒப்புகைச் சீட்டைத் தான் முதலில் சரிபார்க்க வேண்டும் தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nஎம்.எல்.ஏ, குடும்பத்தினர் 7 பேர் சுட்டுக் கொலை\nதேர்தல் ஆணையர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி\nகருத்துக் கணிப்பு முடிவை ஐஸ்வர்யாராய் படங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்... மன்னிப்பு கேட்டார் நடிகர் விவேக் ஓபராய்\nதேர்தல் கமிஷனர்களை பாராட்டிய பிரணாப்\nஅகிலேஷூக்கு சி.பி.ஐ ‘கிளீன் சிட் பா.ஜ.க. அதிரடி ஆட்டம் ஆரம்பம்\nஓட்டு எந்திரங்களை மாற்ற முயற்சி உ.பி.யில் எதிர்க்கட்சிகள் போராட்டம் தேர்தல் ஆணையம் அவசர மறுப்பு\nவாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடக்குமா.. தலைமை தேர்தல் ஆணையரிடம் 21 எதிர்க்கட்சிகள் முறையீடு\nசைலன்ட் மோடுக்கு மாறிய கே.சி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/tamil-news/indian-news/page/3/", "date_download": "2019-05-22T03:20:22Z", "digest": "sha1:ZLWBJESNBSTI2SFTNC4Z7K3EUGYMFBHY", "length": 8628, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "India Archives – Page 3 of 31 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News India பக்கம் 3\nஅனைவர் முன்பும் நடனமாடிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்- பின்னர் நடந்த விபரீதம்\nமனைவியின் பிறப்புறுப்பில் மோட்டார் வாகனத்தின் கைப்பிடியை செலுத்திய கொடூர கணவன்..\nதூரத்து வழி தாய் மாமாவினால் ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த கொடுமை- பின்னர் நடந்த விபரீதம்\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்- நேரில் கண்ட மகளுக்கு நேர்ந்த கதி\nதிருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண் : காதலனின் கண்ணீர் பதிவு\nபொள்ளாச்சி சம்பவம்- துணிச்சலாக வ���டியோ வெளியிட்ட பெண்- வைரல் வீடியோ உள்ளே\nமீண்டும் சூடுபிடித்துள்ள பொள்ளாச்சி விவகாரம்- திருநாவுக்கரசு நாடகம் அம்பலம்\nசெல்ஃபி எடுக்க முயன்ற நபரை தூக்கி வீசிய கோயில் யானை- பதைபதைக்கும் வீடியோ காட்சி...\nபெல்ட்டால் அடித்து பாலியல் கொடுமை செய்தது இவன் தான்- சிக்கிய புதிய ஆதாரம்\n17 வயது சிறுவனுக்கு 23 வயது பெண் செய்த துரோகம்\nபொள்ளாச்சி பெண் கதறலை டிக் செய்த பெண்- மற்றொரு வீடியோ உள்ளே\nகோடி கணக்கில் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது\nபெண்களை பெல்ட்டால் அடித்து பாலியல் கொடுமை செய்த நபர் சைக்கோவா\nபிரசவத்தில், சிசுவின் தலையை துண்டாக வெளியே எடுத்த தாதி- பின்னர் நடந்த விபரீதம்\nபாலியல் வல்லுறவின் பின் தங்கையின் தலையை வெட்டி கொலை செய்த அண்ணன்கள்\nகர்நாடகாவில் பாரிய விபத்து – பலர் சிக்கியிருப்பதாக அச்சம்\nவேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவனுக்கு பிறப்புறுப்பில் பிறப்புறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி\nநாய் குட்டியுடன் உடலுறவு கொண்ட இளைஞன்- சென்னையில் நடந்த சம்பவம் பின்னர் நடந்த விபரீதம்\nபண்ணை வீட்டில் 5 நாட்கள் ஆடையின்றி சித்திரவதைக்கு உள்ளான மாணவி- திருத்தணியில் நடந்த கொடூரம்\nநாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை ஏமாத்தி இருக்கோம் ஆனால் சபரி\n9 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த கேரள ஆன்ட்டி- பின்னர் நடந்த விபரீதம்\nபொள்ளாச்சியை தொடர்ந்து நாகையில் இடம்பெற்ற பாலியல் கொடுமை\nமனநலம் பாதிக்கப்பட்ட மகனால் தாய் எடுத்த விபரீத முடிவு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158023&cat=464", "date_download": "2019-05-22T03:44:36Z", "digest": "sha1:W4UR5EIC33VNVR7HCY2N37DSWSTIWLQR", "length": 30953, "nlines": 656, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » ஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ் டிசம்பர் 16,2018 12:00 IST\nவிளையாட்டு » ஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ் டிசம்பர் 16,2018 12:00 IST\nவேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் மாவட்ட அளவில் ஆண்களுக்கான ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெற்றது. 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். இதில் வெற்றி பெறும் அணி மண்டல அளவிலான போட்டியில் விளையாடவுள்ளனர். போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது நேதாஜி விளையாட்டரங்கிற்குள் நுழைந்த ஆயுதப்படை பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் விநாயகம், போட்டியை உடனே நிறுத்துமாறும் இது காவல்துறையின் மைதானம் எனது அனுமதியில்லாமல் போட்டியை நடத்த முடியாது என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷிடம் கூறினார். இந்த மைதானத்தில் காவல்துறை துணை தலைவரின் விழா நடக்கவுள்ளதாகவும் உடனடியாக ஹாக்கி கோல் போஸ்டர்களை அகற்றுமாறும் கூறினார். டி.எஸ்.பி.,யின் பேச்சு விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாவட்ட பூப்பந்து: சி.ஆர்.ஆர்., வெற்றி\nதேசிய ஊரக விளையாட்டு போட்டிகள்\nஸ்டேன்ஸ் பள்ளிகள் விளையாட்டு விழா\nமாவட்ட வாலிபால் அணி தேர்வு\nகால்பந்து: ரத்தினம் அணி வெற்றி\nகால்பந்து லீக்: மின்வாரிய அணி வெற்றி\nகால்பந்து லீக்: ரத்தினம் அணி வெற்றி\nகிராம விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்\n காங் தலைவரின் தரங்கெட்ட பேச்சு\nகால்பந்து லீக்: பி.பி.டி.எஸ்., வெற்றி\nஹாக்கி: மதுரை அணி வெள்ளிப்பதக்கம்\n'ஏ' டிவிஷன் கால்பந்து லீக்\nகூடைபந்து: லீக் சுற்றில் யார்\nமண்டல அளவிலான கூடைபந்து போட்டி\nஹேண்ட்பால் பெண்கள் அணி தேர்வு\nஅனுமதியில்லாமல் அணை கட்ட முடியாது\nகைப்பந்து: நேரு, என்.ஜி.எம்., வெற்றி\nபல்கலைகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள்\nமாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்\nஅரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nவாணிமகாலில் இயல்,இசை,நாடக துவக்க விழா\nகங்காரு பூமியில் இந்தியா வெற்றி\nமேகி இசை வெளியீட்டு விழா\nகுப்பைகிடங்காக மாறும் மாநகராட்சி மைதானம்\nகற்பக விநாயகருக்கு குடமுழுக்கு விழா\nகும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்\nபோர் வெற்றி தினம் அனுசரிப்பு\nஆக்ஷன் கிங் இந்த போலீஸ் இன்ஸ்\nசேத மதிப்பை உடனடியாக கணக்கிட முடியாது\nபோலீஸ் பாதுகாப்புடன் ஊர் நிர்வாக தேர்தல்\nகாமன்வெல்த் கராத்தே: ஈரோடு வீரர்கள் சாதனை\nலஞ்சம்: வீட்டு வசதி அலுவலர் கைது\nஸ்டெர்லைட்டை மத்திய அரசு நடத்த வேண்டும்\nஇளையராஜாவுடன் மனக்கசப்பு பாக்யராஜ் ருசிகர பேச்சு\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nசைக்கிள�� பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\n5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு வெற்றி யாருக்கு\nகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு\nஉன் காதல் இருந்தால் இசை வெளியீட்டு விழா\nஅமெரிக்காவில் படிக்க செய்ய வேண்டியது என்ன\n2ல் காங் ஆட்சி; ம.பியில் இழுபறி தெலங்கானாவில் TRS வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2016/10/05/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-05-22T03:28:58Z", "digest": "sha1:MNEWW42YHKYHDQLYGT6Y2MRAEOW2U3AY", "length": 1996, "nlines": 37, "source_domain": "jmmedia.lk", "title": "October 5, 2016 – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\n உங்களனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nமிக உன்னதமான பணியை உன்னதமாகச் செய்யும் நீங்கள் மனித குலத்தின் அருஞ் செல்வங்கள். வையகத்தைக் கட்டியாளும் பெரும்பாலானவர்களில் உங்கள் சேவையின் தாக்கமிருக்கிறது. தாம் யார் என்பதைத் தெரிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&sid=&pgnm=yoga-art2", "date_download": "2019-05-22T03:05:24Z", "digest": "sha1:57Y567ZK5SFTWHFLN4QY3IJT4QTRGMT5", "length": 5117, "nlines": 91, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nயோகா கலை - 2\nஉட்கார்ந்து எழுந்து, கையைக் காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா. கீழே சற்று விரிவாக வகைப்படுத்தியுள்ளேன்..\nயாமா (விதிகள் / வரையறைகள்)\nஆசனா (யோகா செய்யும் முறைகள்)\nதாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)\nஇதில் குறிப்பிட்ட யோகாவை எடுத்துக்கொண்டால் அதில்\nஒவ்வொன்றையும் விளக்கி வாசகர்களைத் துயிலில் ஆழ்த்த நான் விரும்பவில்லை எனினும், யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனத்துக்கு பயனளிக்கும் வகையில் செறிந்துள்ளது என்பதையும் ஆழமாகப் பதிக்க விரும்புகிறேன்.\nகர்ப்பிணிப் பெண்ணொருவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி.\nயோகா மேற்கத்திய நாடுகளில் சிறப்பான முறையில் சந்தைப்படுத்தப்படும் காட்சிகள்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-dec17/34854-2018-04-03-04-18-15", "date_download": "2019-05-22T03:05:28Z", "digest": "sha1:6X6IICXHZMR7CGSHSKZ3SPK3HYXBAOR3", "length": 32981, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "ஆன்மிகவாதி பார்வையில் ‘வாஸ்து’", "raw_content": "\nநிமிர்வோம் - டிசம்பர் 2017\nஅஞ்சூர் நாட்டாரின் நம்பிக்கைகளும் நேர்த்திக்கடன்களும்...\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3\nதீபாவளி மகிழ்ச்சிக்குள் ஒளிந்திருக்கும் துப்புரவு தொழிலாளர்களின் துயரம்\nமக்கள் அறிவும் ஒழுக்கமும் வளரும் வகையில் தீவிரப் புரட்சி தேவை\nஆரிய இராமனை ‘கற்புக்கரசனாக்கிய’ கம்பன்\nகள்ளர்களின் குலதெய்வம் - முதலக்குளம் கருப்பசாமி\nவிநாயகன் ஆபாசம்: பொதுவுடைமைத் தலைவர் ‘ஏ.எஸ்.கே.’ விளாசல்\nமூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் மராட்டியத்தில் வேகம் பெறுகிறது\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்ட��ம் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nபிரிவு: நிமிர்வோம் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2018\nகட்டுரையாளர் பொறியாளர் பி. மாணிக்கம், ஆன்மிக நம்பிக்கையாளர். அவரது பார்வையில் ‘வாஸ்து’ குறித்து விளக்குகிறார்.\n வாஸ்து ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் உரியதா முகமதியரானாலும் கிறித்தவரானாலும் வாஸ்து பார்க்க வேண்டியதில்லையா முகமதியரானாலும் கிறித்தவரானாலும் வாஸ்து பார்க்க வேண்டியதில்லையா இதுபோன்ற பல கேள்விகள் வாஸ்து என்ற கூற்றைக் கேட்டவுடன் எழக்கூடிய சாதாரண அய்யங்கள்.\n“வாஸ்து பகவான் நெற்றியில் திரு நீரோடும் பூணுலோடும் மல்லாந்து படுத்திருக் கிறார்; ஆண்டுக்கு எட்டு முறை மட்டுமே விழித்திருக்கிறார். மற்ற நேரத்திலெல்லாம் தூங்கிக் கொண்டேயிருக்கிறார். அவர் விழித்தெழுந்து காலைக் கடன் முடித்து குளித்து, பூஜை செய்து போஜனம் அருந்தி தாம்பூலம் தரிக்கிறார். அந்த நேரத்தில் வாஸ்து பூஜை செய்து வீடு, பூமி பூஜை, கிரகப்பிரவேசம் ஆகியவை செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் வாஸ்து பகவான் வீட்டில் வசிப்போரைத் துன்பத்திற்குள்ளாக்குவார்” என்றெல்லாம் கூறப்படுகிறது.\nவருடத்தில் 1ஙூ மணி நேரம் மட்டுமே விழித்திருக்கும் வாஸ்து பகவான் மற்ற நேரத்தில் தூங்கிக் கொண்டே இருக்கும்போது எப்படி வீட்டில் வசிப்போரைத் துன்புறுத்த முடியும் இதுபோன்ற அறிவுப்பூர்வமான கேள்விகளைக் கேட்டால் இவன் நாத்திகம் பேசுகிறான் என்பார்கள். 34 ஆண்டுகளாக விரதம் இருந்து சபரிமலை சென்று அய்யப்பனைத் தரிசித்து வரும் நான் சொல்வதும் எழுதுவதும் கேட்பதும் அறிவுப்பூர்வமான விஷயங்கள் என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.\nசூரியன் உலக உயிரினங்கள் அனைத் திற்கும், அனைத்து இன, மத மக்களுக்கும் பொது; காற்று, மதம், இனம் பார்த்து வீசுவதில்லை. மழை பொழிவதும் அனைத்து மத - இன மக்களுக்கும் பொதுவாகவே தான்.\nபஞ்சபூத சக்திகளின் ஒருங்கிணைந்த, ஆனால் நமக்குத் தேவையான அளவு கிடைக்கும்படி வீடு கட்டுமானம், நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கேற்பக் கட்டப்பட வேண்டும் என்ற விதியை, ஒரு கற்பனை வடிவான ‘வாஸ்து’ என்ற பெயரில் ஒரு சாஸ்திரம் எழுதப்பட்டுள்ளது. அவரவர் தேவைக்கேற்ப அறிவுக்கேற்ப நம்பிக்கையூட்டும் வகையில், வாஸ்துவானது அதிகமாகவே மூட நம்பிக்கையை வளர்த்துள்ளதோடு, மக்களை வேறுபடுத்தியும் சாஸ்திரம் காட்டியுள்ளது.\n‘பிராமணர்களுக்கு, சத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு, சூத்திரர்களுக்கு என்று மனைத் தேர்வு செய்யப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. எந்த ஜோதிடராவது அல்லது ஆன்மிகவாதியாவது இதை மறுக்க முடியுமா அல்லது தன்னிடம் வாஸ்து யோசனை கேட்க வருபவர்களிடம் இதுபோன்ற மனைதான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறத் துணிச்சல் இருக்கிறதா\nஇதன்படி யோசனை தெரிவித்தால் ‘உதை’ விழும் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் தான், பணம் சம்பாதிக்கத் தேவையான அளவு மட்டும் ‘ரீல்’ விட்டு பணம் பண்ணுகிறார்கள்.\nஆனால் வாஸ்து என்பது ஒரு அறிவியல் சார்ந்த கட்டுமானக் கலை. கட்டிடப் பொறியாளர்களால் மட்டுமே கையாளப்பட வேண்டியவை. இயற்கை சக்திகள், மின்காந்த ஆற்றல் என்று கூறக்கூடிய உடிளஅiஉ நநேசபல போதுமான அளவு நிறைவாக வீட்டில் கிடைக்கக்கூடிய வகையில் நம் வீட்டுக் கட்டுமானம் அமையவேண்டும் என்பதுதான் இக்கலை. இதை ஆன்மிகவாதிகள், சோதிடர்கள், குறி சொல்பவர்கள், சாமி ஆடுபவர்கள், போலிச் சாமியார்கள், சமீபத்தில் கல் மண் விற்பவர்களும் ‘வாஸ்து’ யோசனை கூறத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் மிகவும் ‘கமர்சியல்’ ஆன வியாபாரம் முதலாவது அரசியல், இரண்டாம் இடத்தில் ஆன்மிகம் (குறி சொல்வது), மூன்றாவது ஜோதிடம். எதிரில் இருப்பவர் வாழ்க்கையில் நொந்து போய் இருப்பதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவரிடமிருந்து பணத்தை எப்படிக் கறப்பது என்பதை இவர்கள் முழுமையாக அறிந்து கொண்டுள்ளனர். எனவே ‘வாஸ்து’ என்ற கட்டுமானக் கலை குறித்து கீழே மிகச் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறேன்.\nபஞ்சபூத சக்திகள் 1. நிலம், 2. நீர், 3. நெருப்பு, 4. காற்று, 5. ஆகாயம்\nநிலம் : மனை தேர்வு செய்வது; சதுரம், செவ்வகமாக இருத்தல் அவசியம். வடக்கு தெற்கு, காந்தமுள்ளுக்கு இணையாக இருக்கிறதா சாய்ந்துள்ளதா என அறிந்து தேவையற்று நீண்டுள்ள இடத்தை ஒதுக்கிவிட்டு (ஈசான்யம் தவிர), மண் வளத்தை அறிந்தும், சுற்றுப்புறச் சூழ்நிலையை அறிந்தும் கட்டுமான வரைபடம் சரியான அஸ்திவாரத்துடன் தயார���க்கப்பட வேண்டும்.\nநீர் : பூமி - மனை, நீர்வளம் இருப்பதாக அமைந்திருக்க வேண்டும். வடகிழக்கு, கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளில் போர்வெல், கீழ்நிலைத் தொட்டி, செப்டிக் டேங்க் ஆகிய குழிகள் இருக்கும் படியும் வீட்டு மனையில் விழும் நீர், கழிவு நீர், வடகிழக்கில் வெளியேறும்படியும் கட்டுமான வரைபடம் தயாரிக்க வேண்டும்.\nநெருப்பு : சமையலறை தென்கிழக்கில் அமைய வேண்டும் என்பதுதான் ஜோதிடர்கள் கூறக் கூடியது. இருப்பினும் மற்றொரு காரணம், வெப்பம் நமக்குத் தேவையான அளவு கிடைக்கும்படி வெளிச்சம் வீட்டினுள் இருக்கும்படி வீட்டின் அமைப்பு இருக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் வீட்டின் மீது விழுமாறு அமைந்திருக்க வேண்டும். அதனால் வீட்டில் கிழக்கு, வடக்கு, வடகிழக்கில் பெரிய மரங்கள் இருந்தால் வீட்டின் மீது வெயில் விழாது. அதனால் தேவைக்கேற்ற வெப்பம் கிடைக்காது என்பதுதான்அறிவியல் பூர்வமான செய்தியாகும்.\nகாற்று: வீடு காற்றோட்ட வசதியோடு இருக்க வேண்டும். அதாவது கதவுத் திறப்பு நீங்கலாக ஒரு அறைக்கு அறையின் பரப்பில் 15 முதல் 20 சதவீதம் ஜன்னல், வென்டிலேட்டர் வசதி இருக்க வேண்டும். மேலும், திறப்புகள் உச்சப் பகுதியில் இருக்கும்படி அமைக்கப் படுவது மிக அவசியம். ஆக, ஜன்னல் திறப்புகள் வெப்பம் (வெளிச்சம்), காற்று ஆகிய இரண்டு சக்திகள் கிடைக்க வழிவகை செய்கிறது.\nஆகாயம் : ஆகாயம் வீட்டினுள் எப்படி வருகிறது தரையிலிருந்து அன்னாந்து பார்த்தால் ஆகாயம். தரைக்கும் ஆகாயத்திற் குமிடையே கூரை (ஊநடைiபே) அமைத்து மறைத்து விடுகிறோம். அதனால் தரையிலிருந்து கூரையின் அடிமட்டம் வரை ஆகாயம் என்றால், அதுவே னுiஅநளேiடிளே என்று கூறக்கூடிய அளவு ஆகும். அதன்படி கட்டிடத்தின் உள்-வெளி அளவுகள் ஆகாயம் எனப்படும். எனவே மனையில் கட்டப்படும் வீட்டில் வெற்றிடம் விடுவதும் ஆகாயம் ஆகும். அதனால் வீட்டின் தென்புறமும், மேற்குப் பகுதியிலும் குறைந்த அளவு வெற்றிடம் விட வேண்டும். ஆனால் பெரிய மரங்கள் வளர்க்கலாம். ஏனெனில் காலையில் எழும் சூரியன் 12.00 மணி வரை ருடவசய ஏiடிடநவ சுயலள என கூறக்கூடிய நல்ல சக்தியுடன் வெயிலின் தாக்கம் அமையும். 12 மணி முதல் மாலை 3 மணி வரையில் வெயிலின் தாக்கம் ஐகேசய சுநன சுயலள எனப்படும் கதிர்வீச்சைத் தாங்கும் வகையில் பெரிய மரங்களோட�� சிறிய அளவு இடைவெளி விட்டு கட்டுமானம் செய்ய வேண்டும் என்று அறிவியல்பூர்வமாகக் கூறப்படு கிறது. எனவே இந்த இயற்கையின் சக்திகள் நமக்குத் தேவைக்கேற்பக் கிடைக்குமாறு வீட்டின் கட்டுமானம் அமைய வேண்டும் என்பதால் நல்ல பொறியாளரை அணுகி வீட்டின் வரை படம் தயாரிக்க வேண்டும். இதை மறுப்பவர்கள் ஜோதிடர்களையே வரைபடம் தயாரிக்கச் சொல்லி அவர்கள் மூலமாகவே வீட்டைக் கட்டிக் கொள்ளட்டும்.\nமேற்கூறிய விளக்கங்களைக் காணும் போது ஒரு நாத்திகக் கட்டுரை, படித்தது போன்ற ஒரு உணர்வு வரக்கூடும். முழு நேர ஆன்மிகவாதியான நான் பணிவுடன் வேண்டுவது, மூடநம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதோடு போலி ஆன்மிகவாதிகள் மக்களின் அறியாமையையும், இயலாமையையும் மூலதனமாகக் கொண்டு ‘வாஸ்து’ என்ற பெயரில் மக்களைக் குழப்புவதையும் பணம் பண்ணுவதையும் வன்மையாகச் சாடுகிறேன்.\nதட்பவெப்ப நிலைக்கேற்ப இயற்கையின் வல்லமையை நமக்குத் தேவையான அளவு பயன்படுத்தும் வகையில் பஞ்சபூத சக்திகளின் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) ஒரு விகிதாச்சார சங்கமத்தை நமது வீட்டினுள் கொண்டு வருதல் வேண்டும். அதற்கு ஏதுவாக நமது வீட்டின் கட்டுமானம் அமைய வேண்டும். இதற்குரிய வழிமுறைகளைக் கையாளும் பொறியாளரை அணுகி வரைபடம் தயாரித்தல் வேண்டும். வெறும் நான்கு மூலைகளை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டும், மேலும் சிலர் அஷ்டதிக்கு வாஸ்து நிபுணர் என்ற பெயரோடு வாஸ்து பலன் பரிகாரம் கூறுவார்கள்.\nநிச்சயமாக பல மனைகள் வடக்கு, தெற்கு காந்த முள்ளுக்கு இணையாக இருப்பதில்லை. சற்று கோணம் சாய்ந்திருக்கும். பத்து டிகிரிக்கும் மேல் 25 டிகிரிக்குள்ளாகவும் சாய்ந்துள்ள மனைகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு ஈசான்யம், கிழக்கு ஆக்கினேயப் பகுதி, தெற்கு ஆக்கினேயப் பகுதி, தெற்கு நைருதி பகுதி, மேற்கு நைருதி பகுதி, மேற்கு வாயு மூலை, வடக்கு வாயு மூலைப் பகுதி மற்றும் வடக்கு ஈசான்யம் ஆகிய பகுதிகள் சாய்ந்துள்ள மனையில் எவ்வாறு அமைகிறது என துல்லியமாக ஆராய்ந்து பின்னர் அதற்கு ஏற்றாற்போல் வரைபடம் தயாரித்தல் வேண்டும். காந்தமுள்ளுக்கு சாய்ந்துள்ள மனையில் திக்குகள் அனைத்தும் மாறுபடும். எனவே இயற்கை சக்திகள் எந்தவித இடர்ப்பாடுமின்றி வீட்டினுள் நுழைய வழிவகுத்து அதற்குரிய பாதை அமைப்ப��களுடன் வரைபடம் தயாரித்தல் வேண்டும். இவையனைத்தும் கட்டுமானம் பற்றி முழுமையாக அறிந்த ஒரு பொறியாளரால் மட்டுமே செய்யக்கூடிய செயலாகும்.\nகடவுள் படத்திற்கு முன் விளக்கேற்றி தியானம் செய்தோ, ஜோதிடர்களாலோ, வெற்றிலையில் மை தடவிப் பார்த்தோ அல்லது சோலி உருட்டிப் போட்டு குறி சொல்பவர்களாலோ இந்தக் காரியம் செய்ய இயலாது. வாஸ்து பகவான் மல்லார்ந்து படுத்துள்ளாரா அல்லது ஒருக்களித்துப் படுத்துள்ளாரா என்ற சந்தேகத்தை உறுதியுடன் எந்தச் சோதிடராலும் விளக்க இயலாது. மேலும் வாஸ்து பகவான் வாஸ்துப்படி வீடு அமையாவிட்டால் இந்துக்களை மட்டும் தான் துன்புறுத்துவாரா அல்லது ஏனைய மதத்தினரையும் துன்புறுத்துவாரா அல்லது ஏனைய மதத்தினரையும் துன்புறுத்துவாரா வார வாஸ்து, தின வாஸ்து, பெங்சூயி சீன வாஸ்து என பல்வேறு வாஸ்து முறைகளில் எதைப் பின்பற்றுவது வார வாஸ்து, தின வாஸ்து, பெங்சூயி சீன வாஸ்து என பல்வேறு வாஸ்து முறைகளில் எதைப் பின்பற்றுவது இது போன்ற கேள்விகளுக்கு இவர்களால் அறிவார்ந்த பதில் கூற இயலாது. மடமையைப் புகட்டுபவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் பணம் பண்ணுவதைத் தவிர வேறு நோக்கமில்லை. எனவே அறிவு, அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களாகக் கட்டுமானத் துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு பொறியாளரால் மட்டுமே வீட்டின் கட்டுமானம் சரிவர அமைய சரியான ஆலோசனை கூற இயலும். எனவே மூட நம்பிக்கையை ஒதுக்குவீர் இது போன்ற கேள்விகளுக்கு இவர்களால் அறிவார்ந்த பதில் கூற இயலாது. மடமையைப் புகட்டுபவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் பணம் பண்ணுவதைத் தவிர வேறு நோக்கமில்லை. எனவே அறிவு, அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களாகக் கட்டுமானத் துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு பொறியாளரால் மட்டுமே வீட்டின் கட்டுமானம் சரிவர அமைய சரியான ஆலோசனை கூற இயலும். எனவே மூட நம்பிக்கையை ஒதுக்குவீர் அறிவுப்பூர்வ ஆலோசனைக்கு முறையான, சரியான பொறியாளர்களை அணுகுவீர் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரை��ள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n\"மனை தேர்வு செய்வது; சதுரம், செவ்வகமாக இருத்தல் அவசியம்.\"\n வட்டமான இடத்தில் சதுர வீடோ, இல்லை சதுர இடத்தில் வட்டமான வீடோ காட்டினால் என்ன ஆகும், பாஸ் இதுக்கு மேல படிக்க முடியலை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/10/blog-post_9.html", "date_download": "2019-05-22T03:22:14Z", "digest": "sha1:J4VCYSGZK64JXAQD72LLPC7W4KAAEMOJ", "length": 16246, "nlines": 235, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உன்னையறிந்தால்...", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\n1. கூகுளைவிட சிறந்த தேடுபொறி\nLabels: உன்னையறிந்தால், சிந்தனைகள், தன்னம்பிக்கை, பொன்மொழிகள்\nவணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது\nஅத்தனையும் வைர வரிகள். கிளைகளை நம்பி பறவைகள் அமர்வதில்லை என்ற கடைசி இருவரிகள் தன்னம்பிக்கையின் உச்சம். பகிர்வுக்கு நன்றி முனைவரே\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nதன்னம்பிக்கை வரிகள் அருமை முனைவரையா. மிக ரசித்தேன்.\nநம்மை நாமே தெரிந்து கொள்வதே முக்கியம் நன்றிங்க.\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ராஜி\nதங்கள் வருகைக்கு நன்றி குட்டன்.\n// கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்\nஅவை தம் சிறகுகளை நம்பி அமர்கின்றன // அருமையான சிந்தனை\nதங்கள் வருகைக்கம் மறுமொழிக்கும் நன்றி கிரேஸ்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/mayanur+dam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-22T02:48:11Z", "digest": "sha1:WJSFRHJUKKEWA2XEZBBLCGF35GPWGXOG", "length": 10463, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mayanur dam", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஅந்தமான் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் \nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nஒரு கிராமத்தையே பயமுறுத்தும் குரங்கு கடித்து குதறுவதால் மக்கள் அச்சம்\n\"ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்\" விமர்சித்த மோடி, பதில் கொடுத்த சிதம்பரம் \n“பாகுபாடின்றி செயல்பட தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nவரலாற்று சிறப்புமிக்க பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ\n“ எனக்கு சொந்தமா‌ன இடங்களில் ஐடி ரெய்டு நடக்கலாம்”- ப.சிதம்பரம்\n“ஏழு பேர் விடுதலையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” - ப.சிதம்பரம்\nஹெச்.ராஜா Vs கார்த்தி சிதம்பரம் - ஒரு நேரடிப் பேட்டி\n“கடம்பூர் ராஜூ மிரட்டலால் சீட்டை இழந்தேன்” - மார்கண்டேயன் குற்றச்சாட்டு\nசொத்துகள் முடக்கம் பற்றி கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nமனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன்... கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேச்சு..\n மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது” - சுதர்சன நாச்சியப்பன்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி - முடிவுக்கு வந்தது இழுபறி\nஅந்தமான் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் \nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nஒரு கிராமத்தையே பயமுறுத்தும் குரங்கு கடித்து குதறுவதால் மக்கள் அச்சம்\n\"ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்\" விமர்சித்த மோடி, பதில் கொடுத்த சிதம்பரம் \n“பாகுபாடின்றி செயல்பட தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nவரலாற்று சிறப்புமிக்க பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ\n“ எனக்கு சொந்தமா‌ன இடங்களில் ஐடி ரெய்டு நடக்கலாம்”- ப.சிதம்பரம்\n“ஏழு பேர் விடுதலையை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” - ப.சிதம்பரம்\nஹெச்.ராஜா Vs கார்த்தி சிதம்பரம் - ஒரு நேரடிப் பேட்டி\n“கடம்பூர் ராஜூ மிரட்டலால் சீட்டை இழந்தேன்” - மார்கண்டேயன் குற்றச்சாட்டு\nசொத்துகள் முடக்கம் பற்றி கார்த்தி சிதம்பரம் விளக்கம்\nமனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன்... கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேச்சு..\n மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது” - சுதர்சன நாச்சியப்பன்\nசிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டி - முடிவுக்கு வந்தது இழுபறி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Mahesh+babu+film/3", "date_download": "2019-05-22T02:44:01Z", "digest": "sha1:NA77CO4S3PBBJD55RPVL7EEYX6D3HY6B", "length": 10163, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mahesh babu film", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nகுற்றவாளிகளின் சவுக்கிதார் பிரதமர் மோடி - சந்திரபாபு நாயுடு\nசினிமா வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தயாரிப்பாளார்\n“பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்” - ஒன்று திரண்ட100 திரைப்பட இயக்குநர்கள்\n''பிஎம் மோடி திரைப்படம் விதிகளை மீறவில்லை'' - படக்குழு விளக்கம்\nபெங்களுர் அணியை கலக்கும் ‘ஜூனியர் பும்ரா’\n“பேட்ட பராக்” - சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மாஸ் காட்டிய ரஜினி\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nநள்ளிர���ில் தாக்குதல்: ’36 வயதினிலே’ பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை\n‘சேவாமித்ரா’ செயலியால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட தலைவலி\nதனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிநேகா\nவிருது போட்டியில் இருந்து திடீரென விலகிய மோகன்லால், மஞ்சு வாரியர்\nகேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகராக ஜெயசூர்யா தேர்வு\nஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படம், 'கிரீன் புக்', ‘ரோமா’வுக்கு 3 விருது\nபிரபல இந்தி பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜத்யா காலமானார்\n\"விரைவில் மோடி முன்னாள் பிரதமர் ஆவார்\" - சந்திரபாபு நாயுடு\nகுற்றவாளிகளின் சவுக்கிதார் பிரதமர் மோடி - சந்திரபாபு நாயுடு\nசினிமா வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தயாரிப்பாளார்\n“பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்” - ஒன்று திரண்ட100 திரைப்பட இயக்குநர்கள்\n''பிஎம் மோடி திரைப்படம் விதிகளை மீறவில்லை'' - படக்குழு விளக்கம்\nபெங்களுர் அணியை கலக்கும் ‘ஜூனியர் பும்ரா’\n“பேட்ட பராக்” - சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மாஸ் காட்டிய ரஜினி\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nநள்ளிரவில் தாக்குதல்: ’36 வயதினிலே’ பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை\n‘சேவாமித்ரா’ செயலியால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட தலைவலி\nதனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிநேகா\nவிருது போட்டியில் இருந்து திடீரென விலகிய மோகன்லால், மஞ்சு வாரியர்\nகேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகராக ஜெயசூர்யா தேர்வு\nஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படம், 'கிரீன் புக்', ‘ரோமா’வுக்கு 3 விருது\nபிரபல இந்தி பட தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜத்யா காலமானார்\n\"விரைவில் மோடி முன்னாள் பிரதமர் ஆவார்\" - சந்திரபாபு நாயுடு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthyshout.com/pangaj-mudra-health-benefits-tamil.html", "date_download": "2019-05-22T03:39:42Z", "digest": "sha1:2MIXUWNBVHGHCPIWKVEZSJ6LLEUXEME7", "length": 15430, "nlines": 184, "source_domain": "healthyshout.com", "title": "உடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை.. - Healthyshout.com - Health and Fitness Blog by Dr Venkatesh", "raw_content": "\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\n எலுமிச்சை மற்றும் பார்சிலி சிரப் கொண்டு…\nதூங்க செல்லும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nசருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nகேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nஉலகில் உள்ள ஒவொருவருக்கும் மன அமைதி என்பது கண்டிப்பாக தேவைப்படுபவையாக இருக்கிறது. மன அமைதி என்பது அனைவர்க்கும் ஏற்படுவதில்லை. தினம் தினம் பல பிரச்சனைகளை சந்தித்து மன அமைதி என்பதையே இழந்து விடுகின்றனர். இதனை சில உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமாக மன அமைதி மற்றும் உடல் அழகை பெறலாம். பங்கஜ முத்திரை இது எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.\nதரையில் சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து இருக்க வேண்டும். நெஞ்சு குழிக்கு நேராக கைகள் உடலில் ஓட்டத்தை வண்ணம், ஒரு தாமரை மலர்களை போல வைத்து இரண்டு கைகளின் கட்டைவிரல் மட்டும் சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க வேண்டும். மற்ற அனைத்து விரல்களையும் எவ்வளவு முடியுமோ அந்த அளவு மலர்ச்சியாக படத்தில் உள்ளவாறு விரித்துவைத்து கொள்ளவேண்டும்.\nநம் கண்களை 30 நிமிடம் வரை மூடி அமைதியாக அமர்ந்திருக்கவேண்டும். மன அழுத்தம் உள்ளவர்கள் கைகளை தாமரை மொட்டு இதழ் விரிப்பது போன்று முதலில் கைகளை குவித்து அதன் பின்னர் விரல்களை மெதுவாக விரிக்க வேண்டும். இந்த மாதிரி தொடர்ந்து 3 நிமிடம் வரை செய்யலாம்.\nநாள்தோறும் அதிகாலை இந்த ஆசனம் செய்வது நல்ல பலனை தரும் .\nஇந்த யோகா பயிற்சியை குளிர் காலங்களில் செய்வதை தவிர்த்தால் நல்லது. நெஞ்சில் சளி கட்டும் என்பதால் குளிர் காலங்களில் தவிர்க்க வேண்டும்.\nஇந்த முத்திரை பயிற்சி 15 முதல் 45 நிமிடம் வரை செய்யலாம். 45 நிமிடம் செய்வதால் மன அழுத்தத்திலிருந்து விரைவில் நிவாரணம் அடையலாம்.\nபங்கஜ முத்திரை செய்வதால் ஏற்படும் பலன்கள்:\nபங்கஜ முத்திரை நமது மனதை மலரச்செய்யும். நம்மை மன அமைதியுடன் இருக்க செய்து உடலை நோயின்றி பாதுகாக்கிறது.\nமனதில் ஏற்படும் சலனம், தேவையற்ற கோபம், பதற்றம் ஆகியவற்றை நீக்குகிறது. முகத்தில் பொலிவடைய செய்து தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.\nமனம் தெளிவு பெறுவதால் சிந்தனைகள் வளமடைகின்றன. பிள்ளைகளுக்கு ஞாபக சக்தியை கொடுத்து கல்வியில் ஈடுபாடுடன் இருப்பார்கள்.\nநரம்பு மண்டலத்தை பலப்படுத்தி நரம்புகளுக்கு சக்தியை கொடுக்கிறது.\nமன அமைதி அடைந்து உடலை அழகாக மாற்றுகிறது. இந்த முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடுகிறது.\nஇந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்.\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\n இந்த யோகா முத்திரையை முயற்சி செய்துபாருங்கள்:\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க முடி வறண்டு போயிருக்குனு கவலையா\nஉடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது எதனால் குறைவாக உள்ளது\nஉடலில் சில இடங்களில் வலி இருப்பதால் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து...\nமன அழுத்தத்தையும் மனதில் உள்ள குழப்பங்களையும் தீர்க்கும் சூன்ய முத்திரை\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\nமென்மையான மற்று��் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/392425", "date_download": "2019-05-22T03:37:07Z", "digest": "sha1:WGS4JSIK7EVUKCMTGSIRRFEWDVTDVPBZ", "length": 10274, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Railway shopping contract abuse CBI probe into Lalu's wife Rabri Devi... | ரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nபுதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியிடம் ரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.���ாஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ராஞ்சி மற்றும் பூரி நகரங்களில் ஐஆர்டிசியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இரண்டு ஓட்டல்களை பராமரிப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டது.\nவினய் மற்றும் விஜய் கோச்சாருக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல், இந்த இரண்டு ஓட்டல்களையும் ஒப்பந்தத்துக்கு எடுத்தது. தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், பினாமி நிறுவனமான டிலைட் மார்க்கெட்டிங் நிறுவனம் மூலமாக பாட்னாவில் 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் வழங்கியதாகவும் லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி சிபிஐ சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம்சந்த் குப்தாவின் மனைவி சர்ளா குப்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதுமட்டுமின்றி சுஜாதா ஓட்டல் இயக்குனர்கள் விஜய் மற்றும் வினய் கோச்சார் மற்றும் சாணக்கியா ஓட்டல் உரிமையாளர், ஐஆர்சிடிசி மேலாண் இயக்குனர் பிகே கோயல் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக லாலுவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். பீகார் தலைநகர் பாட்னாவில் இந்த விசாரணை நடந்தது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇஸ்ரேலின் பெரேஷிட் என்னும் விண்கலம் மோதிய பகுதியின் படத்தை வெளியிட்டது நாசா\nபூமியைப் போல செவ்வாய் கிரகத்திலும் ஏற்பட்ட நிலநடுக்கம்..: நாசா விண்வெளி மையம் ஆடியோ வெளியீடு\nதலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக மதியம் 2 மணிக்கு தீர்ப்பு\nதேர்தல் நடத்தை விதிகள் மீறல்: காங்கிரஸ் மீது பாஜ புகார்\nபுவி சுற்றுவட்டப்பாதையில் எமிசாட் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம்: பி.எஸ்.எல்.வி.சி- 45 ராக்கெட்\nமனிதர்களால் 50 ஆண்டுகளில் 1,700 உயிரினங்கள் அழியும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஅரசு அதிகாரிகள் திடுக்கிடும் தகவல் ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டது ஏன்\nடெல்லியில் மா���ை 6.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம்\nமிக துல்லியமாக, விரைவாக இந்திய விமானப்படை தாக்குதல் பாராட்டுக்குரியது: கர்னல் தியாகராஜன்\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்: பூமி தலைகீழாக மாறலாம் என விஞ்ஞானிகள் கணிப்பு\n× RELATED குட்கா முறைகேடு வழக்கு தேர்தல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/16/ramamoorthy.html", "date_download": "2019-05-22T02:36:12Z", "digest": "sha1:GC3CK374DSMWGEJBJPUKRIJU3B2NQPZ6", "length": 15993, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | new turn after juswanth singh held meeting with srilankan president - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n5 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜஸ்வந்த் சிங் முயற்சிக்கு வாழப்பாடி ராமமூர்த்தி வரவேற்பு\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கைக்குச் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது இலங்கைப் பிரச்சனையில் ஏற்பட்டுள்ள புதியதிருப்பம் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி கூற���னார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜஸ்வந்த் சிங் இலங்கை சென்று அங்கு தலைநகர் கொழும்பில் அதிபர் சந்திரிகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்ரனில் விக்ரமசிங்கே, அங்குள்ள தமிழ்கட்சிகள் அனைவரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது இலங்கைப் பிரச்சனையில் ஏற்பட்டுள்ள நல்லதிருப்பமாகும்.\nஇவரது பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அங்கு வாழும் தமிழ்மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழு ஒன்றைசந்திரிகா அமைத்திருக்கிறார். இதை நான் வரவேற்கிறேன்.\nஇந்தக் குழு கூறும் ஆலோசனைகளை சந்திரிகா கண்டிப்பாய் செயல்படுத்துவார் என்று நம்புகிறேன்.\nஜஸ்வந்த்சிங் முயற்சியால்தான் சந்திரிகா குமாரதுங்கா தனது பிடிவாதப் போக்கிலிருந்து இறங்கி வந்திருக்கிறார்.\nதமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வகையில் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுஅமைத்திருக்கிறார். இது ஆரோக்கியமான முன்னேற்றமாகும்.\nஇந்தக் குழுவின் ஆலோசனைகள் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் உள்பட அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருக்கும்.\nஅதிகாரப்பரவல் தொடர்பாக இக்குழு பரிந்துரை செய்யும் அனைத்து முடிவுகளையும் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n மாஜி பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்களுடன் ராஜபக்சே ஆலோசனை\nவிஜயகாந்த்தை பார்த்து விட்டு வந்த குஷி போல.. ராமதாஸ் போட்ட செம சாப்ட் ட்வீட்\nபூ மழை தூவி... வசந்தங்கள் வாழ்த்த.. தூத்துக்குடியை கலக்கும் தமிழிசை.. அப்ப கன்பர்ம் போல\nஓடி வாங்க... ஓடி வாங்க... 10 ரூபாய்க்கு புடவை தர்ராங்க... நெரிசலில் சிக்கிய பெண்கள் மயக்கம்\nஅட வேற ஒன்னுமில்ல.. இதுக்காகத்தான் நிர்மலா சீதாராமனை சந்தித்தாராம் வைகோ\nவிரைவில் அப்பா முதல்வராவார்.. மக்களின் துயரை துடைப்பார்.. தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n80 தொகுதிகளிலும் தனித்தே போட்டி.. உ.பி.யில் காங்கிரஸ் பரபர அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் தலைமையில்.. திமுக எம்.எல்.ஏக்கள், மா.செக்கள் ஆலோசனை\nமேகதாது நோக்கி பேரணி சென்ற தமிழக விவசாயிகள்.. கர்நாடக எல்லையில் கைது\nசிறு, குறு தொழிலதிபர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.75 லட்சம் வரையிலான வர்த்தகத்திற்கு ஜிஎஸ்டி விலக்கு\nகர்நாடகாவிற்காக போராடும் நிர்மலா சீதாராமன்.. தமிழகத்திற்காக பொன் ராதாகிருஷ்ணனும் போராடுவாரா\nமேகதாது.. தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா போராட்டம்.. நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்\nபோலீஸாரிடம் அடாவடி பேச்சு.. திமுக பெண் பிரமுகர் மீது பாய்ந்தது வழக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/teacher-attack-18-students-in-hospital/", "date_download": "2019-05-22T03:12:05Z", "digest": "sha1:M763TQS6ANTK6PVX3TH4SD6BCUQGCPVR", "length": 7540, "nlines": 62, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஆசிரியர் தாக்குதல்; 18 மாணவர்கள் வைத்தியசாலையில்!", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / இலங்கை செய்திகள் / வகுப்பாசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்….\nவகுப்பாசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்….\nவிடுதலை March 14, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on வகுப்பாசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்….\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பாசிரியர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த ஆசிரியர் காத்தான்குடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிபதி எம்.எம்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.\nதரம் 5இல் கல்வி கற்கின்ற மாணவர்கள் மீதே குறித்த வகுப்பாசிரியர் நேற்று கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.\nகுறித்த ஆசிரியர் கையினாலும் தடியினாலும் மிகவும் கடுமையாகத் தம்மைத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.\nபாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த மாணவர்களுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை வழங்கப்பட்டது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே இப்பாடசாலைக்குக் கடமைக்காக வந்தார் எனவும், இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர் எனவும், இவருடைய நடவடிக்கை மோசமாகக் காணப்பட்டதால் இவரை இடமாற்றுமாறு பல தடவைகள் அதிகாரிகளைக் கேட்டதாகவும் குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.\nTags 18 மாணவர்கள் பாதிப்பு ஆசிரியர் தாக்குதல் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை பூநொச்சிமுனை\nPrevious குடாநாட்டில் வெப்பத்தால் ஒருவர் பரிதாப மரணம்…\nNext இன்றைய ராசிப்பலன் 15 பங்குனி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-24-02-2018/", "date_download": "2019-05-22T03:07:39Z", "digest": "sha1:3ACLDTI4EFCFMQREOQY6KL5GPXD7RONS", "length": 22591, "nlines": 140, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 24.02.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\n2018 எந்த மாதத்திலிருந்து எஸ்.பி.ஐ. மூலம் தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு வருகிறது \nயூனியன் நிதி அமைச்சகம், மத்திய வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவில், 10 நாட்களுக்கு, மார்ச் 1, 2018 முதல், தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. பத்திரங்கள் ரூ .1000 மில்லியன்களில் கிடைக்கும். 10000, ரூ. 10 லட்சம், ரூ. 1 கோடி. இந்த பத்திரங்கள் பதிவின் தேதியிலிருந்து 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் புது தில்லியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நான்கு முக்கிய கிளைகள், மார்ச் 1, 2018 முதல் 10 நாட்களுக்குள் தேர்தல் பத்திரங்கள் வாங்கப்படலாம்\nஇந்தியா மற்றும் இந்த நாட்டிற்கு இடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கை (டி.டி.ஏ.ஏ) இந்திய அரசாங்கம் அறிவித்தது.\nஇந்திய அரசாங்கம், கென்யாவிற்கும் இடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கையை (டி.டி.���.ஏ) இந்திய அரசு அறிவித்தது. மறுசீரமைக்கப்பட்ட டிடிஏஏ வரி விஷயங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், வரி ஏய்ப்பு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி, இரட்டை வரி விலக்குகளை அகற்றும் என்று அது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் கென்யாவிற்கும் இடையே முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் ஓட்டத்தை மேம்படுத்தும். டி.டி.ஏ.ஏ டி.வி.ஏ.ஏ டிவிடெண்டு மற்றும் வட்டி மீதான வட்டி விகிதம் 15% இலிருந்து 10% வட்டிக்கு குறைப்பு வழங்குகிறது. ராயல்டிகளின் மீதான வரிவிதிப்பு விகிதம், மேலாண்மை மற்றும் தொழில்முறை, தொழில் நுட்ப சேவைகள் ஆகியவற்றின் கட்டணம் 20% மற்றும் முறையே 17.5% இலிருந்து 10% ஆக குறைந்துள்ளது. இந்தியாவிற்கும் கென்யாவிற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்பந்த நன்மைகளை வழங்குவதற்கு மேம்படுத்தப்பட்ட DTAA நன்மைகள் வரம்பிற்குட்பட்ட ஒரு புதிய கட்டுரையை வெளியிடுகிறது. இது மூன்றாம் நாடு குடியிருப்பாளர்களால் ஒப்பந்தத்தை துஷ்பிரயோகம் செய்யும். இது உள்நாட்டு சட்டத்தை வரி ஏய்ப்பு தடுக்க தடுக்கிறது. திருத்தப்பட்ட DTAA ஆனது சமீபத்திய சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது, இது அதிகபட்ச அளவிற்கு தகவல்களை பரிமாற்றம் செய்ய உதவுகிறது\nசமீபத்தில் தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்த நாடு \nஒடிசா கடற்பரப்பில் கடற்படைக் கப்பலில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணுசக்தி திறன் கொண்ட தனுஷ் பாலிஸ்டிக் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. இந்த உள்நாட்டு கடற்படையின் உள்நாட்டு கடற்படை வேகமான பிருத்வி -2 ஏவுகணை, வங்காள விரிகுடாவில் பரதீப்பிற்கு அருகே உள்ள கப்பலில் இருந்து சோதனை செய்யப்பட்டது. இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு உருவாக்கப்பட்டது. ‘தனுஷ்’ ஏவுகணை 500 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது\n2018 ம் ஆண்டு மார்ச் 7 ம் தேதி இஸ்ரேல் நிபுணத்துவத்தின் உதவியுடன், “வேளாண்மை மையம்” எந்த இந்திய மாநிலத்தில் திறக்கப் போகிறது\n2018 ம் ஆண்டு மார்ச் மாதம் 7 ம் திகதி மிசோரம் நகரில் விவசாயத்துறையின் மையம், இஸ்ரேலிய நிபுணத்துவத்தின் உதவியுடன் 2018 ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. வடகிழக்கு பிராந்தியத்தில் (NER) இஸ்ரேல் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டு வருகிறது. ரூ. 8-10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் இந்தியாவின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், இஸ்ரேல் அரசு மற்றும் மிசோராம் மாநில அரசின் முத்தரப்பு ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.\nமத்தியப்பிரதேசத்தில் ___________ மாவட்டத்தில் கஜுராஹோ நடன விழா நடைபெற்றது.\nமத்தியப்பிரதேசத்தின் சதாரா மாவட்டத்தில் கஜுராஹோ நடன விழா தொடங்கியது. மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்தீபன் படேல் பாரம்பரிய விளக்குகளை எரித்து 44 வது கஜுராஹோ நடன விழாவை ஆரம்பித்தார். இந்த திருவிழா 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வரை நடைபெறும். மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் கலாசார திணைக்களத்தால் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. கதக், ஒடிசி, பரத்நாத்யம், குச்சிப்புடி, கதகலி மற்றும் மோகினாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் இது. கலை மாட் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனாவில் இருந்து சர்வதேச கலைஞர்களின் ஓவியங்களை விழாவில் காண்பிக்கும்\nவங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) க்காக எந்த வங்கி ஓபட்ஸ்மன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nஇந்திய ரிசர்வ் வங்கி, அவர்களுக்கு எதிராக புகார்களை மறுபரிசீலனை செய்வதற்காக வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) ஓ.பி.டுஎஸ்ஸ்மன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் NBFC க்கள் சேவைகளில் குறைபாடு தொடர்பான செலவின-இலவச மற்றும் விரைவான புகாரை சரிசெய்யும் முறையை இந்த திட்டம் வழங்கும். இத்திட்டம் அனைத்து வைப்புத்தொகை-எடுத்துக் கொள்ளும் NBFC களையும் உள்ளடக்கியது, அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. புதுடில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு மெட்ரோ மையங்களில் செயல்பட்டு வருகின்றன\nஎந்த நாடு இந்தியா இந்தியாவில் நிலையான நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் ஸ்மார்ட் நகரங்களில் கையெழுத்திட்டது\n“இந்தியாவில் நிலையான நகர அபிவிருத்தி மற்றும் ஸ்மார்ட் நகரங்களில் நடைமுறைப்படுத்தல் உடன்படிக்கை” க்காக ஒரு இந்திய-ஜேர்மன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஜெர்மனி அரசாங்கத்தின் சார்பில் இந்தியாவின் வீட்டு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சு (MoHUA), இந்தியா மற்றும் டெய்ச்ஸி கெசல்சாஃப்ட் ஃபர் இன்டர்நேஷனல் ஸுஸ்மமெர்ர்பிட் (GIZ) GmbH ஆகியவற்றிற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ராஜீவ் ரஞ்சன் மிஸ்ரா, கூடுதல் செயலாளர், வீட்டு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சு மற்றும் துணை நாடு இயக்குநர் திருமதி அனெட்டே ராக்கெல் மற்றும் திருமதி தஞ்சா ஃபெல்ட்மான், க்ளஸ்டர் ஒருங்கிணைப்பாளர், நிலையான நகர மற்றும் தொழில்துறை மேம்பாட்டு GIZ GmbH இந்தியா. ‘நிலையான நகர அபிவிருத்தி திட்டம் – இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஜேர்மன் மத்திய அமைச்சு (BMZ)\nஎந்த அரசு 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களுக்கு அதன் வாழ்க்கை அறிவியல் சூழலை மதிப்பீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nதெலுங்கானா அரசு, 10 ஆண்டுகளில் 10000 பில்லியன் டாலர் வரை உயிர் அறிவியல் கழக மதிப்பீட்டை இரட்டிப்பாக்க வேண்டும் என்று தெலுங்கானா அரசாங்கம் விரும்புகிறது. 15 வது உயிர் அஷ்சியா உச்சி மாநாடு துவங்கியபின் கே. டி. ராம ராவ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் உயிர்காணல் துறையில் 4 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். தெலுங்கானாவில் வாழ்நாள் அறிவியல் சூழல் நடப்பு மதிப்பு $ 50 பில்லியன் ஆகும். இது 800 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள். கே. டி. ராம ராவ் கூறுகையில், தெலுங்கானா இந்தியாவின் தேசிய மருந்து உற்பத்திக்கு 35% க்கும் அதிகமாக பங்களிப்பு செய்கிறது. தெலுங்கானா இந்தியா மற்றும் உலகின் தடுப்பூசி மையமாகவும் கருதப்படுகிறது. உலகளாவிய தடுப்பூசி அளவீடுகளில் கிட்டத்தட்ட 33% இது உற்பத்தி செய்கிறது\nஅணுசக்தி, ஆற்றல் ஒத்துழைப்பு, விளையாட்டு, கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவிற்கும் கனடாவிற்கும் எத்தனை ஒப்பந்தங்கள் உள்ளன\nஅணுசக்தி, ஆற்றல் ஒத்துழைப்பு, விளையாட்டு, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் கனடா ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியுக்கும் அவரது கனேடிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஜஸ்டின் டிரூடியோவுக்கும் புது டில்லிக்கு இடையேயான பேச்சுவார்த்தை-நிலை பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. இது விளையாட்டு கூட்டுறவு, உயர் கல்வி ஒத்துழைப்பு, அறிவுசார் சொத்து உரிமைகள் ஒத்துழைப்பு ஆகியவற்றிற்கான கூட்டு ஒப்பந்தம். ��ந்தியா-கனடா மந்திரி எரிசக்தி உரையாடலுக்கான விதிமுறைகள். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான எம்.யு.யு. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஒத்துழைப்பு பற்றிய கூட்டு பிரகடனம்\n2018 ஆம் ஆண்டின் 5 வது காமன்வெல்த் நாடுகள் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பை நடத்திய நாடு எது\nஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடத்திய 5 வது காமன்வெல்த் நாடுகளின் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய “ஏ” அணி தங்கம் வென்றது. 14 மற்றும் 18 பிப்ரவரி 2018 க்கு இடையில், இந்திய “ஏ” அணி கிர்ன் நாடார் தலைமையில் இருந்தது. அணி உறுப்பினர்கள் கீசட் அன்கிலேசரி, பி. சத்யநாராயண, ராஜேஸ்வர் திவாரி, ஜக்கி சிவாதாசானி மற்றும் சுனித் சோக்ஷி ஆகியோர். இந்திய “ஏ” அணி ஆஸ்திரேலிய அணியை 103-65 என்ற கணக்கில் தோற்கடித்தது. 5 வது காமன்வெல்த் நாடுகள் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய “ஏ” அணி தங்கம் வென்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24209&ncat=11", "date_download": "2019-05-22T03:46:34Z", "digest": "sha1:47MHXVY2FIRUNVXQ6Y6ID4AXDPGYY7KX", "length": 21233, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "கண்ணான கண்ணல்லவோ! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்பதற்கான, 'கவுன்ட் டவுன்' ஆரம்பம்\nகேதார்நாத் குகையில் தங்க உங்களால் முடியுமா: உத்தரகண்ட் முதல்வர் மே 22,2019\nஓட்டு உறுதி சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும்... முரண்டு 100 சதவீதம் எண்ணும்படி, தேர்தல் ஆணையத்துக்கு மனு மே 22,2019\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: அ.தி.மு.க., கலக்கம் மே 22,2019\nமதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் மே 22,2019\nஉடலில் சாளரமாகவும், தன்னிகரற்ற உறுப்பாகவும் இருப்பவை கண்கள்தான். நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள். அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது. கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும். நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, வேலை செய்பவர்கள் இதில் இருந்து தப்பிக்க முடியாது. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, கண்களை பராமரிப்பது முக்கியமானதாகும். மேலும் நீண்ட நேரமாக, கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியமானதாகும்.\nகண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா நீண்ட நேரமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த முழு நேர பளு சுமையே கண்களை பாதிக்கும் முக்கிய காரணி. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் திரைக்கு மிக அருகில் உட்கார்ந்திருத்தல், ஜன்னலில் இருந்து, திரையின் மீது படும் கண் கூசும் ஒளிவீச்சு, திரையின் மீதுள்ள தெளிவற்ற எழுத்துக்கள், திரையில் இருந்து உள்ள வசதியற்ற பார்வைக் கோணம், திரையின் மீது நீடித்த மற்றும் மாறாத இமையாத பார்வை போன்றவை இதற்கு காரணமாகின்றன.\nகண்களை பராமரிப்பதே சிறந்த வழி. கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றை கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும், கண்களைக் நாள் போகப்போக பிரச்னையை உண்டாக்கும். எனவே காலதாமதம் செய்யாமல், கண் மருத்துவரிடம் செல்வது மிகவும் நல்லது. கண்களுக்கு வைட்டமின் \"ஏ,பி இரண்டும் சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். கீழே கூறிய உணவுகளில் வைட்டமின் \"ஏபி அதிகமாக உள்ளது. முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் \"ஏ,பி அதிக அளவு உள்ளது.\nமேலும், மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து அதிகமாக உள்ளது. புளியம் பூக்களை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும். இங்கு சில கண் பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு நேர தொடர்ச்சியான கம்ப்யூட்டர் வேலையால், கண்களில் பணிச்சுமை ஏற்படாமல் பாதுகாக்கலாம்.\nகடுகு சிறுத்தாலும் காரியம் பெரிது\nபப்பாளி செய்யும் மாயம் என்ன\nஎத்தனை நிமிடங்கள் பல் தேய்க்கலாம்\nநீண்ட ஆயுள் தரும் 'ஆயில் புல்லிங்'\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...\nடெங்கு குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்\nபுளி இருக்க பயம் ஏன்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n27 மார்ச் 2009: ஒரு டாக்டரின் டை��ி குறிப்பு\nபுதுப்புது அர்த்தங்கள்: காலத்தை புரிந்து கொள்ளுங்கள்\nரத்த தானம் யார் யார் செய்யலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும���புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2199", "date_download": "2019-05-22T02:32:34Z", "digest": "sha1:ES64MLYRTQU3OZCKOWSDTAZ6O4ZAXFU3", "length": 4532, "nlines": 26, "source_domain": "aanmeegamalar.com", "title": "- இறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா? கெட்டதா? மனம் படும் பாட்டை விளக்கும் எளிய ஜோதிட பலன்கள்", "raw_content": "\nபலன்கள் மே 12, 2016\nஇறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா மனம் படும் பாட்டை விளக்கும் எளிய ஜோதிட பலன்கள்\nநம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், நமக்கு பிடித்தவர்கள், போன்றோர் இறந்தால், சில நேரங்களில் நமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு அவர்கள் வந்தால் வீண் பயம் நம்மைத் தொற்றிக் கொள்வதும் அதுகுறித்த சிந்தனையும் அடிக்கடி தோன்றி நம்மை படாத பாடு படுத்திவிடும்.\nஇதுகுறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.\nஇயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.\nஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.\nஇதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம்.\nவயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com\nஎங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com\nஉங்கள் குரு யார் என்று எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்...\nபல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்\nநோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்\nதிருஷ்டியின் அவசியமும், வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிக்கும் முறைகளும்\nஇறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா மனம் படும் பாட்டை விளக்கும் எளிய ஜோதிட பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil/273-maruthamthalaivikootru", "date_download": "2019-05-22T03:02:27Z", "digest": "sha1:QELDVMTIFIHOOJXSGIPV6ZXUXOA6ZCRG", "length": 3493, "nlines": 49, "source_domain": "kavithai.com", "title": "குறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று", "raw_content": "\nகுறுந்தொகை : மருதம் - தலைவி கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 23 ஜனவரி 2010 18:00\nமள்ளர் குழீஇய விழவி னானும்\nமகளிர் தழீஇய துணங்கை யானும்\nயாண்டுங் காணேன் மாண்தக் கோனை\nயானுமோர் ஆடுகள மகளே என்கைக்\nபீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/410-2009-09-07-01-01-58", "date_download": "2019-05-22T04:31:49Z", "digest": "sha1:AOI7OC5TZM6AUOSRNTZCUW2OOL7JPA5G", "length": 48350, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "தினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்", "raw_content": "\nபார்ப்பனப் பத்திரிகைகள் சங்கர மடத்தின் நாடித் துடிப்பு\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nதினமணி - பத்திரிகை உலகின் மிகப்பெரும் அவமானச் சின்னம்\nமகாநாட்டு உபந்நியாசங்களும், பார்ப்பனரல்லார் பத்திரிகைகளும்\nஅடுத்த நூற்றாண்டுக்கான ‘தமிழ் தி இந்து' நாளிதழ் எப்படி இருக்க வேண்டும்\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2009\nதினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்\nவிடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் விழா ஆகஸ்ட் 17- அன்று அக்கட்சியினரால் தமிழகம் முழுவதும் தமிழர் எழுச்சி நாளென கொண்டாடப்பட்டது. இது பலரையும் சாதாரணமாக கடந்து போன செய்தியாக இருக்கலாம். ஆனால், அன்று தினமலர்(ம்) நாளேட்டில் வெளியான ஒரு செய்தி பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தச் செய்திக்குப் பின்னால் ஒளிந்துள்ள அரசியல் வக்கிரம் பற்றி பலரும் சிந்திக்கவேயில்லை.\nபிரம்மாவின் தலையில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் வைசியன், வயிற்றுல பிறந்தவன் சத்திரியன், கால் பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் - என்கிற மனு கோட்பாட்டின்படி, தலித்துகள் கடவுளுக்கு பிறக்கவில்லை (ஆண் - பெண் இணைந்த மனிதர்களுக்கே பிறந்தார்கள்) என்று கூறி அவர்களை ஊரின் ஒதுக்குப்புறமாக வைத்திருந்த கொடுமை நடந்ததெல்லாம் அந்தக் காலம்; இப்போ அதெல்லாம் கிடையாது, நாங்க தாயா புள்ளையா பழகுறோம்... என்று பலர் மூடத்தனமாக பேசுவதுண்டு. இந்நிலையில், பார்ப்பனக் கொள்கை பரப்பு ஊடகமான தினமலர் சாதி, மத அடையாள சொல் வழக்கினூடாக சமூகத்தில் நிலைநிறுத்த முனையும் வக்கிர அரசியல் பற்றி பேச இவர்கள் தயாராகயில்லை. காரணம், அந்தச் சொற்கள் பிற்போக்கு தினமலருக்கு மட்டுமல்ல... முற்போக்கு - தமிழ்த்தேசிய அரசியல் பேசும் சாதி இந்துக்களுக்கும் பழகிப்போனவைதான். சமூக நீதி கொள்கை பேசி அரசியல் நடத்தும் தலைவர்கள் வாழும் ஊரில்கூட நீதியற்ற அநியாய சாதி மோதல்கள் இப்போதும் நடந்து வருகின்றன. இதைத்தான் தினமலரும் எதிர்பார்க்கிறது.\nஇதனால், காலம் கடந்தாலும் அந்தச் செய்தி குறித்து இப்போது விவாதிக்கலாம் என்றே தோன்றுகிறது.\n” விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் ஊர் தரப்பினருக்கும், காலனி தரப்பினருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டது......... நேற்றுக் காலை காலனி பகுதியில் உள்ள டி.பி.ஐ. பிரமுகர் கண்ணதாசன் ஊர் பொது இடத்தில் திருமாவளவன் பேனர் வைத்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றுக் காலை ஊர் தரப்பை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தினர்.இதனைத் தொடர்ந்து டி.பி.ஐ. பிரமுகரான கிளியனூர் ஊராட்சித் தலைவர் இரணியன் மற்றும் சிலர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு காலனி பகுதிக்கு வந்து விசாரி��்து விட்டு திரும்பி சென்றபோது, ஊர் தரப்பை சேர்ந்த கிருஷ்ணராஜ், சுகுமார் ஆகிய இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்திலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தாக்குதலுக்குள்ளான இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார். இதையறிந்த ஊர் தரப்பினர் பிற்பகல் 2 மணிக்கு காலனி பகுதிக்கு சென்று, அங்குள்ள குடிசை வீடுகளை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது....”\n-இப்படி நீளும் இந்தச் செய்தியில் ஊர் என்ற சொல் 8 முறையும், காலனி என்ற சொல் 4 முறையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நண்பர்களே இப்போது நான் எதைப்பற்றி பேச வருகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். குறிப்பிட்ட சொற்கள் எத்தனை தடவை பயன்படுத்தபட்டு இருக்கிறது என்பதை கணக்கிடுவது நம் நோக்கமல்ல. அந்தச் சொற்கள் ஏன் ஆளப்பட்டு இருக்கிறது; அதன் உள் அரசியல் என்ன என்பதை ஆராய்வதே நம் நோக்கம். அந்தச் செய்தியில், ”தலித் அரசியலின் அடையாளமாக விளங்கும் திருமாவளவனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத சாதி இந்து வன்னியர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் சண்டை ஏற்பட்டது’’ என்று இருந்திருக்க வேண்டும். அதுதான் உண்மை. ஆனால் தினமலரோ, ஊர் பொது இடத்தில் விலக்கப்பட்ட தலித்துகள் பேனர் வைத்ததே தவறு என்ற ரீதியில் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வக்கிர அரசியலின் நீட்சியாகவே ஊர் - காலனி சொற்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.\nநாள்தோறும் தினமலரை புரட்டி பார்த்தால், (1) இந்து மதத்தை நிலைநிறுத்தும் கோவில் பற்றிய செய்திகள், (2) தலித் மற்றும் சூத்திரத் தலைவர்களை கிண்டல் செய்யும் செய்தி, (3) சாதி மோதல்களில் சாதி இந்துக்களுக்கு ஆதரவான செய்தி, (4) ஆரிய அரசியலுக்கு எதிரான திராவிட அரசியலை ஏளனம் செய்யும் செய்தி. (5)அரசும் ஆட்சியாளர்களும் அடித்தள மக்களுக்கு எதிராக செயல்படும்போது மக்கள் மத்தியில் சிலர் ஆக்ரோசமாக பேசும் செய்தி. இவ்வாறான செய்திகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.\nஈழத்தில் தமிழ்மக்கள் மீது சிங்கள அரசு இரசாயண குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கானோரை கொன்றொழித்தபோதும், ”விடுதலைப் புலிகள் அட்டூழியம்; மக்கள் சிறைப்பிடிப்பு’’ என்று செய்தி வெளியிட்ட 'பெருமை' தினமலரையே சேரும். ஈழமக்களுக்கு ஆதரவாகவும் சிங்கள ���திக்கத்திற்கு எதிராகவும் போராடிவந்த விடுதலைப்புலிகளை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பொதுக்கூட்டங்களில் பேசினால் அதை தவறாமல் வெளியிட்டு காவல்துறைக்கு காட்டிகொடுக்கும் பணியையும் தினமலர் செய்து வந்தது. விடுதலைச் சிறுத்தைகள் என்றாலே தினமலருக்கு எட்டிக்காய். யாரோ செய்யும் தவற்றைகூட விடுதலைச் சிறுத்தைகள் செய்ததாக செய்தி வெளியிடும். அதனைக் கண்டு அக்கட்சியினர் போராடினால், வன்முறை செய்ததாக செய்தி வெளியிட்டு காவல்துறைக்கு காட்டி கொடுக்கும். திருமாவளவனின் தலைமையில் கிளர்ந்தெழும் தலித் அரசியல் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாததே இதற்கு காரணம் எனலாம்.\nஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகள் சீர்கேடாக இயங்குவது குறித்து செய்தி வெளியிடுமாறு எனக்கு தெரிந்த ஒருவர் தினமலரை கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அச்செய்தியை தினமலர் வெளியிட்டது. அதில், மாணவர்கள் அல்லல்படுவது குறித்து ஒரு வரிகூட எழுதாமல், அங்கு தங்கியுள்ள தலித் மாணவர்கள் பராமரிக்காமல் அலங்கோலமாக வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலையோரமாக இருந்த விநாயகர் கோவில் சுவர் சிறியளவு உடைக்கப்பட்டால் அதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாக கரிசனையும் செய்தி வெளியிடும்.\nகோவில் தேர் திருவிழாக்களை வெளியிடும் தினமலர், அக்கோவில்களில் இக்காலத்திலும் நுழையகூட முடியாமல் இருக்கும் மக்கள் பற்றி இதுவரை செய்தி வெளியிட்டிருக்குமா ’ஊர் கூடி தேர் இழுப்போம்’ என்று பலரும் சொல்கிறார்கள். இந்த வாக்கியத்தின் அர்த்தம்: சமூகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு ஒரு பெரிய செயலை செய்து முடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், ஊர் கூடுவதில் ஒதுக்கப்பட்ட காலனி மக்கள் என்று சொல்லப்படுகிற தலித்துகள் சேர்க்கப்படவில்லை என்ற செய்தியை பதிவு செய்வதில்லை.\nகாலங்காலமாக ஒடுக்கப்பட்டு ஓரமாக கிடந்த மக்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பற்றிக்கொண்டு பொதுதளத்தில் வந்துவிட்ட பின்னரும் தனியாக துண்டிக்கப்பட்டவர்கள் என்ற பொருளில் காலனி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அந்த மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் செயல். தினமலர் திட்டமிட்டு செய்துவரும் இந்த கீழ்தரபுத்தியுள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nமதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தலித்துகளை ஒதுக்கும் தீண்டாமை சுவரை மாவட்ட நிருவாகம் அகற்ற முனைந்தது. சேலம் மாவட்டத்தில் திரௌபதியம்மன் கோவில் நுழைவு போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்தபோது மாவட்ட நிருவாகம் சமரச முயற்சியை மேற்கொண்டது. அப்போதெல்லாம் சாதி இந்துக்கள் ஊரில் இருந்து வெளியேறி ஆடு, மாடு, பொண்டு புள்ளக்குட்டிகள் உள்ளிட்ட விலங்குகளுடன் காடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஊரில் உள்ள ஆறறிவு மனிதர்களான தலித்துகளுடன் சேர்ந்து வாழ விரும்பாத சாதி இந்துக்கள் காடுகளில் ஐந்தறிவு விலங்குகளுடன் சேர்ந்து வாழ முன்வந்தது அவர்களின் அறிவை அம்பலப்படுத்தியது. அப்போது அந்தச் செய்தியை தினமலர்(ம்) வெளியிட்ட போது, ஊர் தரப்பினர் ஊரைவிட்டு வெளியேறினர் என்று பெரும் கரிசனை பொங்க வருத்தப்பட்டது. ஆனால், காலம் காலமாக பல நூற்றாண்டுகளாக சேரி - காலனி என்ற பெயரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தலித்துகளை வாழ நிர்பந்தப்படுத்திய காட்டுமிராண்டி கயமைத்தனத்தை பற்றி மனு”தர்மம்’’ பேசும் தினமலர்(ம்) என்றாவது வெட்கப்பட்டு எழுதியதுண்டா இல்லவே இல்லை. தலித்துகளின் வாழ்வு பின்தங்கியதற்கு யார் காரணம் என்பதையும் அவர்கள் எழுச்சிகொள்வதற்கு தடையாக இருந்தது எது என்பதையும் அவர்கள் எழுதியிருந்தால் தலித் அரசியல் என்கிற சொற்கள் இந்தச் சமூகத்தில் இருந்திருக்காது. இதைவிட முக்கியமாக ஒன்று நடந்திருக்கும்: சாதி ஒழிப்புக்கு ஆய்தமாக மாமேதை அம்பேத்கர் வலியுறுத்தியதும், பார்ப்பன சாதி இந்துக்களால் கைவிடமுடியாததுமான அகமண முறை ஒழிந்து, அவர்களின் பெண் பிள்ளைகள் தலித் இளைஞர்களுடன் கைகோர்த்திருப்பார்கள். அந்தநிலை வந்துவிடக்கூடாது என்பதே தினமலரின் எதிர்பார்ப்பு,\nபழமைகள் மாறி போய் நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அறிவியலாளர்கள் வெற்றிகரமாக அனுப்பிய நிலையில்கூட, தினமலர்(ம்) போன்ற பார்ப்பனக் கொள்கை பரப்பு ஊடகங்கள் பழைய சாதி அடையாளத்தையும், மத அடையாளத்தையும் முன்நிறுத்தியே செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உதாரணமாக, இந்து சாதி சங்கங்களின் செய்தியை முக்கியத்த���வம் கருதி வெளியிடும்போது. அதில், கெங்கசாமி ’நாயுடு’, வீரபத்திரக்(ன்) ’கவுண்டர்’ தலைமை வகித்தனர் என்று இருக்கும். சாதியை நிலைநிறுத்தும் இத்தகைய அடையாள சொற்களை பயன்படுத்தும் நோக்கம் என்ன அடுத்தவர்களுக்கு கெடுதலை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அவர்களின் நல்வாழ்வுக்கு உகந்தது எதுவோ அதை மக்களின் மனத்தில் நிலைநிறுத்த வேண்டும் அதுதான் அவர்களுக்கு அவசியம்.\nநாட்டில் நடந்துவரும் கேடுகளுக்கு முழுமுதல் காரணமான மதத்தையும் சாதியையும் தோற்றுவித்த கடவுள் சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி சாதியற்ற சமூகத்தை நிர்மாணிக்க தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் மாமேதை தந்தை பெரியார். ஆனால், பாலியல் குற்றம் மற்றும் கொலை குற்றத்தில் சிறைக்கு சென்ற ஊத்தவாயம் சங்கரனை “பெரியவாள்’’ என்று மரியாதையுடன் செய்திகளில் குறிப்பிடும் தினமலர், தமது இனத்தவரை அவமானப்படுத்தியவரை அவமானப்படுத்தும் கேடுகெட்ட எண்ணத்தில் தந்தை பெரியாரை - ஈ.வெ.ராமசாமி என்றே குறிப்பிட்டு வருகிறது.\nஇவ்வாறு சாதி, மத அடையாளங்களை நிலைநிறுத்தும் பிற்போக்குத்தன உள் அரசியல் கொண்ட பாசிச ஊடகம் தினமலர் என்றுள்ள நிலையிலும் பல ஆயிரம் பிரதிகள் விற்பனையுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகிறது. இதற்கு சாதியின் பிரம்மாக்களான பார்ப்பனர்களின் ஆதரவு மட்டுமே காரணமல்ல. 'இப்பெல்லாம் சாதிகளே இல்லை; நாங்க எல்லோருடனும் தாயா புள்ளையா பழகுறோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் சாதி இந்துக்களும் அவர்களின் உறவுகளும்தான். அதனால்தான் சமூக அக்கறை கொண்ட பல நல்ல ஏடுகள் பொருளாதார ரீதியில் திணறும்போதும், தினமலர் நாளேடு எந்தவித சிரமங்களுமின்றி வெளிவந்துகொண்டிருக்கிறது.\nஇவற்றைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை காரணம், தந்தை பெரியார் பிறந்த பூமியில் பெரியாரிஸ்ட்கள் ஆளுகிறார்கள் என்கிற பெருமையே போதும். இவர்களின் உறவுகளால் செருப்பு மாலை போட்டு அவமானப்படுத்தப்படும் அம்பேத்கர் சிலைகளுக்கு பிறந்த நாளின்போதும், இறந்த நாளின்போதும் பூமாலை போடும் பரந்த மனப்பான்மை கொண்ட் தமிழ்த்தேசிய சமூக நீதி அரசியல் பேசுபவர்கள் நமக்கு தலைவர்கள் என்ற பெருமையும் போதும். எந்தவித மன நெருடலோ அச்சமோ இன்றி தினமலர்(ம்) தம் ’சமூகக் கடமை’யை தொடர்ந்து ஆற்றும்.\n- முருக சிவகும���ர்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n ஏறத்தாழ 20 தினங்களுக்கு முன்பு எனக்கு கனேடியத் தமிழரிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் கீழே தருகிறேன்.\nஇதன் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன்: எனது ஆப்பிரிக்க கனேடிய நன்பரிடமிருந்து புதிதாக சில. வெகு நாட்களுக்கு முன்பு ஒரு வணிக வளாகத்தில் அவரைச் சந்தித்தேன். அவர் சொன்னார், \"எவ்வளவு பெரிய பயங்கரம் நிகழ்ந்துள்ளது நமது தமிழ் உடன்பிறப்புகளுக ்கு நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். ஆசியாவிற்கு தமிழர்கள் தான் எங்களுக்கான ஒரே தொடர்பு. உங்களுக்கு வௌ்ளை இனமக்கள் செய்ததைக்கண்டு பெருஞ்சோகமுற்றோ ம்.\" அவரைப் பொருத்தவரை இந்தியர்களும், ஐரோப்பியர்களும் ஒரே ஆரியர்கள் தான். தமிழர்களின் சுதந்திர வேட்கையை ஒடுக்க, ஆரியர்களால் இந்தப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டது. \" மேலும் கவனியுங்கள், சிங்களவர் ஆரியர்கள், இந்தியர்கள் ஆரியர்கள், ஐரோப்பியர்களும் ஆரியர்கள், இப்படித்தான் இக்கதை நீள்கிறது. சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்காத ஒரு அரசைக் காண்பிக்க முடியுமா நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். ஆசியாவிற்கு தமிழர்கள் தான் எங்களுக்கான ஒரே தொடர்பு. உங்களுக்கு வௌ்ளை இனமக்கள் செய்ததைக்கண்டு பெருஞ்சோகமுற்றோ ம்.\" அவரைப் பொருத்தவரை இந்தியர்களும், ஐரோப்பியர்களும் ஒரே ஆரியர்கள் தான். தமிழர்களின் சுதந்திர வேட்கையை ஒடுக்க, ஆரியர்களால் இந்தப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டது. \" மேலும் கவனியுங்கள், சிங்களவர் ஆரியர்கள், இந்தியர்கள் ஆரியர்கள், ஐரோப்பியர்களும் ஆரியர்கள், இப்படித்தான் இக்கதை நீள்கிறது. சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்காத ஒரு அரசைக் காண்பிக்க முடியுமா\n\"ஆரியப் பாண்பாட்டை ஏற்றுக்கொண்ட நீங்கள்அறிவீனர் கள். உங்களின் இனம், காணாமல் போன இனம். உங்களின் ஆப்பிரிக்க அடிப்படைகளுக்கு நீங��கள் மீண்டும் செல்ல வேண்டும் அம்மக்களின் உதவியை நாட வேண்டும், நமது நன்பர் ஒபாமா உட்பட. அடுத்த நான்கு ஆண்டுகள் முகாமையானவை. இது சிறிலங்கா போரல்ல. வௌ்ளையர்களால் கறுப்ர்கள் மீது நடத்தப்படும் போர். தலைமுறை, தலைமுறையாக இது இப்படியே போய்க்கொண்டுள்ள து.\" அவர் மேலும் சொன்னார் \" DNA ஆய்வு தமிழர்களுக்கும் , ஆப்பிரிக்கர்களு க்கும் உள்ள ஒர்மையை உறுதிப்படுத்துக ிறது. இந்தியர்களுக்கு ம் தமிழர்களுக்கும் இல்லாத ஓர்மை இது. ஒரு காலத்தில் இந்தியா முழுமையும் தமிழர்களுக்கு சொந்தமாயிருந்தத ு. ஆரியர் உள்நுழைந்து கைப்பற்றிக் கொண்டனர். திரும்பவும் பெற இதுவே நேரம்\"\nதற்போது பிரான்ஸிஸ் பாய்ல் தலித்முரசு பேட்டியில் சொன்ன பகுதியைப் படியுங்கள். // பாலஸ்தீனத்தின் மீதும் பாஸ்னியா மீதும் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. கெடுவாய்ப்பாக, அவை இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. இதை இனவெறி என்றே நான் கூறுவேன். தோலின் நிறம் பார்த்து செய்யப்படும் கொடுமை. சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைகளைய ும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் போர்க் குற்றங்களையும் பிடிவாதமாக கண்டுகொள்ள மறுக்கின்றன. உலக ஊடகங்கள் பாஸ்னியா மீது கவனம் செலுத்தின. மிக அண்மையில் கடந்த டிசம்பர்-சனவரிய ில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால், இலங்கைத் தமிழர்கள் பற்றி அவை கூறாததற்கு இனவெறியே காரணம். தமிழர்கள் திராவிடர்கள். உள்நாட்டு மக்கள். கறுத்த தோலுடையவர்கள். இந்தியாகூட வெள்ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர் களால் ஆளப்படும் நாடு. இவையெல்லாம் என் கருத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை. //\n ஒரு வௌ்ளையரே இந்த ஆழமான உண்மையை உணர்ந்தவராக உள்ளார். ஹிந்து ராம், துக்ளக் சோ.ராமசாமி, தினமலர் வௌ்ளைப் பார்ப்பான்கலெல் லாம், நம் உழைப்பை உறிஞ்சிக்கொண்டே நம்மை அழிப்பது புரியவில்லையா இவர்கள் நடத்தும் பத்திரிகைகளை முற்றாகப் பறக்கணியுங்கள். இவர்கள் எப்போதும் நமக்கு நல்லது சொல்ல மாட்டார்கள். நமக்கான ஊடகங்களை உருவாக்குங்கள். நமது ஊடகங்களுக்கு ஆதரவு கொடுங்கள். பார்ப்பனன் நமது வழிகாட்டியல்ல. அவர்களுக்கு புத்தி ச��ல்லக்கூடிய இலக்கியங்கள் நம்மிடம் உள்ளன. நமக்கு புத்தி சொல்லக்கூடிய ஒரு யோக்கியமான இலக்கியம் கூட அவனிடம் இல்லை. புரிந்து கொள்வீர்\n\"தினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்\" கட்டுறையில் சொல்லவேண்டியதை தெளிவாக சொல்லியமைக்கு நன்றி ஆனால் நீங்கள் இந்த பிரச்சனையை பார்பனன் மற்றும் தலித்துக்கும் இடையேயானது என முன்வைப்பது தவறு ஆனால் நீங்கள் இந்த பிரச்சனையை பார்பனன் மற்றும் தலித்துக்கும் இடையேயானது என முன்வைப்பது தவறு உன்னையில் இந்த பிரசசனையில் எந்த இடத்திலும் பார்பனன் இல்லை, தின்டிவனத்தில் அவன் தலிதுகளிடம் சன்டைக்கும் போகவில்லை, அந்த சன்டையைப் பற்றி எழுதிய ரிபோர்டரும் பார்பனன் இல்லை.\nஉன்மையில் தென்னிந்தியாவில ் பெரும்பான்னையான ஊடகங்கள் சூத்திரர் வசமுள்ளது, தமிகத்திலும் அதே நிலைதான் ஆக நீஙகள் சொன்னதுபோல இங்கு தமிழகம் மற்றும் இந்தியாவில் பெரியாரிஸ்ட்கள் (பிற்படுத்தப்பட ்டவர்கள் தான் சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்கம்) தான் ஆளுகிறார்கள் அப்படியிறுக்க ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதற்க்கு காரனமானவர்களை கூறாமல் இன்னும் பார்பனன் வாலைபிடித்துக் கொண்டிருப்பது ச‌ரிய‌ல்ல‌.\nயார் க‌ல்லெறிந்தார்க ‌ளோ அவ‌ர்க‌ள் தான் க‌ல்ல‌டிப்பட‌ வேண்டும், பின்பு நாம் க‌ல்லை கொடுத்தவனை பார்த்துக்கொள்ளாம்.\nநான் எங்கு அழுத்தி சொல்வ‌து என்ன‌வெனில் எந்த ஒரு ப‌த்திரிக்கையும ் அப்பகுதி ஆதிக்க சாதிகளின் கையில்தான் இருக்கிறது என்பதே ஆக‌ இங்கு ப‌த்திரிக்கைக‌ள ் சூத்திறர‌ர்க‌ளா ல் தான் ந‌ட‌த்த‌ப்ப‌டுக ிறது தின‌ம‌ல‌ர் உட்ப‌ட‌. இதே போண்ற‌ ஊர் க‌ல‌ணி செய்தி தின‌ம‌னியிலிம் க‌ட‌ந்த‌ வார‌ம் இட‌ம்பெற்ற‌து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31832-2016-11-19-02-39-16", "date_download": "2019-05-22T03:38:41Z", "digest": "sha1:TYRJP74BMSGRSQTPYHG6FPX5NUWHLK7B", "length": 8630, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "யாருக்காகவோ...", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2016\nதுக்���ம் மெல்ல தொண்டை அடைக்க....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/02/984-1.html", "date_download": "2019-05-22T02:31:24Z", "digest": "sha1:YKTM23NAVY3EQBAB35XBCES5HNQFY5UK", "length": 45195, "nlines": 710, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 984. மு. மு. இஸ்மாயில் -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 8 பிப்ரவரி, 2018\n984. மு. மு. இஸ்மாயில் -1\nகம்பனில் தோய்ந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில்\nபிப்ரவரி 8. நீதியரசர் மு.மு.இஸ்மாயிலின் பிறந்த தினம்.\nஅவருடைய சில நூல்களைப் படித்திருக்கிறேன். மிகச் சுவையான ஆழமான எழுத்துகள். டொராண்டோவில் அவர் வந்து கம்பனைப் பற்றிப் பேசினபோது கேட்டிருக்கிறேன்.\nதினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:\nமுகமதிய மதத்தைச் சேர்ந்த பலர் தமிழ் அன்பர்களாய் வாழ்ந்து, தமிழைத் தங்கள் புலமைத் திறத்தால் வளப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அன்பர்களின் வரிசையில், அண்மைக்கால உதாரணம் 84 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவரும், வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தில் தோய்ந்து வாழ்ந்தவருமான பெரும்புலமை படைத்த அறிஞர் நீதிபதி மு.மு.இஸ்மாயில். 1921-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பிறந்தார்.\nஅவர் தம்மைத் தாமே உருவாக்கிக்கொண்ட பெருமைக்குரியவர். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை வளர்த்தவர்கள் உறவினர்கள்தான். (\"\"நான் கடவுளால் வளர்க்கப்பட்ட பிள்ளை தெரியுமோ'' என்று சொல்லி இஸ்மாயில் நகைப்பதுண்டு) நிறைந்த கடவுள் பக்தியுடன் வாழ்ந்த பெருமகன். \"அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்' என்ற குறிப்பிடத்தக்க நூலை எழுதியவரும்கூட.\nஅவரது இளமைக்காலமும் பள்ளி வாழ்வும் நாகூரில்தான் கழிந்தது. இளம் வயதிலேயே மிகுந்த புத்திசாலியாக இருந்தார். அதனால் பள்ளி அவரை மூன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாக ஐந்தாம் வகுப்புக்கு (இரட்டைத் தேர்ச்சி) அனுப்பியது.\nபாடகர் ஏ.வி.ரமணனின் தந்தையான ஆராவமுது ஐ��ங்கார் என்ற பெரும் தமிழறிஞரிடம் எஸ்.எஸ்.எல்.சி.யில் பாடம் கேட்ட பெருமையும் இஸ்மாயிலுக்கு உண்டு. மிகப்பெரும் புலவரிடம், தமிழறிவுக்கான அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டதால், அவருக்கு அது இறுதிவரை கைகொடுத்தது. சட்டப் படிப்புப் படித்த அவர், பழந்தமிழ் இலக்கியங்களைத் தம் சொந்த ஆர்வத்தால் நிறையப் படித்துத் தேர்ந்தார்.\nபேராசிரியர் கே.சுவாமிநாதன் என்ற புகழ்பெற்ற காந்தியவாதியைத் தெரியாதவர்கள் இருக்க இயலாது. தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாக தொண்ணூறு வயதுக்குமேல் நிறைவாழ்வு வாழ்ந்தவர். மகாத்மா காந்தி நூல்களைத் தொகுத்தவர். கல்லூரி நாள்களில் இஸ்மாயில் தனது அறிவுக் கூர்மை காரணமாக பேராசிரியர் சுவாமிநாதனின் பெறாத பிள்ளைபோல் ஆகிவிட்டார்.\nகாந்தியச் சிந்தனைகள் பலவற்றை அவர் உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். இஸ்மாயிலின் உறவினர்கள் எல்லாம் அசைவம்தான். ஆனால், பேராசிரியரின் காந்தியத் தாக்கம் இஸ்மாயிலை முழு சைவமாக மாற்றிவிட்டது. (இளம் வயதிலிருந்தே காந்தியின் \"ஹரிஜன்' இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.)\nஉணவில் சைவத்தைப் பின்பற்றிய அவருக்கு, மிகவும் பிடித்தது வைணவக் காப்பியமான கம்பராமாயணம். கம்பர் அவரது முழுமனதையும் கொள்ளை கொண்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.\nஇஸ்மாயிலின் கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்ட தமிழ் அன்பர்கள், ஆய்வுச்சுவை தோய்ந்த அந்த இனிய தமிழில் சொக்கிக் கிறங்கினார்கள். இஸ்மாயில், பல இடங்களில் மீண்டும் மீண்டும் கம்பன் குறித்துப்பேச அழைக்கப்பட்டார். பலர் அவர் பேசிய அதே கம்பன் கருத்தை அதே சொற்களில் மறுபடி மறுபடி அவரிடமிருந்தே \"நேயர் விருப்பம்'போல் கேட்க ஆசைப்பட்டார்கள்.\nசொற்பொழிவாளராக இருந்த இஸ்மாயில், புகழ்பெற்ற பல பத்திரிகைகளின் தீபாவளி மலர் உள்ளிட்ட சிறப்பிதழ்களில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய முதல் புத்தகம், \"மௌலானா அபுல்கலாம் ஆசாத்' பற்றியது. அதற்கு முன்னுரை தந்து பெருமைப்படுத்தியவர் மூதறிஞர் ராஜாஜி.\nகம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், வள்ளலின் வள்ளல், மும்மடங்கு பொலிந்தன, பழைய மன்றாடி - என அடுத்தடுத்து இவரது பழந்தமிழ் ஆய்வு நூல்கள் நிறைய வெளிவரலாயின.\nவாலிவதை பற்றிய இவரது \"மூன்று வினாக்கள்' என்ற நூல், உலகப் புகழ்பெற்ற ஓர் ஆன்மிகப் பெரியவரைப் பெரிதும் கவர்ந்தது. அந்த நூலுக்காகவே இவருக்குப் பொன்னாடை அணியச் செய்து, பாராட்டி மகிழ்ந்த அந்தத் துறவி நூறாண்டு வாழ்ந்த காஞ்சி மகாபெரியவர் பரமாச்சாரியார்.\nஇஸ்மாயிலுக்கும் பரமாச்சாரியார் மேல் மிகுந்த மரியாதை உண்டு. \"ஒருவர் எந்த மதத்தில் பிறந்தாரோ, அந்த மதத்தின் ஆன்மிக நெறிகளை அனுசரித்து வாழவேண்டும்' என்ற பரமாச்சாரியாரின் கருத்தை இஸ்மாயில் பெரிதும் போற்றியவர்.\nஇயல் செல்வம், சேவா ரத்தினம், இராம ரத்தினம் முதலிய பல பட்டங்கள் இவரது இயல்புக்குப் பொருத்தமாக வழங்கப்பட்டன. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாருக்கு இவர்மேல் அன்பும் மதிப்பும் உண்டு. இவருக்குக் கடிதங்கள் எழுதும்போது, \"உலகம் போற்றும் உத்தம' என்று தொடங்கித்தான் கடிதம் எழுதுவாராம் அண்ணங்கராச்சாரியார்.\nகம்பன் கழக நிறுவனர்களுள் ஒருவர் இஸ்மாயில். \"தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன், கம்பன் அடிப்பொடி சா.கணேசன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், சி.எம்.அழகர்சாமி, பழ.பழனியப்பன் ஆகியோர் மற்ற நிறுவனர்கள். இப்போது கம்பன் கழகத்தின் தலைவராக இயங்குபவர் ஆர்.எம். வீரப்பன்.\nகம்பராமாயண மூல நூலை, மெல்லிய உறுதியான தாளில் முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்த பெருமை இஸ்மாயிலுக்கு உண்டு. தெ.பொ.மீனாட்சிசுந்தரம், அ.ச.ஞானசம்பந்தன், தெ.ஞானசுந்தரம் முதலிய தமிழ் அறிஞர்கள் அந்தப் பதிப்புக் குழுவில் இடம்பெற்றிருந்தார்கள். இஸ்மாயிலின் மிகப்பெரிய சாதனை என்று இந்தப் பதிப்புப் பணியைச் சொல்லலாம்.\n1976-இல் நடைபெற்ற கம்பன் விழாவில் அதன் முதல் பதிப்பு வெளியாயிற்று. ஆயிரத்துக்கும் மேலான கம்பன் அன்பர்கள் அந்தப் பதிப்பை விலைகொடுத்து வாங்க வரிசையில் நெடுநேரம் நின்றார்கள். வாங்குவதில் பெரும் போட்டி இருந்ததால், காவல்துறையினர் தலையிட்டு வரிசையை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.\nமூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராஜ் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் இஸ்மாயில். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக விளங்கிய பெருமைக்குரியவர் இஸ்மாயில். 1980-இல், முந்தைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரிக்குப் பிறகு, தமிழக���்தின் தாற்காலிக ஆளுநராகவும் சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார்.\nதமிழின் பக்தி இலக்கியம், மதங்கடந்து தமிழர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஆற்றல் பெற்றது என்பதற்கு இஸ்மாயிலின் கம்பராமாயணப் புலமை ஓர் எடுத்துக்காட்டு.\n÷2005-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி இஸ்மாயில் காலமானார். அவர் நினைவைப் போற்றும் வகையில், பழ.பழனியப்பன் எழுதிய \"இலக்கியமான நீதிபதி' என்ற தலைப்பில் 19.1.2005 அன்று \"தினமணி' நாளிதழில் கட்டுரை வெளியானது குறிப்பிடத்தக்கது.\n[ நன்றி: தினமணி, 2011 ]\nமு. மு. இஸ்மாயில் : விக்கிப்பீடியா\nதிரு ஆராவமுத ஐயங்கார் enஅது உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சில காலம் இருந்தார். அவர் புகழ் பெற்ற த மிழ் பேரறிஞர் என்பது தற்போதுதான் தெரியும். அதே போன்று பரமாச்சார்யர் பாராட்டிய அறிஞர் திரு இஸ்மாயில் என்பதும் எனக்கு புது தகவல். நல்லோர்களின் சிறப்புகளை நீங்கள் உங்கள் பதிவு களில் போற்றி வெளியிடுகிறீர்கள். உங்கள் பணி மகத்தானது. நன்கு செழிக்கட்டும். இறைவன் அருள். - பாபு\n8 பிப்ரவரி, 2018 ’அன்று’ முற்பகல் 8:16\n@Babu. நன்றி. இந்தச் சுட்டியைப் படியுங்கள்:\n8 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n996. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 6\n995. கா.சி.வேங்கடரமணி - 1\n994. சங்கீத சங்கதிகள் - 146\n993. அசோகமித்திரன் - 4\n992. வை.மு.கோதைநாயகி - 2\n990. சுத்தானந்த பாரதி - 8\n989. எஸ்.வி.சகஸ்ர நாமம் -2\n988. சங்கு சுப்பிரமணியம் - 1\n987. செய்குத்தம்பி பாவலர் - 2\n985. பாடலும் படமும் - 27\n984. மு. மு. இஸ்மாயில் -1\n982. மு.வரதராசனார் - 4\n981. சங்கீத நினைவுகள் - 145\n980. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 5\n979. மு.இராகவையங்கார் - 2\n978. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 4\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\n���னோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1288. ஓவிய உலா -2\nபொன்னியின் செல்வன் -1 ’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ் . பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் . அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர...\nமருதமலை மாமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் மே 17 . ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002 -இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ...\n1286. சங்கீத சங்கதிகள் - 189\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 6 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரு பாடல்கள் ...\n1289. தி.ஜானகிராமன் - 5\nதேவதரிசனம் மூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா ’ காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு. [ நன்றி: காதம்பர...\n'அல்டாப்' ஆறுமுகம் சாவி [ ஓவியம்: நடனம் ] அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி சு.இரமேஷ் 2019 . இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம். ==== தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழு...\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\nகே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி ப. சோழநாடன் ==== தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். ...\n802. சிறுவர் மலர் - 5\nமரியாதை ராமன் கதை ஓவியர்: கே.ஆர்.சர்மா தமிழ்ப் பத்திரிகைகளில் எது முதல் சித்திரப் படக் கதைத் தொடர் என்பது பற்றிச் சுவையான விவாதங்க...\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\nபாரதிதாசன் கவிதை வி.ஆர்.எம்.செட்டியார் திறனாய்வாளராய்த் திகழ்ந்த வி.ஆர்.எம்.செட்டியாரின் புகழ் பெற்ற நூல்கள்: கீதாஞ்சலியின் மொழி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/documentary/4184-the-god-father.html", "date_download": "2019-05-22T02:32:35Z", "digest": "sha1:Q4VKIAIL32JN6L7HBABC6LPAI5C2TJJZ", "length": 10936, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "காட் ஃபாதர் (குறும்படம்)", "raw_content": "\nகோமதி மாரிமுத்துவின் தங்கப் பதக்கம் பறிக்கப்படுமா\nவளைகுடா சேவையை தொடங்கும் இன���னொரு இந்திய விமானம்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்த இஃப்தார் நிகழ்ச்சி\nஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்புகேட்ட விவேக் ஓபராய்\nஇம்ரான் கானுக்கு அதிர்ச்சி - பாகிஸ்தானின் முயற்சி தோல்வி\nபாஜகவுக்கு ஷாக் கொடுத்த ரிப்போர்ட்\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nமகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய உதவியைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதலாம்; முழு நீளப் பிரச்சாரப் படமும் எடுக்கலாம். அல்லது வள்ளுவரைப் போல் ஒன்றே முக்கால் அடியில் குறள். மற்றவற்றைவிட குறள் எளிதாக மனத்தில் தைக்கும் இல்லையா கேபிள் சங்கர் வழங்கும் The God Father என்ற தமிழ் குறும்படம் அப்படியான ஓர் ஆக்கம்.\nதன்னலம் பிரதானமாகிவிட்ட இக் காலத்தில், பாசம் என்பது நிறம் மாறி கடமையும் பொறுப்பும் பாரமாகிவிட்டன. அவற்றை வெகு யதார்த்தமாய் மென்மையாய் ஆனால் அழுத்தமாய்ச் சொல்கிறது காட் ஃபாதர்.\nவயதான தந்தையை முதியோர் இல்லத்திற்கு காரில் அழைத்து வருகிறான் மகன். பல வசதிகளும் அமைந்திருக்கும்படியான அறையை ஏற்பாடு செய்கிறான். அதிகப்படியான செலவு எதற்கு என்று மறுக்கும் தந்தையை அன்பாக, “இருக்கட்டும் அப்பா” என்று சமாதானப்படுத்துகிறான்.\nகாரிலிருந்து அவருடைய சாமான்களை இறக்குவதற்குள் மனைவியிடமிருந்து ஃபோன். பண்டிகைக் காலங்களில் அதை ஒரு சாக்காக வைத்து தன் மாமனார் வீட்டிற்கு வந்துவிடக் கூடாதே என்ற பதட்டம்தான் அவளது தேன் குழைத்த வார்த்தைகளில் வடிகிறது. அதெல்லாம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு சாமான்களுடன் கேட்டை அடைகிறான் மகன். அங்கு எதிர்பாராத ஒரு சின்ன ட்விஸ்ட்டுடன் முடிகிறது படம்.\nஆறரை நிமிடமே ஓடும் இப்படத்தில் ஓரிரு வரிகளில் அமையும் இறுதி வசனத்தில் அத்தனை மெஸேஜையும் சொல்லிவிடுகிறார் ப்ரஜீஷ் திவாகரன்.\nவாட்ஸ் அப் தலைமுறை ஒருமுறை பார்த்து வைக்கலாம். குடி முழுகாது.\nஅந்த வாட்ஸ் அப் ஆடியோவை வெளியிட்டவர்களை கண்டு பிடிக்க போலீசார் தீவிரம்\nவாட்ஸ் அப் ஃபேஸ்புக் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி\nமுஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nநடிகர் சஞ்சய் தத் விடுதலையில் RTI அளித்த திடுக்கிடும் தகவல்\nசந்தி சிரிக்கும் தந்தி டிவி - வீடியோ\nஇலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல் - ஒருவர் பலி\nகோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை\nரம்ஜான்- இஃப்தார் உணவுகள் செய்முறை வீடியோ தமிழில் (சிக்கன் முர்த…\nகேதர்நாத்தில் பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம் மேற்கொள்ள முடிவு…\nஎக்ஸிட் போல் குறித்து ஸ்டாலின் கருத்து\nகவனம் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு நேரலை தடை செய்யப் படலாம்\nஇலங்கை முஸ்லிம் கிராமத்தின் சோக கதை\nகோ பேக் அமித்ஷா - வன்முறையில் முடிந்த பேரணி\nஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மரணம்\nஇலங்கையர்களை தீவு கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை\nஇந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது யார்\nராகுலுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு - ஆட்சி அமைக்க …\nமகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி - காரணம் இதுதான்\nஇலங்கைக்கான இந்திய தூதுவருடன் எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு…\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/06/", "date_download": "2019-05-22T03:41:00Z", "digest": "sha1:3OIMBEVERV7SDF6A5N5GWLQXXQIOVFCM", "length": 21464, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "06 | மே | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – தினகரனுக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nநடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர் திவாகரன் தரப்பினர். ‘ இந்த சந்திப்பின் மூலம், தினகரனுக்கு செக் வைப்பதுதான் திவாகரனின் பிரதான நோக்கம். ‘டெல்டா மாவட்டங்களில் உள்ள செல்வாக்கை நிலைநிறுத்த ரஜினியுடனான சந்திப்பு அவசியம்’ என நினைக்கிறார் திவாகரன்’ என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். டி.டி.வி. தினகரனுடனான மோதலுக்குப் பிறகு அம்மா அணியாகச் செயல்பட்டு வருகிறார் திவாகரன். தொண்டர்களை சந்திப்பது, கட்சியின் அடுத்தகட்ட இலக்கு என பரபரப்பான அரசியல்வாதியாக வலம் வருகிறார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nரஜினி கட்சி பெயர் அறிவிப்பு எப்போது\nஅமெரிக்காவில் இருந்து, நேற்று இரவு, சென்னை திரும்பிய ரஜினி, அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்.\nமருத்துவ பரிசோதனைக்காக, ஏப்., 23ல், அமெரிக்கா சென்ற ரஜினி, அங்குள்ள ���ன்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்றார். மேலும், அரசியல், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டவர்களுடன், கட்சி துவக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவில் இருந்து, நேற்று இரவு, துபாய் வழியாக, சென்னை திரும்பிய ரஜினி, புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nநல்ல கொழுப்பு, ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவும். தேங்காய் எண்ணெய், நெய் இரண்டிலும் நல்ல கொழுப்பு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக இவை பயன்பாட்டில் இருந்தாலும், மிக குறைவாகவே இவற்றை நாம் உபயோகிக்கிறோம். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலம், எளிதில் செரிமானம் ஆகக் கூடியது; அதிகமான சூட்டில் சமைத்தாலும், எந்த பிரச்னையும் தராது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகசக்கிற வாழ்வே இனிக்கும் – ஏழே நாள்களில் எல்லாம் மாறும்\nமுன்பெல்லாம் சர்க்கரை நோயாளிகள்தான் ‘சர்க்கரையில்லா’ வாழ்க்கையை மேற்கொள்வார்கள். இன்றைக்கு `டயட்’ என்ற பெயரில் சாதாரணர்களும் சர்க்கரையை ஒதுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குக் காரணம், `வெள்ளை உணவுகளைப் பயன்படுத்தாதீர்கள்…’ என்ற பிரசாரம்தான். அப்படியானால், சர்க்கரையால் உடலுக்கு பயனே இல்லையா இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்\nஜூஸ் எடுங்கள் கோடையைக் கொண்டாடுங்கள்\nபழங்களைவிட ஜூஸ் சாப்பிடுவதையே குழந்தைகள் விரும்புவார்கள். ஏன், பெரியவர்களும் அப்படித்தான். ஆனால், ஜூஸாக அருந்துவது நல்லதா பழமாகச் சாப்பிடுவது நல்லதா என்பது தொடர்ந்து விவாதத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. பொதுவாக, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நம் மரபு. காலப்போக்கில்\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8004", "date_download": "2019-05-22T02:33:43Z", "digest": "sha1:VB2E3N3FRZWP6QPA64B5K77H4I4XUUW6", "length": 6290, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "K Vijayakumar K. விஜயகுமார் இந்து-Hindu Adi Dravidar-Pariyar ஆதி திராவிடர் Male Groom Tiruvannamalai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nகல்வித்தகுதி:Diploma R & Ac வேலை விவரம்( பதவி மற்றும் கம்பெனி) : Blue Star pvt. Ltd பணிபுரியும் இடம்:சென்னை மாதச்சம்பளம்/வருமானம்:25,000/3,00,000\nSub caste: ஆதி திராவிடர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2007/attempt-to-capture-the-life-of-needur-a-mu-sayeed.html", "date_download": "2019-05-22T03:55:38Z", "digest": "sha1:WJTXYQ4FZ5TSDP23L6M4FV7DYORCN3RJ", "length": 14425, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "'தமிழ் மாமணி' நீடூர் அ.மு.சயீத் | Attempt to capture the life of Needur A.Mu.Sayeed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n3 min ago அம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...\n14 min ago அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\n27 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n58 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\nTechnology ஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் மாமணி நீடூர் அ.மு.சயீத்\nதமிழ் மாமணி நீடூர் அ.மு.சயீத்\nசிந்தனைச் சித்தர், தமிழ்மாமணி நீடூர் அ.மு. சயீத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடும் முயற்சியினை நவமணி பதிப்பகத்தின் சார்பில் மயிலாடுதுறை நம்ம ஊரு செய்தி மாத இதழ் ஆசிரியர் முனைவர் அ. அய்யூப் மேற்கொண்டுள்ளார்.\nஅல்ஹாஜ் அ.மு. சியீத் நாடறிந்த எழுத்தாளர். தீந்தமிழ்ப் பேச்சாளர். திக்கெட்டும் புகழ் பரப்பும் வழக்கறிஞர்.\nநீடூரில் 09.10.1933 இல் பிறந்த இவர் எழுபதைத் தாண்டிய இளைஞர். நெடுங்கால சமுதாய ஊழியர். நீடூர் நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியின் தலைவர்.\nசென்னை வானொலியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சுழற்ச் சங்கத்தின் (ரோட்டரி கிளப்) முன்னாள் தலைவர். மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மையத்தின் இஸ்லாமியப் பிரிவுத் தலைவர்.\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான இவர் உலகளாவிய நிலையில் பத்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.\nசிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இலங்கை, தெற்கு வியட்நாம், சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர். ஹஜ் கடமையை ஆறு முறையை நிறைவேற்றிய பேறு பெற்றவர்.\nதமிழ் மாமணி, சிந்தனைச் சித்தர், சிந்தனைச் செம்மல், பொன்மொழிச் செம்மல், போன்ற சிறப்புப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசிந்தனைக் களஞ்சியம், சிந்தனைத் துளிகள், இஸ்லாமியச் சட்டம், சிந்தனைச் செல்வம், புனித ஹஜ் உம்ரா பயணக் குறிப்புகள், பெருமானாரின் புனித ஹஜ் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.\nஇவரது ஆக்கங்கள் மணிச்சுடர், மணிவிளக்கு, முஸ்லிம் ம��ரசு, மனாருல் ஹ¤தா, மஞ்சரி, பிறை, சமரசம், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இதழ்களில் வெளிவந்துள்ளன.\nஇவருடைய அன்பர்கள், நண்பர்கள் அவரைப் பற்றிய செய்திகளை எழுதி அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் படங்களையும் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஎண் 44 எல்டாம்சு சாலை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபுதுசா வந்த டிவி சார்.. எங்கே போச்சுன்னே தெரியலை.. காணாமல் போன நமோ\nஎன் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்\nகிங் மேக்கர்கள்.. அதிரப் போகும் டெல்லி.. அடுத்த பிரதமர் இவர்கள் கையில்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/05/raja.html", "date_download": "2019-05-22T02:50:38Z", "digest": "sha1:3K2LR6HOXGZHGOSKHTB54HRHM5DC2BCM", "length": 13289, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ ராஜ சோழனை நினைவு கூர்ந்த தஞ்சை | rajaraja cholan remembered in tanjore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n20 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்ச��� சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ ராஜ சோழனை நினைவு கூர்ந்த தஞ்சை\nதஞ்சை மன்னன் ராஜராஜசோழனின் 1015-வது பிறந்த நாளையொட்டி தஞ்சாவூரில்ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் ராஜ ராஜ சோழன் நினைவு கூரப்பட்டான்.\nஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராஜ ராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலுக்குதங்களது மன்னனை நினைவு கூர்ந்தனர். 10வது நூற்றாண்டில் கட்ட்பட்டது இந்தக்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.\nராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் விழா 2 நாட்களுக்குஅரசு சார்பில்கொண்டாடப்படுகிறது.\nநடனம், நாடகம், கூட்டங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதாயில்லாமல் நானில்லை.. தானே எவரும் பிறந்ததில்லை.. ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்\nதட்டுத்தடுமாறி உரி அடித்து.. மிட்டாய் சாப்பிட்டு.. கோவையில் முதியவர்கள் கொண்டாடிய கோலாகல பொங்கல்\nஇது கமல் ஸ்டைல்.. மக்களுடன் நாளை பொங்கல் கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்.. வீடுகளில் உற்சாகம்\nவிடுபட்டவர்களுக்கு பொங்கலுக்கு பிறகும் ரூ. 1000 வழங்கப்படுமாம்- அமைச்சர் தகவல்\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்.... உற்சாகத்தில் திளைத்த இளைஞர்கள்\nபிறந்தது 2019.. முதல் ஆளாக கொண்டாடி மகிழ்ந்த நியூசி, ஆஸ்திரேலியா\n1000 அடி பள்ளத்தில் விழுந்த கார்.. கதவை திறந்து தப்பிய 4 பேர்.. நடந்தது என்ன\n .. உற்சாக விஜயகாந்த் .. வைரலாகும் அமெரிக்க படங்கள்\nபுத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம்...போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர்\nநள்ளிரவு 1 மணியுடன் முடிக்கனும்...நியூ இயர் கொண்டாட்டத்துக்கு போலீஸ் கட்டுப்பாடு\nராணுவ தின கொண்டாட்டம்.. கலக்கல் போட்டிகளை நடத்தும் இந்திய ராணுவம்.. மக்களுக்கு அழைப்பு\nஎங்கெங்கும் டப் டப்... பட்டாசு வெடி வெடிக்க.. கோலாகல தீபாவளி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=238282&name=%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:36:21Z", "digest": "sha1:7GHC6CKTSHWQ3K3OWBKA5FUUKJCHXVKZ", "length": 17226, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: வந்தியதேவன்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வந்தியதேவன் அவரது கருத்துக்கள்\nவந்தியதேவன் : கருத்துக்கள் ( 2162 )\nஎக்ஸ்குளுசிவ் தி.மு.க., - அ.தி.மு.க.,வின் அடுத்த நகர்வு என்ன\n////ஹிந்து வாக்கு வங்கியும் இணைவதால் அதிமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும்.//// போங்க சார்..... காமெடி பண்ணிகிட்டு...\nகோர்ட் முலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை சிபிஐ\nலாலு, ஜெயலலிதா... போன்ற ஜாம்பவான்களே மாட்டி இருக்கிறார்கள்... சும்மா ஏதாச்சும் கமெண்ட் போடாதீங்க... 21-மே-2019 14:23:52 IST\nகோர்ட் முலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை சிபிஐ\n////ஜெயலலிதா மட்டும் பிற்பட்ட வகுப்பினர் ஆக இருந்திருந்தால் உறுதியாக சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை கிடைத்திருக்கும்.//// இதுக்கு நேர்மாறாக நடந்திருக்கும்... அந்தம்மா... பிற்பட்ட வகுப்பினராக இருந்திருந்தா... பதினெட்டு ஆண்டுகளாக...ஜவ்வு மாதிரி வழக்கினை இழுக்காம... கீழமை நீதிமன்றத்திலேயே தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கும்... இதுகூட தெரியாம... அந்தம்மாவுக்கு தண்டனையிலிருந்து தப்பித்ததுக்கு காரணம் ஊரு... உலகத்துக்கே தெரியும்... அந்தம்மாவுக்கு தண்டனையிலிருந்து தப்பித்ததுக்கு காரணம் ஊரு... உலகத்துக்கே தெரியும்...\nஅரசியல் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறார் ஜெகன்\n////ஒரு திருடன் போய் இன்னொருவன்//// எல்லா ஊர்லேயும் இந்த கதைதான்... சோ... சொன்ன மாதிரி... “இரண்டு தீமைகளில்.. ஒரு தீமை வந்தாகணும்... அதில் எந்த தீமை... குறைவான தீமை செய்கிறதோ... அந்த தீமையை ஆதரிக்கணும்... இதுதான் நம் தலையெழுத்து”... என்பார்... அதுபோல.... ஒரு திருடன் போனா... இன்னொரு திருடன்தான் வருவான்... ஏன்னா... காசு வாங்கிகிட்டு ஓட்டுப் போட்டா... திருடன் வராம... உத்தமபுத்திரனா வருவான்...\nஅரசியல் ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறார் ஜெகன்\n////ஜெகன் ஒரு ஊழல் பேர்வழி தான்.../// அந்த ஊழல் பேர் வழி ஆதரவு கொடுத்தா நீங்க வேணாம்...னா சொல்லப் போறீங்க... ஜெகனை உங்க ஆளு ஆதரிச்சா... புலிக்கு பயந்து அணகொண்டா இருக்குற கிணத்துல விழுந்த கதையா... அந்தாளு வந்தா... ஆந்திர மாநிலம் முழுவதும்... நீங்க சொல்ற கிறிஸ்துவர்கள் அதிகமாக்கிடுவார்.... ஜாக்கிரதை.... நாய் வித்த காசு குலைக்குமா......ன்னு கேக்குறீங்க... அரசியல்ல எல்லாம் மானம், ஈனம் இல்லாதவனுங்க......ன்னு கேக்குறீங்க... அரசியல்ல எல்லாம் மானம், ஈனம் இல்லாதவனுங்க... நா...எல்லாரையும்தான் சொல்றேன்... 20-மே-2019 18:16:33 IST\nஅரசியல் கம��் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டது\nஇந்தியன்குமார் சார்... இயேசுவை சிலுவையில் அறையும்போது... நீங்க என்னவோ பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி... சொல்றீங்க.. நம் மதத்தை ஒருவன் கிண்டல் செய்தால்... திருப்பி நாம் கிண்டல் செய்வது... “நாய் நம்மை கடித்தால்... நாம் திருப்பி அதை திருப்பி கடிப்பது“ போல.... 20-மே-2019 18:09:04 IST\nஅரசியல் காங்., ஒரு காலி பெருங்காய டப்பா இல.கணேசன்\n“ஒருவன் அமைதியாய் இருப்பதாலேயே அவனை கோழை என்று எண்ணிவிடாதே...” அப்படீன்னு நா... சொல்லல.... ஒரு தத்துவஞானி சொன்னது... 20-மே-2019 17:10:07 IST\nஅரசியல் மீண்டும் பா.ஜ., ஆட்சி\nஇனி அஞ்சு வருஷத்துக்கு.... “இந்த கொசுக்களோட தொல்ல... தாங்க முடியாதுடா சாமி...”...\nஅரசியல் மே.வங்க தேர்தலில் வன்முறை\n////குஜராத் மக்கள் எவ்வளவு நாகரீகம்//// அய்யோ... எவ்வளவு நேர்மையாளர்கள் குஜராத் மக்கள்... அரிச்சந்திரனுடைய வீட்டுக்கு பக்கத்து வீடு... அரிச்சந்திரனுடைய வீட்டுக்கு பக்கத்து வீடு... ஓனிக்ஸ் குப்பை தொட்டி... தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருக்கும்... அதனுள் இறங்கிப் பார்த்தால்தானே தெரியும்... அதில் வீசும் பொணவாடையை... ஓனிக்ஸ் குப்பை தொட்டி... தூரத்திலிருந்து பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருக்கும்... அதனுள் இறங்கிப் பார்த்தால்தானே தெரியும்... அதில் வீசும் பொணவாடையை...\nஅரசியல் கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றம் தேர்தல் முடிவுக்குப் பின் இ.பி.எஸ்., அதிரடி\n////அஇஅதிமுக ஆட்சி என்றாலும் பரவாயில்லை..மக்களுக்கு எந்த கெடுதல் இல்லை.//// ஆமா... ஆமா... மக்களுக்கு கெடுதலே நடக்கல கவுண்டரே... மக்களுக்கு கெடுதல் செய்யாத காரணத்தாலதான்... அ.தி.மு.க. கட்சியின் முதலமைச்சரும் அவர் தோழியும்.... பெங்களூர் ஜெயில்ல சிறைவாசம் அனுபவிச்சாங்களா... மக்களுக்கு கெடுதல் செய்யாத காரணத்தாலதான்... அ.தி.மு.க. கட்சியின் முதலமைச்சரும் அவர் தோழியும்.... பெங்களூர் ஜெயில்ல சிறைவாசம் அனுபவிச்சாங்களா... இப்ப... தோழி நான்காண்டு சிறைத்தண்டைனை அனுபவிக்கிறாங்களா... இப்ப... தோழி நான்காண்டு சிறைத்தண்டைனை அனுபவிக்கிறாங்களா... மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சு... சொத்து சேர்த்ததாகத்தானே குற்றச்சாட்டு... அதுதானே நிரூபிக்கப்பட்டு... குற்றவாளின்னு ஜெயில் தண்டனை... ஒருத்தரு இறந்து போனதால... குற்றவாளி லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டாங்க.... உங்களோட கண்ணெதிரே... அரச���ன் அனைத்து திட்டங்களிலும் கொள்ளை அடிச்சிட்டு இருக்காங்க... குட்கா ஊழல் முதல் கொண்டு அனைத்திலும்.... இதைப் போய் “கெடுதல்” இல்லென்னு உங்கப்பாரு சொல்லி கொடுத்தாரா... மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சு... சொத்து சேர்த்ததாகத்தானே குற்றச்சாட்டு... அதுதானே நிரூபிக்கப்பட்டு... குற்றவாளின்னு ஜெயில் தண்டனை... ஒருத்தரு இறந்து போனதால... குற்றவாளி லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டாங்க.... உங்களோட கண்ணெதிரே... அரசின் அனைத்து திட்டங்களிலும் கொள்ளை அடிச்சிட்டு இருக்காங்க... குட்கா ஊழல் முதல் கொண்டு அனைத்திலும்.... இதைப் போய் “கெடுதல்” இல்லென்னு உங்கப்பாரு சொல்லி கொடுத்தாரா... இல்ல.. உங்களோட வாத்தியாரு சொல்லி கொடுத்தாரா... இல்ல.. உங்களோட வாத்தியாரு சொல்லி கொடுத்தாரா... இது கெடுதல் இல்லென்னா...எது கெடுதல் சார்... இது கெடுதல் இல்லென்னா...எது கெடுதல் சார்...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2015/11/vii.html", "date_download": "2019-05-22T04:23:26Z", "digest": "sha1:H54KIOX5H5JCLFA4FHDZAIJDY5UL7VHW", "length": 13285, "nlines": 166, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nஊர் : கணிகிலுப்பை, கீழ்நாயக்கன் பாளையம்\nவட்டம் : செய்யார் வட்டம்\nமாவட்டம் : திருவண்ணாமலை மாவட்டம்\nகாஞ்சிவரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணிகிலுப்பை. காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து 17.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கணிகிலுப்பை, அல்லது ஆற்பாக்கம் கிராம மண்டப அருகில் உள்ள மேனல்லூரில் இருந்து 2 கி.மீ வில் உள்ளது கணிகிலுப்பை.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் திருவாசி தோரணம் சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 3 அடி உயரம் அகலம் 2 1/2 அடி நூற்றாண்டு கி.பி 8 ம் நூற்றண்டு அரசு சோழர் கால சிற்பம்.\nஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி\n01. கணிகிலுப்பையில் உள்ள இந்த புத்தர் சிலையை 15/07/1946ல் அவ���வூரின் ஏரிக்கரையில் கண்டதாக குறிபிட்டுள்ளார்.\n02. புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள்.* பிறகு புத்த உருவத்தை ஏரிக்கரையில் கொண்டுப்போய்ப் போட்டுவிட்டார்கள். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.\n03. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக்கிறது. அவ்வூர்த்தெருவின் எதிர்க்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட 5 அடி உயர கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது.\nதியான முத்திரையுடைய 1 1/2 ஒரு அடி உயர சிலை ஒன்றும் அங்கு காணப்படுகிறது.\n* இன்று இவ்விநாயகர் கோவிலும் பாழடைந்து உடைந்து விழும் அளவிற்குள்ளது.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 3:23 AM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவ...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I காமாட்சியம்மன்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் பு���்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mobitabspecs.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-05-22T03:27:35Z", "digest": "sha1:DKHGLBYJVTJF4OCK7FND5N24N5WY63CT", "length": 4728, "nlines": 118, "source_domain": "www.mobitabspecs.com", "title": "மொபைல் செய்திகள் Archives | Mobitabspecs", "raw_content": "\nHome தமிழ் செய்திகள் மொபைல் செய்திகள்\nசமீபத்திய மொபைல்ஸ் தொடர்புடைய செய்திகள், கருத்துக்கள், வதந்திகள் மற்றும் விமர்சனகள்.\nமோட்டோ ஜி7 ப்ளே கீக்பெஞ் வலைத்தளத்தில் காணப்பட்டது\nமோட்டோ Z3 ஆண்ட்ராய்டு 9.0 பை மேம்படுத்தல் பெற தொடங்குகிறது\nGoogle Pixel 3 Lite- புதிய காணொளி கசிந்தது\nசோனி Xperia XA3, XA3 Ultra, L3- ப்ளூடூத் சான்றிதழை பெற்றுள்ளது\nசாம்சங் கேலக்ஸி M10, M20 விலை வெளியானது\nமோட்டோ ஜி7 ப்ளே கீக்பெஞ் வலை���்தளத்தில் காணப்பட்டது\nமொபைல் செய்திகள் Antony - 22/01/2019\nமோட்டோரோலா நிறுவனமானது, மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோ ஜி7 ப்ளே போன்ற மோட்டோ ஜி7 கைபேசி வரிசையில் வேலை செய்கிறது. இப்போது, மோட்டோ ஜி7...\nசோனி Xperia XA3, XA3 Ultra, L3- ப்ளூடூத் சான்றிதழை பெற்றுள்ளது\nமொபைல் செய்திகள் Antony - 20/01/2019\nசோனி, 25-பிப்ரவரி-2019 அன்று பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் MWC நிகழ்ச்சியில் அதன் Xperia XZ4, Xperia XA3, Xperia XA3 Ultra மற்றும் Xperia L3 ஆகிய மொபைல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இப்போது, சோனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/10/29/freemediaworkshopinschools/", "date_download": "2019-05-22T03:34:27Z", "digest": "sha1:ML4C2NUE3FZZCRKQHHR4JMFYSWAOYATM", "length": 6456, "nlines": 74, "source_domain": "jmmedia.lk", "title": "ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் இலவச ஊடக செயலமர்வு – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் இலவச ஊடக செயலமர்வு\nமாவனல்லை ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள்\nஇலவச ஊடக செயலமர்வு (Achieve More) கனேதன்ன மதீனா முஸ்லிம் மகா\nஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஸா மல்ஹர்தீன்\nதலைமையில் நடைபெற்ற இந்த ஊடக செயலமர்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர்\nஹூஸைன் மற்றும் ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவ\nபணிப்பாளருமான ஊடகவியலாளர் ராஷிட் மல்ஹர்தீன் ஆகியோர் விரிவுரை\nசெயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஊடக விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன்\nஉபகரணங்களை கையாள்வது தொடர்பிலும் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.\nமுhணவர்களின் ஒழுக்க மேன்பாடு மற்றும் ஆளுமை விருத்தி சம்பந்தமான விடயமும்\nஇதனுடன் இணைந்தாக நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.\nஇச்செயலமர்வில் மாவனல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ் நஜீப் பாடசாலை\nஅதிபர் கே.எம்.எஸ் மஹ்பூப் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளர்\nமற்றும் ஊடகப்பிரிவு ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nசெயலமர்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள்\nமாவனல்லை ஜே.எம் மீடியாவின் கல்விச் சேவை பிரிவின் ஒரு செயற்திட்டமான\nபாடசாலை மாணவர்களை ஊடகத்துறையில் பயிற்றுவிக்கும் நோக்கில் நாடளாவிய\nரீதியிலுள்ள பாடசாலைகளில் இச்செயலமர்வு இலவசமாக நடைபெற்று வருகின்றமை\nஉங்கள் பாடசாலையிலும் இவ்வாறான செயலமர்வுகளை நடத்த வேண்டுமானால் தொடர்பு\nகொள்ளுங்கள் 0777362492 அல்லது 0777162511\n← சுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nகல்எலிய அலிகார் மகா வித்தியாலயத்தில் இலவச ஊடக செயலமர்வு →\nகதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி புதிய : மாணவியர் அனுமதி 2017\n“சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்திடுவோம்” பாராட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும்\nஉங்கள் இல்லங்களில் விரைவில் துதி எப் எம் 103.1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/10/25/santhanam-begins-work-on-film-directed-by-debutant-johnson-bollywood-actress-roped-in-as-female-lead/", "date_download": "2019-05-22T03:40:41Z", "digest": "sha1:VFVQPDVXTQUP5JBKJT2S2RRCT2DBVWNZ", "length": 9612, "nlines": 156, "source_domain": "mykollywood.com", "title": "Santhanam begins work on film directed by debutant Johnson; Bollywood actress roped in as female lead! – www.mykollywood.com", "raw_content": "\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nஅறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்\nசர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Circle Box Entertainment) என்ற நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி (Tara Alisha Berry) என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் ஹிந்தியில் வெளியான மாஸ்ட்ரம் (Mastram), த பர்ஃபெக்ட் கேர்ள் (The Perfect Girl), லவ் கேம்ஸ் ( Love Games) என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் (Yatin Karyekar) நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில்\nஇந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி ’, காலா, மற்றும் தற்போது வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வடசென்னை’ உள்ளிட்ட பல படங்களுக்���ு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லியோ ஜான் பால் படத் தொகுப்பாளராக பணியாற்ற, ராஜா கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜான்சன். இவர் நாளைய இயக்குநர் சீஸன்-4 ல் வெற்றிப் பெற்றவர் என்பதும், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது ‘புரொடக்சன் நம்பர் 1 ’ என்ற பெயரில் இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியிருக்கிறது. விரைவில் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகும் ‘தில்லுக்கு துட்டு-2 ’படம் வெளிவரவிருக்கும் நிலையில், அவர் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.hello.fm/", "date_download": "2019-05-22T03:04:05Z", "digest": "sha1:NXJR4M4ODE3FECGB3XHEISS75ESX7OU7", "length": 6440, "nlines": 105, "source_domain": "www.hello.fm", "title": "Hello FM 106.4", "raw_content": "\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயக்குமார் கைது\nசென்னை மாதவரத்தில் 8 வயது சிறுமி கடத்த முயற்சி\nநாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாடு அறை\nபி.எஸ்.எல்.வி. சி.46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nமே-22: பெட்ரோல் விலை ரூ.73.87, டீசல் விலை ரூ.69.97\nபதிவுத்துறை ஐஜியாக முருகானந்தம் பொறுப்பேற்பு\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்\n45 சிவில் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு\nசிறுத்தை குட்டிகளை கடத்திய 3 பேர் கைது\nபுதிய 10 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்\nவாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளை மறுநாள் நெல்லை மாநகரில் போக்குவரத்து மாற்றம்\nகோமதி ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி...சகோதரர் சுப்ரமணி பேட்டி\nடெல்லியில் பாஜக சார்பில் அளிக்கும் விருந்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு\nபுதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுக்கடைகளை மூட உத்தரவு\nதமிழகத்தில் 11 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை தாண்டியது...வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 988 கிராம் தங்கம் பறிமுதல்\nநாளை மற��தினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.... தமிழக தலைமை தேர்தல் ஆணையர்\nமதுரையில் தேர்தல் அதிகாரியிடம் மீண்டும் திமுக புகார்\n22 தொகுதிகளிலும் வெற்றி பெற்று திமுக பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு....பொன்முடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://devbhoomihp.pressbooks.com/table-of-contents/", "date_download": "2019-05-22T03:44:52Z", "digest": "sha1:JXZ6YZHHWOIJ2UXTFZQ2KKE2TS5WP577", "length": 3251, "nlines": 42, "source_domain": "devbhoomihp.pressbooks.com", "title": "Table of Contents – தேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்", "raw_content": "\nதேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n1. பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது\n2. பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை\n3. பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்\n4. பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்\n5. பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்...\n6. பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்\n7. பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்\n8. பகுதி 8: இசையும் நடனமும்\n9. பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்\n10. பகுதி 10: தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி\n11. பகுதி 11: பயணத்தினால் கிடைத்த நட்பு\n12. பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\n13. பகுதி 13: காங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவி\n14. பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்\n15. பகுதி 15: கையேந்தி பவனில் காலை உணவு\n16. பகுதி 16: சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்\n17. பகுதி 17: குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்\n18. பகுதி 18: பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்\n19. பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட\n20. பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்\n21. பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்\n22. பகுதி 22: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\n23. பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-05-22T03:23:03Z", "digest": "sha1:KAUPHPTMDHG7HCGNADSX47RH4DRKTQFY", "length": 31322, "nlines": 197, "source_domain": "senthilvayal.com", "title": "இந்த கொட்டையை கீழ வீசிடாதீங்க… இத இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய் காணாமல் போயிடும்… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் ���கிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்த கொட்டையை கீழ வீசிடாதீங்க… இத இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய் காணாமல் போயிடும்…\nமாம்பழத்தில், அதன் சுவையுடன், அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவை. அவை என்னவென்று, பார்க்கலாம். மாம்பழத்தில், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள், கண்களுக்கும், உடல் சருமத்துக்கும், ஆற்றல் அளித்து, அவற்றின் பாதிப்புகளை சரிசெய்யும் தன்மைமிக்கவை.\nமாம்பழத்தில் உள்ள மற்றொரு ஊட்டச்சத்து, சருமத்துக்கு பொலிவுதரும், AHA எனும் ஆல்பா ஹைட்ராக்சில் அமிலம். தோலின் மினுமினுப்புக்காக, கிரீம்களிலுள்ள இந்த செயற்கை அமிலத்தை நாடவேண்டியதில்லை. அதற்குபதில், மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது, அதில் இயற்கையாகவே உள்ள AHA, உடலின் சருமத்தை ஜொலிக்கவைத்து, மென்மையாக்கும்.\nசாதாரணமாக மாம்பழத்தை ருசிக்கும் அனைவரும், அதன் சாற்றை கொட்டைவரை நன்கு உறிஞ்சி சுவைத்துவிட்டு, கொட்டையை வீசிவிடுவார்கள். சிலர் மட்டுமே, கொட்டையை எடுத்துப் போய், கவனமாக, ஒரு இடத்தில் விதைத்து வைப்பார்கள். வருங்காலத்துக்கும் மாம்பழம் கிடைக்கவேண்டுமே, என்ற அக்கறையால்\nமாம்பழம் மட்டும் உடலுக்கு நன்மைகள் தருவதில்லை, அதன் மரப்பட்டை, இலைகள், பூக்கள் போன்றவையும், மருத்துவ குணங்கள் மிக்கவைதான். அதைவிட, மாம்பழத்தின் கொட்டைகள், அதிக பலன்களைத் தரவல்லவை.\nமாம்பழத்தின் சுவையைவிட, அதன் கொட்டையில் நல்ல ஊட்டச்சத்துகளும், வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளன. 1௦௦ கிராம், மாங்கொட்டையில் உள்ள தாதுக்கள்; நீர் 2 கிராம், புரோட்டின் 36 கிராம், கொழுப்பு 13 கிராம், கார்போஹைட்ரேட் 24 கிராம், நார்ச்சத்து .2 கிராம், கால்சியம் 21 கிராம், ஆஷ் 2 கிராம், மக்னீசியம் 34 கிராம், பாஸ்பரஸ் 20 கிராம், பொட்டாசியம் 158 கிராம், சோடியம் 7 கிராம், வைட்டமின் B1 . 8 கிராம், வைட்டமின் B2 .3 கிராம், வைட்டமின் B6 19 கிராம், வைட்டமின் B12 12 கிராம், வைட்டமின் C 56 கிராம், வைட்டமின் A 27 கிராம், வைட்டமின் E 3 கிராம், வைட்டமின் K 59 கிராம்.\nஇத்தனை சத்துமிக்க, மாங்கொட்டையை முறையாக உட்கொள்வதன் உடலின் பல்வேறு பாதிப்புகளை சரிசெய்துவிடும். அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போமா\nஇரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது, இரத்த சோகை பாதிப்பு ஏற்பட��கிறது. இதனால், நரம்புகளிலுள்ள பிராணவாயுவின் இயக்கம் குறைகிறது. ஹீமோகுளோபின், இரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் சேர்க்கும். இரத்த சோகை, பெரும்பாலும், பெண்களை அதிகமாக பாதிக்கிறது.\nகண் கீழிமைகளை கீழ்நோக்கி இழுப்பதன் மூலம், அவற்றின் பின்புறம், இரத்த ஓட்டம் இன்றி, தோல் வெளுத்து காணப்படுவதை வைத்து, இரத்த சோகையின் அளவை அறியலாம். இவர்களுக்கு, அடிக்கடி சோர்வும் தலைவலியும் ஏற்படும். இரத்த சோகை பாதிப்பை இயற்கையாக குணப்படுத்துவதில், பல காலமாக, மாங்கொட்டை பயன்படுகிறது. மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து, பொடியாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை, தினமும் தேனில் குழைத்து, சாப்பிட்டு வரவேண்டும்.\nவயிற்றுப்போக்கு தொடர்ந்து போகும்போது, உடலில் உள்ள நீர் மொத்தமாக வெளியேறி, உடல் வறண்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுவிடும். மாம்பருப்பு, அந்த பாதிப்பைப் போக்கும். மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து பொடியாக்கி, அத்துடன் ஓமப்பொடி, சுக்குப்பொடி, கசகசாப்பொடி இவற்றை சேர்த்துவைத்துக்கொண்டு, அதில் பாதி தேக்கரண்டி அளவு எடுத்து, நெய் சேர்த்து குழைத்து, வாயிலிட்டு விழுங்க, வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.\nமாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி, நெய்யில் கலந்து சாப்பிட, கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சி சீராக அமையும். மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A, பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது.\nஉடல் எடைக்குறைப்பிற்கு, உணவுக்கட்டுப்பாடு அவசியம், அதற்கு, மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம். மாம்பருப்பை அரைத்து வத்தக்கொழம்பாக செய்து, சாப்பிடலாம். மாங்கொட்டை கொழம்பு, கிராமங்களில் இன்றும் ஃபேமஸ், மாம்பருப்பில் சுவையான துவையலும் செய்து சாப்பிடுவார்கள். அதையும் முயன்று பார்க்கலாம். இதன்மூலம், சமச்சீரான உணவு கிடைத்து, உடல் எடையைக்குறைக்கமுடியும்.\nஉடலில் அதிகமாக சேர்ந்த கொழுப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு தொல்லைகளைத்தருகிறது. வயதாகும்போது, உடலிலுள்ள கொழுப்புகளைக்குறைத்து, எடையை சீராக வைத்துக்கொள்வது, அவசியமாகும். உணவில் மாம்பருப்பு பொடியை சேர்த்துவரலாம், அல்லது பொடியை தேனில் கலந்து சாப்பிட்டுவரலாம். இதன்மூலம், கொழுப்பைக் கரைக்கமுடியும்.\nஇரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கண் பார்வையும் தெளிவு பெறும். இதயத்தூய்மை என்றவுடன், ஏதோ, தத்துவ வகுப்போ, போதனைகள் செய்து நம்மை, நூடுல்ஸ் ஆக்கி, நெளிய வைத்துவிடுவார்களோ, என்ற அச்சம்வேண்டாம். இது உடல்ரீதியானது. மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்தஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் எல்லாம், எட்டாத தூரத்துக்கு ஓடிவிடும்.\nசர்க்கரை பாதிப்புள்ள நீரிழிவுகாரர்களுக்கு, மாங்கொட்டையின் பருப்பு, அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை, மிகாமல் பராமரிப்பதன்மூலம், உடலில் சர்க்கரை பாதிப்பின் அறிகுறிகளை, நெருங்கவிடாது மாம்பருப்பு தூள்.\nஉடலுக்குத் தேவையான புரதச்சத்தை அளிக்கிறது. புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். உடலில் அழியும் திசுக்களுக்கு மாற்றாக தினமும் உருவாகும் திசுக்களின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும், புரதம் இன்றியமையாத ஒன்றாகும். இரத்த ஹீமோகுளோபின் வலுப்பட தேவைப்படும் புரதம், நகம், முடி வளரவும் பயன்படுகிறது. பொதுவாக இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிகமாகக் காணப்பட்டாலும், பால் மற்றும் பீன்ஸ் வகை காய்கறிகளிலும் புரதச்சத்து நிறைய இருக்கிறது. அனைத்திலும் மேலாக, மாம்பருப்பில், புரதச்சத்து, அதிகமாக உள்ளது.\nமாம்பருப்பு பொடியை, தினமும் சிறிது சாப்பிட்டு வருவதன்மூலம், உடல் வளர்ச்சி சீராகும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்��்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/13/cho-article-a.html", "date_download": "2019-05-22T03:42:27Z", "digest": "sha1:3RD4PUU3WOQL56RI5OOZJN22BDHVRRQQ", "length": 22164, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் விமர்சனம் | thatstamil Tamil Edition - chos article - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\njust now அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\n14 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n45 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமற்றவர்கள் விஷயத்தில் அப்பீல் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதால் மட்டும் தகுதி இழப்பு த��்ளி வைக்கப்பட்டு விடாது ; தண்டனைஅளிக்கிற தீர்ப்புக்கு, மேல் நீதிமன்றம் தடை விதித்தால்தான், தகுதி இழப்பு தள்ளி வைக்கப்படும்.\nஇதில் இரண்டாவது கருத்துதான் சரியானது என்று நான் நினைக்கிறேன். முதல் கருத்தை ஒட்டியே, தேர்தல் கமிஷனரின் கருத்தும் அமைத்திருக்கிறது ; பல சட்டவல்லுனர்களும் கூட, அதையே ஆமோதிக்கிறார்கள். நீதிமன்றங்கள் என்ன கூறப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇந்தத் தகுதி இழப்பு என்பது அரசியல் விஷயம். ஜெயலலிதா இப்போது தேர்தலில் போட்டியிடும் தகுதி இழப்பை அடைந்திருக்கிறார். அது தொடர்ந்தால்,அதன் காரணமாக வர இருக்கின்ற சட்டசபைத் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியாமற் போகும். அதனால் ஏற்படுகிற அரசியல் விளைவுகள்என்னவாக இருக்கும் என்பதை வரும் இதழ்களில் பார்ப்போம்.\nஇவையெல்லாம் ஒருபுறம் இருக்க, ஜெயலலிதா இப்படி தண்டனை பெற்றிருப்பது. தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தத்தை அளிக்கத்தான் செய்கிறது.\nஆனால் இது தனிப்பட்ட கோணத்தில் இருந்து அணுகப்பட வேண்டிய விஷயம் அல்ல. இது பொதுப்பிரச்னை. அப்படிப் பார்க்கும் போது, சட்டத்தின் முன்எல்லோரும் சமமே என்ற தத்துவம் நிரூபிக்கப்பட்டிருப்பதாலும், சட்டத்தின் மாட்சிமை நிலை நிறுத்தப்பட்டிருப்பதாலும், இந்த மாதிரி தீர்ப்புகள் இறுதியில்நாட்டுக்கு நல்லதையே செய்யும் என்பதைத்தான் நாம் அனைவரும் உணர வேண்டும்.\nஊழல் செய்த பலர் தப்பி விடுகிறார்கள் என்பதற்காக - முறைகேடுகளைச் செய்த பல அரசியல்வாதிகள் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லைஎன்பதற்காக - சிக்கிக் கொள்கிற அரசியல்வாதிகளும் தப்பிக்கத்தான் வேண்டும் என்று நினைப்பது நேர்மையான அரசியலுக்கு வழி வகுக்காது.\nஇப்படி ஒரு சிலர் தண்டனை பெற்று விடுவதால் மட்டும் அரசியலில் நேர்மை தோன்றிவிடப் போகிறதா என்று கேட்கலாம். உடனடியாக அப்படிப்பட்ட அதிசயத்தக்க மாற்றம் ஏற்பட்டு விடப் போவதில்லை என்றாலும், அந்த திசையை நோக்கி பயணம் செய்கிற வாய்ப்பையாவது இந்த மாதிரிதீர்ப்புகள் உருவாகும் என்று நிச்சயமாக நம்பலாம்.\nமுறைகேடாக நடந்து கொள்கிற அரசியல்வாதிகளும், ஊழல் புரியும் ஆட்சியாளர்களும் இம் மாதிரி தீரப்புகளின் காரணமாக, கொஞ்சமாவது தயக்கம்காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nசெய்கிற த��றை, சிக்கிக் கொள்ளாத வகையில் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எல்லாம் நினைப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட,இந்த மாதிரி தீர்ப்புகளினால் ஒரு நல்ல விளைவு ஏற்படும். ஏனென்றால் ஊழலும், முறைகேடும் தண்டனைக்குள்ளாகும் போது, அவற்றுக்குத் துணைபோகும் அதிகாரிகளுக்கு ஓர் அச்ச உணர்வு நிச்சயமாகத் தோன்றும்.\nஊழல் செய்கிற அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கவும், அவர்கள் தவறே செய்யவில்லை என்று மக்களிடையே வாதிடவும் தலைவர்களும் முன்வருவார்கள். பெரும் கூட்டங்களும் தாளம் போடும். ஆனால் அதிகாரிகள் விஷயத்தில் இம் மாதிரி ஆதரவு கிடைக்காது. அவர்கள் அனாதைகளாகநின்றுதான் வழக்குகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஆகையால் இம்மாதிரி வழக்குகளில் வரும் கடும் தீர்ப்புகள், எதிர்காலத்தில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு துணை போகாமல் அதிகாரிகளை தடுத்துநிறுத்தும் வாய்ப்பு நிறையவே உண்டு.\nஅப்படி ஊழலுக்குத் துணை போக அதிகாரிகள் மறுக்கிற நிலை வந்தால், ஊழல் பெருமளவு குறையும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆகையால், இம்மாதிரி வழக்குகளில் சட்டத்தின் மாட்சிமை நிலை நிறுத்தப்படும் போது, அது வரவேற்கத்தக்கதே.\nஏற்கனவே, ஜெயலலிதாவுக்கு எதிராக ஓர் ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது ;அது தவிர நீதிமன்றங்கள் இந்த வழக்குகள் விசாரணைக்குரியஆதாரங்கள் கொண்டவை என்றும் கூறியுள்ளன ; இப்போது இந்த தீர்ப்பும் வந்திருக்கிறது.\nஇனியும் பொய் வழக்குகள் போட்டிருக்கிறார்கள் என்று ஜெயலலிதா தரப்பினர் வாதிட்டால், அது சிறிதும் எடுபடாது. அவர் மட்டுமல்ல,அவருடன் கூட்டணி அமைத்திருக்கும் கட்சிகளும் இதை உணர வேண்டும்.\nநாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையைஎதிர்நோக்கி இருக்கிறார் ; முன்னாள் முதல்வர் ஒருவர்,தண்டனைக்குள்ளாகி இருக்கிறார்.\nசட்டத்தின் இந்தப் பயணம் தொடர்ந்தால், தவறு செய்கிற அரசியல்வாதிகள் தப்பிப்பது நிச்சயம் என்பது, முன்னாள் கதையாக முடியும். அது இந்நாளுக்குநல்லது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமறந்துவிடாதீர்... தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. மே 18 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்\nசபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை\nதோல்வி பயத்தால் 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் எடப்பாடி அரசு.. புதுவை முதல்வர்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-05-22T02:42:37Z", "digest": "sha1:322BR3C72FT4CPRLTM3HEN6OVOJGCDPW", "length": 9919, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூக்கு தண்டனை News in Tamil - தூக்கு தண்டனை Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை.. மக்கள் அதிர்ச்சி\nடெல்லி: சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த...\nசங்கர் ஆணவ கொலை வழக்கு : 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு-வீடியோ\nஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில்...\n10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு.. தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி\nதேனி: பெரியகுளம் அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு அம்மாவட்ட ...\n12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வ���்கொடுமை செய்தால் தூக்கு.. விரைவில் மசோதா\nடெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை விதி...\nதஷ்வந்தை விட மோசமான மிருகங்கள் இந்த 17 பேருக்கும் எந்த தண்டனை தகும்\nசென்னை: ஹாசினி வழக்கு குற்றவாளி தஷ்வந்தை போன்று சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்க...\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 குற்றவாளிகளுக்கு அடி உதை.. புழல் சிறையில் அடைப்பு\nசென்னை: மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் மீதும் நீதிமன்ற வளாகத்தில்...\nசென்னை சிறுமி பலாத்காரம்: மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை.. தூக்கிலிடுங்கள்.. தமிழிசை ஆவேசம்\nசென்னை: அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த அனைவரையும் தூக்கிலிட வேண்ட...\nதாமதமாக கிடைத்தாலும் நீதி கிடைத்துவிட்டது... விரைவில் தூக்கிலிடுங்கள்- நிர்பயாவின் தாய்\nடெல்லி: தாமதமாக கிடைத்தாலும் நிர்பயா விவகாரத்தில் நீதி கிடைத்துவிட்டது.. எனினும் அந்த நீதி த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2019-05-22T03:26:53Z", "digest": "sha1:P7BGCBTIZBNEI27TW4ZHXRXND22NF4X6", "length": 18723, "nlines": 161, "source_domain": "chittarkottai.com", "title": "மூட்டு வலிக்கு இதமான உணவு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nகை கால்களில் விறைப்பு (numbness)\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,377 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூட்டு வலிக்கு இதமான உணவு\n“தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்”னு சொல்வாங்க. அதுகூட… மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம். அது கொடுக்கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசானவங்களுக்கு வரக்கூடியது, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒருவித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம்புல உள்ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியாகி வேலை செய்யறதோட விளைவு இது.\n30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள்லகூட இந்த வலியை உணரலாம். முக்கியமா காலை நேரத்துல வலி அதிகமிருக்கும். இது சீசனுக்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்பரையாகவும் தாக்கக்கூடியது.\nஎந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பிடற உணவோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாருக்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல்லிட முடியாதுங்கிறாங்க அவங்க.\nபரம்பரைத்தன்மையோ, வேற காரணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம், அவங்களோட டயட்\nமூட்டு வலியால பாதிக்கப்பட்டவங்களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரும் அசைவ உணவுப்பழக்கம் உள்ளவங்களா இருந்தது தெரிய வந்ததாம். முதல் கட்டமா, அசைவத்துலேர்ந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறச் சொன்னபோது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையறதை உணர்ந்திருக்காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது அசைவ உணவு.\nஅப்படின்னா சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையான்னு கேட்கலாம். அவங்களும் கொழுப்பு குறைவான உணவை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க.\nசோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக்காளி, பால் மற்றும் பால் பொருட்கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல்கஹால், முட்டை, வேர்க்கடலை, அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி… இதெல்லாம் மூட்டுவலியை அதிகப்படுத்தற உணவுகளாம். மூட்டு வலியோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும்.\nஇதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக்கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக்கு. வலியோட வீக்கமும் சேர்ந்திருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும்.\nமூட்டுவலி வந்ததுமே என்னவோ ஏதோனு அலறத் தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாருங்க. நீங்க அடிக்கடி விரும்பிச் சாப்பிடற ஏதோ ஒரு உணவுகூட அலர்ஜியாகி, வலியைக் கொடுத்திருக்கலாம். அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய், அதையும் அளவோட எடுத்துக்க வேண்டியது முக்கியம். எதுலயும் குணம் தெரியாதப்ப, மருத்துவரைப் பார்க்கலாம்.\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\n« தங்கம் விலை மேலும் குறையும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nஇந்திய ரூபாய்க் குறியீடு வடிவமைப்பாளர் திரு. த. உதயகுமார்\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nநமது கடமை – குடியரசு தினம்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=400&Category=Share", "date_download": "2019-05-22T03:48:25Z", "digest": "sha1:4T3B3P272SOJCBTBSO5LQ2IBXLS7FPBO", "length": 4261, "nlines": 17, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nதங்கம் பிளாட்டினத்துக்கு சுங்கவரி 2 மடங்கு உயர்வு\nஇறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினத்திற்கான சுங்கவரி 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. உலக அளவில் தங்கம் பயன்பாட்டில் நம்நாடு முதலிடம் வகிக்கிறது. தேவையில் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுவதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பு கூட்டப்பட்ட தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் நாணயங்களின் இறக்குமதி மீதான அடிப்படை சுங்கவரி 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும், மதிப்பு கூட்டப்படாத தங்கத்திற்கு சுங்க வரி 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.\nவடிவமைக்கப்பட்டு, மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணக்கற்கள், வைரங்களுக்கான அடிப்படை சுங்கவரி 2 சதவீதமாக உயர்கிறது. தூய்மையாக்கப்பட்ட தங்கத்திற்கான உற்பத்தி வரி 1.5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் மீதான சுங்க வரி உயர்வால் வரும் காலங்களில் தங்கம் விலை 3 முதல் 4 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என்று ஜெம்ஸ் மற்றும் ஜுவல்லரி ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் தலைவர் சஞ்சீவ் கோத்தாரி தெரிவித்தார்.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/category/cinema/?filter_by=random_posts", "date_download": "2019-05-22T03:42:26Z", "digest": "sha1:BDYKJQRNHGPLPSTIOA6AWOWWSSJTPF6T", "length": 7760, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Cinema Archives – Leading Tamil News Website", "raw_content": "\nகாற்றின் மொழி திரைப்படத்தில் ஜோவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா இது\nமார்பக புற்று நோயை தடுக்க பாகற்காய் சாப்பிடு��்கள் – பாகற்காயின் மருத்துவ பயன்கள்\nகமலை கலாய்த்து வாங்கி கட்டிக் கொண்ட கஸ்தூரி..\nமுதலை சவாரி செய்த ஓவியா\nஇன்று இரவு ரஜினி ரசிகர்களுக்கு காலா விருந்து\nசிக்கலில் சிக்கிதவிக்கும் விஸ்வாசம்- குழம்பி தவிக்கும் தல ரசிகர்கள்\nஎப்படி இருந்த தலையணை பூக்கள் சாண்ட்ரா இப்படி ஆகிட்டாங்களே- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக்...\nகையில் யாருடைய குழந்தையுடன் ஓவியா \n96 படத்தில் நடித்த பள்ளிபருவ ஜானுவா இது\nசினிமாவை காப்பாற்றுங்கள்: கதறும் ஷங்கர்\n‘கழுகு-2’ திரைப்படத்தின் புதிய தகவல்கள் \nகையுடைந்த நிலமையில் மக்களுக்கு உதவும் அமலாபால்\nமீண்டும் புதிய சர்ச்சையில் சிவகுமார்\nகணவருக்கே தெரியாமல் கர்ப்பமான பிரபல நடிகை- யாரு தெரியுமா அவங்க புகைப்படம் உள்ளே\nLIPSTIC UNDER MY BURKHA பாலியல் விருப்பங்களுக்கான திரைப்படமா\nவேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு கிடைத்த ஒரு கோடி\nபட வாய்ப்புக்காக நடிகை பிந்து மாதவி என்ன செய்தார் தெரியுமா\nதிருநங்கைகள் குறித்து சர்ச்சைக்குறிய டூவிட் : மன்னிப்பு கேட்ட கஸ்தூரி வீடியோ உள்ளே\nநடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரனின் 17 வயது மகள் மாயம்...\nதோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அடித்த...\nநடிகை கஜோல் கால் இடறி விழும் காட்சி இணையத்தில் வைரல் – வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilherald.in/politics/andhra/tm", "date_download": "2019-05-22T03:41:41Z", "digest": "sha1:2GQSU33FZJLQGJ35572ZWOMVDTSM4F6D", "length": 19109, "nlines": 362, "source_domain": "www.tamilherald.in", "title": "POLITICS - Andhra Politics Analysis, Breaking News, Spicy Gossips", "raw_content": "\nசென்னை பெண்கள் சபரிமலையில் அனுமதி மறுப்பு\nஎலிக்கு வைச்சாங்க... சிக்கியது பலியானது 40 மான்கள்...\nநடிகை காஜல் அகர்வால் படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டுபவர். ஆந்திராவில் அறைக்கு பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் நல்வாழ்க்கைக்காக பல னால உதவிகள் செய்துள்ளார். மேலும் பழங்குடியினரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம்\nசென்னை பெண்கள் சபரிமலையில் அனுமதி மறுப்பு\nசென்னையிலிருந்து சபரிமலைக்கு சென்ற பதினோரு பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் அவர்கள் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பினர். சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.\nஎலிக்கு வைச்சாங்க... சிக்கியது பலியானது 40 மான்கள்...\nசோகம் என்றால் சோகம் அப்படி ஒரு சோகம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களாசோளக் காட்டில் எலிக்கு வைத்திருந்த விஷத்தை சாப்பிட்ட 40 மான்கள் பரிதாபமாக பலியானதுதான் அது.தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கும்மாடம் என்ற கிராமத்தில்\nநடிகை காஜல் அகர்வால் படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டுபவர். ஆந்திராவில் அறைக்கு பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் நல்வாழ்க்கைக்காக பல னால உதவிகள் செய்துள்ளார். மேலும் பழங்குடியினரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம்\nசென்னை பெண்கள் சபரிமலையில் அனுமதி மறுப்பு\nசென்னையிலிருந்து சபரிமலைக்கு சென்ற பதினோரு பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் அவர்கள் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பினர். சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.\nமோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி தவறாக பேசி பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி செய்தது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.பிரதமர் மோடி தொடர்ந்து ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை கூறி பிரச்சாரங்களில் விமர்சனம் செய்து வருகிறார்.\nஅக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்\nநடிகர் சித்தார்த் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தனது பதிவுகளை வெளியிட்டு கருத்துகளை தொடர்ந்து கூறி வருபவர். சமீபத்தில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்து நிற்பது மோடியின் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பேட்டி டிராமா, மற்றும் இந்த பேட்டியை நடத்திய நடிகர் அக்ஷய் குமாரின்\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போல திருவண்ணாமலை மரகத லிங்கம் மீட்பு\nதிருவண்ணாமலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பலகோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் குப்பைத் தொட்டியி���ிருந்து மீட்கப்பட்டது திருவண்ணாமலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.திருவண்ணாமலையை அடுத்த வேட்டலம் ஜமீன் வளாகத்தில் உள்ள மனோன்மணியம்மன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை நிற மரகத லிங்கம் இருந்தது.\nமோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி தவறாக பேசி பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி செய்தது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.பிரதமர் மோடி தொடர்ந்து ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை கூறி பிரச்சாரங்களில் விமர்சனம் செய்து வருகிறார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதி வாழ்க்கையாக முடிந்தது என்று பிரதமர் மோடி இழிவாக பேசி பிஜேபி கட்சிக்கு மேலும் அசிங்கம் சேர்த்துள்ளார். பிரதமர் மோடி லோக்சபா தேர்தலுக்காக பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஅக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்\nநடிகர் சித்தார்த் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தனது பதிவுகளை வெளியிட்டு கருத்துகளை தொடர்ந்து கூறி வருபவர். சமீபத்தில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்து நிற்பது மோடியின் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பேட்டி டிராமா, மற்றும் இந்த பேட்டியை நடத்திய நடிகர் அக்ஷய் குமாரின்\nஆட்டுக்குட்டி இறைச்சி விளம்பரத்தில் கடவுள் விநாயகர்\nஆஸ்திரேலியாவில், ஆட்டுக்குட்டி இறைச்சி விற்பனையை பெரிதாக அதிகரிக்க உருவாக்கப்பட்ட ஒரு விசித்திர விளம்பரத்தில், விநாயகர் படம் இடம் பெற்று இருப்பது நமது இந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா இறைச்சி மற்றும் கால்நடைகள் (எம்.எல்.ஏ.,) என்ற பிரபல நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ஒரு உணவு மேஜையை சுற்றி, புத்தர், ஜூயுஸ் , விநாயகர், இயேசு உள்ளிட்ட பல கடவுள்கள் அமர்ந்து இருக்கின்றனர்.\nஅடப்பாவிங்களா.. இதுக்குகூட இப்படியெல்லாமா ஊழல் செய்வீங்க\nஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது என்பது கண்டிப்பாக ஒவ்வொரு வீரரின் மிகப் பெரிய லட்சிய கனவாக இருக்கும். அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரபரப்பாக நடக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது, ஒ��ு நாட்டுக்கு கிடைக்கும் ஒரு மிகப் பெரிய கவுரமாகும். சாதாரணமாக ஒலிம்பிக் போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது, கிட்டத்தட்ட, 8 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப்படுகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு\n100 கோடி யானைகளுக்கு சமமான பிளாஸ்டிக் கழிவுகள்\nஇதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் உலக அளவில் ஒட்டு மொத்த அளவு 8.3 பில்லியன் டன்கள் என தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.கடந்த ஒரு 65 ஆண்டுகளாவே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியும் பயன்படுத்துதலும் கட்டுக்கடங்காமல் போயிவிட்டது. இது எவ்வளவு என்றால் ஏறக்குறைய 100 கோடி யானைகளின் எடைக்கு ஒப்பானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/28/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T02:36:10Z", "digest": "sha1:XJ3PJ4VE2LERLIVA7B3KFFDBXA5RMRV3", "length": 33356, "nlines": 221, "source_domain": "biblelamp.me", "title": "உள்ளார்ந்த விசுவாசம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவ��ில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதொமஸ் பொஸ்டன் (Thomas Boston) பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவர். ஸ்கோட்லாந்தில் டன்ஸ் (Duns) என்ற இடத்தில் பிறந்த பொஸ்டன், ஸ்கொட்லாந்து பிரெஸ்பிடீரியன் சபையில் போதகராக பணிபுரிந்தார். இவர் திறமை வாய்ந்த இறையியல் அறிஞர். “நான்கு நிலைகளின் மனிதனின் தன்மை” ஆகிய நூலையும் வேறு பல சிறந்த கிறிஸ்தவ இலக்கியங்களையும் படைத்துள்ளார். சிறந்த சீர்திருத்தப் போதகரும், பிரசங்கியுமான பொஸ்டனின் எழுத்துக்கள் பன்னிரண்டு வால்யூம்களாக இன்றும் பதிப்பில் இருந்து வருகின்றன. இந்த ஆக்கத்தின் முழுப்பகுதியும் ஒன்பதாம் வால்யூமில் காணப்படுகின்றது.\nமெய்க்கிறிஸ்தவனில் கிறிஸ்தவ விசுவாசம் உள்ளார்ந்து காணப்படும். வெறும் வார்த்தை ஜாலமாக அவனுடைய விசுவாசம் இருக்காது. ஆவியின் அடிப்படையில் அமைந்ததாக இருக்கும். நாங்கள் கர்த்தரை ஆவியின் மூலம் துதிக்கிறோம்; ஆகையால், சரீரத்தில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்றார் பவுல் (பிலி. 3:3). தனக்கு விசுவாசம் இருக்கிறது என்று மெய்க் கிறிஸ்தவன் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்துவிடுவதில்லை. அதை அடைவதற்காக உழைத்து, அடைந்ததைப் பாதுகாத்து கர்த்தரிடம் இறுதியில் நல்வார்த்தை பெறுவதை அவ���் நோக்கமாகக் கொண்டிருப்பான். இங்கேதான் நாம் மெய்க்கிறிஸ்தவனின் நேர்மையையும், மெய்யான இருதயத்தையும் காண்கிறோம். அவனில் ஆவியையும், ஜீவனையும் பார்க்கலாம். மாய்மாலக்காரர்களில் இவற்றைப் பார்க்க முடியாது.\nமெய்க்கிறிஸ்தவன் மாய்மாலக்காரர்களைவிட கீழ்வரும் ஐந்து விஷயங்களில் வேறுபட்டு நிற்பான்.\n(1) தான் புதிதாக அடைந்திருக்கிற புதிய இருதயத்துக்கு ஏற்றவகையில் மெய்க்கிறிஸ்தவனுடைய வாழ்க்கைப் போராட்டங்கள் அமைந்திருக்கும்; தன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக பரிசுத்தத்தை நாடுவதையும், பரிசுத்த மற்றவற்றைத் தவிர்ப்பதும் அவனுடைய இலட்சியமாக இருக்கும். – “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும் ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இருக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கின்றது.” (கலா. 5:17). மாய்மாலக்காரன் பாவத்திற்கெதிராகப் போராடும்போது அது அடிமைத்தனமான ஒரு பயத்தின் அடிப்படையில் அமைந்த போராட்டமாகவே இருக்கும் அல்லது குறைந்தது நன்னடத்தையை நாடி அமைந்ததாக இருக்கும். இந்த எண்ணங்களும் பழைய இருதயத்தின் ஒரு அங்கமாகவே இருப்பதால் அவனால் பாவத்தை வெற்றிகொள்ள முடியாது.\n(2) மெய்க்கிறிஸ்தவன் எல்லாப் பாவங்களுக்கும் எதிராகப் போராடுவான். வேத போதனைகளின் அடிப்படையில் தான் பாவமாகக் காண்கிற அனைத்தையும் எதிர்த்து நிற்பான். ஆவியினாலும், சரீரத்தினாலும் தனக்கு உணர்த்தப்பட்ட பாவங்களையும், அவை எந்த நிலையில், எத்தகைய தன்மையுள்ளவையாக இருந்தபோதும் அவை எல்லாவற்றையும் தன்னில் அறவே இல்லாமல் செய்யப்பாடுபடுவது அவனது வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும். – சங்கீதக்காரன் சொல்லுகிறான், “எல்லாவற்றைப் பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.” (சங். 11:128). ஆகவே, மெய்கிறிஸ்தவனின் போராட்டம் அவிசுவாசத்துக்கெதிரானதாகவும், பல்வேறு விதங்களில் தன்னில் எழுந்து நிற்க முயலும் சுயஇச்சைகளை இல்லாமலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும். மாய்மாலக்காரர்களின் போராட்டம் கொலை போன்ற மோசமான பாவங்களுக்கெதிரானதாக மட்டும் இருந்துவிடுவதோடு சகல பாவத்திற்கெதிரானதாகவும் இருக்காது. அங்கும் இங்க��மாக ஒருசில இச்சைகளை மட்டுமே அறைகுறையாக அடக்க முயல்வதோடு நினறுவிடுவார்கள். இது இறுதியில் அவர்களை நித்திய மரணத்தின் பாதையில் அழைத்துச் சென்றுவிடுகிறது. மெய்க்கிறிஸ்தவனில் அவனுடைய புதிய இருதயத்தின் வெளிப்பாடாக இருக்கும் பாவத்திற்கெதிரான போராட்டம், இயற்கையாக மாய்மாலக்காரர்களில் இருக்காது. மாய்மாலக்காரர்களில் இருக்கும் எந்தப் பாவப் போராட்டமும் தற்செயலானதொரு நிகழ்ச்சியாகவே இருக்கும்.\n(3) மெய்க்கிறிஸ்தவன் பாவத்தோடு போராடுகிறபோது அதை வேரோடு பிடுங்கி எறிவதைத் தன் கடமையாகக் கொண்டிருப்பான். வேரும், மரமும், கனியுமாக அந்தப் பாவங்கள் தன்னில் துளியும் செயல்படாதபடி தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடுவான். – இந்தப் போராட்டத்தின் மூலமாக பாவத்தை அறவே தன்னில் இருந்து நீக்கி, பூரணமான பரிசுத்தத்தை நாடி (இவ்வுலகில் அது கிடைக்காமல் போனாலும்), அதை அடையப் பாடுபடுவதே மெய்க்கிறிஸ்தவனின் இலட்சியமாக இருக்கும். அவனுடைய புதிய இருதயமும், புதிய வாழ்க்கையும் இதை அடையும் உறுதியான சித்தத்தையும், ஆவலையும் கொண்டிருப்பதோடு, பாவத்தை இல்லாமலாக்கும் வரைக்கும் கையிலிருக்கும் கத்தியையும் கீழே போட இயலாதவனாக இருக்கிறான். இந்த உலகத்தில் பாவத்தைத் தன்னில் முற்றாக இல்லாமலாக்கிக்கொள்ள அவனால் முடியாததால், மரணபரியந்த மும் பாவத்திற்கெதிரான போராட்டத்தை நடத்தி இறுதியில் பின்வருமாறு வெற்றிக் குரலெழுப்புவான், “சகோதரரே அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனழைத்த பரம பந்தயப் பொருளுக்கான இலக்கை நொக்கித் தொடருகிறேன்.” (பிலி. 3:13, 14). மாய்மாலக்காரர்கள் மெய்க்கிறிஸ்தவர்களைப் போல இந்தவிதமாக ஆக்ரோசத்தோடு பாவத்திற்கெதிராகப் போராடமாட்டார்கள். தங்களுக்கு இடையூறாக இருக்கும் அல்லது மரியாதை தராத ஒரு சில இச்சைகளை மட்டுமே அடக்கிக்கொள்ளுவார்கள்.\n(4) மெய்க்கிறிஸ்தவன் பாவத்தோடு போராடுகிறபோது பரிசுத்தமானதொரு வாழ்க்கை தன்னில் தொடர்ந்து அமைவதை நோக்கமாகக் கொண்டுழைப்பான். – தன் வாழ்க்கையில் பல முறை தவறியபோதும், பூரணமான வாழ்க்கையை வாழமுடியாதபோதும் மெய்க்கிறிஸ்தவன் பரிசுத்��மாக வாழ்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருப்பான். (யோவான் 3:9, 10). பவுல் சொல்லுவதை அவனுடைய வாழ்க்கையில் காணமுடியும், “மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ் சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.” (2 கொரி 1:12). ஆனால், மாய்மாலக்காரர்கள் பரிசுத்தமற்ற வாழ்க்கையையே தொடர்ந்து வாழ்வார்கள்.\n(5) மெய்க்கிறிஸ்தவன் தன்னுடைய சித்தத்தைத் தொடர்ந்து புதுப்பித்து, கடந்த வாழ்க்கையின் எச்சங்களை உதிர்த்துப் போட்டுத் தன்னில் புதிய கிருபையின் அம்சங்களை வளர்த்துக்கொள்ளப் பாடுபடுகிறபோது, எஞ்சியிருக்கும் பாவம் அவனில் தொல்லை கொடுக்காமலிருக்காது. – சரீரம் ஆவிக்கெதிராகவும், ஆவி சரீரத்துக்கெதிராகவும் போராடுகிறது. அவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆகவே, நாம் செய்ய நினைக்கிறதை செய்யாமலிருக்கிறோம் (கலா. 5:17). ஆனால் மாய்மாலக்காரர் பூரணமாகக் கர்த்தரை நாடாத இருதயத்தைக் கொண்டிருப்பதால், தங்களுடைய கேடான இருதயத்தின் இச்சைகளுக்கும், பாவங்களுக்கும் எதிராக பரிசுத்த நீதிச்சட்டத்தின் அடிப்படையில் போராட முடியாதவர்களாக இருக்கின்றனர்.\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/01/jaya.html", "date_download": "2019-05-22T03:32:49Z", "digest": "sha1:VMPOXKXGE7ZFYG7HRSV77AC5IDJBCXZF", "length": 17023, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளச் சாரயத்தை சுட்டிக் காட்டினால் அடி உதை: ஜெ.குமுறல் | jaya blames karunanidhi for illegal spirit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n4 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n36 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n11 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ளச் சாரயத்தை சுட்டிக் காட்டினால் அடி உதை: ஜெ.குமுறல்\nகருண��நிதி ஆட்சியில் அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல அனுமதிக்கப்படாமல் பொதுஇடங்களிலும் , மேடைகளிலும் தாக்கப்படுகின்ற அவல நிலை நீடிக்கின்றது என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் பகுதியில் கள்ளச்சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்துஓடுகின்றது என்று அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியிடம் பகிரங்கமாக எடுத்துக்கூறிய இளைஞரை, காவல் துறையினர் அடித்து உதைத்துத் தாக்கியிருப்பதுவன்மையாகக் கண்டிக்கத் தக்தது.\nகள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கக் கோரி காவல் துறையிடம் கள்ளச்சாரயம் பற்றி புகார் செய்தவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அநாகரிகஅரசியல் கருணாநிதி ஆட்சியில் அரங்கேறியுள்ளது.\nசென்னையை அடுத்த செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத் திறப்பு விழாவில், அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியிடம்அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்கிற இளைஞர் கள்ளச் சாராயத்தைப்பாட்டிலில் எடுத்துச்சென்று காட்டியிருக்கிறார்.\nமாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட உயர் அதிகாரிகள் முன்னிலையில், தமது பகுதியில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடுகிறது என்று அமைச்சர் ஆற்காடுவீராச்சாமியிடம் முறையிட்டார். அந்த இளைஞரை காவல் துறையினர் மேடையில் இருந்து இழுத்து கீழே தள்ளி அடித்து உதைத்து தாக்கி இருக்கின்றனர்.\nஇரண்டு அமைச்சர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் முன்னிலையில் பொது மேடையில் கருணாநிதி ஆட்சியின் கள்ளச்சாராய சாம்ராஜ்யத்தைப் பற்றிஎடுத்துச் சொன்ன இளைஞரின் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.\nஇளைஞர் ராஜாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் முதலமைச்சர் கருணாநிதிதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கையில் ஜெயலலிதாகுறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கி���ஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/13091520/Rajinikanthstarrer-20-teaser-to-release.vpf", "date_download": "2019-05-22T03:37:58Z", "digest": "sha1:CZXX4NQOVTZUOFPDZRV36X376IB4C4IF", "length": 9426, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth-starrer '2.0' teaser to release || ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியீடு + \"||\" + Rajinikanth-starrer '2.0' teaser to release\nரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியீடு\nரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 09:15 AM\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே படம் வெளியாகும் தேதிகளை அறிவித்து தள்ளிவைத்து விட்டனர்.\nகிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்றனர். வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர். நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.\nஇந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யூடியூப்பில் டீசரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் 3D-ல் டீசர் வெளியிடப்பட்டது. சுமார் 1 நிமிடம் 30 நொடிகள் ஓடும் டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக துவங்கியது. டீசர் வெளியிட்டால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n2. ஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n3. தமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n4. சமூக வலைத்தளத்தில் பிரியா பவானி சங்கர் பெயரில் மோசடி\n5. “விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pratheba.com/tag/pratheba-kavithaigal/", "date_download": "2019-05-22T02:31:07Z", "digest": "sha1:VAZ26QSOBPPNVEVYHQOEOC2CPJNU6LJE", "length": 6027, "nlines": 93, "source_domain": "www.pratheba.com", "title": "Pratheba kavithaigal - Pratheba's Blog", "raw_content": "\nமார்க்கண்டேயருக்கு மணநாள்… அகவை ஐம்பத்திமூன்றாம் அதனை காட்டாது தோற்றம்… வெள்ளிவிழா வந்தது\nமழைக்கால மாலை… மாலையின் கோப்பை தேநீர் ஒன்றோடு... மனமயங்கிடுவேன் உன்னோடு... உன்னோடிணையும்\nஎழுத்து… எழுத்து என்றும் முடிவதில்லை… சில கணங்களில் நான் எழுதுகிறேன்… பல பொழுதினில் அது\nகாண்பது கண்ணகியோ… நீண்ட கரிய கூந்தல் கற்றைகள் காற்றில் புறள… அந்திச் சூரியன் தன்பங்கிற்\nஎண்திசை மலர் சேர்ந்த பூந்தோட்டம்…. எல்லாம் மணமும் கலந்து வீசுது தென்றலாய்… அ���்னை மடியின் ஏக்\nஇப்பதிவு, 2014 செப்டம்பர் மாதம் சென்ற டெல்லி பயணத்தின் சிறுபகுதி…என் பயண அனுபவத்தை நட்புகளுக்கு\nநீயும் நானும்… எழுதிட கரையுமென் பென்சில் முனைபோல் உனை நினைத்திட உருகும் நான்… நீ\nகவியொன்றெழுத எத்தனித்தேன்… கவியொன்றெழுத எத்தனித்தேன்… கருப்பொருள் பிடிக்க காற்\nபெங்களூரில் ஒரு மழைப்பொழுது… கம்பிகளுக்குள் நின்று கைநீட்டி கண்களால் மழை அளக்கிறேன்… கம்\nஇரக்கமில்லா உறக்கம்….. கண்கொட்டாது விழித்திருக்கிறேன்… காரணமேதும் தோன்றவில்லை… கன்றிப்போ\nநினைவோ ஒரு பறவை பின்னிரவில் வரும் பிறைநிலவில்… குளிருக்கென சிறகொடுக்கும் பெண்பறவை… கண்\nகவிதை சொல்விதை… சொல் வதை… இரண்டும் கலந்துநான் தமிழ் கொல்வதை நீ … கவிதை என்றுரைத்தால் கொஞ்சம்\n பொன்னி என்பதொரு பெரும் நீர்க்கோடு அதன் தண்ணி பிரிக்கும் வழக்கோடு சில பல\nஇதயத்தில் ஒருபாதி இரவல்கொடு… கவிதைத்தொழில் செய்து வந்தவள்… காதல் துயிலில் விழுகிறேனோ… உண்மை\n எனக்குள் உருகிக்கொண்டிருக்கும் எதுவோ ஒன்று… இன்று கண்ணீர் வழி வெளிவந்ததோ… ஒன்றும் கு\nகவிதைகள் முடிவதில்லை மார்கழியின் முன் பனி குளிரில் கைவிரல் நடுக்கத்தின் நடுவே பிடிக்\nநிலவே… முகம் காட்டு…. வானத்து வெண்ணிலவே… குறைகள் கண்டு பழிக்கும் இவ்வுலகம்…. உன் கறைகள் கண்டு பழிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/12/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-05-22T03:38:49Z", "digest": "sha1:2MWRPZH2BXAW3H6RG7SHHOSTVH3HXTHE", "length": 21386, "nlines": 169, "source_domain": "chittarkottai.com", "title": "அறிவியல் அதிசயம் – அறிமுகம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,346 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nசாதனையாளர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் அமெரிக்க நிறுவனம் தான் “Marquis” ஆகும். அதன் Who’s who என்ற வெளியீட்டில் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் சாதனையாளர்களில் ஒருவர் தான் முஹம்மது இக்பால் B.E. M.B.A. என்ற தமிழராகும். தஞ்சை மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்த முஹம்மது இக்பால் எனது நெருங்கிய நண்பர் மற்றும் கல்லூரித் தோழர் என்பதில் பெருமையடைகிறேன்.\nதுபையில் அமைந்திருக்கும் ஜப்பான் கூட்டு நிறுவனமான ஈடிஏ மெல்கோ நிறுவனத்தில் 1986ம் ஆண்டு பயிற்சிப் பொறியாளராகத் தமது பணியைத் தொடங்கிய இவர், தனது ஆற்றல், முறையான – சரியான திட்டமிடுதல் போன்றவற்றில் வளர்ந்து, இன்று பொது மேலாளராகப் பதவி உயர் பெற்றுள்ளார்.\nதொழில் ரீதியாக ஜப்பான், மலேசியா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட I.E.E.E. (USA) என்ற பன்னாட்டு பொறியாளர் அமைப்பில் மூத்த உறுப்பினராகச் செயல்படுகிறார். சிறந்த மேலாண்மையாளர்” சான்றிதழை உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நிறுவனமான Mitsubishi Electric Corp., Japan – 2000,2001 மற்றும் 2002 என தொடர்ந்து வழங்கி சிறப்பித்துள்ளது. துபையில் “பொறியாளர் மேலாண்மை” அமைப்பின் தலைவராக பல வருடங்கள் பணியாற்றிய பெருமையும் உண்டு. புகழ் பெற்ற All India Management அமைப்பில் ஆயுள் கால உறுப்பினராக தேர்வு பெற்ற இவர் பன்னாட்டு Elevator Engineer அமைப்பு மற்றும் பல பொறியியல், மேலாண்மை அமைப்புகளிலும் பதவி வகித்து வருகிறார்.\nஅமீரகத்தில் வெளியாகும் “The Gulf Today” நாளிதழில் தொடர்ச்சியாக ஆங்கிலக் கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “Elevator World” என்ற பத்திரிக்கை, இவரது எழுத்தாற்றலால் கவரப்பட்டு – இவரை ஆசியாவின் நிருபராக நியமித்துள்ளது.\nஇவர் சிறுவயது முதல் பத்திரிக்கைகளுக்கு சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் எழுதி பல பரிசுகள் பெற்றுள்ளார். தமிழகத்தின் தலைசிறந்த நாளிதழான “தினத்தந்தி”யில், இளைஞர் மலரில் (சனிக் கிழமை வெளிவரும்) இவர் எழுதி வரும் “அறிவியல் அதிசயம்” கட்டுரைத் தொடர், லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்துள்ளது.\nமுன்னேறி வரும் விஞ்ஞானத்தின் புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விசயங்களை சாதாரண மக்களும் எளிதாக புரியும் வண்ணம் தமிழில் தந்துள்ளார். இந்த தொடர்களைப் படிப்பதன் மூலம் மாறி வரும் உலகை அறிந்தவர்களாக வாழலாம்.\nஇந்த தொடரை நமது தளத்தில் வெளியிட அனுமதி தந்த அருமை நண்பர் முஹம்மது இக்பால் B.E. M.B.A. அவர்களுக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநண்பர் இக்பால் பற்றி டாக்டர் ஹிமானா:\nஅறிவியலும் ஆன்மீகமும் வெவ்வேறானவை என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. இவ்விரு துறைகளிலும் தனித்தனியாகப் பயிற்சி பெற்றோர் தங்கள் துறைதான் சரியானதென்று வாதிடுவது சகஜமே. நடைமுறையில் நாம் இத்தகைய நிலைகளை அடிக்கடி பார்க்கவும் முடிகிறது.\nஅறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படாத எதையும் நம்புவதில்லை என்ற நம்பிக்கை நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் வீண் வாதங்களும் – தர்க்கங்களும் இடையிட்டு விடுவதையும் பார்க்கிறோம்.\nஇந்த யதார்த்தத்தில் நன்கு அறிவியல் கற்ற ஒருவர் ஆன்மீக அறிவையும் ஆர்வமுடன் கற்றுத் தெளியும் போது, அறிவியல் ஆன்மீகத்திலிருந்து விலகிய ஒன்றல்ல; உண்மையில் ஆன்மீகத்தின் ஒரு சிறிய துகள்தான் அறிவியல் என்ற உண்மை புரிந்து போகிறது.\nஇக்கட்டுரைத் தொடரை நமது வாசகர்களுக்குத் தரப் போகும் பொறியாளர் – நிர்வாக மேலாளர் சகோதரர் இக்பால் அவர்கள் அத்தகைய ஆன்மீகம் கற்ற ஒரு அறிவியலாளர் அதனால் அவர் எழுத்துக்கு ஒரு தனித்தன்மையும் பிரகாசமும் உண்டு.\nஅவரை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.\nஅவரது ஆங்கிலக் கட்டுரைகள் பலவற்றை வாசித்தவன் என்ற முறையிலும் – அவரது அக்கட்டுரைகளின் விமரிசனங்களைப் கண்ணியத்துக்குரிய சிராஜுல் மில்லத் அவர்களும், பேராசிரியர், சமுதாயத் தலைவர் கே.எம்.காதிர் முகையித��தீன் அவர்களும் விளக்கமளித்ததைக் கேட்டவன் என்ற முறையிலும், நானும் ஓர் ஆன்மீக மாணவன் என்ற முறையிலும் சித்தார்கோட்டை வளைத்தளத்தில் அவரது ஆக்கங்கள் வெளிவரப் போவதில் ஒரு வாசக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.\nஅறிவியல்கட்டுரைகளைத் தரும் அவர் அறிவியலின் ஆன்மீக வேரையும் நமக்காக அகழ்ந்தெடுத்து அளிப்பார் என்றும் நம்புகிறேன்.\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\n« வாழைப்பழத்தில் இருந்து மின்சாரம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசட்டம் தன் கடமையைச் செய்யும்\n9 ஆண்டு குளறுபடிக்கு பொறுப்பு யார் அபார மின் கட்டண உயர்வால் மக்கள் தவிப்பு\nஉங்க வீட்டு செல்லம் அடம் பிடிக்கிறதா \nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nபி.பி.சி. நிகழ்ச்சியில், சில காட்சிகள் போலி\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamil/279-kurinjithalaivikootru15", "date_download": "2019-05-22T03:40:24Z", "digest": "sha1:LCVROXQSTKWHOR3YQISLYLDWRK3YHW4Z", "length": 3430, "nlines": 49, "source_domain": "kavithai.com", "title": "குறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று", "raw_content": "\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 27 பிப்ரவரி 2010 18:00\nதுறுக லயலது மாணை மாக்கொடி\nதுஞ்சுகளி றிவரும் குன்ற நாடன்\nநெஞ்சுகள னாக நீயலென் யானென\nநற்றோள் மணந்த ஞான்றை மற்றவன்\nநோயோ தோழி நின்வயி னானே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயல���மைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/27/actress-photos-are-going-as-viral/", "date_download": "2019-05-22T02:55:28Z", "digest": "sha1:5GL7JWBU6W34PLA4K5YP4XM6ZTHQVFEH", "length": 5859, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "பிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema பிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்\nபிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்\nமும்பை: பிரபல நடிகைகள் வெளியிட்டுள்ள கவர்ச்சிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.\nநடிகர்களைப்போன்று நடிகைகளும் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்க உடற்பயிற்சிகளை தீவிரமாக செய்துவருகின்றனர்.\nதட்டையான வயிற்றில் தசைத்தொகுப்பு தெரியுமாறு வாஷ்போர்டு ஆப்பாக உடலை வைத்துக்கொள்வது நடிகைகளிடம் பேஷனாகி வருகிறது.\nபாகி2 படத்தில் டைகர் ஷெராப்புடன் நடித்த திஷா பதானி உடற்பயிற்சியில் கவனம் செலுத்திவருகிறார்.\nஅவரது வாஷ்போர்டு ஆப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி. இயக்கத்தில் வெளிவரும் சங்கமித்ரா படத்தின் கதாநாயகி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று நடிகை பிந்துமாதவியின் ஹாட் படங்களும் இணையத்தில் பரவலாகி வருகின்றன.\n2008ல் பொக்கிஷம் படத்தில் தமிழுக்கு வந்தார் பிந்துமாதவி.\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். படவாய்ப்பின்றி உள்ள இவர் ரசிகர்களை தக்கவைக்க புதியபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nNext articleகுரங்கிடம் வாலிபர் குரங்குச்சேட்டை\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nரஜினியை தேடி வரும் காவலர்கள்\nபோக்குவரத்து போலீசாரின் தொடரும் அத்துமீறல்\n பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nமெக்கா மசூதி வளாகத்தில் விளையாடிய பெண்கள்\nவரதட்சணை கொடுமை திடுக் விடியோ மின்விசிறியில் கட்டிவைத்து பெண் சித்ரவதை\nசீயானுக்கு ஷாக் தந்த டிரைலர்\n குமாரசாமிக���கு பாவ விமோசனம் கிடைத்தது\nரஜினியின் இடத்தைப் பிடித்தார் கமலஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/04/blog-post.html", "date_download": "2019-05-22T03:02:41Z", "digest": "sha1:DC335PGFBAPA7GNTQHE2HRR5JA6JBXZK", "length": 5134, "nlines": 141, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: காதலே இல்லைன்னு சொன்னா", "raw_content": "\nஅவளிடம் எப்படி சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன்.\nஒருவழியாய் தைரியம் வரவழைத்து 'உன்னை எனக்குப் பிடிச்சி இருக்கு, நான் உன்னை காதலிக்கிறேன்' என சொன்னதும் 'செருப்பு பிஞ்சிரும்' என திட்டிவிட்டு போய்விட்டாள்.\nஎனக்கு அவமானமாக இருந்தது. அவளை பின் தொடர்ந்துசெல்ல என் மனம் இடம் தரவில்லை. வாழ்வது வீண் என்றே எண்ணிக் கொண்டு இருந்தேன். வீட்டில் சொல்லவும் தயக்கம்.\nஒருநாள் எதேச்சையாக அவளைப் பார்த்தேன். பார்த்த மறுகணம் தலைகுனிந்தே இடம் அகன்றேன். இப்படியாக எனது காதல் தத்தளித்தது. அம்மாவிடம் சொல்லி பெண் கேட்டு வர சொன்னேன். அம்மா பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பினார்.\nவாழ்வா சாவா என போராடிக் கொண்டு இருந்தேன். வாழ்வது என முடிவு எடுத்தேன்.\nமுடிவு வெகு வெகு சுவாரஸ்யம்\nபகிர்வுக்கும் தொடரவும் (பதிவுகள் )\nகுடும்ப பாரம் தாங்க முடியலைன்னு சாமியார் ஆகிறாங்க ,நீங்க காதல் துயரம் தாங்க முடியலைன்னு சாமியார் ஆகிட்டேன்னு சொல்றீங்க ...சாமியார் லைப் என்ன ஜாலி லைப்பா \nநன்றி ஐயா, நன்றி பகவான்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167681/news/167681.html", "date_download": "2019-05-22T02:55:34Z", "digest": "sha1:T4GEQ3SZX7UIZEEQNLXF74KCZZLV6VQD", "length": 9457, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nமாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா\nபெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக உணர்வார்கள். அப்போது உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும். உடற்பயிற்சியின் போது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளியாகும் ஒரு வகை ரசாயனமான Endorphins வலிகளை குறைத்து மகிழ்ச்சி ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால், PMS நாட்களில் அவசியம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.\nமாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம்.\nகுறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள்\nஇந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.\nஉடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது. கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும்.\nமாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.\nஅதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகை���்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=161653", "date_download": "2019-05-22T02:52:55Z", "digest": "sha1:JJBGGHRQ2GW25RMI5ELQSTEHIPU2KH74", "length": 6459, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதி.மு.க., ஒன்றில் கூட வெற்றி பெறாது\nதி.மு.க., ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் தான் காரணமென்றும், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nExit Poll ஸ்டாலின் - அழகிரி மோதல் ஆரம்பம்\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/11/", "date_download": "2019-05-22T03:02:23Z", "digest": "sha1:NX6LD7FGSY75NXILIZVDSVH6QYSJCMKL", "length": 19705, "nlines": 151, "source_domain": "senthilvayal.com", "title": "11 | பிப்ரவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுகத்தின் கருவளையங்களைப் போக்க சில அருமையான குறிப்புகள்\nநம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையில், நேரமின்மை காரணமாக நமது ஆரோக்கியத்திற்கு நாமளிக்கும் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. குறிப்பாக, பெண்களில் பெரும்பாலானோர் வேலைக்கும் சென்று கொண்டு குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் நிலை உள்ளதால், அவர்களால் தங்களை அழகுபடுத்திக்கொள்ள, ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்க முடிவதில்லை. தொடர்ந்து மிகுந்த அழுத்தத்தில் இருப்பதன் காரணமாக, அவர்கள் சோர்வான தோற்றம் பெறுகிறார்கள், அதன் முதல் அறிகுறியாக முகத்தில் தெரிவது கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையங்கள்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇதயத்துக்கு இதமான எண்ணெய் எது\nநமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம்பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிரான் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் இவை அனைத்தையும் கலந்து வாங்குவார்கள். ஆனால், எல்லோருடைய தேர்வும் ஏதோவொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாகவே (ரீஃபைண்ட் ஆயில்) இருக்கும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\n இதன் மூலம் நோயை குணப்படுத்த முடியுமா\nபரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து ��ருப்பர். ரெய்கி என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையானதொரு மருத்துவக் கலை. இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உறைந்து இருக்கிறோம்.\nREI என்றால் பிரபஞ்சம் என்று பொருள். KI என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளா��்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87.12", "date_download": "2019-05-22T03:45:48Z", "digest": "sha1:HSECSXGQMA4GKNWSDBKLG7URUIW5J6EV", "length": 16445, "nlines": 216, "source_domain": "tamil.samayam.com", "title": "எஸ்.கே.12: Latest எஸ்.கே.12 News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம...\nதனுஷின் புதிய பாடலிவுட் பட...\nஎன் திறமைகளை வெளிப்படுத்த ...\nPolice Firing: 13 அப்பாவி ஜனங்கள் சுட்டு...\nமறக்க முடியாத மே 22; நினைவ...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வ...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ...\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை:...\nதமிழகம் முழுவதும் 27ம் தேத...\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரி...\nMS Dhoni: இந்த விஷயத்துல ‘...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணி...\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடை...\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nஎக்ஸிட் போல் பொய் ஆகுமா\nவாக்கு எண்ணிக்கையில் தவறு ...\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: முதல் நாளே பா...\nதமிழக அரசுப் பள்ளி மாணவ மா...\n12ஆம் வகுப்பில் 82% மதிப்ப...\nலஞ்���் பேக் வாங்கு வற்புறுத...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஅர்ச்சனா மற்றும் யோகி பாபு டிவி ..\nஅஷ்டஐஸ்வர்யமும் வீடு தேடிவர வைக்க..\nஐஸ்வரியம் கொடுக்கும் சிவன் பாடல்..\nஎல்லாவற்றிலும் அரசியல்: ஒரு குரலை..\nபேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிரு..\nடயலாக்கே இல்லாமல் வெளியான டாப்ஸிய..\nVideo: அஞ்சலியின் 'ரத்த வேட்டை' ல..\nநந்திதா ஸ்வேதாவை துரத்தி துரத்தி ..\nவிநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘சீமராஜா’\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படம் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nதனது 32வது பிறந்தநாளை முன்னிட்டு 12வது படமான சீமராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்.\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nசீமராஜா செட்டில் கேக் வெட்டி 32வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன்\nமெரினா டூ வேலைக்காரன்: மாஸ் காட்டும் சீமராஜாவின் 32வது பிறந்தநாள்\nஇளவரசன் சிவகார்த்திகேயன் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று மு��ல் துவங்கிய நிலையில் எஸ்.கே 12 (#SK12) டுவிட்டரில் ட்ரெண்டானது.\nமறக்க முடியாத மே 22; நினைவில் நீங்காத ’ஸ்னோலின்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள்\nபுவி கண்காணிப்பை மேம்படுத்தும் ரிசாட்-2பி - வெற்றிகரமான விண்ணில் செலுத்திய இஸ்ரோ\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nPolice Firing: 13 அப்பாவி ஜனங்கள் சுட்டுக்கொலை: நம்மை விட்டு நீங்காத தூத்துக்குடி நினைவுகள்\nஅர்ச்சனா மற்றும் யோகி பாபு டிவி ரிப்பேர் காமெடி வீடியோ\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைது\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பயங்கரம்\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/ayakudi-current-affairs-10-02-2019/", "date_download": "2019-05-22T02:56:41Z", "digest": "sha1:TEQJYOGJDXRA7ZXJ6HQSKANIATEWO5IT", "length": 5364, "nlines": 67, "source_domain": "tnpscayakudi.com", "title": "Ayakudi Current Affairs 10-02-2019 - TNPSC Ayakudi", "raw_content": "\nஅரசின் உயர்பதவிகளை வசிப்பவர்கள் மீதான லஞ்ச ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு கொண்டு வரப்பட்ட அமைப்பு லோக்பால்’, “லோக்’ என்றால் “மக்கள், பால்’ என்றால் ‘காவலன்’ “லோக்பால்’ என்ற வார்த்தையை கொணர்ந்தவர் சிங்வி.\n|லோக்பால் அமைப்பு 8 உறுப்பினர்களைக் கொண்டது. லோக்பால் அமைப்பின் தேடுதல் குழுவின் தலைவர் நீதிபதி ரஞ்ஜனா பிரகாஷ் தேசாய் லோக்பால் அமைப்பின் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தகுதி பெற்றவர்கள். ஊழல் தடுப்பு, அரசு நிர்வாகம், விஜிலன்ஸ், வங்கி, இன்சூரன்ஸ் தொடர்பான சேவை மற்றும் சட்டம் தொடர்பான 25 ஆண்டு அனுபவம் தேவை. 45 வயதிற்கு மேற்பட்டவராக 4 உறுப்பினர்கள், சட்ட உறுப்பினர்கள் 50% உறுப்பினர்கள், SC/ST, OBC சிறுபான்மையினர், மகளிராக இருப்பர். பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயதுவரை, லோக்பால் சட்டம் 2013-ல் இயற்றப்பட்டு 2014-ல் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார்.\nஜிசாட்-31 செயற்கைக்கோள் (8.2.2019) எடை 2535 கிலோ, ஆயுட்காலம் 15 ஆண்டுகள்\nCBI புதிய இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா\nபிப்ரவரி 4 சர்வதேச புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் “என்னால் முடியும்”\n2019 – 2020 நிதியாண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் பியுஷ்கோயல் (1-2-2019)\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதல் பட்ஜெட்டை 1947-ல் தாக்கல் செய்தவர் ஆர்.கே.சண்முகம் செட்டி\nபட்ஜெட் என்ற வார்த்தை பிரெஞ்ச் வார்த்தை. பாக்கெட் அல்லது தோல்பை என்று பொருள்\nஇந்தியாவின் 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மாநிலம் ஹரியானா\nதமிழக மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 91 லட்சத்து. 23 ஆயிரத்து 197 பேர். 2,92,56,960 ஆண்கள், 2,98,60,765 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 5472 பேர்.\nபுவியின் வெப்பம் அதிகபட்ச் உயர்வு 2018\nஇந்தியாவுக்கான நேபாள தூதர் நீலாம்பூர் ஆச்சார்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2019-05-22T03:27:15Z", "digest": "sha1:NU4MRPHJ3QTYL4XM4JPTMAC33Z5ERVCA", "length": 8607, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு - Newsfirst", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nபாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு\nமுன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களம் சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.\nமுறிகள் விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனமொன்றில் இருந்து 10 லட்சம் ரூபா பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே விசாரணை இடம்பெற்றுள்ளது.\nஇன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாக்குமூலம் அளித்ததன் பின்னர் பிற்பகல் 3 .30 அளவில் அங்கிருந்து வௌியேறினார்.\nவோல்ட்டன் ரோ நிறுவனத்த��டமிருந்து பெற்றுக்கொண்டதாக கூறப்படும் 1 மில்லியன் ரூபா தொடர்பில் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் நியூஸ்பெர்ஸ்ட் வினவியபோது அவர் குறிப்பிட்டார்.\nமீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதயாசிறி ஜயசேகரவிடம் வாக்குமூலம் பதிவு\nஇலங்கையின் கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் தொடர்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக தயாசிறி ஜயசேகர கடமையேற்றார்\nஸ்ரீ.சு.க.தற்காலிக பொது செயலாளராக தயாசிறி நியமனம்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நாளை\nமுறிகள் மோசடியுடன் தொடர்புபட்டவர்களிடம் இருந்து நிதி பெற்ற 118 பேர் யார்\nதயாசிறி ஜயசேகரவிடம் வாக்குமூலம் பதிவு\nகிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் குறித்து அர்ஜூன\nபொதுச்செயலாளராக தயாசிறி ஜயசேகர கடமையேற்றார்\nஸ்ரீ.சு.க.தற்காலிக பொது செயலாளராக தயாசிறி நியமனம்\nஐ.ம.சு.கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நாளை\nதயாசிறி ஜயசேகர கூறிய 118 பேர் யார்\nதாக்குதல்தாரிகளின் மரபணு பரிசோதனை முடிவு வௌியானது\nஇணையத்தளங்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nஇன்று முதல் வகுப்பு பகிஷ்கரிப்பு: மாணவர் ஒன்றியம்\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nமீண்டும் ஜனாதிபதியானார் ஜோகோ விடோடோ\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nபெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு\nகாருக்கு ரஹ்மானின் பெயரை சூட்டிய ரசிகர்\nஎங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-19-12-1524635.htm", "date_download": "2019-05-22T03:44:22Z", "digest": "sha1:ZRM252GR4XWUGI6NJBMRNUBFM26L2TQY", "length": 8572, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "கமலின் அடுத்த படம் மிகப்பெரிய பட்ஜெட்? - Kamal Haasan - கமல் | Tamilstar.com |", "raw_content": "\nகமலின் அடுத்த படம் மிகப்பெரிய பட்ஜெட்\nதூங்காவனம் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்து நடித்துவரும் படம் “அப்பா அம்மா விளையாட்டு”. இப்படத்தில் கமலுடன் அமலா, ஷரினா வகாப் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். மலையாளத்தின் பிரபல இயக்குநரான ராஜீவ் குமார் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துவருகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தயாரித்துவருகிறார் கமல்.\nஇதற்கு நடுவே கன்னடப் படம் ஒன்றில் சிறப்புத் தோற்றத்தில் கமல் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட திரையுலகின் மாஸ் ஸ்டார்களான சிவ்ராஜ்குமார் மற்றும் “நான் ஈ” பட வில்லன் சுதீப் இருவரின் நடிப்பில் உருவாகிவரும் படம் “காளி”. இப்படத்தில் கமல்ஹாசனை சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்பட்டது.\nகமல்தரப்பில் கேட்டபோது, “ காளி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமலை நடிக்கவைப்பது சம்மந்தமாக ஒரு முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இன்னும் உறுதியாகவில்லை” என்கிறார்கள்.\nகன்னட சினிமாவிலேயே அதிகபட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் காளி. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 110 கோடி. 2016ல் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.\n▪ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n▪ இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.\n▪ இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா\n▪ மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்\n▪ ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்\n▪ விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே\n▪ இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n▪ இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n▪ இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரக���ஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/05/4_29.html", "date_download": "2019-05-22T02:58:22Z", "digest": "sha1:KCBUNYBU4KVBVK2FBXHK76R4HW6MKDTE", "length": 24275, "nlines": 213, "source_domain": "www.ssudharshan.com", "title": "அர்த்தமுள்ள இந்துமதம் தொடர் 4 - காரணங்கள்", "raw_content": "\nஅர்த்தமுள்ள இந்துமதம் தொடர் 4 - காரணங்கள்\nஅர்த்தமுள்ள இந்துமதம் எனும் கண்ணதாசன் தலைப்பில் எனது பார்வையை செலுத்தி வருகிறேன் . இந்து மதம் அடிப்படையிலேயே வாழ்க்கையை நல்வழிப்படுத்தும், அனைவருக்கும் பொதுவான ஆதி மதம் என்பது என்னுடைய கருத்து . சரியான பாதையில் வழி நடத்தி செல்ல இருந்த இந்து சமயம் சாதிகள் , சரியாக விளங்கி கொள்ளாமை போன்றவற்றால் பிழையாக செல்கிறது .\nஎனது பழைய பதிவுகள் ஒரு தொடராக - மூன்றாம் பகுதி அதில் முதல் இரண்டு பகுதிகளுக்கு லிங்க் உள்ளது . தொடரை வெற்றியாக்கும் உங்களுக்கு நன்றிகள் ...\nஇந்து சமயத்தின் ஒவ்வொரு செயல்ப்பாட்டுக்கும் காரணங்கள் உண்டு . சிலவை மிகைப்படுத்தப்பட்டவை . காரணம் பல ஆயிரம் வருடங்களுக்கு முதல் தோன்றிய சமயம் வெறும் வாய் வழியாகவே பரிமாறப்பட்டு வருகிறது . வாய் வழியாக வரும் போது திரிபுபடுத்தப்படுவது இயல்பு .\n பாம்புக்கு எதுக்கு முட்டையும் பாலும் அதை ஏழை குழந்தைகளுக்கு கொடுக்கலாமே பாம்பு கனவு என கிண்டல் அடிப்பதும் உண்டு .\n1 > ஒரு பாம்பு உங்கள் கனவில் அடிக்கடி வந்தால் என்ன என்பதை அறிவியல் அழகாக விளக்குகிறது . சாதாரண மனோதத்துவ நிலை தான் அது . உங்கள் குடும்பத்தில் அல்லது சுற்றத்தில் நீங்களா விரும்பிய ஒரு உயிர் இறக்க போகின்றதென்றால் அல்லது இறந்திருந்தால் கட்டாயம் அந்த கனவு வரும் . ஒரு வித பயத்தின் இழப்பின் வெளிப்பாடு அது .\n2 > சிலர் பாம்பு துரத்தி கடிப்பதும் ஆனால் எழுந்தவுடன் உயிருடன் இருப்பது போலவும் உணருவார்கள் . அப்படியானால் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் எண்ணும் அளவுக்கு விடயம் ஒன்றும் சீரியஸாக இல்லை என்று அர்த்தம்.\nவாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகள் இந்த குறியீட்டில் தான் பிரதிப்பலிக்கப்பட்டன . காரணம் பாம்புக்கு மட்டுமே எல்லோரும் பயந்தது, பயப்படுவது .\nமுதலில் பாம்பை பற்றியும் கொஞ்சம் அறிவியல் தகவலை தந்து விட்டு மேலுள்ள காரணத்தை விளக்குகிறேன் . இதற்கும் இந்து சமயத்துக்கும் என்ன சம்மந்தம் என விளக்குகிறேன் .\nஒரு பாம்பு மனிதனையே விளங்கும் அளவுக்கு வாய் பகுதி பெரிதா என நினைக்கலாம் . ஆனால் அது 150 டிகிரி வரை வாயை நன்றாக விரிக்கும் . எங்களால் 90 டிகிரி கூட போக முடியாது .\nஐந்து தலை நாகம் இந்து சமய கதைகளில் வந்ததே உண்மையா கூர்ப்பு கொள்கை அதில் செயல்ப்பட்டிருக்கலாம் . 130 மில்லியன் வருடங்களுக்கு முதல் தோன்றிய உயிரினம் பாம்பு . பினைப்புகளாலேயே உயிரினங்கள் யதார்த்தமாக தோன்றியது உண்மை . அதில் ஐந்து தலைகளுடன் தோன்றி இருக்கலாம். மற்றைய தலைகளின் தேவை இருந்திருக்காது . அதனால் காலப்போக்கில் அழிந்திருக்கலாம் .\nபாம்பின் அசைவுகள் (நகர்வுகள் )\nபாம்பிற்கு காதுகள் இல்லை .பிறகெப்படி மகுடி ஊதும் சத்தம் கேட்க்கும் \nபாம்பிற்கு காதுகள் இல்லாவிட்டாலும் அவற்றால் ஒலி அதிர்வுகளை செவி மடுக்க முடியும் . நாம் ஏற்ப்படுத்தும் ஒலி அதிர்வுகள் அவற்றில் உடலில் பட்டு தோலினூடாக ஊடுகடத்தப்பட்டு மூளைக்கு ஒலியையும் எச்சரிக்கையையும் விடுக்கிறது . காதின் தொழிலை செய்யும் உள்ளுறுப்பு (சென்சார் ) உண்டு . மகுடியிலிருந்து வரும் ஒலி அதிர்வுகள் வித்தியாசமானவை. அவை பாம்பிற்கு உண்மையில் மயக்கத்தை ஏற்ப்படுத்தும் . எப்படி தான் நம் முன்னோர்கள் கண்டு பிடித்தார்களோ \nசரி பாம்பிற்கு பால் ஊத்துவதன் முட்டை வைப்பதன் காரணம் என்ன உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. அப்புறம் எதுக்கு புற்றுக்குள் ஊற்றினார்கள் \nஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அ���ர்ந்த காடுகள். ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை . அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள் .ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர் .\nபாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு தேடி வரும் .\nபெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது .\nஇதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள் . அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது .\nபாவம் அதால ருசியும் உணர முடியாது விட்டிருங்க. சிலர் கட்டாயப்படுத்தி தான் பால் ஊற்றுகின்றனர். அவற்றிற்க்கு பால் பிடிப்பதில்லை . ஊர்வன வகை அவை . முளையூட்டிகள் பாலை குடிக்காது .\nமுக்கியமா இந்த ராமராஜன் படத்தில் எல்லாம் காட்டுவது போல பாம்பு பால் குடிக்காது . பக்தி படங்கள் எடுப்பவர்கள் காரணமும் சொன்னால் நன்றாக இருக்கும் . கிராபிக்ஸ் மட்டும் காட்டாமல் .\nநம்மவர்கள் செய்த பலவற்றிட்க்கும் காரணங்கள் உண்டு . அதை விளங்கினால் இந்துமதம் அர்த்தமுள்ளதாகும் .. தொடருவேன் .....\nபிடித்திருந்தா மறக்காமல் ஓட்டு போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும்\nவிஞ்ஞானப்பூர்வ விளக்கம்.பல அறியாத தகவல்களைத்திரடித் தந்திருக்கிறீர்கள். நன்றி.\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூ���்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nஅர்த்தமுள்ள இந்துமதம் தொடர் 4 - காரணங்கள்\nமரணத்தின் பின்னரான வாழ்க்கை - கனவு -கடவுள் - மர்மம...\nவிமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..\nஇறந்த பின்னரான வாழ்க்கை - மம்மிபிகேஷன்\nஏலியன்ஸ் - பிரபஞ்ச தேடல் 2\n12 B திரைப்படமும் பார்க்காத உலகமும்\nடைம் டிரவல் ( கால பயணம் ) சாத்தியம்\nபிரபஞ்ச தேடல்(Cosmic ocean) - முடிவிலி- ஏலியன்ஸ்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/19.html", "date_download": "2019-05-22T03:01:17Z", "digest": "sha1:WJC62QWP3QWL5H4JS2DW526GYEOEBLV7", "length": 26734, "nlines": 236, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19 ~ Theebam.com", "raw_content": "\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஆடி மாதம் என்பது பொதுவாக இந்து சமயம் கலந்த தமிழர் மரபில் போற்றுதலுக்குரிய, வணக்கத்திற்குரிய ஒரு புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. எனினும் கல்யாணம் போன்ற மகிழ்வான சடங்குகளுக்கு அதையே அமங்கலமான [an inauspicious month] மாதமாக அவர்கள் கருதுகிறார்கள். தை மாதம் அறுவடைக்கு பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் என கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா மகளிர்,ஆடவர் [விடலை/a male child]. திருப்ப திருப்ப சொல்லும் கூற்று:\"தை பிறந்தால் வழி பிறக்கும்\" ஆகும். ஆனால் இதற்கு எதிராக இந்து மரபில் ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்���ட்ட மாதமாக சில பல காரணங்களால் அன்று கருதப்பட்டு அது அவர்களின் பாரம்பரியமாக இன்றும் தொடர்கிறது.\n\"ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\" என்ற ஈழ கவிஞர்\nநவாலியூர் சோமசுந்தரப்புலவரின் அந்த ஆனந்த கொண்டாட்டத்தில் கல்யாணம் எனோ விலக்கப் படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்று என கருதப் படுகிறது. ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஆடி பிறப்பில், சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும், கொழுக்கட்டையும்,ஆடி கூழும் பகிர்ந்து உண்டு, மகிழ்வாக கொண்டாடும் மரபு இன்னும் தமிழரிடம் தொடர்கிறது. இந்த ஆடி மாதத்தில், மணமாகா இளம் பெண்கள் குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை /சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் /வாழ்க்கை துணைவர் அமைய அம்மனின் திருவருள்/பாக்கியம் வேண்டுவதும் உண்டு. அப்படி ஒரு பாக்கியம் அம்மன் உடனடியாக அங்கு அருளினாலும், பூசாரியார் அல்லது நம்பிக்கைகள் ஆடி மாதம் முடியும் மட்டும் வழிவிட மாட்டார்கள் அது மட்டும் அல்ல, வழிபாட்டை தவிர, 'வேறு எந்த நல்ல செயல்களும் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது'களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது': ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.என்ற நம்பிக்கை அது மட்டும் அல்ல, வழிபாட்டை தவிர, 'வேறு எந்த நல்ல செயல்களும் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது'களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது': ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.என்ற நம்பிக்கை 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப்\nபடைக்கும் என்றும் ,'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் அதற்கு சொல்லி வைத்து அதற்கு ஏற்றவாறு தமது பாரம்பரியத்தை வளர்த்துள்ளார்கள். ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் ��ோகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள்.\nஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன. ஆடி பிறப்பு, ஆடி அமாவாசை,ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசே ட வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு/ஆடிப்பெருக்கு எனக்கூறுவர். மற்றும் ஆடி மாதம் குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது \"ஆடிப் பட்டம் தேடி விதை\" என்று முன்னோர்கள்\nகூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெறும். இதனால் தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறார்கள். ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது-அப்படி இப்படின்னு சொல்லி கடத்தி விடுகிறார்கள் . இதன் மூலம் அதி உச்சி கோடை மாதங்களான சித்திரை,வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது /குறைக்கிறது .இது ஏன் என்றால் ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம்\n அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள். மற்றும் படி அங்கு ஒரு விசேடம் ஒன்றும் இல்லை. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை, குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் ஒரு மூடநம்பிக்கை. நல்லதை சொன்னால்தான் நாம கேட்க மாட்டோமே. அதனால்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொன்னார்கள். அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்கள் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான் அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான். அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்கள் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான் அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான் வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சங்கடமாக [அசௌகரியமாக] இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப் பிடித்தார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.\nஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும்\nநோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அது இன்று ஆடி கூழாக, பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த காலத்தில், நம்மை எந்த அளவிற்கு, குளிராக வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு நன்றாக தெரியும், அந்த அளவுக்கு எமக்கு வசதிகளும் வாய்ப்புகளும் கூடி இருக்கின்றன. ஆனால் இன்றும் இதை காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது எனக்கு. திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய மக்கள் அதிகமாக சென்று, நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. உதாரணமாக, புது வீடு செல்ல கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ண கூடாது போன்றெல்லாம் இன்னும் நடை முறை படுத்தி கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது மட்டும் எனக்கு தெளிவாக புரிகிறது .\nபகுதி: 20 வாசிக்ககீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கு���் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -22/05/2019 புதன்\n🎒ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்க மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பி...\nஇந்தியா செய்திகள் 22, may, 2019\nIndia news நினைவுஅஞ்சலி : தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழ��� அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/56062", "date_download": "2019-05-22T03:01:12Z", "digest": "sha1:HZLOY5T747N6LFGB34U2CWYERGXB7LWW", "length": 12277, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தேசிய அடையாள அட்டைகள் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு :​ ஆட்பதிவுத் திணைக்களம் | Virakesari.lk", "raw_content": "\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\nமோசமாக நடந்துகொள்ள வேண்டாம் ; தயாசிறியை சாடிய சபாநாயகர்\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nதேசிய அடையாள அட்டைகள் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு :​ ஆட்பதிவுத் திணைக்களம்\nதேசிய அடையாள அட்டைகள் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு :​ ஆட்பதிவுத் திணைக்களம்\nஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகைதருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாக,பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, ஒருநாள் சேவைக்காக வருகைதருவோரின் எண்ணிக்கை 2,500 வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னர் ஒருநாள் சேவையைப் ��ெற்றுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை 1,200 ஆக காணப்பட்டுள்ளது.\nஅடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக வருவோரின் தொகை 2 மடங்காக அதிகரித்துள்ளமையால் மேலதிக அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆட்பதிவு திணைக்களம் ஒருநாள் சேவை\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nசஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n2019-05-22 00:39:13 கைது மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றம்\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அடிப்படைவாதத்தையும், வஹாப் வாதத்தையும் இந்த அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.\n2019-05-21 23:43:56 அடுத்தவராம் அனுமதி . பொதுமக்கள்\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தவும் மூன்றுவார காலத்தின் பின்னர் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கான நாள் குறிப்பிட முடியும் என கட்சி தலைவர் கூடத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது.\n2019-05-21 23:29:21 அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நம்பிக்கையில்லா பிரேரணை காரணிகள்\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் - சபை முதல்வர் இடையில் வாக்குவாதம் நிலவியது. திகதி மாற்றப்பட்ட ப���ரேரணையை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை எனச் சபை முதல்வர் சபையில் கூறினார். எனினும் சபாநாயகர் பிரேரணையை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.\n2019-05-21 22:54:52 ரிஷாத் பதியுதீன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர்\nமோசமாக நடந்துகொள்ள வேண்டாம் ; தயாசிறியை சாடிய சபாநாயகர்\nசபையில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தை வழங்குங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும் விதிகளை மீறி என்னால் காலம் வழங்க முடியாது எனச் சபாநாயகரும் சபையில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக தலைவர் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் எனவும் கூறி இறுதியாகச் சபாநாயகரைச் சமாதானப்படுத்தினார் தயாசிறி எம்.பி\n2019-05-21 22:37:17 தயாசிறி ஜெயசேகர சபாநாயகர் மோசம்\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\nபயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக ஒழிப்போம் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:00:21Z", "digest": "sha1:UH4ZLJ4UUU7D35M3EA3HZEHSQI6IFY3X", "length": 7237, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "கந்துகூரி வீரேசலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகந்துகூரி வீரேசலிங்கம் Kandukuri Veeresalingam\nகந்துகூரி வீரேசலிங்கம் (Kandukuri Veeresalingam) (1848 ஏப்ரல் 16-1919 மே 27) என்பவர் தெலுங்கு இலக்கியவாதி ஆவார். தெலுங்கு இலக்கியத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர். இவரது முழுப் பெயர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு என்பதாகும், பல ஆங்கில, சமசுகிருத நூல்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார். இவர் பெண் கல்வியை ஆதரித்தவர்.\nஇவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நாவல் இவருடையது. ஆந்திர மக்களை சீர்திருத்தினார்.\nசமத்கார ரத்னாவளி - \"காமெடீ ஆப் எர்ரர்ஸ்\" என்ற ஷேக்ஸ்���பியர் நாடகத்தின் தெலுங்கு பதிப்பு\nரத்னாவளி - சமசுகிருத ரூபகானுவாதம்\nஇவரை சிறப்பித்து, இவருக்கான நினைவிடத்தை ஆந்திர அரசு கட்டியது.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Kandukuri Veeresalingam என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/indian-2/story.html", "date_download": "2019-05-22T03:25:55Z", "digest": "sha1:RSLOZ76KRSZ5ZYNPAJOSHYZFYPGE7IJW", "length": 10540, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்தியன் 2 கதை | Indian 2 Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஇந்தியன் 2 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம். இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், துல்கர் சல்மான், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தினை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார்.\nஜனவரி 18 முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும் இத்திரைப்படத்தினை முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக இயக்கவுள்ளார் இயக்குனர் ஷங்கர். இத்திரைப்படத்தினை நடித்ததும் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக கமல் ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார், ஆகையால் இந்தியன் 2 கமலின் கடைசி படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தில் சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவருக்கு தான் காஜல் ஜோடி என கூறப்படுகிறது. இவர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் அபிஷேக்பச்சன் நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரத்திற்காக அஜய் தேவ்கன், பின்னர் அக்‌ஷய்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மறுக்கவே அபிஷேக்பச்சன் நடிக்கிறாராம்.\nகமலின் வயதான தோற்றத்தை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டு சென்னையில் படப்பிடிப்பை தொடங்கினர் ஷங்கர். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு கமலின் வயதான தோற்றம் திருப்தி அளிக்கவில்லை என்று கமலின் வயதான தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது.\nஇதனை மறுத்த லைக்கா படக்குழுவினர், இச்செய்திகள் ஆதாரமற்றது என்று முற்றுப்புள்ளி வைத்து, சென்னையில் ஜெனரல் மருத்துவமனை அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் படப்பிடிப்புகள் நடந்த நிலையில், ஸ்டூடியோ மற்றும் பல அரங்குகள் அமைக்க பட்டிருக்கின்றன என்ற தகவல்களை லைக்கா நிறுவனம் கூறியுள்ளது.\nதற்போது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் இவர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு கமல்ஹாசனும் போட்டியிட உள்ளார். இதனால் இந்தியன் 2 திரைப்படத்தினை நிறுத்தியுள்ளார் படக்குழுவினர்.\nமே மாதம் 23-ம் நாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன் பிறகே கமல்ஹாசன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய..\n'இதற்கு'த் தான் சிம்பு இந்தியன் 2 படத்தில் இருந்து..\n“பெரியவர்.. புத்திசாலி.. ஆபத்தானவர்”.. மிரட்டும் இந்தியன்..\nGo to : இந்தியன் 2 செய்திகள்\nNGK (என்.ஜி.கே - நந்தகோபால குமரன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?q=video", "date_download": "2019-05-22T03:48:37Z", "digest": "sha1:QWNZTT2JSL4NODJP5QG3P2IGJUATP43I", "length": 12797, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சிபுரம் News in Tamil - காஞ்சிபுரம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போலீஸ் போல் நடித்து ரூ. 10 கோடி நகை திருடிய 4 பேர் கைது\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை திருட்டு...\n10 வயது அனு என்ற புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள 10 வயது அனு என்ற புலியை தத்தெடுத்துள்ளார். \"மோதி மிதித்து விடு...\nஇலக்கியாவுக்கு சீமந்தம்.. கண் கலங்க வைத்த ஆண் காவலர்கள்.. செங்கல்பட்டில் ஒரு நெகிழ்ச்சி விழா\nசெங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் நிலையத்தில் பெண் காவலராக உள்ள இலக்கியாவுக்கு காவல் ஆய்வாள...\nகண்டெய்னர் மினி லாரி விபத்து | மீன் மார்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு-வீடியோ\nஸ்ரீபெரும்புதூர் அருகே மினி லாரி மீது கண்டெய்னர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உடல் கருகி...\nபரிதாபம்.. தேர்ச்சி அடைந்தது அறியாமல் தோல்வி பயத்தில் தற்கொலை செய்த எஸ்எஸ்எல்சி மாணவி\nமதுராந்தகம்: எஸ்எஸ்எல்சி தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக தற்கொலை செய...\n19 வயதில் இளைய மடாதிபதி 89 வயதில் மரணம்- வீடியோ\nகாஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதியாக 19 வயதில் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயேந்திரர் 89 வயதில்...\nதிருப்போரூரில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து பெண் படுகொலை.. வழிபறி முயற்சியில் கொலையா\nசெங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் கடையில் இருந்த பெண் பட்டப்பகலில் படுகொல...\nகாஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்-வீடியோ\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி வயது 83 உடல்நலக் குறைவால் காலமானார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த...\nமதுபோதையில் தகராறு செய்த மகன்.. ஆத்திரத்தில் கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய குடும்பம்\nகாஞ்சிபுரம்: மதுபோதையில் தகராறு செய்த பட்டதாரி மகனை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய தந்தைய...\nபாலேஸ்வரம் முதியோர் இல்லம்...தோண்டத் தோண்ட கிளம்பும் திடுக் தகவல்கள்\nகாஞ்சிபுரம் மாவட்ட பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த முதியோர் காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எலும்புகள்...\nபுரட்டி போட்ட பேய் மழை.. காஞ்சிபுரமே வெள்ளக்காடானது.. சுழற்றியடித்த மழையால் மக்கள் செம ஹேப்பி\nசென்னை: 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றினால், எப்படி மழை பிச்சிக்கிட்டு ஊத்துமோ.. எப்படி சூறைக்காற்...\nகருணை இல்லத்தில் புதைந்திருக்கும் மர்மம்\nபாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கருணை இல்லம் குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....\nஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க வேண்டுமா.. அப்ப திமுகவுக்கு ஓட்டு போடுங்கள்.. ஸ்டாலின்\nகாஞ்சிபுரம்: ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் எ...\nகாஞ்சிபுரம் அருகே பேருந்து வேன் மோதல்-வீடியோ\nகாஞ்சிபுரம் அருகே தாமல் என்ற இடத்தில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 8 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-may-2-2019-pdf-download-we-shine-academy/", "date_download": "2019-05-22T02:43:37Z", "digest": "sha1:IO2XJT5EZ2QXO7ZONTYOKWBNUKXG63W4", "length": 10644, "nlines": 125, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs May 2 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nஇந்தியா – பிரெஞ்சு நாடுகளுக்கிடையே கடற்படை பயிற்சியான வருணா 19.1, கோவாவில் மே 1 முதல் 10 வரை நடைபெறுகிறது.\nஇது 2 கட்டங்களில் நடைபெறுகின்றது.\nவருணா 19.2 என்ற இரண்டாவது பயிற்சியானது மே இறுதியில் ஜிபூட்டியில் நடைபெறவுள்ளது.\nஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்திய குத்துச்சண்டை லீக் (IBL) இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் துவக்கப்படும்.\nபுது டெல்லி நிகழ்ச்சியில் BFI (Boxing Federation of India) தலைவர் அஜய் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nகோல்ட்மேன் சுற்றுசூழல் அறக்கட்டளையின் உலகில் சிறந்த அடிமட்ட சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கான விருதை 2019-ஆம் ஆண்டிற்கான 6 நபர்கள் பெற்றுள்ளனர்.\nஇதனை கோல்ட்மேன் சுற்றுசூழல் பரிசு என்பர்.\nபரிசு பெற்றவர் – நாடு\nபியார் ஜர்கல் – மங்கோலியா\nஆல்ஃப்ரெட் பிரவுனெல் – லிபேரியா\nஅனாகொலோவிக் லெசோஸ்கி – வடக்கு மாசிடோனியா\nஅல்பர்டோ கர்மில் – சிலி\nஜாக்குலின் எவன்ஸ் – குக் தீவுகள்\nலின்டா கிரேசியா – அமெரிக்கா\nமே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது தொழிலாளர்களின் நலனை ஊக்குவிப்பதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.\nஇதனை மே தினம் என்றும் அழைப்பர்\nஇதன் மையக்கருத்து : “அனைவருக்கும் நிலையான ஓய்வூதியம் : சமூக பங்குதாரர்களின் பங்கு” “ சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொழிலாளர்களை ஒன்றிணைத்தல்”\nசமூக – யதார்த்த புனைவுகளை எழுதிய பாபாணி பட்டாச்சார்யா “காந்தி : தி ரைட்டர்” புத்தகத்தை எழுதினார்.\nஇவர் இந்தோ-ஆங்லியன் இலக்கியத்தின் சமூக ரியலிசம் பள்ளியை சேர்ந்தவர் என விவரிக்கப்படுகிறார்.\nஇலங்கையில் நடந்த பயங்கரவாத நிகழ்வுகளை அடுத்து இலங்கை அரசானது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தீவிரவாத கருத்தியிலை பிரச்சாரம் செய்யும் நபர்களை தடுக்க உத்தரவிட்டுள்ளது.\nஅதன் விளைவாக முஸ்லீம் மதகுரு ஜாகிர் நாயிக்கின் தொலைக்காட்சி மற்றும் சாட்டிலைட் நெட்வொர்க்கான பீஸ் தொலைக்காட்சி (Peace TV) தடைசெய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இந்த தொலைக்காட்சி இதற்கு முன் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது கு���ிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் (Ratings & Research) மொத்த உள்நாட்டு, உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2019-20 நிதி ஆண்டில் 7.3 சதவீதமாக குறைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-in-big-budget-movie/", "date_download": "2019-05-22T02:36:05Z", "digest": "sha1:K2QUOTFHZZZKB3OU4LPJZO77HI5543LU", "length": 7313, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாவிலேயே அதிக பட்ஜெட் படத்தில் நடிக்கும் விஜய்?அடிக்கிறது ஜாக்பாட் - Cinemapettai", "raw_content": "\nஇந்தியாவிலேயே அதிக பட்ஜெட் படத்தில் நடிக்கும் விஜய்\nஇந்தியாவிலேயே அதிக பட்ஜெட் படத்தில் நடிக்கும் விஜய்\nஇளைய தளபதி விஜய் படங்கள் என்றாலே அது மினிமம் கேரண்டி தான். படம் நன்றாக இருக்கிறது, இல்லை என்பதை தாண்டி போட்ட பணம் வந்துவிடும்.\nஇந்நிலையில் சுந்தர்.சி இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் தமிழில் முன்னணி நடிகர் யாராவது நடிப்பார்கள் என கூறப்பட்டது.\nஅனைவரும் சூர்யாவை கூற, இவர் அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார், இதனால், அந்த வாய்ப்பு அடுத்து இளைய தளபதி பக்கம் சென்றுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260175", "date_download": "2019-05-22T03:54:30Z", "digest": "sha1:OKTEV4RYNQZMIYGKTGM25AKK4FFHPUCU", "length": 15509, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமநாதபுரம்:கண்மாய் தூர்வாரிய முறைகேடு குறித்து கலெக்டர் எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nமீடியாக்களுடன் பேச அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தடை 1\nடிக்கெட் ரத்தால் ரயில்வேக்கு வருவாய் ரூ.5,366 கோடி\nஇந்தியாவுக்கான பாக்., தூதர் நியமனம்\nஇந்தோனேசியா அதிபராக விடோடோ மீண்டும் தேர்வு\nஅந்தமானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.6ஆக பதிவு\nகேதார்நாத் குகையில் தங்க உங்களால் முடியுமா\nமே 22: பெட்ரோல் ரூ.73.87; டீசல் ரூ.69.97\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 4\nராமநாதபுரம்:கண்மாய் தூர்வாரிய முறைகேடு குறித்து கலெக்டர் எச்சரிக்கை\nராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தலில் கண்மாய் துார்வாரியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து கலெக்டர் வீரராகவ ராவ் எச்சரிக்கையி்ல் தெரிவித்துள்ளதாவது:புகார் குறித்து தனிக்குழு விசாரிக்கும். முறைகேடு நடந்தது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என கூறி உள்ளார்.\nRelated Tags புத்தேந்தல் கண்மாய் தூர்வாரிய முறைகேடு ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை\nகுண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் பலி(6)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவிரைவில் ஆட்சியர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கலாமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுண்டுவெடிப்பு: 5 இந்தியர்கள் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/17111-dhoni-t20-statistics-cricket.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-22T03:02:16Z", "digest": "sha1:2GIF23C3F7N4X3T6KEKWYJTVBAXYD2Y4", "length": 9540, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "முதல் டி20 தோல்வி: தோனியின் பெயரில் ஒரு விரும்பத்தகாத புள்ளிவிவரம் | Dhoni, T20, Statistics, Cricket", "raw_content": "\nமுதல் டி20 தோல்வி: தோனியின் பெயரில் ஒரு விரும்பத்தகாத புள்ளிவிவரம்\nநியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, இந்தப் போட்டியில் தோனி இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக 39 ரன்களை எட்டினார்.\nதோனி களத்தில் இருக்கும் போதே ஓவருக்கு 60 ரன்கள் தேவை என்ற தமாஷு நிலைக்குச் சென்றது ஆட்டம். அவரும் அடிக்கிறார் அடிக்கிறார் பந்து போனா���்தானே அன்று அதிரடி நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனுகு 17 ரன்களில் இருந்த போது தோனி கேட்சை விட்டார், இதனால் அவர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசியது வெற்றியின் முக்கியக் காரணியானது.\nஇந்நிலையில் 11 ஓவர்களில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டிலிருந்து 219 ரன்களை விரட்டுவதெல்லாம் சாத்தியமல்ல, ஆனால் கொஞ்சம் அடித்து ஆடி ரசிகர்களுக்காவது உற்சகாமூட்டியிருக்கலாம், இந்தியாவின் மிகப்பெரிய டி20 தோல்வி என்பதையாவது தவிர்க்க முனைந்திருக்கலாம்.\nஇந்நிலையில் இந்திய அணிக்காக டி20 சர்வதேச போட்டிகளில் டாப் ஸ்கோரை தோனி அடிக்கும்போதெல்லாம் இந்திய அணி அந்தப் போட்டிகள் அனைத்திலும் தோல்வியைத் தழுவியது என்ற ஒரு எதிர்மறைச் சாதனை அவர் பெயரில் உள்ளது. அதன் விவரம் வருமாறு:\n2012, சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48 நாட் அவுட் என்று அதிக ஸ்கோரை தோனி எடுத்த போது இந்திய அணிக்கு 31 ரன்கள் தோல்வி ஏற்பட்டது.\n2012, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தோனி அதிகபட்ச இந்திய தனிப்பட்ட ஸ்கோராக 38 ரன்களை எடுத்த போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோவ்லி தழுவியது.\n2016, நாக்பூர், தோனி ஸ்கோர் 30, இந்தியா நியூசிலாந்திடம் 47 ரன்களில் தோல்வி தழுவியது.\n2017-ல் கான்பூரில் இங்கிலாந்துக்கு எதிராக தோனி 36 நாட் அவுட் என்று அதிகபட்ச இந்திய ஸ்கோரை எடுத்த போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.\nதற்போது 2019-ல் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோனி அணியின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 39-ஐ எடுத்தார், இந்திய அணி டி20-யின் மிகப்பெரிய தன் தோல்வியைச் சந்தித்து 80 ரன்களில் இழந்தது.\nசூழ்நிலைமைகள் அல்ல அழுத்தங்களைக் கையாள்வதுதான் சவால்: உ.கோப்பைக்கு புறப்படுவதற்கு முன்பாக விராட் கோலி பேட்டி\nஉறவினர், நண்பர்கள், ஆசிரியர்கள் பார்வையில் தோனி: ஒரு சுவாரஸ்ய ட்ரிப்\n‘இறங்கிய 2வது பந்தில் சிக்ஸ் அடிக்கும் உந்துதல் இன்னும் தோனியிடம் உள்ளது; அணி நிர்வாகம்தான் அவருக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்’\nதோனிக்கு வீசிய ‘அவுட் ஸ்விங்கர்’ - ரசித்த ஜாகீர் கான் - பும்ரா ருசிகரம்\n‘தோனியை மீண்டும் பார்ப்பதற்காகவே மும்பையிடம் சிஎஸ்கே தோற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்’\nமுதல் டி20 தோல்வி: தோனியின் பெயரில் ஒரு விரும்ப���்தகாத புள்ளிவிவரம்\nஅப்பப்போ ‘தளபதி 63’ அப்டேட் குடுங்க: பாடலாசிரியர் விவேக்கிடம் கேட்ட சந்தோஷ் நாராயணன்\nபக்கத்து அபார்ட்மெண்டில் தீவிபத்து: 9 தளங்கள் ஓடிச் சென்று தீயை அணைத்த ஏர் ஹோஸ்டஸ் ராதிகா\nசபரிமலை: வீடு திரும்பிய கனகதுர்காவின் நகை, பணம் மாயம்; கணவர், மாமியார் மீது குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/02/taxhomeloan.html", "date_download": "2019-05-22T03:20:54Z", "digest": "sha1:XSHIWFUL7H7KS5ALOCP52CCONE4WLYBT", "length": 8337, "nlines": 70, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வருமான வரியும் சின்ன வீடும்..", "raw_content": "\nவருமான வரியும் சின்ன வீடும்..\nஇந்த கட்டுரையில் வீட்டுக் கடன் மூலம் எப்படி அதிக பட்ச வருமான வரி பலனைப் பெறலாம் என்று பார்ப்போம்.\nஅடிப்படையில் நாம் ஒரு பாக்யராஜ் ரசிகர். அதனால் தான் இந்த ஒரு சில்லென்ற தலைப்பு:)\nநாம் வீட்டுக் கடன் வாங்கும் போது மறைமுகமாக ஒரு பெரிய வருமான வரி பலனைத் தருகிறது.\nஅதாவது வருமான வரி 80Cன் படி அனுமதிக்கப்படும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு திட்டங்களில் வீட்டுக் கடனுக்காக கட்டிய அசல் பணமும் ஒரு வகை முதலீடாக கருதப்படுகிறது.\nவருமான வரி சேமிக்க எத்தனை வீடும் வச்சுக்கலாம்...\nஇது போல் வீட்டுக் கடனுக்காக கட்டிய வட்டி எதிமறை வருமானமாகக் கருதப்படுகிறது. எதிர்மறை வருமானம் என்பதால் வட்டியை உங்கள் மொத்த வருமானத்தில் இருந்தும் கழித்துக் கொள்ளலாம். இதற்கு அனுமதிக்கப்படும் உச்ச வரம்பு 1.5 லட்சம்.\nஆக பத்து லட்சம் மேல் வருட வருமானம் உள்ள ஒருவர் வீட்டுக்கடன் மூலம் 30% அளவு சேமிக்கலாம். அதாவது 13 லட்சம் வருமானம் இருந்தால் அசல் 1 லட்சம் + வட்டி 1.5 லட்சம் என்று மொத்தம் 2.5 லட்சத்துக்கு வருமான வரி விலக்கு பெறலாம். அதாவது 75000 ரூபாய் சேமிக்கலாம்.\nஅதே நேரத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுக்கடன் வாங்கி ஒன்றில் மட்டும் குடி இருக்கிறார். மற்ற சின்ன வீடுகளை:) வாடகைக்கு விட்டு இருக்கிறார் என்றால் அவரும் வருமான வரி பலனைப் பெறலாம்.\nசின்ன வீட்டுக் கடன்களின் அசலுக்கான பலன் ஏதும் கிடையாது. ஆனால் வட்டிற்கான பலனை முழு அளவில் பெறலாம். அதாவது மேலே சொன்னது போல் வட்டிற்கு 1.5 லட்சம் என்ற உச்ச வரம்பு சின்ன வீடுகளுக்கு கிடையாது.\nகீழே உள்ள படத்தினைப் பாருங்கள். விளக்கமாகப் புரியும்.\nஅப்படியே சொத்து வரி, தண்ணீர் வரி போன்றவற���றையும் விலக்கிற்கு காட்டிக் கொள்ளலாம். அரசைக் கவிழ்க்கும் சக்தி கண்ணகியை விட மாதவிக்குத் தான் அதிகம் உண்டு போல...:)\nஆனால் இந்த பலனைப் பெற சின்ன வீடுகளின் மூலம் கிடைக்கும் வாடகையை ஒழுங்காக வருமான கணக்கு காட்டி விடுங்கள்.\nLabels: Analysis, Articles, HomeLoan, Insurance, OtherInvestment, இதர முதலீடு, கட்டுரைகள், பொருளாதாரம், வருமான வரி, வீட்டுக்கடன்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/spirituality/bhagavad_gita/karma_sanyasa_yoga.html", "date_download": "2019-05-22T02:55:54Z", "digest": "sha1:TX7RW24OUHHRSRU2CQ37IODJ37XUWPRT", "length": 9804, "nlines": 69, "source_domain": "diamondtamil.com", "title": "ஐந்தாவது அத்தியாயம் (கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை - யோகம், செயல்களை, பகவத்கீதை, சன்யாச, விடுவது, கர்ம, ஸ்ரீமத், செயல்களில், ஈடுபடுவது, அத்தியாயம், ஐந்தாவது, உடையவனே, மஹாபாஹோ, பெருந்தோள், இரண்டையும், நிலையை, செயலை, பலனை, அவனே, யார், கர்மயோகம், ஸ்ரீ, இந்து, gita, bhagavad, பற்றியும், சொல்கிறாய், இரண்டும், எனக்கு, சிறந்தது, உயர்ந்த", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஐந்தாவது அத்தியாயம் (கர்ம சன்யாச யோகம்)\nஐந்தாவது அத்தியாயம் (கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை\n॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥\nஸம்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச ஷம்ஸஸி\nயச்ச்ரேய ஏதயோரேகம் தந்மே ப்ரூஹி ஸுநிஷ்சிதம்॥ 5.1 ॥\nஅர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா செயல்களை விடுவது பற்றியும் சொல்கிறாய், அதே வேளையில் கர்மயோகம் செய்வது பற்றியும் சொல்கிறாய். இவற்றுள் எது சிறந்தது என்று எனக்கு நன்றாக உறுதி செய்யப்பட்டுள்ளதோ அந்த ஒன்று எனக்கு சொல்வாய்.\nதயோஸ்து கர்மஸம்ந்யாஸாத்கர்மயோகோ விஷிஷ்யதே॥ 5.2 ॥\nஸ்ரீ பகவான் கூறினார்: செயல்களை விடுவது, கர்மயோகத்தில் ஈடுபடுவது ஆகிய இரண்டும் உயர்ந்த பலனை அளிப்பவை தான். அவற்றுள் செயல்களை விடுவதை விட கர்மயோகம் சிறந்தது.\nஜ்ஞேய: ஸ நித்யஸம்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி\nநிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே॥ 5.3 ॥\n யார் வெறுப்பதும் விரும்புவதும் இல்லையோ அவனே மிக உயர்ந்த துறவி. ஏனெனில் இருமைகள் அற்றவன் பந்தத்திலிருந்து எளிதில் விடுபடுகிறான்.\nஸாங்க்யயோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:\nஏகமப்யாஸ்தித: ஸம்யகுபயோர்விந்ததே பலம்॥ 5.4 ॥\nசெயல்களை விடுவது, செயல்களில் ஈடுபடுவது இரண்டும் வெவ்வேறானவை என்று பக்குவம் பெறாதவர்கள் பேசுகிறார்கள். அறிவாளிகள் அவ்வாறு பேசுவது இல்லை. இரண்டில் ஏதாவது ஒன்றையேனும் உரிய முறையில் கடைபிடித்தவன் இரண்டையும் பின்பற்றிய பலனை அடைகிறான்.\nயத்ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத்யோகைரபி கம்யதே\nஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 5.5 ॥\nசெயலை விடுபவர்கள் அடைகின்ற நிலையை கர்மயோகிகளும் அடைகிறார்கள். செயலை விடுவது, செயலில் ஈடுபடுவது இரண்டையும் ஒன்றாக யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.\nயோகயுக்தோ முநிர்ப்ரஹ்ம நசிரேணாதிகச்சதி॥ 5.6 ॥\n செயல்களில் ஈடுபடாமல் செயல்களை விடுகின்ற நிலையை அடைவது கடினமானது. செயல்களில் ஈடுபடுகின்ற சாதகன் விரைவில் இறைவனை அடைகின்றான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஐந்தாவது அத்தியாயம் (கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, யோகம், செயல்களை, பகவத்கீதை, சன்யாச, விடுவது, கர்ம, ஸ்ரீமத், செயல்களில், ஈடுபடுவது, அத்தியாயம், ஐந்தாவது, உடையவனே, மஹாபாஹோ, பெருந்தோள், இரண்டையும், நிலையை, செயலை, பலனை, அவனே, யார், கர்மயோகம், ஸ்ரீ, இந்து, gita, bhagavad, பற்றியும், சொல்கிறாய், இரண்டும், எனக்கு, சிறந்தது, உயர்ந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=3514&Category=Vivasayam", "date_download": "2019-05-22T02:47:07Z", "digest": "sha1:MKSANXRT3UWCP4JND5T62A4LMAW52HGN", "length": 6596, "nlines": 33, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nசிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி\nசிறிய அளவில் வைத்து கொண்டு லாபம் பெற முடியும் என்று நிருபித்து உள்ளார் தர்மபுரி சேர்ந்த முது என்ற விவசாயி. இவரின் வெற்றி ரகசியத்தை பார்ப்போமா\nஇவருக்கு 50 சென்ட் நிலம் உள்ளது. இதில், எலுமிச்சை மற்றும் மல்லிகை சாகுபடி செய்கிறார். நேரம் பார்த்து சாகுபடி செய்கிறார். எல்லோரும் போல் இல்லாமல் சரியான பயிரையும் நேரத்திலும் செய்கிறார்.\n25 எலுமிச்சை மரங்கள் கோடையில் காவாத்து செய்தால், கோடையில் நல்ல மகசூல் கிடைக்கிறது. திரட்சியான நல்ல நிறம் கொண்ட இந்த எலுமிச்சை பெற அவர் மீன் அமிலத்தை பயன் படுதிகிறார்.\nஒரு மரத்தில் இருந்து 5000 எலுமிச்சை வரி கிடைக்கிறது. ஒன்று ரூ 1.5 விலை போகிறது. சீசனில் மல்லிகை நல்ல விலை ரூ 300/கிலோ வரை போகிறது\nஇதை தவிர எலுமிச்சை பயிருக்கு ஊடு பயிராக இயற்கை விவசாயம் மூலம் நிலகடலை பயிர் இட்டு 10 மூட்டை கடலை ஒரு மூட்டை ரூ 3000 வரை கிடைக்கிறது\nஇவற்றால், இவருக்கு வருடம் ரூ 4 லட்சம் வருமானம்\nஇயற்கை ஊடு பொருட்கள். இவரிடம் இருக்கும் 5 ஆடு, 5 மாடுகள் மூலம் கிடைக்கும் இயற்கை எரு மட்டுமே பயன் படுத்துவதால், செலவு குறைகிறது\nஎந்த நேரத்தில் எந்த பயிர்க்கு நல்ல மவுசு இருக்கிறது என்று தெரிந்து பயிர் இடுதல்\nஇயற்கை விவசாயத்தில் கிடைக்கும் சாகுபடிக்கு கிடைக்கும் நல்ல விலை.\nஒரே பயிரை பயிர் இடாமல் பல பயிர்களை வருடம் முழுவதும் சுழற்சி முறையில் பயிர் இடுவது\n10 கிலோ மீன் அழுகலை 10 லிட்டர் புளித்த மோரில் சேர்த்து 15 நாட்கள் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் வைக்கவும். அவ்வபோது இதை கலக்கி விடவும். இதை பில்ட்டர் செய்து sprayer மூலம் பயிர்கள் மேல் தெளித்தால் நல்ல திரட்சியான எலுமிச்சை, கடலை கிடைக்கும்\nவேம்பு புங்கன் நொச்சி போன்ற இலைகளை எடுத்து கசக்கி 10 லிட்டர் கோ கோ மூத்திரம் சேர்த்து புளித்த மோரை சேர்க்கவும். இந்த கலவை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் 20 நாள் வைத்து இயற்க்கை பூச்சி விரட்டியாக பயன் படுத்தலாம்\nஇவர் facebook இனைய தலத்தில் விவசாயம் கறக்கலாம் Vivasayam karkalam என்று ஆரம்பித்து 1000 பேர் இவரை follow செய்கின்றனர்\nதிரு N K P முத்து நகதசம்பட்டி, பென்னாகரம் தாலுகா தருமபுரி மாவட்டம் அலைபேசி எண்: 09344469645\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/12/blog-post.html", "date_download": "2019-05-22T02:32:41Z", "digest": "sha1:SCHENW6BYF7I5LKOKERWFH3JYV3R2JUL", "length": 23823, "nlines": 250, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வலியா நெஞ்சம் வலிப்ப….", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெறமுடியுமா…\nஇளமையை தொலைத்துக் கல்வியை வாங்குகிறோம்…\nகல்வியை விற்று சம்பளம் வாங்குகிறோம்…\nபணத்தை இழந்து மகிழ்ச்சி வாங்குகிறோம்…\nஆனாலும் மகிழ்ச்சியை மட்டும் யாரும் இழக்க விரும்புவதில்லை.\n இருந்தாலும் சிலருக்கு மட்டுமே கிடைப்பது.\nஎன்னும் ஆன்றோர் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.\nசங்கச் சான்றோர்தம் வாழ்க்கைக் குறிப்புகளாகத் திகழ்வன சங்க இலக்கியங்களாகும்.\nஇதோ ஓர் வாழ்க்கைக் குறிப்பு..\nதலைவன் பொருளுக்காகப் பிரிவான் என்னும் குறிப்பறிந்து தலைவி வருந்தினாள். அவளிடம் தோழி “உனது நலன்கள் தலைவரை தடுத்து நிறுத்துவன அல்ல போலும். அதனால் ஆற்றியிருப்பதன்றி வேறு வழியில்லை என்று சொல்லித் தேற்றினாள்.\nஉலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி\nசிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்\nதிறம்புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது\nஅரும்பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என\nவலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த\nவினையிடை விலங்கல போலும் புனை சுவர்ப்\nபாவை அன்ன பழிதீர் காட்சி\nஐதுஏய்ந்து அகன்ற அல்குல் மைகூர்ந்து\nமலர் பிணைத்தன் மாஇதழ் மழைக்கண்\nமுயல் வேட்டெழுந்த முடுகு விசைக் கதநாய்\nபொம்மல் ஓதி புனைஇழை குணனே\nகூற்று - பொருள்வயிற்பிரியும் என்��ு கவன்ற தலைவிக்குத் தோழி சொல்லியது.\n உலர்ந்த கிளைகளையுடைய ஓமை மரத்தில் மறைந்து தங்கிச் சிள்வீடு ஒலிக்கின்ற வேற்றுநாட்டின் வழியே “இவ்வாறு தலைவியைப் பிரிந்து பொருளுக்காகச் செல்வோம்” என்ற கொள்கை கொண்டார் தலைவர்.\n அவ்வாறு பெறும் அரிய பொருள் வீட்டில் சோம்பியிருப்பாருக்குக் கூடுவதில்லை என்று இதுவரை பிரியக் கருதாத நெஞ்சமும் (வலியா நெஞ்சமும் வலிப்ப) பிரிவதற்கு உடன்படும்\n சுவரிலே புனைந்து எழுதப்பட்ட படிமத்தைப் போன்ற அழகுடையவள் தலைவி.\n மெலிதாய் பொருந்தி அகன்ற அல்குலையும் (இடை) மை எழுதப்பட்டு நீலமலரைப் பிணைத்து வைத்தது போன்ற கரிய இமையுடன் விளங்கும் அழகிய கண்களையும் உடையவள்.\n முயலை வேட்டையாகக் கொள்ளும் விருப்பத்துடன் எழுந்து விரைந்த வேகத்தையுடைய சினமுடைய நாயினுடைய நல்ல நாவை ஒத்த சிறிய அடிகளையுடையவள்.\n பொருளின் தேவையையுணர்ந்த தலைவனின் முடிவை உனது இத்தகைய அழகுநலன்கள் கூட மாற்ற முடியாது. அதனால் அவர் வரும் வரை ஆற்றியிருப்பதே நாம் செய்யத்தக்கவொன்றாகும் என்று தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி.\n“சிள்வீடு” என்றும் சிள்வண்டு மரத்தின் கிளையோடு மறைந்து ஒலிக்கும் அதுபோல தலைவன் மீது தலைவி கொண்ட ஏக்கமும் கற்பின் மிகுதியால் வெளிப்படத்தோன்றாது உள்ளத்தே நின்று வருத்தும் என்னும் இறைச்சி (உட்பொருள்) அழகாகப் புலப்படுத்தப்படுகிறது.\n“அரும்பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்” என்னும் கருத்து சிறந்த பொன்மொழியாகவே கொள்ளத்தக்கதாகும். வீட்டில் இருப்போருக்குத் தானே பொருள் வந்து சேராது. தேடிச்செல்வோருக்கே மகிழ்ச்சி தேடிவரும் என்னும் அரிய கருத்தை விளக்குவதாக இப்பொன்மொழி விளங்குகிறது.\n“வலியா நெஞ்சம் வலிப்ப” என்னும் அடிகள் இதுவரை எந்தவொரு சூழலிலும் தலைவியைப் பிரியக் கருதாத தலைவன் இப்போது பிரிவது பொருளின் தேவையை அவன் உணர்ந்ததையே எடுத்துரைப்பதாகவுள்ளது.\nசங்ககால மக்கள் சுவரிலே அழகிய ஓவியங்களை வரைந்து வைத்திருந்தனர் என்பதை “புனை சுவர்ப்பாவை” என்னும் அடிகள் விளக்குவனவாகவுள்ளன.\nLabels: உளவியல், சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள், சமூகம், நற்றிணை\nமுதலில் சொல்லப்பட்டு இருக்கும் - ஒன்றை இழந்து ஒன்றை வாங்குகிறோம். பொறித்து வைக்கப்பட வேண்டிய நல்ல வாசகம்.\nநிறைய நாளுகப்புறமா உங்க பக்கம்.���ுணா சுகம்தானே.\nஒன்றை இழப்பதே ஒன்றைத் தேடுவதற்காகவோ இல்லை எடுப்பதற்காகவோதானே.நல்ல விளக்கத்துடன் எப்பவும்போல\n@ஹேமா நலம் நலமறிய ஆவல்..\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி December 3, 2010 at 8:59 PM\nஒன்றை இழந்து தான் மற்றொன்றை வாங்குகிறோம்..ஆனால்,இழந்ததின் தாக்கம் பெறுவதினால் வரும் சுகத்தினை விட சில சமயங்களில் அதிகமாகி விடுகிறது \nதிருமணத்துக்குப் பிறகு நீண்ட விடுமுறை...\nவரும்போதே மகிழ்ச்சியாய் ஒரு பதிவு....\nநல்ல இடுகை. ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறமுடியும் என்பது உண்மையிலும் உண்மை.\nசங்கப் பாடல்களின் ஆழ்ந்த பொருட்செறிவு வியக்க வைக்கிறது.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியு��். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/01/blog-post.html", "date_download": "2019-05-22T03:47:16Z", "digest": "sha1:U2CHZK6R4LIQ3RRO7V4NJDG56JM4BBJ6", "length": 18096, "nlines": 237, "source_domain": "www.ttamil.com", "title": "எந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா? ~ Theebam.com", "raw_content": "\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nசிவகாசி (Sivakasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.\nதென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது. இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு\nநிறுவப்பட்டதால், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயக்கரும் சிவலிங்கம் இருக்கும் கோயிலை மிகப் பெரிய கோயிலாகக் கட்டினர்.\nஇந்த கோயில் தற்போது காசி விஸ்வநாத சாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயில் ஆன்மீக பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் வந்து தரிசித்துவிட்டு அருள் பெரும் முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்குகிறது.\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.42% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 9.21% கிருஸ்தவர்கள் 5.20%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சிவகாசி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 8.35%, பழங்குடியினர் 0.25% ஆக உள்ளனர்.\nசிவகாசி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. 1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசி��� பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90%\nசிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.\nசுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்கள்\nபத்ரகாளியம்மன் ஆலயம், பராசக்தி மாரியம்மன் ஆலயம், திருத்தங்கல், திரு வெங்கடாசலபதி ஆலயம், மாரியம்மன் கோயில் போன்றவை சிவகாசியில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான ஆன்மீகத் தலங்கள் ஆகும். அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, நென்மேனி, குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 22\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதினம் ஒரு முட்டை சாப்பிடுபவர்களா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 21\nபெண்கள் அபிஷேகம், பூஜை செய்யும் ஆலயம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 20\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள...\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [சிவகாசி] போலாகுமா\nபெற்றோர்கள் பார்க்க ...ஒரு குறும்படம்\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 19\nஇந்திய செல்வந்தர் - ஆடம்பரத் திருமணம்\nஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\nரஜனிகாந் - ஒரு பார்வை\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -22/05/2019 புதன்\n🎒ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்க மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பி...\nஇந்தியா செய்திகள் 22, may, 2019\nIndia news நினைவுஅஞ்சலி : தூத்துக்குடியில் ப��லீசார் குவிப்பு தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/56063", "date_download": "2019-05-22T03:04:34Z", "digest": "sha1:TWGWLDA5WZXBTU7YV2QJ2LV2MMNKJGKZ", "length": 13727, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை! | Virakesari.lk", "raw_content": "\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\nமோசமாக நடந்துகொள்ள வேண்டாம் ; தயாசிறியை சாடி��� சபாநாயகர்\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nயாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை\nயாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை\nசந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது யாழ் பல்கலைக்கழகத்தில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு தேடுதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் சில போராளிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றத்தில் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nஇவர்கள் குறித்த வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுட்டது. சட்டமா அதிபரிடமிருந்து தொலைநகல் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மூவரையும் பிணையில் விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.\nமாணவர்களை பிணையில் விடுவிப்பது மட்டுமல்ல, அவர்களை அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிப்பதே தமது நோக்கமென்றும் பொலிஸார் இந்த வழக்கை உரியமுறையில் விசாரணை செய்தால் குறித்த மூவரையும் வழக்கிலிருந்தே விடுவிக்க முடியும் என்று சட்டத்தரணி கே.சுகாஷ் குறிப்பிட்டார்.\nஇருதரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த நீதவான், மாணவர்களையும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தது.\nயாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nசஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n2019-05-22 00:39:13 கைது மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றம்\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அடிப்படைவாதத்தையும், வஹாப் வாதத்தையும் இந்த அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.\n2019-05-21 23:43:56 அடுத்தவராம் அனுமதி . பொதுமக்கள்\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தவும் மூன்றுவார காலத்தின் பின்னர் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கான நாள் குறிப்பிட முடியும் என கட்சி தலைவர் கூடத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது.\n2019-05-21 23:29:21 அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நம்பிக்கையில்லா பிரேரணை காரணிகள்\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் - சபை முதல்வர் இடையில் வாக்குவாதம் நிலவியது. திகதி மாற்றப்பட்ட பிரேரணையை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை எனச் சபை முதல்வர் சபையில் கூறினார். எனினும் சபாநாயகர் பிரேரணையை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.\n2019-05-21 22:54:52 ரிஷாத் பதியுதீன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர்\nமோசமாக நடந்துகொள்ள வேண்டாம் ; தயாசிறியை சாடிய சபாநாயகர்\nசபையில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தை வழங்குங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும் விதிகளை மீறி என்னால் காலம் வழங்க முடியாது எனச் சபாநாயகரும் சபையில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக தல��வர் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் எனவும் கூறி இறுதியாகச் சபாநாயகரைச் சமாதானப்படுத்தினார் தயாசிறி எம்.பி\n2019-05-21 22:37:17 தயாசிறி ஜெயசேகர சபாநாயகர் மோசம்\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\nபயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக ஒழிப்போம் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems?start=150", "date_download": "2019-05-22T02:48:38Z", "digest": "sha1:U7ODVQAHDMMH3SW6BUNNUEHD7SQ4P5IA", "length": 4028, "nlines": 59, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகண்ணில் பார்வை போனபோதும்\t எழுத்தாளர்: கவிஞர் வாலி படிப்புகள்: 1536\nஇரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை\t எழுத்தாளர்: கண்ணதாசன்\t படிப்புகள்: 2475\nவாரணமாயிரம் சூழ வலம் செய்து\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 2685\nபனி விழும் மலர் வனம்\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 2012\nஅனல் மேலே பனித்துளி\t எழுத்தாளர்: தாமரை\t படிப்புகள்: 2400\nஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\t எழுத்தாளர்: பா.விஜய்\t படிப்புகள்: 2311\nபக்கம் 16 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/18135517/1157682/nirmala-devi-audio-issue-Jayakumar-no-objection-for.vpf", "date_download": "2019-05-22T03:39:36Z", "digest": "sha1:LMMX7NNIN2Y4TASWWUURXSAREPKTV4MA", "length": 14565, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் ஆட்சேபமில்லை- ஜெயக்குமார் || nirmala devi audio issue Jayakumar no objection for CBI investigation", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் ஆட்சேபமில்லை- ஜெயக்குமார்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #NirmalaDevi\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Jayakumar #NirmalaDevi\nசென்னை அடையாறில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபேராசிரியை ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்பட்டால் அதில் ஆட்சேபமில்லை; ஆனால் மாநில காவல்துறையே சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை உண்மை நிலையை வெளிப்படுத்தும்\nவேந்தர் என்ற அடிப்படையில் குழு அமைக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது. பேராசிரியை விவகாரத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். பேராசிரியை விவகாரத்தில் ஆளுநர் பெயர் அடிபடுவது பற்றி சி.பி.சி.ஐ.டி. தான் விசாரிக்க முடியும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியது பற்றி அரசு எதுவும் கூற முடியாது.\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nமாட்டு சாணியில் கார் பயணம�� - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-theri-atlee-01-04-1626864.htm", "date_download": "2019-05-22T03:12:26Z", "digest": "sha1:EHG7UTHDUXWO56326IDKGG3TMVDIQNQI", "length": 5027, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "வேதாளத்தை ஓரங்கட்டிய விஜய்யின் தெறி! - Theriatleevedhalam - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவேதாளத்தை ஓரங்கட்டிய விஜய்யின் தெறி\nஅட்லீ இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி கடந்த மார்ச் 20-ம் தேதியன்று இணையத்தில் வெளியானது. ரசிகர்களிடம் இமாலய வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலர் தற்போது யூ டியூபில் 6.5 மில்லியன் ஹிட்ஸை தொட்டுள்ளது.\nஅதோடு இந்த டிரைலர் 2.1 லட்சம் லைக்ஸ்களை பெற்று இணையத்தை அசத்தி வருகிறது. இதன்மூலம் அஜித்தின் வேதாளம் டீசர் படைத்த அனைத்து சாதனைகளையும் தெறியின் டீசர் மற்றும் டிரைலர் முறியடித்துள்ளது.\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-05-22T03:08:04Z", "digest": "sha1:Z4U4M6QHESDWILGG7PQSEB2SOBFTP437", "length": 21987, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "சலீம் அலி – பறவையியல் ஆர்வலர் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,312 முறை படிக்கப்பட்டுள்ளது\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\n“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில் பம்பாயில் வாழ்ந்த பறவையியல் ஆர்வலரான சலீம் அலி என்று அழைக்கப்பட்ட “சலீம் மொய்சுத்தன் அப்துல் அலி” என்பர், இந்திய பறவைகளை பற்றி செய்த ஆராய்ச்சிகளுக்காக மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களையும், இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதையும் பெற்றார்.\n1896 – ஆம் ஆண்டு நவம்பர் 12 – ஆம் தேதி மும்பையில் ஒரு எளிய குடும்பத்தில் பத்தாவது மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்து தன் மாமாவால் வளர்க்கப்பட்டார்.\nசலீம் அலி பதினோரு வயது சிறுவனாக இருந்தபோது தனக்கு அன்பளிப்பாக கிடைத்த விளையாட்டு துப்பாக்கியால் விந்தையாக தெரிந்த குருவி ஒன்றை சுட்டு வீழ்த்தினார். அதை உன்னிப்பாக கவனித்த போதும் அவரால் அதை இனம் காண முடியவில்லை. எனவே, அதை எடுத்துக்கொண்டு பம்பாயில் இயங்கிவந்த ‘பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்திற்குச் சென்றார். அப்பொழுது அச்சங்கத்தின் செயலராக இருந்த வால்டர் மல்லார்டு என்பவர் அது சாதாரணக் குருவி அல்ல என்றும், மஞ்சட் கழுத்துக் குருவி என்றும் விளக்கினார்.\n பறவையில் கூட இத்தனை ஜாதிகளா ” என்று வியந்த சலீம் அலி அன்றிலிருந்து பறவைகளின் பழக்கவழக்கங்கள், சுற்றுச் சூழல் இயல்புகள், நடவடிக்கைகள் பற்றி அறியும் ஆவல் கொண்டார். தொடர்ந்து பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க ஊழியராகச் செயல்பட்டார்.\n1913 – ஆம் ஆண்டு மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்து பம்பாய் தூய சவேரியார் கல்லூரியில் சேர்ந்தார். தொடர்ந்து படிப்பில் நாட்டம் இல்லாததாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பணிகளில் ஈடுபடலானார்.\nஅப்போது அவரது மனம் பறவைகளைச் சுற்றியே சிறகடித்தது. பர்மா, மலேசியா ஆகிய இடங்களில் தென்பட்ட புதுப் புது விதமான பறவை மாதிரிகள், இறகுகள், தூவல்கள் ஆகியவற்றை சேகரிக்கத் துவங்கினார். பறவைகள் குறித்து முறையாக அறிந்து கொள்ள உரிய நூல்கள் இல்லாத காலம் அது. அதை நினைத்து வருந்திய சலீம் அலி பிறகு தாமே சேகரித்த மாதிரிகளைக் கொண்டு குறிப்புகளை உருவாக்கிக் கொண்டார்.\nஇவரது ஆர்வத்தை உள் நாட்டில் எவரும் கண்டு கொள்ளாததால் ஜெர்மனியின் பெர்லினிலிருந்த உயிரியல் பேராசிரியர் எர்வின் ஸ்ட்ரெஸ்மான் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். பின் 1927 – ஆம் ஆண்டு தன்னுடன் பர்மிய பறவை இனங்கள் பலவற்றையும் எடுத்துக் கொண்டு பெர்லினுக்கு சென்றார். அங்கு சலீமின் ஆராய்ச்சிக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தார் ஸ்ட்ரெஸ்மான்.\n1930 – ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் 1932 – ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மற்றும் கொச்சி பறவைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை “கேரளப் பறவைகள்” (The Birds of Kerala) என்ற அரிய நூலாக வெளியிட்டார். பின் இம்பீரியல் ஆய்வு குழுமத்திற்கு (Imperial Agricultural Research Council) பறவையியல் ஆய்வுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்தார்.\nவெளிநாட்டுப் பறவைகள் குறித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டாத அவர் நம் நாட்டு பறவைகள் குறித்து அறிந்துக் கொள்ளவே நிறைய இருக்கிறது என்று கருதினார். நீண்ட காலம் ‘பம்பாய் வரலாற்று சங்கத் தலைவராக பணிபுரிந்த போது பறவையியலுக்காக (Ornithology) பத்திரிகை ஒன்றை நடத்தினார். 1942 – ஆம் ஆண்டு “இந்தியப் பறவைகள்” (The Book of Indian Birds) என்னும் அரிய நூலை எழுதி வெளியிட்டார்.\nஇந்திய சுதந்திரத்திற்குப் பின் பண்டித ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட நட்புறவின் தொடர்ச்சியாக தேசிய அளவில் பறவைகள் சரணாலயங்கள் அமைக்க இவர் ஆற்றியத் தொண்டு மகத்தானது.\n“கண்டுப்பிடிப்பு என்பது வெறும் புதுமைகள் நிகழ்த்துவதில் இல்லை. அந்தத் துறை பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள முனையும் எத்தனிப்பே, முக்கியமானது” என்பது கண்டுப்பிடிப்பைக் குறித்து இவர் கொண்டிருந்த கொள்கை ஆகும்.\n1948 – ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ். தில்லான் ரிப்லீயுடன் இணைந்து சர்வதேச அளவிலான ஆய்வுத் திட்டம் ஒன்றைத் தீட்டினார்.\n1955 – ஆம் ஆண்டு இவரது சிங்கப்பூர் நண்பர் லோக் தாவோவின் பொருள் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் பயனாக “சிக்கிம் பறவைகள்” (Birds of Sikim) என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1974 – ஆம் ஆண்டு “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு” (Handbook of Birds of India and Pakistan) என்ற பத்து மாபெருந்தொகுதிகள் இவரது சீரிய முயற்சியால் நூலாக வெளிவந்தது.\nதன்னார்வத்தினால் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய இவருக்கு மேற்கூறிய விருதுகளும், ஜே. பால் கெயிட்டி வனவிலங்கு பாதுகாப்பு விருதும், தேசிய பறவை பேராசிரியர் விருது எனப் பல பாராட்டுகள் தேடி வந்தன.\n1987 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த இந்திய மாமேதை இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஆனால் “ஒரு குருவியின் வீழ்வு” (The fall of a saprrow) என்ற அவரின் சுயசரிதை மூலம் இந்திய இளைஞர்களுக்கு பல அரிய உண்மைகளைக் கூறிவருகிறார்.\n2012ல் கம்ப்யூட்டரும் இணையமும் »\nஅல்குர்ஆ���் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/12/blog-post_3.html", "date_download": "2019-05-22T03:47:01Z", "digest": "sha1:JKM3ERLFMPVH5QLNEFC5BIGOFQDRZ2P4", "length": 41255, "nlines": 387, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மின்சாரப் பிரச்னை + சோலார்", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 43\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nமின்சாரப் பிரச்னை + சோலார்\nதமிழகத்தில் சென்னைக்கு வெளியே உள்ள மக்கள் மின்சாரம் இன்றித் தவிக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட/படாத மின்வெட்டு 10 முதல் 18 மணி நேரம் கூட உள்ளது. சென்னையில் இருக்கும் என் போன்ற பலருக்கு தினசரி 2 மணி நேர மின்வெட்டு + மாதம் ஒரு நாள் 8 மணி நேர மின்வெட்டு. இதை இன்வெர்ட்டர் கொண்டு எளிதாகச் சமாளித்துவிடலாம்.\nதிடீர் என இவ்வளவு மின்வெட்டு எங��கிருந்து வந்தது என்பது பலருக்கும் புரியவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மக்கள்மீது புகுத்தவே இந்தப் பிரச்னை மக்கள்மீது சுமத்தப்படுகிறது என்று ஒரு கான்ஸ்பிரசி தியரியும் மக்களிடையே பரவியுள்ளது. ஆனால் இதற்காகப் போய் ஒரு மாநிலத்தின் பெருமளவு மக்களை ஜெயலலிதா துன்புறுத்துவார் என்று நான் நினைக்கவில்லை.\nதனியார் துறைமீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், இந்தப் பிரச்னைக்கான முழுமுதற் காரணமே, மின் உற்பத்தியைத் தனியார்மயமாக்கியதுதான் என்பார்கள். இதை நான் ஏற்கவில்லை. மாநில அரசு தன் எதிர்காலத் தேவையைச் சரியாகத் திட்டமிடாததே. மின்வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற பொறியாளர் காந்தி என்பவர் எழுதிய “தமிழகத்தில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும்” (ஆழி பதிப்பகம்) புத்தகத்தில் பல காரணங்கள் குறிக்கப்பட்டுள்ளதாக ஞாநி தன் கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் உள்ளதைப் படித்தாலே காந்தி தெளிவாக, தரவுகளுடன் எழுதியிருக்கிறார் என்பது புரிகிறது. (புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை.)\nஆனால் காந்தியின் அனாலிசிஸில் சில குறைபாடுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். தனியார் உற்பத்திக்கு மாற்றாக அவர் அரசு உற்பத்தியை முன்வைக்கிறார். நிறுவுவதற்கான மூலதனச் செலவு அதிகமாக இருக்கும் என்னும் காரணத்தால்தான், அவ்வளவு பணம் கையில் இல்லை என்பதால்தான் தனியார் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவலாம் என்று மத்திய அரசு அனுமதித்தது. இந்த மூலதனச் செலவை நான்கு ஆண்டுகளில் திருப்பித் தருவதற்கே எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள் காந்தியும் ஞாநியும்.\nமூலதனச் செலவு, அதற்கான வட்டிச் செலவு, மின் நிலையத்தை ஆண்டாண்டு இயக்கும் செலவு, கரி அல்லது இயற்கை எரிவாயு அல்லது நாப்தா போன்ற எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றம், பொதுவான பணவீக்கம் என அனைத்தும் சேர்ந்து அரசு மற்றும் தனியார் மின் நிலையங்களைப் பாதிக்கின்றன. எனவே அவ்வப்போது நுகர்வோருக்கான விலையை ஏற்றிக்கொண்டேதான் இருக்கவேண்டும். நான்கைந்து வருடத்துக்கு ஒருமுறை விலை ஏற்றும்போது மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இது ஏற்கமுடியாத ஒன்று. தனியார் என்றால் வெளிப்படையாக விலை ஏறிவிட்டதைச் சொல்வார்கள். அரசு என்றால் கொஞ்ச நாளைக்கு நஷ்டத்��ைச் சகித்துக்கொண்டு பிறகு விலையை ஏற்றுவார்கள். ஆனால் அந்த நஷ்டத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான் சரிக்கட்டியாகவேண்டும். எனவே இந்தச் சிக்கல் ஏதும் இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்சார விலையை ஏற்றுவது என்று முடிவெடுத்துவிடலாம்.\nமாநில அரசுகள் மின் உற்பத்தி ஆலையை நிர்மாணிக்கக்கூடாது என்று மத்திய அரசு ஒருபோதும் சொல்லவில்லை. மாநில அரசுகள் செய்யத் தவறிவிட்டன என்பதுதான் உண்மை.\nஅடுத்து, காற்றாலை மின்சக்தி நம்மைக் காப்பாற்றிவிடும் என்பதுபோல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது உண்மையே அல்ல. காற்றாலை மின்சக்தி யூனிட் ஒன்றுக்கு மிக அதிக விலை கொடுக்கவேண்டும். மேலும் installed capacity அதிகம் என்பதால் மட்டுமே இதிலிருந்து முழு மின்சாரமும் எல்லா நாளும் எல்லா நேரமும் கிடைத்துவிடாது. விக்கிபீடியா பக்கம் போய்ப் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமாக 6,970 மெகாவாட் அளவுக்கு காற்றாலைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன என்று போட்டிருக்கும். ஆனால் ஒரு ஆண்டுக்கு அதிலிருந்து எத்தனை யூனிட்டுகள் கிடைத்தன, ஒவ்வொரு யூனிட்டுக்கும் எத்தனை பணம் மின்வாரியத்தால் கொடுக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். மேலும் மின் தொகுப்புக்கு ஒரு காற்றாலை கொடுக்கும் மின்சாரத்தின் அதே அளவை அந்த நிறுவனம் அதே ஆண்டில் வேண்டுமென்றால் மின் தொகுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றுகூட மின்சார வாரியம் குறை கூறியுள்ளது.\nகாற்றாலை மோசம் என்று நான் சொல்லவரவில்லை. மாற்று எரிசக்தி என்னும் வகையில் காற்றாலை மிக மிக முக்கியம். ஆனால், காற்றாலையால் நம் பிரச்னை எல்லாம் தீர்ந்துவிடும் என்று யாரேனும் சொன்னால் நம்பாதீர்கள். ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரைதான் காற்றாலை நன்றாக இயங்கும். பிறகு படுத்துவிடும்.\nநம் அடிப்படை மின் தேவையை இரண்டு வழிகளில் மட்டுமே நம்மால் தீர்க்க முடியும்.\n(1) அரசு, தனியார் என அனைவரும் இணைந்து அனல் மின் நிலையங்களையும் அணு மின் நிலையங்களையும் அமைத்து, ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிப்பது.\n(2) நாம் ஒவ்வொருவரும் சூரிய ஒளி மின்சாரத்தை நேரடியாக வீடுகளில் அமைத்து மின் தொகுப்பின்மீதுள்ள நம் சார்பைக் குறைத்துக்கொள்வது.\nகாற்று, குப்பை, கட���் அலை, நீர் மின்சாரம், பிற அனைத்தும் அவ்வப்போது, கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு உதவலாம். ஆனால் அடிப்படைப் பிரச்னைகளை இவற்றால் சாதிக்க முடியாது. தினம் தினம் இத்தனை மெகாவாட் நம் அனைவருக்கும் வேண்டும்.\nசூரிய ஒளி மின்சாரத்தைப் பொருத்தமட்டில் அரசோ தனியாரோ மாபெரும் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கை இல்லை. இங்கே 50, அங்கே 100 மெகாவாட் கிடைத்தால் பெரிய விஷயம். அரசும் தனியாரும், குறைந்தபட்சம் 1,000 மெகாவாட் மின்சாரம் இல்லாவிட்டால் அதில் அதிகக் கவனத்தைச் செலுத்தக்கூடாது.\nமாறாக, தனித்தனியாக நாம் அனைவரும் நம் வீட்டின் சில பிரச்னைகளை சூரிய ஒளி மின்சாரம் கொண்டு தீர்க்கலாம்.\n(அ) சூரிய ஒளியில் இயங்கும் தனிப்பட்ட விளக்கு யூனிட்டுகள். இவற்றில் சிலவற்றை நான் சோதனை முயற்சியில் பயன்படுத்த உள்ளேன். பிரகாசம் ஒருவேளை குறைவாக இருந்தாலும், ஒன்றுமே இல்லாமல் இருட்டில் இருப்பதற்கு, இவை எவ்வளவோ தேவலாம். நான் இதுவரையில் பார்த்தவற்றில் சில விளக்குகள் சூரிய ஒளியிலும் சார்ஜ் செய்யலாம். மின்சாரம் மூலவும் சார்ஜ் செய்யலாம்.\n(ஆ) சூரிய ஒளி + பேட்டரி + சார்ஜிங் பிளக் (plug): என் வீட்டில் மூன்று செல்பேசிகள், இரண்டு லாப்டாப்கள், இரண்டு சிலேட்டுக் கணினிகள், ஒரு பாக்கெட் ரவுட்டர், ஒரு டி.எஸ்.எல் மாடம்/wi-fi ரவுட்டர் என அவ்வப்போது சார்ஜ் செய்யப்படவேண்டிய பல கருவிகள் உள்ளன. இவை உறிஞ்சும் மின் சக்தி மிகவும் குறைவுதான். இவற்றையெல்லாம் முழுமையாக சூரிய சக்திமூலமே சார்ஜ் செய்துகொள்ள முடியும். அதற்கெனத் தனியான ஒரு சோலார் பேனல் அமைத்து, தனி பேட்டரிமூலம் ஓரிடத்தில் சார்ஜிங் செய்ய வசதி செய்துவிட்டால் போதும்.\n(இ) வீட்டில் உள்ள பிற விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றை மட்டும் ஒரு தனிச் சுற்றில் வைத்து, அவை இயங்குவதற்கான இன்வெர்ட்டர் + பேட்டரி சிஸ்டம், அதனை சார்ஜ் செய்ய சோலார் பேனல்கள் என்று செய்யலாம். இதற்கான செலவு சற்று அதிகம் ஆகும்போலத் தெரிகிறது.\n(ஈ) அதிக மின்சாரத்தை இழுக்கக்கூடிய ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் அடுப்பு, டிவி ஆகியவற்றை ஒரேயடியாக விட்டுவிடவேண்டும். மெயின்ஸில் கரண்ட் வந்தால் இவை இயங்கும். இல்லாவிட்டால் கோவிந்தா\nநீங்கள் செய்யும் பரிசோதனை முயற்சிகளைப் பற்றியும் எனக்குத் தகவல் தெரிவிய��ங்கள்.\nமுதலில் ஒரு விளக்கம். அரசாங்கம் சோலார் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது கிடையாது.சோலார் மூலம் ஒரு யூனிட்டுக்கு ரூ 17 ஆகலாம் ரூ20 ம் ஆகலாம். மானில மின் வாரியங்கள் மூலம் நாம் பெறும் மின்சாரத்துக்கு சராசரியாக ரூ 4 அல்லது ரூ6 கொடுக்கிறோம். மானில மின் வாரியம் பெரிய அளவில் சோலார் மின் நிலையங்களை அமைத்து ரூ 20 க்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து நமக்கு ரூ 6 என்ற விலையில் விற்பதானால் மின்வாரியம் காலி. ஏற்கெனவே நஷடத்தில் நடக்கிறது.\n“ எங்களை நம்பாதீர்கள், நீங்களே பாத்துக்குங்க” என்பது தான் சோலார் மின்சாரம். வ்சதி படைத்தவர்களுக்குத் தான் கட்டுபடியாகும்,\nநீண்ட நோக்குடன் காலா காலத்தில் திட்டங்களை மேற்கொள்ளாவிடில் திண்டாட்டமே என்பதை இப்போதைய நிலமை காட்டுகிறது. கொஞ்சம் ஏமாந்தால் அரசியல் தலைதூக்கி ஒரு மானில அரசை முடக்கி விட முடியும் என்பதையும் இப்போதைய நிலைமை காட்டுகிறது.\nஒரு மானிலத்தின் மின்சாரத் தேவை வேகமாகப் பெருகி வருகிறது என்றால் அது அந்த மானிலத்தின் முன்னேற்றதையே காட்டுகிறது என்று சொல்லலாம்.\nமின் உறபத்திக்கான பெரிய மின்சாரத்தை அமைக்கத் திட்டம் போட்டதிலிருந்து அது நடைமுறையில் மின் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு ஆகும் காலம் அதிகமாக உள்ளது.தனியார் துறை வேகமாக செய்து முடிக்கும் என்று பெயர். ஆனால அரசு உரிய அனுமதிகளை அளிப்பதில் சுணக்கம் செய்தால் பிரச்சினையே.\nஅடிப்படையாக ஒரு விஷய்ம்.சுற்றுச் சூழல் பற்றி கவலைப்படாமல் பெரிய அனல் மின் நிலையங்களை அமைக்க வேண்டும். மின் தேவை வேகமாகப் பெருகுவதைப் பார்த்தால் அணு மின் நிலையங்களைத் தவிர வேறு வழியே இல்லை\nகுஜராத் அரசு தானே நேராக சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதில் இறங்கியுள்ளது. அத்துடன் தனியார் தயாரிக்கும் மின்சாரத்தை வாங்கவும் ஒப்புக்கொண்டுள்ளது. முதல் 12 ஆண்டுகளுக்கு, யூனிட்டுக்கு ரூ. 15, அடுத்த ஆண்டிலிருந்து யூனிட்டுக்கு ரூ. 5 என்ற கணக்கில் குஜராத் மின் வாரியம் சூரிய ஒளி மின்சாரத்தை வாங்கும்.\nமகாராஷ்டிரமும் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் முனைப்பில் இறங்கியுள்ளது.\nதமிழகமும் இந்தத் திசையில் செல்லக்கூடும்.\nஆனால் அனல்+அணு மின் நிலையங்கள்தான் பெருமளவு மின்சார உற்பத்தியை தொடர்ந்து செய்யமுடியும் என்பதில் உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்.\nகாற்றாலைகளில் மெதுவாக காற்று வீசும் போது கூட மின் உற்பத்தி செய்யும் இலகு ரக காற்றாடிகள் வந்து விட்டனவாம்... ஆனால் மின் வாரியம், வருடத்திற்கும் மேல் பாக்கி வைத்து இருப்பதால் புதிய காற்றாலை முதலீடுகள் சுணங்கிப் போய் விட்டன. இப்போதைக்கு இருப்பவை பழைய தொழில்நுட்பம் தான். மேலும் காற்றாலை நிறுவுவதில் இருக்கும் இடர்பாடுகளை நீக்குவதில் மாநில அரசாங்கங்கள் முற்றிலும் பாராமுகமாக இருக்கின்றன. ஒரு இடத்திற்கு காற்றாலை உபகரணங்களை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் பல லட்சங்கள் செலவாகின்றன. போக்குவரத்து போன்ற நியாயமான காரணங்கள் மட்டுமின்றி காற்றாலை உபகரணம் என்றாலே போலிஸ், அந்தப் பகுதி அரசியல்வாதிகள் பெரும் பணத்தை லஞ்சமாக பெற முயற்சி செய்கின்றனர். இது தவிர தமிழகத்தில் இருக்கும் அணைகளில் எல்லாம் நீர் மின்சாரம் தயாரிக்க எந்த முயற்சிகளும் இல்லை. இருப்பவை எல்லாம் அரதப் பழசானவை. நீர் இருக்கும் காலங்களில், கிடைக்க வாய்ப்புள்ள சொற்ப அளவு கூட கிடைப்பதில்லை.\nசூரிய ஒளி மின்சாரம் 100 வாட்ஸ் நிறுவ சுமார் 2 லட்சத்திற்கும் மேல் ஆகும் என்று சொல்கின்றார்கள். (மானியம் கழித்து) பேட்டரியின் ஆயுட்காலம் சராசரியாக ஒரு வருடம் தான் வரும். அதற்குப் பிறகு மாற்ற வேண்டி வரலாம். மற்ற சூரிய மின் உபகரணங்களின் ஆயுட்காலம் 20 வருடம் என்றாலும் ஒரு வீட்டில் 100 வாட்ஸ் மின்சாரத்தின் சராசரி உபயோகப்படி பார்த்தால் மின் வாரிய மின்சாரத்தை விட பல மடங்கு நட்டம் தான் சூரிய ஒளி மின்சாரத்தில் ஏற்படும்.\nசிறிய போர்ட்டபிள் விளக்குகள் மட்டுமே பயன் தரலாம்.. விலை கட்டுக்குள் இருப்பதால் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.\nபத்து பகுதிகளில் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட புரிந்து கொள்ளும் அளவிற்கு முயற்சித்துருக்கேன்.\nசூரிய சக்தி விளக்கு – ஆயுத பூஜை & கரண்ட் கட் சிறப்புப் பதிவு\nதேவையற்ற பயன்பாட்டை குறைப்பது, இருக்கின்றவற்றின் திறனை அதிகப்படுத்துவது போன்றவையும் முக்கியம்.பல சமயங்களில் இவை புதியவற்றில் பொருளாதார ரீதீயாக முதலீடு செய்யமுடியாத போது கைகொடுக்கும்,மின் செலவு குறையும், நுகர்வும் தேவையும் கூடவே.\nதிண்டுக்கல் பக்கம் ஜெயவீரபாண்டியன் என்பவர், 'ரீசைக்கிள் ஜெனரேட்டர்' என்ற ஒரு சாதனத்தை உருவாக்கியிரு��்பதாகப் பல பத்திரிகைகள், ஊடகங்களில் செய்தி வந்தபடி உள்ளது. இச்சாதனத்தில் ஒரு பேட்டரி மூலம் மின் மோட்டாரை இயக்கி, அதை வைத்து ஒரு ஜெனரேட்டர் ஓட்டப் படுகிறது. இதில், ஜேனரேட்டர், தான் எடுத்துக்கொள்வதை விடக் கூடுதல் மின்சக்தியைது தருகிறது என்றும், அதை மற்றெரு பாட்டரியில் சேர்த்துவைத்து இச்சாதனத்தை எந்த எரிபொருளும் இல்லாமல் தொடர்ந்து இயக்கலாம், வீட்டுக்குத் தேவையான மின்சாரம் இதிலிருந்து இலவசமாக வந்துகொண்டே இருக்கும் () என்று கிளைம் பண்ணுகிறார் இவர். இது தெர்மோடைனமிக்ஸ் விதிகளுக்கு முரணாக இருப்பதைப் பற்றி இவருக்கோ, இவரது இயந்திரத்துக்கோ கவலை இருப்பதாகத் தெரியவில்லை) என்று கிளைம் பண்ணுகிறார் இவர். இது தெர்மோடைனமிக்ஸ் விதிகளுக்கு முரணாக இருப்பதைப் பற்றி இவருக்கோ, இவரது இயந்திரத்துக்கோ கவலை இருப்பதாகத் தெரியவில்லை யாராவது இச்சாதனத்தை முறையாக ஆராய்ந்து அறிக்கை கொடுத்தால் நல்லது.\nபுதிய தலைமுறை டிவி செய்தி வீடியோ சுட்டி கீழே-\nடைம்ஸ் ஆஃப் இந்தியா சுட்டி கீழே-\nஅப்படி இது உண்மை என்றால் நிலக்கரி சுரங்கங்கள், அணு உலைகள், எண்ணைக் கிணறுகள் எல்லாம் திவாலாகி விடுமே என்னதான் சொல்ல வருகிறார்கள் ஊடகங்கள் என்று தெரியவில்லை. யூடியூபிலும் ஃப்ரீ எனர்ஜி என்ற பெயரில் பல வீடியோக்கள் உள்ளன. இவை ஏதாவது ஒன்று உண்மை என்றாலும் இந்நேரம் அதற்கு நோபல் பரிசு கொடுத்திருப்பார்கள், ஒட்டுமொத்த உலக எனர்ஜி பிஸினஸே இழுத்து மூடியிருப்பார்களே\nசில நூற்றாண்டுகளுக்குமுன் பிரான்ஸில், இதுமாதிரியெல்லாம் பெர்பெச்சுவல் மோஷன் மெஷின் பற்றி யாராவது பேசினால் அவர்களை ஜெயிலில் தள்ள்ச் சொல்லி ஆணை இருந்தது. இங்கும் அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்.\nஇது பற்றி சற்று விளக்கமாக சொல்ல முடியுமா இதே போல ராமர் பிள்ளை என்பவர் மூலிகை பெட்ரோல் என்று பரபரப்பை கிளப்பினார். ஆக, இவையெல்லாம் ஏமாற்று வேலைகளா..\nIs that 'தமிழகத்தில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும்' book available @ nhm\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியக் குழுமத்தின் ஓவியம் பற்றிய பேருரை...\nஅண்ணா ஹசாரே - கெஜ்ரிவால்\nமின்சாரப் பிரச்னை + சோலார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2014/07/blog-post.html", "date_download": "2019-05-22T03:13:06Z", "digest": "sha1:E6OF4XOY5KNRAEGHZGGC6TNL5JKITXLB", "length": 41702, "nlines": 401, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 43\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஜெயமோகனின் பதிவை முதலில் படித்துவிடுங்கள்.\nசில ஆண்டுகளுக்குமுன் என் தந்தைக்கும் இப்படியாகத்தான் மாரடைப்பு ஏற்பட்டது. அவரும் கடுமையான நீரிழிவு நோய்க்காரர். உணவுக் கட்டுப்பாடும் கிடையாது, மருந்து எடுத்துக்கொள்வதும் கிடையாது என்று தான் போனபோக்கில் நடந்துகொள்பவர்.\nகடுமையான மாரடைப்பு வந்து ஒரு நாள் முழுதும் அல்லல்பட்டிருக்கிறார். ஆனால் என் பெற்றோர்கள் இருவரும் வாயுக் கோளாறு, பித்தம் என்றெல்லாம் வாய்க்கு வந்ததைச் சொல்லியபடி நாளைக் கழித்திருக்கிறார்கள். உணவு போகவில்லை. உயிரும் போகவில்லை. ஓரிரு நாள்கள் இப்படியே திண்டாடியபின், ஏதோ போலி மருத்துவரைப் போய்ப் பார்த்து, அவர் காளான் மாத்திரை என்று ஏதோ ஃப்ராட் சமாசாரத்தைத் தலையில் கட்டி, அதையும் சில நாட்கள் தின்று, நிலைமை மோசமாகிக்கொண்டேதான் இருந்திருக்கிறது.\nநான் கடுமையான பணியிடையே இருந்ததால் என் பெற்றோர்கள் இருக்கும் ஊருக்குப் போக முடியவில்லை. ஆனால் ஏதோ ஆபத்து என்றும் இதனை என் பெற்றோர்களின் அரைகுறை மருத்துவப் புரிதலையும் அஷ்டசூர்ணம் போன்றவற்றையும் கொண்டு தீர்க்க முடியாது என்றும் எனக்குத் தோன்றியது. உடனடியாக அவர்களை சென்னை வரச் சொன்னேன். ஆனால் அப்படி உடனேயெல்லாம் அவர்கள் வரவில்���ை. அஷ்டமி, நவமி என்றெல்லாம் நாள் பார்த்து மெதுவாகத்தான் சென்னை வந்துசேர்ந்தனர். வந்த அன்றே ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தோம். அவர் சில டெஸ்டுகளை எழுதித் தந்தார். அதில் ஒன்று டிரெட்மில் டெஸ்ட் என் தந்தை டிரெட்மில்லில் ஏறிய உடனேயே அவருடைய உயிர் போயிருக்கவேண்டும். ஆனால் ஆயுசு கெட்டி. நெஞ்சைப் பிடித்துக்கொண்டிருந்த அவரை டிரெட்மில்லிலிருந்து காப்பாற்றி மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்தேன்.\nஅப்போதுதான் எதிர்வீட்டிலேயே இருக்கும் டாக்டர் ஒரு இதயநோய் நிபுணர் என்று தெரியவந்தது. அவர் என் தந்தையைப் பார்த்த உடனேயே, அவருக்கு ஒரு மாதத்துக்குமுன் வந்தது ஹார்ட் அட்டாக்தான் என்று சொல்லிவிட்டார். உடனேயே அவர் பணியில் இருந்த ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கச் சொன்னார். என் தந்தை விடவில்லை. மீண்டும் நாள், நட்சத்திரம் பார்த்து ஒரு வாரம் கழித்துத்தான் சேர்ந்தார். ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்ததில் ஏகப்பட்ட இடங்களில் அடைப்பு.\nஎதிர்வீட்டு டாக்டரின் வழிகாட்டுதலில் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து, அனுபவம் வாய்ந்த ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் 7 மணி நேரம் ஆபரேஷன் செய்து 7-8 இடங்களில் கிராஃப்டிங் செய்தபின் இன்றும் உயிரோடு இருக்கிறார் என் தந்தை. அதன்பின் வேறு சில உடல் பாகங்களில் பிரச்னைகள், அறுவை சிகிச்சை, மருந்துகள் என்றெல்லாம் ஆனாலும் இந்த மாரடைப்பை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. எவ்வளவுதான் படித்திருந்தாலும் பித்தம், கபம், வாய்வு, அஷ்டசூரணம் என்று சொல்லிக்கொண்டு, அதையும் பெரும்பாலும் தானே வீட்டில் செய்துகொள்வது, கூடவே ஜாதகம், நாள், நட்சத்திரம் என்று முற்றுமுழுதான மூடநம்பிக்கைகளை வைத்துக்கொண்டிருப்போரை என்னதான் செய்ய முடியும்\nபொதுமக்களின் அறியாமையை விட நர்சிங் ஹோம் டாக்டர்களின் பணப்பித்தும் பொறுப்பின்மையும் இன்னும் கொடியவை. இப்படிப்பட்ட அராஜகமான சூழலில் வாழ்பவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொண்டால் தான் உண்டு. ஜெயமோகன் அதைச் சொல்லித்தான் புலம்புகிறார்\nஅருமையான மருத்துவப் பதிவு. நண்பர்கள் இந்த பதிவை படிக்க வேண்டுகிறேன்.\nநீங்கள் சொல்வது உண்மை தான். என் வீட்டில் உள்ள பெரியவர்களும், டாக்டர் மருந்து எழுதித்தந்தால், அதில் பாதியை மட்டுமே வாங்கிவர சொல்கிறார்கள். இதற்கு அழகான விளக்கம் வேறு - ‘அவன் கிடக்கறான். உடம்பு 2 நாள்ல சரியாச்சுன்னா பாக்கி மருந்தெல்லாம் தூர தான் கொட்டனும்..’\nஎன் மாமனாருக்கும் இதயத்தில் அடைப்பு இருக்கிறது. அவரும் டாக்டர் மாற்றி, மாற்றி (உங்களுக்கு ஆப்பரேஷன் தேவையில்லைன்னு சொல்ற ஒருத்தரை பார்க்கும் வரை) பார்த்தார்.ம்கூம்.கடைசியாக இப்போது வேறு எதோ ‘பதி’யில் செட்டில் ஆகியிருக்கிறார்\nஇன்று வரை சைவ உணவு, நிதானமான வாழ்கை முறை, பிராணாயாமா, வாகிங் - இதை வைத்துக்கொண்டு ஓடும் வரை ஓடட்டும் என்றே பிடிவாதமாக இருக்கிறார்.\nபத்ரி ஸார் வாதம் பித்தம் கபம் என்பதெல்லாம் ஆயுர்வேத சித்த மருத்துவ சொற்கள். வாயுத்தொல்லை என்பது பொதுவாக நம் பேச்சு வழக்கில் இருப்பது. இந்த பதிவில் ஆயுர்வேத சித்த மருத்துவத்தை படித்த மேட்டுக்குடி வர்க்க மனநிலையில் கிண்டல் அடித்திருக்கிறீர்கள். உங்கள் தந்தை போன்று ஒரு சிலரி பழமைவாத மனோபாவத்திற்கும் அந்த மருத்துவமுறைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. உங்கள் தந்தையின் பிற்போக்கு ஒருவித வியாதி என்றால் உங்களின் முற்போக்கு இன்னொரு வகையான வியாதி..\nஉங்கள் தந்தையின் நிலைமை வேறு.துரதிர்ஷ்ட வசமாக இறந்து போன திரு.ஜெயமோகனின் நண்பரின் நிலைமை வேறு. அந்த நண்பர் முதலில் மருத்துவரிடம் தான் போயிருக்கிறார்.அவரின் தவறான வழிகாட்டுதலால் தான்,இறக்க நேரிட்டு இருக்கிறது.\nமருந்தில்லா மருத்துவ முறையில், உடலின் இயற்கையான தேவைகளை உணர்ந்து பசி, தூக்கம், தாகம், ஓய்வு போன்றவற்றை தேவைக்கேற்ப உடலிற்கு அளித்து வந்தோமானால் ரசாயன மருந்துகள் மற்றும் நவீன பரிசோதனைகளின் தேவையின்றி முழுமையான உடல்நலம் பெற முடியும். இது குறித்து அறிந்து கொள்ள இந்த லிங்குகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஉடலின் மொழி - விவாதங்கள்\nராதாகிருஷ்ணன், நீங்கள் குறிப்பிடும் கட்டுரைகள் சுத்த உளறல்களாக உள்ளன. மில்லி கிராமுக்கும் மைக்ரோ கிராமுக்கும் வித்தியாசம் தெரியாமல் மனிதனுக்கு தினமும் 120 மி.கி. குரோமியம் வேண்டும் என்கிறார்கள் (உண்மையில் 120 மை.கி. கூடத் தேவையில்லை, 35 மை.கி. போதும் என்பது வேறு விஷயம்) எல்லா கட்டுரைகளிலும் 19ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்ட்டி வேக்ஸின் லீக் பற்றி மெய் மறந்து பேசுகிறார்கள். ஐயா, மேற்குலகில் உலகம் உருண்டை என்பதையே ஏற்றுக்��ொள்ளாதவர்களின் ஃபிளாட் எர்த் சொஸைட்டி கூடத்தான் இருக்கிறது. மாநாடு, ஆய்வ்க்கட்டுரை, இதழ் வெளியீடு எல்லாம் செய்கிறார்கள். அந்த மாதிரிநான் இதுவும். தலைவலிக்கு 100 காணங்கள் இருக்க முடியும் என்று அலோபதிக்குத் தெரியாமல் ( (உண்மையில் 120 மை.கி. கூடத் தேவையில்லை, 35 மை.கி. போதும் என்பது வேறு விஷயம்) எல்லா கட்டுரைகளிலும் 19ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்ட்டி வேக்ஸின் லீக் பற்றி மெய் மறந்து பேசுகிறார்கள். ஐயா, மேற்குலகில் உலகம் உருண்டை என்பதையே ஏற்றுக்கொள்ளாதவர்களின் ஃபிளாட் எர்த் சொஸைட்டி கூடத்தான் இருக்கிறது. மாநாடு, ஆய்வ்க்கட்டுரை, இதழ் வெளியீடு எல்லாம் செய்கிறார்கள். அந்த மாதிரிநான் இதுவும். தலைவலிக்கு 100 காணங்கள் இருக்க முடியும் என்று அலோபதிக்குத் தெரியாமல் () காரணத்தைத் 'தலையிலேயே தேடிக்கொண்டு' இருக்கிறதாம். சுத்த பேத்தல்.\nஎல்லா கட்டுரைகளிலும் 19ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்ட்டி வேக்ஸின் லீக் பற்றி மெய் மறந்து பேசுகிறார்கள். ஐயா, மேற்குலகில் உலகம் உருண்டை என்பதையே ஏற்றுக்கொள்ளாதவர்களின் ஃபிளாட் எர்த் சொஸைட்டி கூடத்தான் இருக்கிறது. மாநாடு, ஆய்வ்க்கட்டுரை, இதழ் வெளியீடு எல்லாம் செய்கிறார்கள். அந்த மாதிரிநான் இதுவும்.\nபழமையான இரு விஷயங்களை, ஒன்றன் பின் ஒன்றாக சொல்லி, அவற்றில் ஓன்று தவறு என்பதால் (ஃபிளாட் எர்த் சொஸைட்டி), இன்னொன்றும் தவறாகவே (ஆண்ட்டி வேக்ஸின் லீக்) இருக்கும் என்பது எனக்கு சரியாகப் படவில்லை. இயற்கையால் படைக்கப்படாத எதுவும், மனித உடலுக்குள் செல்லும் போது மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பது என்னுடைய கருத்து.\nமில்லி கிராமுக்கும் மைக்ரோ கிராமுக்கும் வித்தியாசம் தெரியாமல் மனிதனுக்கு தினமும் 120 மி.கி. குரோமியம் வேண்டும் என்கிறார்கள் (உண்மையில் 120 மை.கி. கூடத் தேவையில்லை, 35 மை.கி. போதும் என்பது வேறு விஷயம்).\nதலைவலிக்கு 100 காணங்கள் இருக்க முடியும் என்று அலோபதிக்குத் தெரியாமல் () காரணத்தைத் 'தலையிலேயே தேடிக்கொண்டு' இருக்கிறதாம். சுத்த பேத்தல்.\nஅலோபதிக்கு தெரியாத விஷயங்கள் இருக்கின்றன என்று சொன்னால் அதனை பேத்தல் என்று சொல்வது சரியில்லை. நம்முடைய உடல் பற்றிய அனைத்தையும், அலோபதி தெரிந்து கொண்டு விட்டதா\nஉடலியல் நிகழ்வுகளின், நோய்களுக்குரிய தோற்றுவாய்களின் காரண-வ��ளைவுத் தொடர்பை கறாரான புறநிலை ஆய்வுமுறையின் மூலம் கண்டறிந்து, அதற்கேற்ற தீர்வுகளை முன்வைப்பதே ஆங்கில மருத்துவம் எனப்படும் நவீன மருத்துவத்தின் தனிச்சிறப்பு. மெய்நிலையைச் சரியாகப் பிரதிபலிக்காத, அகநிலையான கற்பிதங்களின்மூலம் அரைகுறையான காரண-விளைவுத் தொடர்பை உருவாக்கிக்கொள்வது பாரம்பரிய மருத்துவத்தின் உள்ளடக்கம். ஏறத்தாழ முழுக்கவே அறிவற்ற, போலியான காரண-விளைவுத் தொடர்பைக் கற்பித்து, அதற்குப் போலியான தீர்வையும் அருள்வது திடீர் அதிரடி உடனடி முறைகளாகும்.\nநவீன மருத்துவம்தான் நம்பகமானது என்பது கண்கூடு. ஆனால், அதைப் பயின்ற நவீன மருத்துவர் ஒருவரின் தனிப்பட்ட அணுகுமுறையானது - அதாவது அவரது சேவை மனப்பான்மையின் அளவும் தரமும், நோயைக் கண்டறிவதில் அவருக்கிருக்கிற முனைப்பும் ஆர்வமும் திறமும் வேகமும், மருத்துவம் குறித்த அவரது சமூகப்பார்வையும் புரிதலும் - அவரது தனியாளுமையும் சமூகாளுமையும் சேர்ந்து தீர்மானிக்கிற சமூகவியல் விஷயமாகும்.\nஎங்களூரிலுள்ள ஓர் எம்டி மருத்துவர், பதினான்காண்டுகளுக்கு முன் என் தமக்கையின் வயிற்றில் உருவாகியிருந்த மூன்று மாதக் கருவை “கேஸ்ட்ரிக் ட்ரபிள்” என்று கண்டறிந்து மருந்தளித்தார். அந்த கேஸ்ட்ரிக் ட்ரபிள் இந்தாண்டு பத்தாம் வகுப்புக்குச் சென்றுவிட்டது.. அந்த கேஸ்ட்ரிக் ட்ரபிள் இந்தாண்டு பத்தாம் வகுப்புக்குச் சென்றுவிட்டது.. :) அதே மருத்துவர், எட்டாண்டுகளுக்குமுன் என் தாய்க்கு வந்த லேசான மாரடைப்புக்கும் “கேஸ்ட்ரிக் ட்ரபிள், ஒன்னும் பயப்படவேணாம்” என்று கூறி எம்மை அநியாயத்துக்கு ஒரு வாரம் வீட்டில் இருத்தச்செய்தார். நெஞ்சுவலி அதிகமாகி பின்பு முகப்பேர் டிரிபிள் எம்மில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யநேர்ந்தது வேறுகதை. அதே மருத்துவர் அதே “கேஸ்ட்ரிக் ட்ரபிள்” மந்திரத்தைப் பிரயோகித்து வேறுசிலரையும் சிவனடியிலும் கர்த்தருக்குள்ளும் நித்திரைகொள்ள வழியனுப்பிவைத்தார் என்று கேள்வியுற்றேன். அவரது தனிப்பட்ட இந்நடத்தை நவீன மருத்துவத்தின் எல்லைக்குள் அடங்குகிற பிரச்சினையன்று.. :) அதே மருத்துவர், எட்டாண்டுகளுக்குமுன் என் தாய்க்கு வந்த லேசான மாரடைப்புக்கும் “கேஸ்ட்ரிக் ட்ரபிள், ஒன்னும் பயப்படவேணாம்” என்று கூறி எம்மை அநியாயத்துக்கு ஒரு வாரம் வீட்டில் இ���ுத்தச்செய்தார். நெஞ்சுவலி அதிகமாகி பின்பு முகப்பேர் டிரிபிள் எம்மில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யநேர்ந்தது வேறுகதை. அதே மருத்துவர் அதே “கேஸ்ட்ரிக் ட்ரபிள்” மந்திரத்தைப் பிரயோகித்து வேறுசிலரையும் சிவனடியிலும் கர்த்தருக்குள்ளும் நித்திரைகொள்ள வழியனுப்பிவைத்தார் என்று கேள்வியுற்றேன். அவரது தனிப்பட்ட இந்நடத்தை நவீன மருத்துவத்தின் எல்லைக்குள் அடங்குகிற பிரச்சினையன்று.. மாறாக, அது அவரது தனியாளுமைக் கோளாறு. கற்றல் கோளாறு. என் தாயின் வலதுகண்ணைப் பரிசோதித்த கண்மருத்துவர் ஒருவர், “அது பூட்ட கேஸ், எதுக்கு கண்ணாடியெல்லாம்” என்று அலட்சியமாகக் குண்டைப் போட்டார். புரையிருந்தது. காஞ்சி அகர்வாலில் அறுவைசெய்தபின் அம்மா நன்றாகவே பார்க்கிறார். கும்முகிற கூட்டத்தில் ஒரு நோயாளிக்கு அதிகபட்சம் ஐந்து நிமிடங்களைக் கூட ஒதுக்கமுடியாமல், கொஞ்சமும் தொழில்தர்மமின்றி ஒரு தீர்ப்பை அம்மருத்துவர் சிடுசிடுப்பாய் எறிந்தார். ஹாஹா.. நவீன மருத்துவத்தின் விளைவா அது மாறாக, அது அவரது தனியாளுமைக் கோளாறு. கற்றல் கோளாறு. என் தாயின் வலதுகண்ணைப் பரிசோதித்த கண்மருத்துவர் ஒருவர், “அது பூட்ட கேஸ், எதுக்கு கண்ணாடியெல்லாம்” என்று அலட்சியமாகக் குண்டைப் போட்டார். புரையிருந்தது. காஞ்சி அகர்வாலில் அறுவைசெய்தபின் அம்மா நன்றாகவே பார்க்கிறார். கும்முகிற கூட்டத்தில் ஒரு நோயாளிக்கு அதிகபட்சம் ஐந்து நிமிடங்களைக் கூட ஒதுக்கமுடியாமல், கொஞ்சமும் தொழில்தர்மமின்றி ஒரு தீர்ப்பை அம்மருத்துவர் சிடுசிடுப்பாய் எறிந்தார். ஹாஹா.. நவீன மருத்துவத்தின் விளைவா அது இல்லை. அதீத லாபக் கண்ணோட்டத்தின் விளைவு. பணங்காய்ச்சி மரங்களாக மருத்துவமும் கல்வியும் உருமாறியிருப்பதன் விளைவு. அது ஒரு சமூகவியல் பிரச்சினை. சமூகவியலாய் எதிர்கொள்ள்ப்படவேண்டிய பிரச்சினை. அதற்காக, நவீன மருத்துவத்தின் அறிவியல் உள்ளடக்கத்தின்மீது நம்பிக்கையிழக்கவேண்டியதில்லை. இரண்டும் வெவ்வேறு தளங்கள்.\n\"AnonymousFri Jul 04, 10:16:00 AM GMT+5:30\" - இவர் கொஞ்சம் நியாயமாக பதில் தருகிரார்... (இந்த பதிவிர்க்கும், ஜெயமோகன் தொடர்பான பதிவிர்க்கும் சம்பந்தமான பதில்)\nவேறு சிலரிடம் கேட்க வேண்டும், இல்ல... நீங்க serious-ஆ தான் இந்த பதில் போடரீங்களா\nஉங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு அப்பா இருந்தா அந்த அவஸ்த புரியுமோ என்னவோ. பொழப்புக்கு ஒரு ஊருல குப்ப கொட்டிக்கிட்டு இப்படி பாசமான அப்பா, நம்மை நன்றாக வளர்த்த அப்பா, அவர் ஊரில் அழுசாட்டியம் பன்னும் அப்பாவை என்ன செய்ய\nவேறு சிலரிடம் கேட்க வேண்டும், இல்ல... நீங்க serious-ஆ தான் இந்த பதில் போடரீங்களா\nஉங்களுக்கு எல்லாம் இப்படி ஒரு அப்பா இருந்தா அந்த அவஸ்த புரியுமோ என்னவோ.\nஎன்னுடைய அனுபவத்தில் இல்லாத எந்த விஷயத்தையும் நான் அடுத்தவர்களுக்கு சொல்வதில்லை.\nபத்ரி, உங்கள் கட்டுரையின் ஆதாரப் புள்ளியான,நோய்க்கான சோதனைகள் 'நோய் முதல் நாடுதல்' அவசியம் என்பதை நான் நிச்சயம் ஒத்துக் கொள்கிறேன்.\nஆனால் உங்கள் கட்டுரையின் பொத்தாம் பொதுவான மாற்று மருத்துவ முறைகளைப் பற்றிய கிண்டல் ஒத்துக் கொள்ள இயலாதது. ஆங்கில(அலோபதி) மருத்துவ முறை திட்டமிட்டு இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளைக் கிட்டத்தட்ட சிதைத்து விட்டது. ஆனால் இன்றைய ஆங்கில மருத்துவ முறையில் தீர்வற்ற சில நோய்களுக்கு இந்திய பாரம்பரிய முறைகளில் தீர்வு இருப்பதை நான் நேரடியாவும் நெருங்கிய நண்பர்கள் குடும்ப நிகழ்வு மூலமும் உணர்ந்திருக்கிறேன்.\nஇது போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அமையாமல் போன 'நிறுவனப் படுத்தலில்' தான் குறை இருக்கிறதே தவிர அந்த மருத்துவ முறைகளில் அல்ல.\nஅலோபதியில் 5000 ரூபாய் தேவைப் படும் சிகிச்சைக்கு 500 ரூபாய்க்குள் சித்த மருத்துத்தில் தீர்வு இருக்கிறது. நமது வாழ்வியல் அறிவுக் கருவூலத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத் தேவை நமது இன்றைய சமூகத்திற்கு இருக்கிறது.\nஎனது வகுப்புத் தோழன் மற்றும் மீடியாவில் பணியாற்றும் கௌதமின் கட்டுரையையும், மூலிகைமணி கண்ணப்பரின் நம்நாட்டு மூலிகைகள் கட்டுரைகளையும் நேரம் உண்டாக்கிக் கொண்டு அவசியம் படியுங்கள்.\nதயவு செய்து உங்களைப் போன்ற 'படித்தவர்கள் தோற்றம் கொண்டவர்கள்' கூட பொத்தாம் பொதுவாக அடித்து விடுவதை செய்யாதீர்கள்.\nஇந்தியாவைத் தவிர பல ஆசிய நாடுகளில் தத்தம் பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பேணி வளர்க்கிறார்கள்;அவற்றால் பயன் பெறுகிறார்கள்.\ntcm மருத்துவ முறைகளைப் பற்றி இணையத்தில் தேடுங்கள்,சிறிது தெளிவும் சீன, சீனம் சார்ந்த நாடுகள் அவற்றை எப்படிப் பேணுகின்றன என்பதும் தெரியும்.\nதிருவள்ளுவரின் இந்த ஒரு திருக்குறளை நடைமுறைப்படுத்தினால், நமத��� வாழ்க்கையில் மருத்துவம் செய்ய வேண்டிய அவசியமே வராது என நினைக்கிறேன்.\n\"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.\nஇது என்னுடைய சொந்த அனுபவம்.\nபுற்று நோயை குனமாக்குகிறேன் என்று சொல்லி பாரம்பரிய ()மருத்துவர்கள் காட்டு சீதா பழம்,மலேசிய ரங்குட்டன்பழம்,தாய்லாந்து புளியம்பழ் ம் என்று எத்தனை கதைவிட்டு காசு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nரயில் நிலையங்களைப் பராமரிப்பது குறித்து\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2013/05/25/kannadasan-santhippu/", "date_download": "2019-05-22T03:45:03Z", "digest": "sha1:OIVWN2CO76NR6ETNLVI67MMPCFNKNJQJ", "length": 36496, "nlines": 561, "source_domain": "abedheen.com", "title": "கண்ணதாசனின் சுயதரிசனம் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\n‘உன்னை உற்றுப்பார் ; அது உனக்குப் போதும்’ என்பார்கள் எங்கள் ஹஜ்ரத், நம் ஆணவம் மறைய. ஆன்மீக அரபி மொழியில் இந்த அறிவுரையைச் சொன்னால் உங்களைத் தவிர எல்லாவற்றையும் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள், வேண்டாம். தன்னைச் சந்தித்து சிந்திக்கும் அமரர் கண்ணதாசனின் கட்டுரையை பதிவிடுகிறேன் உஙகளுக்காக, இல்லை, எனக்காக.\nஅவனது வாழ்க்கை அதிசயமானதுதான். எந்த ஒரு சராசரி மனிதனும் இப்படிப்பட்ட வேடிக்கையான வாழ்க்கையை மேற்கொள்ளமாட்டான். அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம்.\nஇந்த வாரம் அவனை நான் சந்தித்தபோது அவனுக்காக இரக்கப்பட்டேன். நரகம், சொர்க்கத்தை உணரத் தெரிந்த அவனுக்கு அதைத் தேர்ந்தெடுக்க மட்டும் தெரிந்திருந்தால், இவ்வளவு நீண்ட கால வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்களை அவன் சாதித்திருக்க முடியும்.\nதவறுகளின் மீது நின்றுகொண்டே அவற்றை மறந்துவிட அவன் முயன்றான். அதனால் அவன் நெஞ்சு அழும்போதே, வாய் சிரித்துக்கொண்டிருந்தது.\nபரமஹம்ஸர் சொன்னதைப் போல பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான். பரமஹம்ஸரின் கதை இதுதான்.:\nஆறு மாதம் சிரமப்பட்டு ஒரு சீடன் நீரில் நடக்கக் கற்றுக்கொண்டான். கங்கையில் நடந்து அவன் கரையேறியதும், பகவான் அவனைப் பார்த்து அனுதாபத்தோடு, ‘நாலணா கொடுத்தால் ஓர் ஓடக்காரன் இந்த வேலையைச் செய்துவிடுவானே இதற்காக இவ்வளவு காலத்தை வீணாக்கிவிட்டாயே இதற்காக இவ்வளவு காலத்தை வீணாக்கிவிட்டாயே\nவாழும் காலம் மிகவும் குறுகியது. செயலற்ற காலம் ஒன்று வரக்கூடும். இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மணி நேரத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும்.\nஇவையெல்லாம் அவனுக்குத் தெரியாதைவையல்ல. ஆனால் நிரந்தரமாக விளையாடப் போகிறவன் போலவே வாழ்ந்து பார்த்தான்.\nஅவனது அரசியல் வேடிக்கையானது. அவனது தேர்வுகள் சிரிப்புக்கிடமானவை. கடந்து முப்பதாண்டுகளாக ஒவ்வொன்றிலிருந்தும் விடுபடுவதாக நினைத்து மேலும் மேலும் அவற்றிலேயே சிக்கிக்கொண்டான். இப்போது அஸ்தமன சூரியன் கிழக்கு வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறது.\nதான் பசுமையாக இருந்தபோது காய்த்துக் குலுங்கிய காலங்களை எண்ணிப் பார்க்கிறது. கண்ணாடியில் பார்த்தால் உருவம் இப்போது அழகாக இருக்கிறது. உள்ளம்தான் தனது பரந்த மைதானத்தைப் பகுதி பகுதியாகயப் பிரித்து விற்றுவிட்டது.\nஏக்கர் கணக்கில் இருந்த நிலம் கிரவுண்ட் கணக்கிலாகி, இப்போது செண்டுக் கணக்கில் ஆகி இருப்பது போன்ற மயக்கம்.\nஆர்ப்பட்டங்களில் இருந்து ஒதுங்கிவிட்டதாலே, பெரிய கண்டங்களில் இருந்து தப்பியாகிவிட்டது. ஆனாலும் மெய்சிலிர்க்கக்கூடிய உற்சாகம் மீண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஆற்றங்கரைகளில் துள்ளிக்குதித்து, பசுமையான மலைகளின் காற்றில் உலாவி குற்றாலத்து அருவியிலே ‘கிருஷ்ணா கிருஷ்ணா~’ என்று குளித்து, ‘வாழ்கை அற்புதமானது என்றெண்ணிய மனது, பட்டியில் அடைபட்ட ஆட்டுக்குட்டி போல் சுற்றி சுற்றி வருகிறது.\nபாம்புக்கு பிடாரனின் கூடை வசதியாக இருந்தாலும் அது வாழ்ந்த காடுபோல் ஆகுமா\nஅழகான மாளிகையின் தொட்டியில் எவ்வளவுதான் உணவுப் பொருட்கள் விழட்டுமே, ஆற்றில் கிடப்பது போன்ற சுகம் மீனுக்கு வருமா\nஇரத்தத்தின் வெள்ளோட்டம் குறையக் குறைய, அந்த நாள் ஞாபகம் நெஞ்சைச் சுடுகிறது\nநான் அவனைச் சந்தித்தபோது சிரித்துக்கொண்டே அழுதான்; அழுதுகொண்டே சிரித்தான். பாவம்\nஒரு சுகமான இடைக்காலமே இப்போது அவன் வாழ வேண்டிய அவசியத்திற்குக் காரணமாகிறது. இல்லையென்றால் ‘ராஜா மாதிரி வாழ்ந்தவன், சந்நியாசி மாதிரி வாழக்கூடாது’ என்ற கொள்கை அவனுக்கு உண்டு.\n‘அதிசயங்கள் நிகழ்த்திய பெருமையோடு ஆவி பிரிந்து விட வேண்டும்’ என்பான். ‘மாரடைப்பால் மரணம் என்பது கடவுள் கொடுக்கும் வரம்’ என்பான்.\nஅவனது நிறம் இன்னும் பசுமையாகவே இருக்கிறது. அவனது கற்பனை என்ற மகாநதியில் இன்னும் வெள்ளம் நுங்கும் நுரையுமாகப் பொங்கியே வருகிறது.\nஆத்ம ராகத்தில் மெய்சிலிர்க்க, இரண்டு கைகளையும் பின்னுக்குக் கட்டியபடி முன்னும் பின்னும் உலாவும்போது வானம் கீழே இறங்கி அவன் கால்களை முத்தமிடுகிறது.\nஅவனுக்கு உலகத்தில் எதுவுமே பெரிதல்ல. சம்பாதிக்கத் தெரிந்தவன்; பத்திரப்படுத்தப் தெரியாதவன். சேமிப்பு இல்லாத காரணத்தில் பலநேரங்களில் கண்ணீரையே எண்ணிப் பெட்டியில் வைக்க வேண்டியதாயிற்று.\nமுப்பது வருட முட்டாள்தனத்தில் அவன் சேமித்த சொத்துக்கள், அவனது எழுத்துக்களே\nஅவையும் இல்லாமற் போயிருக்குமானால், பூமியில் முளைத்து நிற்கும் தூங்குமூஞ்சி மரங்களில் அவனும் ஒன்றாகி இருந்திருப்பான்.\nஎப்போது தன் மதத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றில் தலையிட்டானோ, அப்போது அவனது உற்சாகம் குறையத் தலைப்பட்டது. இது ஒருவகையில் தெய்வத்தின் பரிசே\nஆயிரம் இருக்கட்டும், அவனது வாழ்க்கை வரலாறு ஓர் அற்புதமான பெருங்கதை, தனது காதல் கதைகளில் தன்னை நேசித்த பெண்களையும் தன்னிடம் அன்பு செலுத்திய உள்ளங்களையும் அவன் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறான்.\nஇவ்வளவு நாடகத் திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது.\nஇன்றைய இளைஞர் சமுதாயம் முழுமைக்கும் எப்படி வாழக்கூடாது என்று போதிக்க அவனுக்குச் சக்தி உண்டு.\nகள்ளம் கபடமற்ற அந்த வாழ்க்கையில் கங்கையின் புனிதமும் இருக்கிறது. வைகையின் வறண்ட தன்மையும் இருக்கிறது.\nகடந்த ஜூன் இருபத்துநான்காம் நாள், ஐம்பத்து நான்கு வயதை எட்டிவிட்ட அந்த அதிசய மனிதனைப் பார்த்தபோது அவனது ஆதங்கங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் கடந்து கண்களில் பரவி நின்ற தெளிவையே என்னால் காண முடிந்தது.\nஅவனுக்கு முதுமை வரவில்லை என்பதுபோல் அவனது உருவம் இருந்தது. தத்துவங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் அவனிடமிருந்து விடைபெற என்னால் முடியவில்லை. காரணம் இது என் சுயதரிசனம்.\nநன்றி : வானதி பதிப்பகம் ( நூல் : ‘சந��தித்தேன்… சிந்தித்தேன்…’)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (17)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2013/07/2.html", "date_download": "2019-05-22T03:40:50Z", "digest": "sha1:YBGXPNMOGPNAKITHAHUCUJ76JQVDK4P2", "length": 17775, "nlines": 281, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பங்கின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - 2", "raw_content": "\nபங்கின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nபங்குகளின் சரியான விலையைக் கண்டுபிடிப்பதற்கான எமது முந்தைய பதிவின் தொடர்ச்சியை பார்த்த பின் இங்கு தொடரவும்.\nபார்க்க: பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nமுந்தைய பதிவில் பார்த்த சூத்திரர்களுக்கு உதாரணமாக இங்கு APOLLO HOSPITALS பங்கினை எடுத்துக்கொள்வோம்.\nஅதனை ஒவ்வொரு வழிமுறையாக பார்ப்போம்.\nAPOLLO HOSPITALS கடந்த கால பங்கு ஐந்து வருட புள்ளி விவரங்கள் பின் வருமாறு. MoneyControl இணையதளத்தில் இந்த விவரங்களை பெறலாம்.\nEPS விகிதத்தின் வளர்ச்சி விகிதத்தை இவ்வாறு கணக்கிட வேண்டும்.\nஇதே வளர்ச்சியில் சென்றால் 5 வருடத்திற்கு பின் எதிர் பார்க்கும் EPS என்பது,\nகடந்த கால வரலாற்றுகளின் படி சராசரி P/E என்பது,\nஇதே சராசரி P/E மதிப்பில் ஐந்து வருடத்திற்கு பின் எதிர் பார்க்கும் பங்கு விலை\nதற்போது எதிர் பார்க்கப்படும் உண்மையான பங்கு விலை\nவாறன் பப்பட் வழிமுறையின் படி 35% என்பதனை ரிஸ்க்கிற்காக குறைத்துக் கொள்வோம்.\nமுதலீடு செய்ய தகுந்த பாதுகாப்பான பங்கு விலை\nமுன்னும் பின்னும் ஐந்து சதவீத இடைவெளியில் இந்த பங்கை 760~840 ரூபாய்க்��ு வாங்கலாம்.\nசரி. இதை எப்படி சரி பார்க்கலாம்\nமார்ச், 2013ல் APOLLO HOSPITALS பங்கை 760 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் மே, 2013ல் 1096 ரூபாய்க்கு விற்றிருக்கலாம். அதனால் கிடைத்த லாப சதவீதம் 44%. 3 மாதங்களில் 44% லாபம் என்பது பெரியது தானே.\nமூன்று மாதம் என்பது ஒரு முதலீட்டிற்கு மிக குறைவான காலக் கட்டமே. ஒரு உதாரணத்திற்கு மட்டுமே எடுத்துள்ளோம்.\nஇந்த சூத்திரம் கீழே உள்ள வெப் கால்குலேட்டர் மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n எமது கணினியில் 5 வருடம் பதிலாக 3 வருடம் மற்றம் செய்திருந்தேன். அதனால் வந்த தவறு. பதிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nசுட்டி காட்டியதற்கு நன்றி ராஜ் அதில் ஒரு சிறு விடுபிழை ஏற்பட்டு விட்டது. சதவீதம் என்பதால் நூறால் வகுக்க வேண்டி உள்ளது. ((1 (22.52/100)) ^ 5) = 61\nவணக்கம் நண்பா நீங்கள் சொல்லும் , விதம் மிக அருமை எளிதாக உள்ளது . எனக்கு ஒரு சந்தேகம் . க்ரோத் விகிதத்தை கண்கிடும் முறையில் நீங்கள் சொல்லியது போல தற்போது உள்ள EPS-C உடன் 5 வருடத்திற்க்கு முன்னால் உள்ள\nEPS-B5 அதிகமாக அல்லவா இருக்கிறது அதை வகுதால் கிடைக்கும் மதிப்பு - (மைநஸ் ) EPS-GR அளவில் வருகிறது . அது ஒன்று மட்டும் குலப்பமாக உள்ளது ....., எடுத்துக்காடு BHEL நிறுவனத்‌தின் தற்போது உள்ள Mar '13 Earning Per Share (Rs) 27.03 ஆக உள்ளது ஆனால் 2009 ஆண்டின் EPS 64.11 இருக்கிறது இதை calculate செய்தால் விடை - ஸில் வருகிறது , முடிந்தால் விளக்கம் தாருங்கள் :(\nதங்கள் கேள்விக்கு நன்றி நண்பரே நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் அல்லது வளர்ச்சி குறைந்து கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு இந்த சூத்திரம் பொருந்தாது. சீரான வளர்ச்சியில் செல்லும் நிறுவனங்களின் பங்குகள் விலை சரியாக உள்ளதா என்பதை அறிய இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.\nநன்றி நண்பா , அப்போது உங்கள் கூற்று படி EPS குறையாமல்\n அப்படியே இருந்தால் தான் அது நல்ல பங்கு என்று நாம் எடுத்துக்கொள்ளலாம் சரியா அதே போல P/E ratio குறைய வேண்டும் அப்படிதானே \n தங்களது முந்தைய கருத்துகள் தவறுதலாக நீக்கப்பட்டு உள்ளது. பிளாக்கர் பிரச்சனையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nEPS சீராக இருந்தால் கடந்த காலத்தில் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனம் என்று எடுத்தக் கொள்ளலாம். P/E ratio குறைந்து இருப்பது நல்லது. ஆனால் சில அதிக வளர்ச்சியை எதிர்பார்க���கும் நிறுவனங்கள் இந்த சூத்திரத்தில் இருந்து விதி விலக்கு.\n நீங்கள் சொல்லுவது போல EPS மதிப்பு முந்தைய ஆண்டை விட தற்போது சமாக இல்லாமல் ஏற்றத்துடன் தான் இருக்கிறது (Ex:) Escorts company EPS விவரம் 14.63@2014 ,14.05@2013 5.84@2012 , 11.74@2011 இது போல தான் நிறைய பங்குகள் வருகிறது அப்போ இது போல இருந்தால் அது நல்ல பங்காக எடுத்துக்கொள்ளலாமா\nஆமாம். அதனை நல்ல பங்காக எடுத்துக் கொள்ளலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t148038-39000", "date_download": "2019-05-22T03:38:14Z", "digest": "sha1:6DE5ZLZ3FWSHET3MDEROAROEJIFZYMRL", "length": 23284, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» வடகொரிய கப்பல் பறிமுதல்\n» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46\n» மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்\n» ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு\n» இந்தியாவுக்கான பாக்., தூதர் நியமனம்\nby புத்தகப்பிாியன் Yesterday at 23:05\n» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை\n» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது\n» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'\n» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்\n» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\n» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\n» இன்றைய கோபுர தரிசனம்\n» புத்திமதி – ஒரு பக்க கதை\n» நிவாரணிகள்- ஒரு பக்க கதை\n» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவச��மாக திறந்து சோதனை\n» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின\n» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ\n» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\n» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்\n» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\n» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை\n» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்\n» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'\n» அரசு பள்ளிகளில் புதிய சீருடை\n» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை\n» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…\n» சிவ கீதை புத்தகம்\n» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை\n» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02\n» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\n» மருத்துவம் - டிப்ஸ்\n» பெரிதினும் பெரிது கேள்\n» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:\n» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:\n» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:\n» ‘சரித்திரம் திரும்பி விட்டது\n» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\n» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்\n» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை\n» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -\n» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா\n39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\n39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\n39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nபதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nஉங்களுக்கான வணக்கமும் வாழ்த்தும் சமர்ப்பணம் ஐயா, தொடரட்டும் உங்கள் சேவை.\nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\n@மாணிக்கம் நடேசன் wrote: உங்களுக்கான வணக்கமும் வாழ்த்தும் சமர்ப்பணம் ஐயா, தொடரட்டும் உங்கள் சேவை.\nமேற்கோள் செய்த பதிவு: 1278026\nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nஉங்கள் இந்த பணி பிரமிக்கதக்கது .\nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nஉங்கள் இந்த பணி பிரமிக்கதக்கது .\nமேற்கோள் செய்த பதிவு: 1278034\nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nமனமார்ந்த வாழ்த்துகள் ராம் அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: 39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: வாழ்த்தலாம் வாங்க\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/18/bank-scam-employee-rbi-report/", "date_download": "2019-05-22T02:53:41Z", "digest": "sha1:7S3FAHXDWM54M3OFGEAOZGH2C5WJXHV6", "length": 8001, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "தினந்தோறும் நடக்கும் வங்கி மோசடிகள்! ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business தினந்தோறும் நடக்கும் வங்கி மோசடிகள் ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்\nதினந்தோறும் நடக்கும் வங்கி மோசடிகள் ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்\nமும்பை: நாட்டில் தினந்தோறும் 6 வங்கி மோசடிகள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.\n2015ம் ஆண்டு முதல் 2017வரையிலான வங்கி மோசடிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி விபரம் வெளியிட்டுள்ளது. அறிக்கையில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி விபரங்கள்:\nகடந்த 2015, ஜனவரி 1-ம் தேதி முதல் 2017, மார்ச் 31-ம் தேதி வரை அரசு வங்கிகளில் பணியாற்றும் 5 ஆயிரத்து 200 அதிகாரிகளுக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.\nஊழியர்களில் 12சதவீதம்பேர் சொந்த வங்கியில் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nமோசடியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டோ, அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டோ அல்லது பணநீக்கம் செய்யப்பட்டோ தண்டிக்கப்படுகிறார்கள். ஸ்டேட் பேங் ஆப் இந்தியாஸ் வங்கியில் பணியாற்றும் ஊழியர்களில் 1,538 பேர் மோசடி, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டு, தண்டிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் 449 ஊழியர்கள், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 406 ஊழியர்கள் மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் 184 பேர், மற்ற 22 அரசு வங்களில் பணியாற்றுவதில் 2 ஆயிரத்து 409 ஊழியர்கள் மோசடி செய்ததாக தண்டிக்கப்பட்டுள்ளனர்.\n2013-14ம் ஆண்டில், 76 வங்கிகளில் மொத்தம் 4 ஆயிரத்து 305 மோசடிகள் நடந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரத்து 470 கோடியாகும்.\n2014-15ம் ஆண்டில் 4 ஆயிரத்து 639 மோசடி வழக்குகள் பதிவாகின இதன் மதிப்பு ரூ.19 ஆயிரத்து 455 கோடியாகும்.\n2015-16ம் ஆண்டில் 4 ஆயிரத்து 690 மோசடி வழக்குகள் பதிவாகின, இதன் மதிப்பு ரூ.18 ஆயிரத்து 691 கோடியாகும்.\n2016-17ம் ஆண்டில் 3 ஆயிரத்து 870 மோசடி வழக்குகள் பதிவான. இதன் மதிப்பு ரூ.17 ஆயிரத்து 750 கோடியாகும்.\nஒட்டுமொத்தமாக, கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை 2ஆயிரத்து 800 ஊழியர்மீது 17 ஆயிரத்து 504 மோசடி வழக்குகள் பதிவாகின. மோசடிதொகையின் மதிப்பு ரூ.66 ஆயிரத்து 66 கோடி.\nPrevious articleரஜினிகாந்துக்கு கமல் அழைப்பு\nNext articleமலையில் மோதியது விமானம்\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nபேஸ்புக் தகவல்கள் திருடுபோகாமல் தடுக்க 10யோசனைகள்\nஈரோடு அரசுப்பேருந்தில் இந்தியில் பெயர் பலகை\nஇந்தியாவில் அதிகரிக்கும் குழந்தை கடத்தல்\nமாணவியை சூறையாட முயன்ற தலைமைய��சிரியர் கைது\nசெல்போன் திருடியதாக பெண்ணுக்கு கொடுமை\nசோயாபால் அருந்தும் குழந்தைகளுக்கு ஆபத்து\nஆன்லைனில் லுங்கி விலை ரூ.5000\n ஹார்லி டேவிட்சன் வாகனங்களுக்கு வரி குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/03/blog-post_14.html", "date_download": "2019-05-22T02:46:11Z", "digest": "sha1:VLVSS7ID6KQUD6CNHC6VTNHKQ432YVNZ", "length": 24447, "nlines": 155, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: நேற்றும் நாளையும் காணாமல் போனது ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � உலகம் , சுனாமி , தீராத பக்கங்கள் , ஜப்பான் � நேற்றும் நாளையும் காணாமல் போனது\nநேற்றும் நாளையும் காணாமல் போனது\nஇப்பெரும் கோளத்தில் இயற்கையின் மிகச் சிறிய விபரீத அசைவு. அவ்வளவுதான். நேற்றும், நாளையும் காணாமல் போய்விட்டது அங்கு. நீரிலும், நெருப்பிலும், புகையிலுமாய் பெரும் மனிதக்கூட்டத்தின் சுவாசம் நின்றுபோன வினாடிகள் காட்சிகளாய் உறைகின்றன. அடுக்குமாடிக் கட்டிடத்தின் உச்சியில் பெரிய படகு ஒன்று நிற்க, கட்டிடங்களும், மனிதர்களுமாய் நிறைந்திருந்த நகரமே சுக்கல் சுக்கலாக கிழித்துப் போடப்பட்டு இருக்கிறது. பறவைகளற்ற வெளியில் பேரழிவின் காட்சிகள் விளிம்புகளுக்கு அப்பாலும் கடந்திருக்கின்றன.\nஎஞ்சியவைகளும், எஞ்சியவர்களும் நொறுங்கியும், சிதைந்தும் போயிருக்கின்றனர். இழப்புகளின் சாட்சி போல கறுப்பு வெள்ளைக் கோடுகளோடு பியானோ ஓரிடத்தில் கிடக்கிறது. ஓட்டி நிற்கும் கதிர்வீச்சு பாய்ந்த பெண்ணுக்கும், அவளது தாய்க்கும் நடுவே கண்ணாடிச்சுவர் இருக்க, கால்களைத் தூக்கிக்கொண்டு பிரியத்தைக் காட்டிக்கொண்டு இருக்கிறது செல்ல நாய். கறுப்புச் சகதியில் தலையெட்டிப் பார்க்கும் டிஜிட்டல் போட்டோவில் குழந்தை ஒன்று சிரித்துக்கொண்டு இருக்கிறது. அலைகள் துரத்த கால் நனைய விடாமல் கடலோடு ஒருநாள் விளையாடி இருக்கலாம் அந்த உயிர்.\nTags: உலகம் , சுனாமி , தீராத பக்கங்கள் , ஜப்பான்\nஎன்னா தலைப்பு மாது இது.\n\"நேற்றும் நாளையும் காணாமல் போனது\"\nடி.வியில் பார்த்து உறைந்தது போலவே உறைய வைக்கிறது பதிவும், தலைப்பும். அந்த மக்கள் சீக்கிரம் எந்திரிச்சு வரட்டும், வரணும் மக்கா.\n\"நேற்றும் நாளையும் காணாமல் போனது\"\nசுருங்க கூறி பெரிய பாதிப்பை உண்டு பண்ணி விட்டீர்கள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்���ள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/1000-sthothirangal-praises-in-tamil-101-200/", "date_download": "2019-05-22T03:21:35Z", "digest": "sha1:RPR2BLZMHGU2EJQ62XQPMKO3XU4MCBAL", "length": 24252, "nlines": 423, "source_domain": "www.mygreatmaster.com", "title": "1000 Praises in Tamil 101-200 | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\n1000 ஸ்தோத்திரங்கள் 101 – 200\n101. சேனைகளின் கர்த்தாவே ஸ்தோத்திரம்\n102. சமாதானக் கர்த்தரே ஸ்தோத்திரம்\n103. ராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம்\n104. ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம்\n105. பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம்\n106. உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம்\n107. பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம்\n108. எங்களைப் பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்\n109. எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்\n110. எங்கள் நித்தியவெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம்\n111. மாம்சமானயாவருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்\n112. எனக்கு துணை செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்\n113. ஆவியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்\n114. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே ஸ்தோத்திரம்\n115. கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம்\n116. கர்த்தர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர் ஸ்தோத்திரம்\n117. கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம்\n118. கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம்\n119. சத்தியபரனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம்\n120. கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம்\n121. ராஜாதி ராஜாவே ஸ்தோத்திரம்\n122. மகிமையின் ராஜாவே ஸ்தோத்திரம்\n123. மகத்துவமான ராஜாவே ஸ்தோத்திரம்\n124. பரிசுத்தவான்களின் ராஜாவே ஸ்தோத்திரம்\n125. சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம்\n126. நீதியின் ராஜாவே ஸ்தோத்திரம்\n127. நிர்மல ராஜனே ஸ்தோத்திரம்\n128. நித்திய ராஜாவே ஸ்தோத்திரம்\n129. அழிவில்லாத ராஜாவே ஸ்தோத்திரம்\n130. அதரிசனமுள்ள ராஜாவே ஸ்தோத்திரம்\n131. யூதருடைய ராஜாவே ஸ்தோத்திரம்\n132. இஸ்ரவேலின் ராஜாவே ஸ்தோத்திரம்\n133. யெஷுரனின் ராஜாவே ஸ்தோத்திரம்\n134. ராஜாக்களுக்கு ஆண்டவரே ஸ்தோத்திரம்\n135. ராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிறவரே ஸ்தோத்திரம்\n136. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியே ஸ்தோத்திரம்\n137. பூமியின் ராஜாக்களுக்கு பயங்கரமானவரே ஸ்தோத்திரம்\n138. சமாதானத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்\n139. சமாதான பிரபவே ஸ்தோத்திரம்\n140. சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறவரே ஸ்தோத்திரம்\n141. என் ராஜாவே ஸ்தோத்திரம்\n142. பரலோகத்தின் ராஜாவே ஸ்தோத்திரம்\n143. வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்\n144. சர்வலோகத்துக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம்\n145. பரிசுத்தர் பரிசுத்தரே ஸ்தோத்திரம்\n146. இஸ்ரவேலின் பரிசுத்தரே ஸ்தோத்திரம்\n147. தேவனுடைய பரிசுத்தரே ஸ்தோத்திரம்\n148. நித்தியவாசியான பரிசுத்தரே ஸ்தோத்திரம்\n149. நான் பரிசுத்தர் என்பவரே ஸ்தோத்திரம்\n150. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்\n151. தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்\n152. யேகோவா தேவனே ஸ்தோத்திரம்\n153. யேகோவாயீரே (கர்த்தர் பார்த்துக் கொள்வார்) ஸ்தோத்திரம்\n154. யேகோவா ஷாலோம் (கர்த்தர் சமாதானமளிக்கிறவர்) ஸ்தோத்திரம்\n155. யேகோவா ஷம்மா (தம் சமூகமளிக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n156. யேகோவா நிசி (கர்த்தர் என் ஜெயக் கொடியானவர்) ஸ்தோத்திரம்\n157. யேகோவா ஈலியோன் (உன்னதமான கர்த்தர்) ஸ்தோத்திரம்\n158. யேகோவா ரோஹி (கர்த்தர் மேய்ப்பரானவர்) ஸ்தோத்திரம்\n159. யேகோவா ஸிட்கேனு (நீதியாயிருக்கிற கர்த்தர்) ஸ்தோத்திரம்\n160. யேகோவா சபயோத் (சேனைகளின் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n161. யேகோவா மெக்காதீஸ் (பரிசுத்தமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n162. யேகோவா ரொபேகா (குணமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n163. யேகோவா ஓசேனு (உருவாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம்\n164. யேகோவா ஏலோஹீனு (யேகோவா நம்முடைய தேவன்) ஸ்தோத்திரம்\n165. யேகோவா ஏலோகா(யேகோவா உன்னுடைய தேவன்) ஸ்தோத்திரம்\n166. யேகோவா ஏலோஹே (யேகோவா என் தேவன்) ஸ்தோத்திரம்\n167. ஏலோஹிம் (எங்கும் நிறைந்தவர்) ஸ்தோத்திரம்\n168. எல்ஷடாய் (சர்வ வல்லமைய��ள்ளவர்) ஸ்தோத்திரம்\n169. இயேசு என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n170. இம்மானுவேல் என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n171. தேவனுடைய வார்த்தை என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n172. உயர்ந்த உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n173. உம் இன்பமான நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n174. ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n175. பரிசுத்தமும் பயங்கரமுமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n176. வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n177. மகத்துவமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n178. எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம்\n179. உம் நாமம் சமீபமாயிருப்பதற்கு ஸ்தோத்திரம்\n180. உமது நாமம் பலத்த துருகம் ஸ்தோத்திரம்\n181. பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்\n182. சத்திய ஆவியே ஸ்தோத்திரம்\n183. கிருபையின் ஆவியே ஸ்தோத்திரம்\n184. மகிமையின் ஆவியே ஸ்தோத்திரம்\n185. ஜிவனின் ஆவியே ஸ்தோத்திரம்\n186. பிதாவின் ஆவியே ஸ்தோத்திரம்\n187. கிறிஸ்துவின் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n188. உணர்வுள்ள ஆவியே ஸ்தோத்திரம்\n189. பெலனுள்ள ஆவியே ஸ்தோத்திரம்\n190. உயிர்ப்பிக்கிற ஆவியானவரே ஸ்தோத்திரம்\n191. உற்சாகப்படுத்தும் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n192. ஞானத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n193. கர்த்தரின் ஆவியானவரே ஸ்தோத்திரம்\n194. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவரே ஸ்தோத்திரம்\n195. நித்திய ஆவியானவரே ஸ்தோத்திரம்\n196. உன்னதரின் ஆவியே ஸ்தோத்திரம்\n197. பரிசுத்தமுள்ள ஆவியே ஸ்தோத்திரம்\n198. குமாரனின் ஆவியே ஸ்தோத்திரம்\n199. புத்திரசுவிகாரத்தின் ஆவியே ஸ்தோத்திரம்\n200. நல்ல ஆவியே ஸ்தோத்திரம்\nTags: 10001000 jesus praises in tamil1000 praises in tamil1000 ஸ்தோத்திரங்கள்200 ஸ்தோத்திர பலி300 ஸ்தோத்திர பலி400 ஸ்தோத்திர பலி500 ஸ்தோத்திர பலிஆயிரம் ஸ்தோத்திர பலிஸ்தோத்திர பலி 100ஸ்தோத்திர பலி unicode tamil unicodeஸ்தோத்திர பலி ஆயிரம்\n1000 ஸ்தோத்திரங்கள் 401 – 500\n1000 ஸ்தோத்திரங்கள் 901 – 1000\n1000 ஸ்தோத்திரங்கள் 801 – 900\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187003/news/187003.html", "date_download": "2019-05-22T03:43:06Z", "digest": "sha1:3NFB23FCXHK4AYFSZWQDNVZF3ZXF4TFZ", "length": 3820, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ்நாட்டையே திருப்பி போட்ட அபிராமியின் கொடூர செயல் !!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்நாட்டையே திருப்பி போட்ட அபிராமியின் கொடூர செயல் \nதமிழ்நாட்டையே த���ருப்பி போட்ட அபிராமியின் கொடூர செயல்\nPosted in: செய்திகள், வீடியோ\nபிரசவ அறையில் கணவனும் கை பிடித்து காத்திருக்கலாம்\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/56065", "date_download": "2019-05-22T03:02:46Z", "digest": "sha1:BIODW44MSJAU6BB3JLFXEWFEUK22J7RC", "length": 12153, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சீகிரியாவை இலவசமாக பார்வையிட அனுமதி:மத்திய கலாச்சார நிதியம் | Virakesari.lk", "raw_content": "\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\nமோசமாக நடந்துகொள்ள வேண்டாம் ; தயாசிறியை சாடிய சபாநாயகர்\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nசீகிரியாவை இலவசமாக பார்வையிட அனுமதி:மத்திய கலாச்சார நிதியம்\nசீகிரியாவை இலவசமாக பார்வையிட அனுமதி:மத்திய கலாச்சார நிதியம்\nசீகிரியா மற்றும் அருங்காட்சியக வளவை இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை உள்ளுர் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக பார்வையிடுவதற்கான வசதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.\nவெசாக் தினம் மற்றும் தேசிய தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக தினத்துக்கு அமைவாக இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.\nசீகிரியா பகுதிக்கு செல்லும் பொழுது காணப்படும் தொல்பொருள் கண்காட்சி மற்றும் கல்வி வேலைத்திட்டங்கள�� பல இந்த 3 நாட்களிலும் மேற்கொள்ளப்படுவதாக கலாச்சார நிதியத்தின் சீகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அநுர நிசாந்த தெரிவித்துள்ளார்.\nசீகிரியாவின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக வளவுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவதற்கு இராணுவத்திணர் செயற்படவுள்ளதாக மத்திய கலாச்சாரா நிலையம் தெரிவித்துள்ளது.\nஇராணுவம் அருங்காட்சியகம் தொல்பொருள் சீகிரியா\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nசஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n2019-05-22 00:39:13 கைது மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றம்\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அடிப்படைவாதத்தையும், வஹாப் வாதத்தையும் இந்த அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.\n2019-05-21 23:43:56 அடுத்தவராம் அனுமதி . பொதுமக்கள்\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தவும் மூன்றுவார காலத்தின் பின்னர் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கான நாள் குறிப்பிட முடியும் என கட்சி தலைவர் கூடத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது.\n2019-05-21 23:29:21 அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நம்பிக்கையில்லா பிரேரணை காரணிகள்\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் - சபை முதல்வர் இடையில் வாக்குவாதம் நிலவியது. திகதி மாற்றப்பட்ட பிரேரணையை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது அதற்கான உரிமை உங்களுக்கு இல்லை எனச் சபை முதல்வர் சபையில் கூறினார். எனினும் சபாநாயகர் பிரேரணையை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.\n2019-05-21 22:54:52 ரிஷாத் பதியுதீன் நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர்\nமோசமாக நடந்துகொள்ள வேண்டாம் ; தயாசிறியை சாடிய சபாநாயகர்\nசபையில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தை வழங்குங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும் விதிகளை மீறி என்னால் காலம் வழங்க முடியாது எனச் சபாநாயகரும் சபையில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக தலைவர் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் எனவும் கூறி இறுதியாகச் சபாநாயகரைச் சமாதானப்படுத்தினார் தயாசிறி எம்.பி\n2019-05-21 22:37:17 தயாசிறி ஜெயசேகர சபாநாயகர் மோசம்\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\nபயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக ஒழிப்போம் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/02/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-05-22T03:41:58Z", "digest": "sha1:DEREND3A7XYNDPX5OU27WBYW7HD4HDZY", "length": 25013, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "உங்கள் மகிழ்ச்சிக்கு எத்தனை மதிப்பெண்கள்? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉங்கள் மகிழ்ச்சிக்கு எத்தனை மதிப்பெண்கள்\nவயிறு குலுங்குகிறது. மிகவும் சிரமப்பட்டுக் கைகளை வாயின் மேல் வைத்து அடக்கப் பார்க்கிறீர்கள். வெடித்துச் சிரிக்கிறீர்கள். எதிரில் இருப்பவரும் அடக்க முடியாமல் சிரித்து அதிரச் செய்கிறார். கண்களில் நீர் நிற்கிறது. ஆனால், அந்தச் சிரிப்பு நிற்கவில்லை. ஒருவழியாக சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறீர்கள். இப்படி நீங்கள் கடைசியாகச் சிரித்தது எப்போது\nஉங்கள் வீட்டில் அல்லது உங்கள் தெருவில் இருக்கும் சிறு குழந்தைகளின் செயல்பாடுகளை எப்போதாவது உற்று நோக்கியிருக்கிறீர்களா இன்று பாருங்கள். குறைந்தது பத்து நிமிடத்திற்கு ஒரு முறையேனும் சிரிப்பார்கள். அவர்களால் மட்டும்தான் ஒவ்வொரு விஷயத்திலும் சிரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிய முடியும். குழந்தைகளைப்போல நகைச்சுவையை எல்லா இடங்களிலும் தேடினால், நாமும் ஆரோக்கியமாக வாழலாம் என்று சத்தியம் செய்கின்றன பல்வேறு ஆய்வுகள்.\nமனம் விட்டுச் சிரிக்க என்ன செய்யலாம்\n* தளர்நடையிடும் குழந்தைகள் (Toddlers), பேசவே ஆரம்பித்திராத, அதே நேரம் பேச முயற்சி செய்யும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்தல்.\n* அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவது; நேரம் செலவு செய்வது.\n* சிரிப்பை வரவழைக்கும் நாடகங்கள், படங்கள் பார்ப்பது; புத்தகங்கள் வாசிப்பது.\nசிரிப்பிற்கு மொழி பேதம் கிடையாது. அது உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தும். சிரிப்பதால் நட்புணர்வு அதிகமாகும். சங்கடங்கள் மறைந்து போகும். சிரிப்பு வரும்போதே அதன் நண்பனான மன அமைதியையும் கூடவே கூட்டி வந்துவிடும். உங்களின் உள்ளே இருக்கும் குழந்தையை உங்களுக்கே அறிமுகம் செய்து வைக்கும். தினமும் நம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களில் ஏதேனும் ஒன்றாவது நகைச்சுவையைக் கொண்டு இழைத்தாக இருக்கும். அதை இனங்கண்டு உங்கள் சிரிப்பைத் தேடிப் பிடியுங்கள். சிரித்து வாழ வேண்டும் என்பதைவிடச் சிரித்தால்தான் வாழ்வு என்பதை உணருங்கள்.\nசிரித்து வாழ்வதில், உங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கலாம் ஒரு சுய மதிப்பீடு செய்வோமா ஒரு சுய மதிப்பீடு செய்வோமா கீழே இருக்கும் வரிகளில் உங்களுக்குப் பொருந்துவதை மட்டும் வட்டமிடுங்கள்.\n* நான் தினமும் நிறையவே சிரிக்கிறேன்.\n* நான் கேளிக்கைகளை அதிகம் விரும்புவேன். அதனால் இயல்பிலேயே நான் தினமும் வாய்விட்டுச் சிரித்து விடுகிறேன்.\n* நான் எப்போதும் நகைச்சுவையாகப் பேசுவேன்.\n* மற்றவருடன் பேசும்போது நிறையக் குறும்புத்தனங்கள் செய்வேன்.\n* காரணமேயின்றி பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.\n* அவ்வப்போது காரணங்கள் ஏதுமின்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்த நடனமாடுவேன்.\n* என்னுடைய உணர்வுகளைத் தடையின்றி வெளிப்படுத்துவேன்.\n* என்னுள் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக��கும்.\n* நான் சாதுவாகவும் அமைதியாகவும் எல்லாவற்றையும் எதிர்கொள்வேன்.\n* அடுத்த நொடி என்னென்ன ஆச்சர்யங்கள் நிகழப்போகின்றன என்று ஆவலுடன் காத்திருப்பேன்.\n* நான் எப்போதும் அயல்நோக்கு எண்ணங்கள் கொண்ட வெளிப்படையான மனிதனாக (Extrovert) மட்டுமே என்னைக் காட்டிக் கொள்கிறேன்.\n* தற்போது என்னுடைய வாழ்க்கை எனக்குத் திருப்தியும் மகிழ்ச்சியும் அளிப்பதாகவே இருக்கிறது.\n* என்னுடைய உடலும் மனமும் ஆரோக்கியமாகவே இருக்கின்றன.\n* என்னால் புதிய மனிதருடனும் தயக்கமின்றி உரையாட முடியும்.\n* நான் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.\n* நான் மிகவும் கஷ்டமான காலகட்டத்திலும், நம்பிக்கை கொண்ட மனிதனாகவே இருக்கிறேன்.\n* எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு.\n* காரணமேயில்லாமல் சிரிப்பதுகூட எனக்கு இயல்பாக வந்துவிடும்.\n* அவ்வப்போது பரிவுடனும் அன்புடனும் சில காரியங்களைச் செய்வேன்.\n* பலரின் முன்னிலையிலும் வேடிக்கையான மனிதனாக நிற்கும் திறன் எனக்கு உண்டு.\nமதிப்பெண்கள்: 16-20 வட்டங்கள்: நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதர்.\n12-16 வட்டங்கள்: சிரித்து வாழ வேண்டும் என்பது புரிந்தவர்.\n8-12: நீங்கள் இன்னமும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.\n<8: உங்களுக்கு இந்தக் கட்டுரை மிகவும் அவசியமானது. இதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:48:36Z", "digest": "sha1:WQMTCXP77T5ZCCOR6RIPAMGOPSJ4XX5B", "length": 4839, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பே��்சு:நஞ்சீயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநஞ்சீயர் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2014, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B9%E0%AE%BE._%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:07:50Z", "digest": "sha1:H65RLONA3AUJSF6PDDML7ZEQKKQXYLV4", "length": 14480, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "மு. ஹா. மு. ஷம்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மு. ஹா. மு. ஷம்ஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். எச். எம். ஷம்ஸ் (மார்ச் 17, 1940 - ஜூலை 15, 2002) இலங்கையின் சிறந்த ஊடகவியலாளரும், கவிஞரும், சிறுகதை மற்றும் நாவலாசிரியருமாவார். அத்துடன் இவர் பல்வேறு மேடை நாடகங்களையும் இயற்றி அவற்றை நெறிப்படுத்தியுமுள்ளார். தென்னிலங்கை மாத்தறை மாவட்டத்திலுள்ள திக்குவல்லை எனும் கிராமத்தில் முஹம்மது ஹாமீம், பத்திமா ரஸீனா தம்பதிகளுக்கு புதல்வாராகப் பிறந்தார்.\nஇலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் நாளேடான தினகரன் ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.\n1958 - 1959 களில்இ எழுதத் தொடங்கிய எம்.எச்.எம். ஷம்ஸே “காங்கிரிட்” கவிதைகள் எனும் படக்கவிதைகளை அறிமுகம் செய்தவர். இவரது “காங்கிரிட்” கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.\n1960 களில் வெளியான “இன்ஸான்” பத்திரிகையே எம்.எச்.எம். ஷம்ஸிற்கு முகவரியை பெரிதாகப் பெற்றுக் கொடுத்தது. “இன்ஸான்” பத்திரிகையில் இவருடன் சமகாலத்தில் எழுதியோரில் கலைவாதி கலீல், பண்ணாமத்துக் கவிராயர் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களாவர்.\n1970 - 80 களில் “ஆசிரியர் குரல்” என்ற தொழிற்சங்கப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், “சாளரம்” என்ற பெயரில் இலங்கை வானொலியில், அவர் நடாத்திய இன நல்லுறவுக்கான நிகழ்ச்சித் தொடருக்காக “உண்டா” விருதினையும், அறிவுத் தாரகை, பல்கலை வித்தகர் போன்ற விருதுகளையும், சமாதான விருதுகள், இலக்கிய விருதுகள் பலவும் பெற்றுள்ளார்.\nநீள்கரை வெய்யோன், ஸ்திராக்கி, வல்லையூர்ச் செல்வன், பாஹிரா, அபூ பாஹிம், அஷ்ஷம்ஸ், ஷானாஸ் என்ற புனைப் பெயர்களிலேயே இவர் பத்திரிகைகளிலும், சிற்றேடுகளிலும் எழுதி வந்தார்.\nஅழகியல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள் எழுதி வந்தாலும், இன்ஸானின் பின்னரே ஷம்ஸ், சமூக நோக்குள்ள கவிதைகளையும், கதைகளையும் படைத்திருக்கின்றார்.\nஇலங்கையில் மகாகவி உருத்திரமூர்த்தியின் பின்னர் அதிகமான “வெம்பா”க்களைப் படைத்தவர் எம்.எச்.எம். ஷம்ஸ்.\nவெம்பாக்களில் பதச் சோறாய் ஒன்று\nஹாஜி வரவேற்பு மிகப் பக்கா\nபார்த்துவிட்டாள் ; ஆம் அவரின் அக்கா \n4 பங்களிப்புச் செய்த பத்திரிகைகள்\nநூல் விமர்சனம் (1975) - கூட்டுமுயற்சி\nமாத்தறை காஸிம் புலவர் (1978)\nஇன்றை ஈழத்துப் புதுக் கவிதைகள் (1984)\nதென்னிலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1987)\nவிலங்குகள் நொருங்குகின்றன (1988) - கூட்டுமுயற்சி\nபதுர் ஒரு வரலாற்றுத் திருப்பம் (1989) - கூட்டுமுயற்சி\nயாழ்ப்பாணத்தின் மன்றாட்டம் (மொழிபெயர்ப்பு) (1998)\nமானுட கீதம் (சமாதானப் பாடல்கள்) (1999)\nபுதுயுகத் தலைவி (இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிக்கா பற்றியது) (1999)\nவெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே (பாடியவர்: நிரோசா விராஞ்சினி) (1994)\nவண்ணாத்துப் பூச்சி (சிறுவர் பாடல் ஒலிப்பேழை) (2000)\nஅறிவுத் தாரகை (கலாச்சார அமைச்சு) 1992\n“உண்டா“ (ஒலிபரப்புத் துறைக்கான விருது) 1996\nசமாதான விருது (மக்கள் சமாதான இலக்கிய அமைப்பு) 1996\nஇலக்கிய விருது (கொழும்புப் பலைக்லைக் கழகம்) 1999\nபல்கலை வித்தகர் (அம்பாறை மாவட்ட க.ப சங்கம்) 2000\nசமாதான விருது (கல்வியமைச்சு) 2000\nசாகித்திய விருது (இலங்கை அரசு) 2000\nஇசைப்பாடல் துறைக்கான விருது (ப்ரியநிலா கலாலயம்) 2001\nசெய்தி மடல் (1986 - 1991)\nஎம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்���ும் இலக்கியப் பங்களிப்பும்\nஎம்.எச்.எம். ஷம்ஸின் வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறப் பாடல் https://www.youtube.com/watch\nமேலதிக தகவல்களுக்காக பார்க்க -\nநூலக எண்: 1672 பக்கங்கள் 56-64\nநூலக எண்: 4293 பக்கங்கள் 106-109\nநூலக எண்: 13958 பக்கங்கள் 85-87\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-%E0%AE%AE%E0%AF%87-2017/", "date_download": "2019-05-22T03:03:48Z", "digest": "sha1:MPOQSR2TOQ6TDA3BEOGRWYRZL426YI4H", "length": 8738, "nlines": 118, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 17 மே 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 17 மே 2017\n1.இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மார்ச் 30ல் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதையடுத்து,புதிய துணை வேந்தராக, முன்னாள் DRDO இயக்குனர் மற்றும் விஞ்ஞானியான V.K. சரஸ்வத், 5 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\n2.இந்தியாவின் உயிரி சுத்திகரிப்பு ஆலை(எத்தனால் உற்பத்தி ஆலை) புனேவில் துவங்கப்பட்டுள்ளது.\n3.காபி வாரியத்தின் தலைவராக M.S. போஜே கவுடா மற்றும் டீ வாரியத்தின் தலைவராக பிரபாத் குமார் பேசபரூப் (Prabhat Kamal Bezboruah) ஆகியோரை மத்திய அரசு நியமித்துள்ளது.\n4.சரியான, நம்பகமான வேலைவாய்ப்பு தரவுகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளை உருவாக்க நிதிஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.\n1.ரவீந்திரநாத் தாகூரின் 156வது பிறந்தநாள் விழா, இந்திய அரசின் சார்பில் எகிப்தில் கொண்டாடப்பட்டது.\n2.ஐ.நா.சபையின் துணை அமைப்பான UN – Habitat என்ற அமைப்பின் தலைமை பதவிக்கு இந்தியா தேர்வு பெற்றுள்ளது.ஏற்கனவே 1998 & 2007-ஆம் ஆண்டுகளில் இந்த அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1.ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ந��ால் ஆஸ்திரியாவின் டொமினிக் தியெம்மை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 7-5, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் கிறிஸ்டினா மடெனோவிச்சை (பிரான்ஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n1.இன்று உலக தொலைத்தொடர்பு தினம் (World Tele Communication Day).\nஉலக தந்தி சங்கம் 1865ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே 1934ஆம் ஆண்டில் உலக தொலைத் தொடர்பு சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இச்சங்கம் துவக்கப்பட்டதன் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் மே – 17 அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தொலைத்தொடர்பை ஏற்படுத்தி, உலக மக்களிடம் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.\n2.இன்று உலக உயர் இரத்த அழுத்த தினம் (World Hypertension Day).\nஒரு சராசரி நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான இரத்த அழுத்தம். இதைவிட 140/90 அதற்கு மேல் தொடர்ந்து இருந்தால் அதை உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு என்கிறோம். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\n3.வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்த நாள் 17 மே 1498.\n4.நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்ட நாள் 17 மே 1792.\n5.நார்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்ட நாள் 17 மே 1814.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 16 மே 2017\nநடப்பு நிகழ்வுகள் – 18 மே 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/raatchasan?ref=left-bar-cineulagam", "date_download": "2019-05-22T03:36:11Z", "digest": "sha1:JXA4AWU7F63NWKVGURQDPLQ7WRBUBNAQ", "length": 5528, "nlines": 132, "source_domain": "topic.cineulagam.com", "title": "Raatchasan Movie News, Raatchasan Movie Photos, Raatchasan Movie Videos, Raatchasan Movie Review, Raatchasan Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\nராட்சசன் படத்தில் மிரட்டிய கிறிஸ்டோபர் முதன் முறையாக தன் மகளை காட்டியுள்ளார், இதோ உங்களுக்காக\nபெரும் வரவேற்பை பெற்ற ராட்சஸன் படம் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கப்போவது இவர் தானாம்\nஇந்த வருடம் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்த டாப்-5 படங்கள் இது தானாம்\nராட்சசன் படத்தில் மிரட்டிய பல காட்சிகள் உண்மையில் எப்படி எடுக்கப்பட்டது தெரியுமா\n2018ம் ஆண்டின் 10 சிறந்த இந்திய படங்களில் எத்தனை தமிழ் படம் தெரியுமா\nராட்சசன் வில்லன் சரவணன் மட்டுமல்ல இந்த சன்டிவி சீரியல் நடிகரும் கிறிஸ்டோபர்தான் - யார் தெரியுமா\nராட்சசன் வில்லனின் உண்மை முகம் - வெளியில் காட்டிய படக்குழு\nஇந்தியாவிலேயே முதன்முறையாக ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் தமிழ் திரைப்படம் - பிரபல நடிகர் சொன்ன ஷாக் தகவல்\nபலரும் பாராட்டிய ராட்சஸன் படத்திற்கு இத்தனை ஆஸ்கர் விருதுகளா பிரபல இயக்குனர் கொடுத்த லிஸ்ட்\nராட்சஸன் படத்தை பார்த்து விட்டு எதிர்பாராத நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர் \nசத்தமே இல்லாமல் வசூல் சாதனை படைத்த ராட்சசன், இத்தனை கோடிகளா\nசமீபத்தில் வெளிவந்த படத்தை பார்த்து மிரண்டு போன தனுஷ் - என்ன கூறியுள்ளார் பாருங்க\nஉங்கள் கைகளை ஈரமாக்கும் ராட்சசன் - சிறப்பு திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/11/infilteration.html", "date_download": "2019-05-22T02:56:03Z", "digest": "sha1:7AXI6KS24P43CNMU67PQBFLAJW6VWRX6", "length": 14353, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | no ltte infiltration in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n25 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தி���் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் புலிகள் யாரும் ஊடுருவவில்லை என்கிறது போலீஸ்\nதமிழகத்துக்குள் விடுதலைப் புலிகள் யாரும் ஊடுருவவில்லை என தமிழக கியூ பிராஞ்ச் போலீசார்தெரிவித்துள்ளனர்.\nமே 9ம் தேதி ராமேஸ்வரம் வந்திறங்கிய இலங்கை அகதிகளில் ஒரு பெண் விடுதலைப் புலியும் ஆண் விடுதலைப்புலியும் வந்ததாக செய்திகள் வெளியாயின.\nஆனால், இதை போலீசார் மறுத்தனர். அவர்கள் கூறுகையில், புலிகள் யாரும் வரவும் இல்லை, யாரிடமும்விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்படவும் இல்லை. முன்னாள் விடுதலைப் புலிகள் கூட யாரும் வரவில்லை.\nஇலங்கையிலிருந்துவெளியேறி அகதிகளாக ராமேஸ்வரம் வருவோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.இதைத் தான் விடுதலைப் புலிகளிடம் விசாரணை நடத்துவதாக நினைத்துக் கொண்டு எழுதியுள்ளனர்.\nபுலிகள் யாரும் நுழைந்துவிடாமல் தடுக்க முழு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வேண்டுமென்றே இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது அப்பாவி அகதிகளைத் தான் பாதிக்கும். எனவே, இது போன்ற செய்திகளைபரப்ப வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nஅமித்ஷா ஸ்பெஷல் டின்னர்.. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nமண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு\nவாக்குகளை குவிக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் .. செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்\nஅதிமுகவை காலி செய்த திமுக அலை.. 34 தொகுதிகளை வெல்லுமாம்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்\nசூலூர் தொகுதியில் காவி நிற ஆடை அணிந்த பக்தர்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு\n4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கு நடுவிரலில் மை வைக்கும் அதிகாரிகள்\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.. 77.62% வாக்குகள் பதிவு\nஇன்று மழை எப்படி இருக்கும்\nநீ இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை.. நீ மறைந்தால் மனிதகுலமே இல்லை ஒரு க(த)ண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hc-order-to-tn-govt-submit-the-chinnathambi-s-movement-340697.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T03:11:18Z", "digest": "sha1:ZIJ264GSJPF2V7RYF5P5DJSBPJSDMQFE", "length": 18627, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chinnathambi: சின்னத்தம்பி நடமாட்டம் எப்படி இருக்கு.. அரசிடம் அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட் | HC ordered TN Govt to submit the Report on Chinnathambi's movement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n40 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்னத்தம்பி நடமாட்டம் எப்படி இருக்கு.. அரசிடம் அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்\nசென்னை: சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தர அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 12-க்குள் இந்த அறிக்கைய��னை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசின்னதம்பியை பிடிக்க முடியாமல் 6-நாட்களாக வனத்துறை திணறி வருகிறது. இப்போதைக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில்தான் சின்னதம்பி கடந்த 6 நாட்களாக முகாமிட்டுள்ளான்.\nஆலையின் அருகில் இருந்த கழிவுநீர் குட்டையில் பகலெல்லாம் நன்றாக, சாப்பிட்டு, தூங்கிவிட்டு, இரவு முதல் காலை வரை கும்கிகளுடன் விளையாடியே இந்த 6 நாட்களும் கழிந்தது.\nஆனால் தற்போது குட்டையை மூடிவிட்டதால், எங்கே போவது என்று தெரியாமல், அருகில் இருந்த கரும்பு தோட்டம், வயல்வெளிகளில் நுழைந்து, அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. நிம்மதியாகவும், நிரந்தரமாகவும் தங்குவதற்கு இப்போதைக்கு சின்னதம்பிக்கு இடம் இல்லை.\nஇந்நிலையில், சின்னத்தம்பியை யானைகள் முகாமில் சேர்க்கக் கோரி விலங்குநல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை ஹைகோர்டில் மனு தாக்கல் செய்தார். கோவை தடாகம் பகுதி செங்கற்சூளையில் இருந்து வரும் நச்சு புகையே யானைகள் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் வர காரணம் என்பதால், அந்த செங்கல் சூளைகளை மூட வேண்டும் என்றும் முரளிதரன் தனது மனுவில் கோரிக்கையாக தெரிவித்திருந்தார்.\nஇதன் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சின்னதம்பி நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வரும் பிப்ரவரி 12-க்குள் இந்த அறிக்கையினை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.\nஏற்கனவே சின்னதம்பிக்கு மயக்கஊசி செலுத்தி பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இது சம்பந்தமாக எந்த உத்தரவும் கோர்ட் பிறப்பிக்கவில்லை.\nஆனால் வனத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், \"பிப்ரவரி 11-ம் தேதிக்குள் சின்னதம்பிக்கு மயக்க ஊசி போட்டு பிடிக்க உள்ளோம், வனத்துறையினரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்\" என்று சொல்லி இருக்கிறார். எனவே சின்னதம்பி விவகாரத்தில் தமிழக அரசு, மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் என்னவாக இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமி��் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchinnathambi tn govt chennai hc report சின்னதம்பி தமிழக அரசு சென்னை ஹைகோர்ட் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/babri-masjid-demolition-case-advani-surrender-court-today-283441.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T03:36:49Z", "digest": "sha1:WP5GJIA4AYDCOVW6I2UKK5MSEN3ITUBJ", "length": 18024, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாபர் மசூதி இடிப்பு.. சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் இன்று தொடங்குகிறது விசாரணை.. அத்வானி ஆஜர்? | Babri Masjid demolition case, Advani surrender in court today? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n4 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n5 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n5 hrs ago கோமதி மாரிம��த்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\n6 hrs ago 5 மாநில கட்சிகளை இழுக்க வேண்டும்.. டெல்லி கூட்டத்தில் கோரிக்கை வைத்த மோடி.. என்ன திட்டம்\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nTechnology ராணி எலிசபெத் II இன் சமூக ஊடக மேலாளராக ஒரு வாய்ப்பு. சம்பளம் 26 லட்சம் மட்டுமே.\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாபர் மசூதி இடிப்பு.. சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் இன்று தொடங்குகிறது விசாரணை.. அத்வானி ஆஜர்\nடெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்குகிறது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக லக்னோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.\nஅயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, பாஜக தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது சதி குற்றச்சாட்டப்பட்டது. இவர்களை, ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் அதை உறுதி செய்தது.\nஇதனை எதிர்த்து, சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு சம்பவத்தில் இருவேறு நீதிமன்றகளில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.\nஇந்த வழக்கை லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரித்து, 2 ஆண்டில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.\nஅப்போது நீதிமன்ற சம்மன் பெற்ற, 59 வயதான ராம் விலாஸ் வேதாந்தி, 71 வயதான சம்பத் ராய், 88 வயதான பைகுந்த் லால் ஷர்மா, 79 வயதான மகந்த் நிரித்யா கோபால் தாஸ், 68 வயதான தரம்தாஸ் மகாராஜ் ஆகிய 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் நேரில் ஆஜராகினர். 6வது குற்றவாளியான சதிஷ் பிரதான் ஆஜராகவில்லை. நேரில் ஆஜரான 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களுக்கும் நீதிபதி எஸ்.கே.யாதவ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.\nஇவர்களைப் போன்றே அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற வேண்டும். இன்று தொடங்க உள்ள விசாரணையில் அத்வானி நேரில் ஆஜராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் babri masjid செய்திகள்\nஅயோத்தி வழக்கில் திருப்பம்.. 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு நியமனம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nசூடு பிடிக்கும் அயோத்தி வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் பிப். 26 முதல் 5 நீதிபதி பெஞ்ச் விசாரணை\nமுதல் நாளே பரபரப்பு.. அயோத்தி விசாரணையிலிருந்து நீதிபதி யுயு லலித் திடீர் விலகல்.. பகீர் காரணம்\nநீதிபதி விலகல் எதிரொலி.. அயோத்தி வழக்கு விசாரணை ஜன.29க்கு ஒத்திவைப்பு\nபாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்\nஅயோத்தி பிரதான வழக்கு.. ஜனவரிக்கு விசாரணை ஒத்திவைப்பு.. உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற வேண்டும்.. நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு\nமசூதி விவகாரம்.. ஏன் இந்த வழக்கு\nமுஸ்லிம் வழிபாட்டில் மசூதி அவசியமா முக்கிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nபாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்\nடெல்லி ஜே.என்.யூ பல்கலை.யில் பதற்றம்.. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து\nபாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் : உச்சக்கட்ட பாதுகாப்பு சென்னையில் ஆர்பாட்டம், கோவையில் மறியல்\nபாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகளாகியும் இன்னும் நீடிக்கும் பதட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbabri masjid advani demolition cbi court பாபர் மசூதி அத்வானி இடிப்பு சிபிஐ நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-fire-accident-reason-is-the-311141.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T03:41:05Z", "digest": "sha1:KW7ON4J6QHGI5JXBU7PCP3E6G7RX3YD2", "length": 15182, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு காரணம் ‘சதி‘.. பொன். ராதாகிருஷ்ணன் கண்டுபிடிப்பு! | Madurai Meenakshi Amman temple fire accident reason is the conspiracy: Pon Radhakirshnan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n13 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n44 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n11 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு காரணம் ‘சதி‘.. பொன். ராதாகிருஷ்ணன் கண்டுபிடிப்பு\nமீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்துக்கு காரணம் சொன���ன பொன் ராதாகிருஷ்ணன்- வீடியோ\nமதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் சதித்திட்டமே காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nமத்திய இணை அமைச்சரான பொன் ராதாகிருஷ்ணன் தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கு சதித்திட்டமே காரணம் என குற்றம்சாட்டினார்.\nதீ விபத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் சட்டசபையில் ஜெயலலிதா படத்திறப்பை வைத்து திமுக அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nஅமைச்சர்கள் அடிக்கடி சமாதிக்குப் போவதை நிறுத்திக்கொண்டால் ஜெயலலிதாவின் மாண்பு காக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pon radhakrishnan செய்திகள்\n4 தொகுதி இடைத் தேர்தலிலும், அதிமுகவை கைவிட்டதா பாஜக\n'உண்மை, நேர்மை, உழைப்பு' என்னை வெல்ல வைக்கும்...எச். வசந்தகுமார்.. நான்தான் ஜெயிப்பேன்.. பொன். ராதா\nஅனைத்து மத மக்களும் எனக்குதான் ஆதரவு.. சொல்கிறார் பொன்னார்\nகுஷ்பு மேல இத்தனை பேருக்கு பாசமா.. காங். ஆட்சியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அட்வைஸ்\nபாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன.. ஒவ்வொன்றாக வெளியே வரும் ரகசியங்கள்\nபுலிப் பாய்ச்சலில் வசந்தகுமார்... கன்னியாகுமரி இவர் \"கை\"வசமாக் கூடுமாம்.. பரபரக்கும் தேர்தல் களம்\n ஓட்டுக்காக எப்படி வேணும்னாலும் ஏமாத்தலாமா\nஆமா.. நீங்க சொல்வது உண்மைதான்.. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிரித்தபடி பதிலடி கொடுத்த வசந்தகுமார்\nராஜபக்சேவின் வேட்பாளர் எச் வசந்தகுமார்.. பொன் ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டால் குமரியில் பரபரப்பு\nசெம போட்டி.. சம பலம்.. குமரியின் கடைக்கண் பார்வையை அள்ள போவது ராதாவா, குமாரா\nமறுபடியும் ஓடி போகக் கூடாது.... எச் வசந்தகுமாருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வச்ச கொட்டு\nநரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு செய்யாதீர்… அய்யாக்கண்ணு பொன். ராதா வேண்டுகோள்\n2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்… சொல்லி அடிப்பாரா பொன்.ராதாகிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npon radhakrishnan meenakshi amman temple fire accident constable reason பொன் ராதாகிருஷ்ணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tiruchendur", "date_download": "2019-05-22T02:56:28Z", "digest": "sha1:KWSBYFSVNN3SRP452G5FFEGWKXVII6EK", "length": 11878, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tiruchendur News in Tamil - Tiruchendur Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீர் நிலைகளை அசுத்தம் செய்தால் சாபம் கிடைக்கும் தெரியுமா - வைகாசி விசாகம் புராண கதை\nமதுரை: தந்தை சொல் கேட்காமல் தண்ணீரை அசுத்தம் செய்த முனிவரின் குழந்தைகள் ஆறு பேர் மீன்களாக சாபம் பெற்ற கதையை இந்த...\nதிருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று....\nஞானமும் கல்வியும் தரும் வைகாசி விசாகம்- முருகனை வழிபட துன்பங்கள் நீங்கும்\nமதுரை: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதார தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வைகாசி ...\nஅய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்த பாஜக பெண் நிர்வாகி-வீடியோ\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு, பாஜக பெண்- நிர்வாகி நெல்லையம்மாள் கன்னத்தில் அறைந்த...\nவைகாசி விசாகம் திருவிழா.. திருச்செந்தூர் உட்பட முருகன் திருத்தலங்களில் குவிந்த பக்தர்கள்\nதிருச்செந்தூர்: வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசு...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பக்தர் பலி-வீடியோ\nதிருச்செந்தூரில் சுப்ரமணியசாமி கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் ஏராளமான பக்தர்கள் சிக்கியுள்ளனர்....\nமாசித்திருவிழா 2019: திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் - 19ல் தேரோட்டம்\nசென்னை: மாசி மகம் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மகம் ந...\nஅமாவாசை.. திருச்செந்தூர் முருகனை பயபக்தியோடு கும்பிட்ட டிடிவி தினகரன்\nபோயஸ்கார்டனில் ரெய்டு நடந்த நேரத்தில் டிடிவி தினகரன் திருச்செந்தூரில் இருந்தார். அமாவாசை நாளில் சூரசம்ஹார...\nதிருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியர் - அரோகாரா முழக்கமிட்ட பக்தர்கள்\nதூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக போற்றப்படும் திருச்செ...\nகந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரம்சம்ஹாரம் இன்று திருச்செந்தூரில் நடைபெற்றது.\nகந்த சஷ்டி: திருச்செந்தூரில் மாமரமே வளராது காரணம் தெரியுமா\nதூத்துக்குடி: மாமரத்தின் உருவத்தில் மாறி நின்ற சூரனை இரண்டாக பிளந்து சம்ஹாரம் செய்தார் முர...\nகந்த சஷ்டி 2018: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள் - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்\nதூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/pa-ranjith-launches-poster-of-pariyerum-perumal-his-home-production/articleshow/62946310.cms", "date_download": "2019-05-22T03:21:04Z", "digest": "sha1:7APD4XSAN2QLAY4A3P6VLTD4ZKFP4DIB", "length": 13572, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "pariyerum perumal: பா.இரஞ்சித் படத்தின் உரிமையை வாங்கிய லைகா நிறுவனம்! - pa ranjith launches poster of 'pariyerum perumal', his home production | Samayam Tamil", "raw_content": "\nபா.இரஞ்சித் படத்தின் உரிமையை வாங்கிய லைகா நிறுவனம்\nபா.இரஞ்சித் தயாரித்து வரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது.\nபா.இரஞ்சித் தயாரித்து வரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது.\n‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களை இயக்கியவர் பா.இரஞ்சித். தற்போது ரஜினியை வைத்து ‘காலா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஹூமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, சுகன்யா, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகிறது.\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், கதிர், ஆனந்தி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மார்ச் மாதம் வெளியாகிறது. இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் ந���டியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:லைகா|ரஜினிகாந்த்|பா.ரஞ்சித்|பரியேறும் பெருமாள்|காலா|Rajinikanth|pariyerum perumal|Pa.Ranjith|kaala\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nAjith Birthday: மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும...\nரகசிய திருமணம்: கட்டியணைக்கும் அதிதி மேனன் – ...\nவிஜய் ரசிகர்கள் நடுரோட்டில் செய்த வேலையை பாரு...\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்டியுடன் விளையாடிய சமந்தா\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு: புதிய போஸ்டர் வெள...\nஒத்த செருப்பு சைஸ் 7 ஆடியோ வெளியீடு - கமல், ஷங்கர், பாக்கியர...\nகஜா புயலால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு: அசத்திய லாரன்ஸ்\n’தர்பார்’ படத்தில் ரஜினி மாஸ் எண்ட்ரி சீன் இதுதான் - கசிந்த ...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்சி நடனம்: வைரலா...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் ஜே.கே. ரித்தீஷ் இறந்த ஒரே மாதத்தில் மனைவி மீது புகார்...\nMr Local Movie: மிஸ்டர் லோக்கல் ரூ.100 கோடி வரை வசூல் குவிக்...\nHot Photos: சிகப்பு கலர் உடையில் செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அ...\nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரிடம் செருப்பைக் காட்டிய பாடகி\nமுரட்டுத்தனமான கணவருக்காக காத்திருக்க முடியாது: கணவரை புகழ்ந...\nஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம்பு தேவன்\nதனுஷின் புதிய பாடலிவுட் படம் ‘பக்கிரி’ ஜூன் 21ல் ரிலீஸ்\nபடுக்கையில் இருந்து கொண்டே வெப் சீரிஸ் பணிகளை கவனிக்கும் சாவி மிட்டல்\nஎன் திறமைகளை வெளிப்படுத்த இயக்குனராக மாறினேன் நடிகை பார்வதி\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம்பு தேவன்\nதனுஷின் புதிய பாடலிவுட் படம் ‘பக்கிரி’ ஜூன் 21ல் ரிலீஸ்\nபடுக்கையில் இருந்து கொண்டே வெப் சீரிஸ் பணிகளை கவனிக்கும் சாவி மிட்டல்\nஎன் திறமைகளை வெளிப்படுத்த இயக்குனராக மாறினேன் நடிகை பார்வதி\nChinmayi Sripada: நிா்வாண புகைப்படம் கேட்ட நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சின்மயி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nபா.இரஞ��சித் படத்தின் உரிமையை வாங்கிய லைகா நிறுவனம்\nகார்த்திக் நரேனின் புதிய படம் ‘நாடக மேடை’\n‘தனி ஒருவன்’படத்தில் முதலில் பேசப்பட்டவர் இவர்தான்: மோகன் ராஜா\nகமலுக்கு அழைப்பு விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி\nஇணையத்தில் வெளியான நடிகை நதியாவின் மகள் புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2453", "date_download": "2019-05-22T02:51:53Z", "digest": "sha1:LU23ON4RTCLJDUB3HKDC5IE45C2MDDUH", "length": 11362, "nlines": 33, "source_domain": "aanmeegamalar.com", "title": "- கந்த சஷ்டி கவசம் உருவான அற்புதமான வரலாறும், பெறுமைகளும், பலன்களும்", "raw_content": "\nஆன்மீகம் ஜூலை 29, 2017\nகந்த சஷ்டி கவசம் உருவான அற்புதமான வரலாறும், பெறுமைகளும், பலன்களும்\nமுருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்..\nபாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது...\nஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது...\nஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்..\nஅடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது. சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்...\nஅதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான தி��ுப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது...\nகந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்...\nபாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்.\nஅப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்..\nஇதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது...\nசஷ்டி கவச பாராயண பலன்கள்..\nஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்.... இப்ப���ி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது....\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nநமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர்ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t147980-topic", "date_download": "2019-05-22T02:45:43Z", "digest": "sha1:6XU6T675KR3KWGJEZ4QKVZD7SQUMLHL7", "length": 59932, "nlines": 558, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புரட்டாசி மாத ராசிபலன்! -( மேஷம் முதல் கன்னி வரை)", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை\n» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது\n» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்\n» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\n» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\n» இன்றைய கோபுர தரிசனம்\n» புத்திமதி – ஒரு பக்க கதை\n» நிவாரணிகள்- ஒரு பக்க கதை\n» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\n» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின\n» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ\n» ஐஸ்வர்யா ர��ய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\n» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்\n» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\n» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை\n» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்\n» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'\n» அரசு பள்ளிகளில் புதிய சீருடை\n» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை\n» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…\n» சிவ கீதை புத்தகம்\n» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை\n» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02\n» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\n» மருத்துவம் - டிப்ஸ்\n» பெரிதினும் பெரிது கேள்\n» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:\n» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:\n» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:\n» ‘சரித்திரம் திரும்பி விட்டது\n» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\n» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்\n» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை\n» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -\n» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா\n» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்\"மியாவ்\" என்றே கர்ஜிக்கிறார்கள்...\n» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…\n» கோதுமை குழி பணியாரம்\n -( மேஷம் முதல் கன்னி வரை)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\n -( மேஷம் முதல் கன்னி வரை)\n6-ல் சூரியன்; 6,7-ல் புதன்; 7-ல் சுக்கிரன்; 7, 8 - ல் குரு;\n9-ல் சனி; 10-ல் செவ்வாய், கேது; 4-ல் ராகு\nசூரியன், செவ்வாய் மாதம் முழுவதும், மாத முற்பகுதியில்\nபுதனும் குருவும் நன்மை செய்வார்கள். குடும்பத்தில்\nபணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.\nஎதிர்பாராத ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nஅடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.\nஎதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.\nகணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nமாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் குழப்பமான சூழ்நில���\nகாணப்படும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு\nகாரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள்\nவெற்றியடையும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பும்\nமரியாதையும் அதிகரிக்கும். பொது நிகழ்ச்சிகளை\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nதந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்டிருந்த மறைமுகத்\nதொல்லைகள் விலகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.\nஎதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள்\nசிலருக்கு அவர்கள் விரும்பியபடியே இடமாற்றம் கிடைக்கும்.\nமாதப் பிற்பகுதியில் அலுவலகத்தில் சற்று நெருக்கடியான\nவியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி சாதகமாக முடியும்.\nசக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள்\nநீங்கும். வியாபாரம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்\nகொள்ள நேரிடும். இதுவரை ஏற்பட்டு வந்த அதிகப்படியான\nசெலவுகள் குறையும். மாதப் பிற்பகுதியில் புதிய\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்\nபார்த்தபடி கிடைப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும்.\nஏற்கெனவே இருக்கும் வாய்ப்புகளையும் சரிவரப் பயன்\nபடுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும்.\nமூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.\nபாடங்களைக் கூர்ந்து கவனிப்பீர்கள். மாதாந்திரத்\nதேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். மாதப்\nபிற்பகுதியில் பாடங்களில் கூடுதல் அக்கறை எடுத்துக்\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான\nமாதமாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்\nவாய்ப்பு ஏற்படும். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி\nதரும். அவருடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும்.\nஅலுவலகம் செல்லும் பெண்கள் அலுவலகத்தில்\nசந்திராஷ்டம நாள்கள்: அக். 12, 13, 14\nஶ்ரீலலிதாம்பிகை நவரத்ன மாலை பாராயணம் செய்யவும்.\nவெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி\nசனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்வதும் ந\nRe: புரட்டாசி மாத ராசிபலன் -( மேஷம் முதல் கன்னி வரை)\n5 - ல் சூரியன்; 5,6-ல் புதன்; 6-ல் சுக்கிரன்; 6,7 - ல் குரு;\n8-ல் சனி; 9-ல் செவ்வாய், கேது; 3-ல் ராகு\nமாதம் முழுவதும் ராகு நன்மை செய்வார். மாதப் பிற்பகுதியில்\nபுதன், குரு ஆகியோர் நன்மை செய்வார்கள். மற்ற கிரகங்கள்\nஇந்த மாதம் முழுவதும் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க\nவேண்டியது அவசியம். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு\nபூர்வீகச் சொத்துகள் தொடர்பான பிரச்னைகளில் அவசர முடிவு\nஎடுக்கவேண்டாம். மாத முற்பகுதியில் கணவன் -\nமனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறு பாடுகள் ஏற்பட்டு\nசகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு\nஇருக்காது. மாதப் பிற்பகுதியில் மேற்கண்ட வகையில் இருந்த\nபிரச்னைகள் நீங்கி, அனைத்து வகைகளிலும் அனுகூலம்\nகுடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள்\nகனிந்து வரும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த\nகருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nராகுவினால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு மாத முற்பகுதியில் அலுவலகத்தில்\nஇறுக்கமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள்\nகிடைப்பதில் இழுபறி நிலையே நீடிக்கும். பணிச்சுமை\nஅதிகரிப்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி வரும்.\nமாதப் பிற்பகுதியில் அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக\nஇருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய\nவியாபாரத்தில் தற்போது புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கவும். சரக்குக்\nகொள்முதலுக்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள\nநேரிடும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள்\nஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் பங்குதாரர்களுடன் இருந்து\nவந்த மனவருத்தம் நீங்கும். அவர்களால் ஆதாயம் கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சிரத்தையுடன் முயற்சி\nசெய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும்.\nசக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமுக்கியமான விஷயங்களில் மூத்த கலைஞர்களின்\nஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது.தயாரிப்பு\nநிர்வாகிகளை அணுகும்போது பொறுமை அவசியம்.\nமாணவர்களுக்கு மாத முற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறைந்து\nகாணப்படும். அதன் காரணமாக ஆசிரியர்களின் கண்டிப்புக்கு\nஆளாக நேரிடும். மாதப் பிற்பகுதியில் படிப்பில் இருந்த\nமந்தநிலை மாறி, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.\nபாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள். ஆசிர���யரின்\nகேள்விகளுக்கு உடனே பதில் சொல்லி பாராட்டு பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் மாத முற்பகுதியில்\nஅனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது\nமிகவும் அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம்\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில்\nபணிச்சுமை அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் உற்சாகமான\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 17, 18, 19; அக்: 15, 16\nசெவ்வாய்தோறும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம்\nஆகியவற்றில் ஒன்றை பாராயணம் செய்யவும்.\nவழிபடுவதன் மூலமும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை\nவழிபடுவதன் மூலமும் பிரச்னைகளின் கடுமை குறையும்.\nRe: புரட்டாசி மாத ராசிபலன் -( மேஷம் முதல் கன்னி வரை)\n4 - ல் சூரியன்; 4,5-ல் புதன்; 5-ல் சுக்கிரன்; 5,6 - ல் குரு;\n7-ல் சனி; 8-ல் செவ்வாய், கேது; 2-ல் ராகு\nமாத முற்பகுதியில் புதனும் குருவும், மாதம் முழுவதும்\nசுக்கிரனும் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களால்\nகுரு வலிமையாக இருப்பதால், தெய்வ அனுகிரகம்\nபரிபூரணமாகக் கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக\nமுடியும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nபெரியோர்களின் அனுசரணையான போக்கு மகிழ்ச்சி தரும்.\nமாத முற்பகுதியில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான\nகணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nசிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில்\nசெல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களால் காரிய அனுகூலம்\nமாதப் பிற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே\nகருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர்\nஅனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலனில் கவனம்\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான\nசூழ்நிலையே காணப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை\nகுறைவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிகாரிகள்\nஅனுசரணை யாக நடந்துகொள்வார்கள். சக ஊழியர்களின்\nவிஷயங்களில் தலையிடவேண்டாம். மாதப் பிற்பகுதியில்\nவியாபாரத்தில் மாத முற்பகுதியில் வியாபாரம் விறுவிறுப்பாக\nநடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக்\nகிடைக்கும். பணியாளர்கள் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு\nதருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமாதப் பிற்பகுதியில் வியாபார வளர்ச்சிக்காகக் கடுமையாக\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள்\nகையெழுத்தாகும். பணவரவும் அதிகரிக்கும். படைப்புகளுக்கு\nஉரிய அங்கீகாரம் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில்\nமாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.\nஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக\nஇருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோரின்\nமாதப் பிற்பகுதியில் படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின்\nஆதரவு கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன்\nஅனுசரணையாக நடந்துகொள்ளவும். வேலைக்குச் செல்லும்\nபெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகமும் மகிழ்ச்சியும்\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 20, 21\nவெள்ளிக்கிழமைகளில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்வது\nஞாயிறு அன்று ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதும்,\nபைரவர் வழிபாடும் நன்மைகளை அதிகரிக்கும்.\nRe: புரட்டாசி மாத ராசிபலன் -( மேஷம் முதல் கன்னி வரை)\n3 - ல் சூரியன்; 3,4 - ல் புதன்; 4-ல் சுக்கிரன்; 4,5 - ல் குரு;\n6-ல் சனி; 7-ல் செவ்வாய், கேது; 1-ல் ராகு\nசூரியன், சுக்கிரன், சனி மாதம் முழுவதும், புதன், குரு மாதப்\nபிற்பகுதியிலும் நன்மை செய்வார் கள். முயற்சிகளில்\nவெற்றி உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்\nவெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nசுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களைத் தவறாகப்\nபுரிந்துகொண்டு விலகிச் சென்ற உறவினர்கள் தங்கள்\nதவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள்.\nபுதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும்\nஏற்படக்கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையுடன்\nஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறையும். தந்தையிடம்\nஎதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் - மனைவிக்\nகிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும்,\nபிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கிடைக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், நேரம் காலம்\nபார்க்காமல் உழைக்கவேண்டி வரும். சக ஊழியர்களிடம்\nமாதப் பிற்பகுதியில் அதிகாரிகள் அனுசரனையாக\nநடந்துகொள்வார்கள். எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும்\nவியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்க���ம். சக\nவியாபாரிகளால் ஏற்படும் மறைமுகத் தொல்லைகளை\nமுறியடிப்பீர்கள். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து\nகொள்வார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.\nவாய்ப்புகள் அமையும். சக கலைஞர்கள் அனுசரணையாக\nநடந்துகொள்வார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மூத்த\nகலைஞர்களின் வழிகாட்டுதல் பயன் தருவதாக இருக்கும்.\nமாணவர்களுக்கு மாத முற்பகுதியில் பாடங்களில் ஆர்வம்\nகுறைந்து காணப்படும். அடிக்கடி குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.\nஆசிரியரின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. மாதப்\nபிற்பகுதி யில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில்\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனநிம்மதி தரும்\nமாதம். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக்\nகுடும்பத்தினர் அனுசரணையாக இருப் பார்கள்.\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை\nமகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\n'வேயுறு தோளிபங்கன்' என்று தொடங்கும் கோளறு\nஅர்ச்சனை செய்வதும், அஷ்டமியன்று பைரவருக்கு\nநெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.\nRe: புரட்டாசி மாத ராசிபலன் -( மேஷம் முதல் கன்னி வரை)\n2 - ல் சூரியன்; 2,3 - ல் புதன்; 3-ல் சுக்கிரன்; 3,4 - ல் குரு;\n5-ல் சனி; 6-ல் செவ்வாய், கேது; 12-ல் ராகு\nபுதன் மாத முற்பகுதியிலும், செவ்வாய், சுக்கிரன், கேது\nஆகியோர் மாதம் முழுவதும் நன்மை தர இருக்கிறார்கள்.\nபுதிய முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பிறகே சாதகமாக\nமுடியும். மன உறுதி அதிகரிக்கும்.\nதுணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களுடன்\nபேசும்போது கூடுமானவரை பதற்றப்படாமல் பொறுமையைக்\nகடைப்பிடிப்பது நல்லது. புதிய வீடு அல்லது மனை வாங்கக்கூடிய\nவாய்ப்பு கூடிவரும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த\nகருத்து வேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nவேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி\nஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம்\nகிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். மாதப்\nபிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள்\nஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.\nஎதிர்பார்த��த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. உங்கள்\nபணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். உங்கள்\nஆலோசனை களை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். சிலருக்கு\nவிரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.\nபங்குதாரர்களின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.\nபணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய\nமுயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளால்\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும்\nவாய்ப்புகளுடன், புதிய வாய்ப்பு களும் கிடைக்கும். சக\nகலைஞர்களின் ஆதரவு முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கும்.\nரசிகர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.\nமாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும்,\nபாடங்களைப் படிப்பதில் கூடுதல் கவனம் தேவைப்படும்.\nமாதப் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும்.\nசக மாணவர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான\nசூழ்நிலையே காணப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில்\nசுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாதப் பிற்பகுதியில்\nஉறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 25, 26\nசெவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அம்மன் பதிகம்\nஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செவ்வரளி மலரால்\nஅர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றுவது நல்லது.\nRe: புரட்டாசி மாத ராசிபலன் -( மேஷம் முதல் கன்னி வரை)\n1 - ல் சூரியன்; 1,2 - ல் புதன்; 2-ல் சுக்கிரன்; 2,3 - ல் குரு;\n4-ல் சனி; 5-ல் செவ்வாய், கேது; 11-ல் ராகு.\nமாத முற்பகுதியில் குருவும், மாதப் பிற்பகுதியில் புதனும்,\nமாதம் முழுவதும் சுக்கிரன், ராகு ஆகியோரும் நற்பலன்களைத்\nதருவார்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும்.\nவெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். இடையூறுகள்\nமாத முற்பகுதியில் உறவினர்கள் மற்றும் மூன்றாவது நபர்களின்\nதலையீடு காரணமாகக் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nபொறுமையைக் கடைப்பிடிக்க வேண்ட���யது அவசியம். கணவன் -\nமனைவிக்கிடையே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி\nஎனவே, ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஉறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.\nஅவர்களுடன் கருத்துவேறுபாடுகளும் ஏற்படக்கூடும் என்பதால்\nஅலுவலகத்தில் நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த சலுகைகள்\nகிடைக்கும். பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.\nசிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும் விரும்பிய இடத்துக்கு\nமாறுதலும் கிடைக்க வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில்\nவியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம்\nகிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் அனுகூலமாக\nமுடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி\nகிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளை\nஅதிகரிக்கும். பெயரும் புகழும் கிடைக்கும். சக கலைஞர்கள்\nமாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள\nவேண்டியது அவசியம். சந்தேகங்களை ஆசிரியர்களிடம்\nஉடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.\nநீங்கள் குழம்பி நிற்கும்போது ஆசிரியர்கள் ஆலோசனை\nகுடும்ப நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு\nமகிழ்ச்சியான மாதமாக இருக்கும். தேவையான பணம்\nஉறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில்\nஎதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.\nசந்திராஷ்டம நாள்கள்: செப்: 27, 28\nதினமும் 'மந்திரமாவது நீறு' என்று தொடங்கும்\nதிருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகத்தை பாராயணம்\nபுதன்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று\nதுளசி தளத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில்\nநந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மை\nRe: புரட்டாசி மாத ராசிபலன் -( மேஷம் முதல் கன்னி வரை)\nபொதுவான பலன்கள் . ஓரிருவருக்கு ஒன்றிரண்டு ஒத்துவரும்\nபலருக்கு அந்த ஒன்றிரண்டுகூட ஒத்துவராது.>>>>>>>>>>>>>>\nRe: புரட்டாசி மாத ராசிபலன் -( மேஷம் முதல் கன்னி வரை)\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்ப���னர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mediatimez.co.in/", "date_download": "2019-05-22T03:01:55Z", "digest": "sha1:VUXI3D6OI3SIX6KZ4CJQTKB4E5CADFZW", "length": 17509, "nlines": 88, "source_domain": "mediatimez.co.in", "title": "Mediatimez.co.in -", "raw_content": "\n ஒரே காரில் வந்த இரண்டு பிரபல இளம் நடிகைகள் சாலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சோகம்..அதிர்ச்சி தகவல்\nவெள்ளித்திரை போல் தற்போது சின்னத்திரையும் கொடிக்கட்டி பறக்கின்றது. அதில் பிரபலமானாலே போதும் பல வெள்ளித்திரை வாய்ப்பு குவியும். அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி, இவர்கள் இருவரும் ஒரே…\nதமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு: கையெடுத்து கும்பிட்ட நடிகர் அஜித்- நேரலை பதிவுகள்\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக, 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில்…\nபோனில் தெரிந்த ரகசியம்: வெளிநாட்டில் இருந்து வந்த அன்று இரவே கணவரின் வெறிச்செயல்..\nவெளிநாட்டில் இருந்து வந்தவுடனேயே மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி – கவுசல்யா தம்பதியினருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.கடந்த 1½…\nமனைவிக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தை கிடையாது என கூறிய கணவன்…. டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை\nமும்பையை சேர்ந்தவர் மிதுன் பத்தாடியா. இவருக்கும் பெண் ஒருவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில வாரங்களில் மிதுன் துபாய்க்கு வேலைக்காக சென்றுவிட்டார். இதையடுத்து 2007-ல் மிதுன்…\nகணவனுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் உல்லாசம் திடீரென விழித்ததால் மனைவியால் ஏற்பட்ட கொடூரம்\nதிருச்சி மாவட்டம் முசிறியில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கடந்த 14ஆம் திகதி பொலிசார் மீட்ட நிலையில் விசாரணையில் அவர் பெயர் கோவிந்தராஜ் என கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மனைவி செல்வியிடம் பொலிசார்…\n ஒரே காரில் வந்த இரண்டு பிரபல இளம் நடிகைகள் சாலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சோகம்..அதிர்ச்சி தகவல்\nவெள்ளித்திரை போல் தற்போது சின்னத்திர��யும் கொடிக்கட்டி பறக்கின்றது. அதில் பிரபலமானாலே போதும் பல வெள்ளித்திரை வாய்ப்பு குவியும். அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் மிகப்பிரபலமான நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி, இவர்கள் இருவரும் ஒரே…\nView More சற்று முன்.. ஒரே காரில் வந்த இரண்டு பிரபல இளம் நடிகைகள் சாலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சோகம்..அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு: கையெடுத்து கும்பிட்ட நடிகர் அஜித்- நேரலை பதிவுகள்\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக, 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில்…\nView More தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு: கையெடுத்து கும்பிட்ட நடிகர் அஜித்- நேரலை பதிவுகள்\nபோனில் தெரிந்த ரகசியம்: வெளிநாட்டில் இருந்து வந்த அன்று இரவே கணவரின் வெறிச்செயல்..\nவெளிநாட்டில் இருந்து வந்தவுடனேயே மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி – கவுசல்யா தம்பதியினருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.கடந்த 1½…\nView More போனில் தெரிந்த ரகசியம்: வெளிநாட்டில் இருந்து வந்த அன்று இரவே கணவரின் வெறிச்செயல்..\nமனைவிக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தை கிடையாது என கூறிய கணவன்…. டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை\nமும்பையை சேர்ந்தவர் மிதுன் பத்தாடியா. இவருக்கும் பெண் ஒருவருக்கும் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில வாரங்களில் மிதுன் துபாய்க்கு வேலைக்காக சென்றுவிட்டார். இதையடுத்து 2007-ல் மிதுன்…\nView More மனைவிக்கு பிறந்த குழந்தைக்கு நான் தந்தை கிடையாது என கூறிய கணவன்…. டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை\nகணவனுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் உல்லாசம் திடீரென விழித்ததால் மனைவியால் ஏற்பட்ட கொடூரம்\nதிருச்சி மாவட்டம் முசிறியில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கடந்த 14ஆம் திகதி பொலிசார் மீட்ட நிலையில் விசாரணையில் அவர் பெயர் கோவிந்தராஜ் என கண்டுப்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மனைவி செல்வியிடம் பொல��சார்…\nView More கணவனுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் உல்லாசம் திடீரென விழித்ததால் மனைவியால் ஏற்பட்ட கொடூரம்\nபிச்சைகாரனுக்கு 500 ரூபாய்.. இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பற்றி பலருக்கும் தெரியாத நெகிழ்ச்சி தகவல்\nநடிகர் மற்றும் அரசியல் பிரபலம் ஜே.கே.ரித்தீஷ் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது தமிழ் சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர், என…\nView More பிச்சைகாரனுக்கு 500 ரூபாய்.. இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பற்றி பலருக்கும் தெரியாத நெகிழ்ச்சி தகவல்\nதிருமணம் முடிந்த கையோடு வீடியோ வெளியீட்டு.தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி..\nதிருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு, செல்பி எடுத்துக்கொண்டு காதல் ஜோடி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தனஞ்செயன் (24) பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும்…\nView More திருமணம் முடிந்த கையோடு வீடியோ வெளியீட்டு.தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி..\nகள்ளக் காதலனுடன் நிர்வாணக்கோலத்தில் இருந்த மனைவி.. அலறியடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள்..மனமுடைந்த கணவன் செய்த அதிர்ச்சி செயல்..\nதனது மனைவி வேறொரு ஆணுடன் மனைவி ஜாலியாக உல்லாசமாக இருப்பதை நேராக பார்த்துவிட்ட கணவன், மனைவியின் தலையை எடுத்து பைக்கில் வைத்துக்கொண்டு கணவன் ஊர்வலமாக வந்த சம்பவம் பெருந்துறை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை…\nView More கள்ளக் காதலனுடன் நிர்வாணக்கோலத்தில் இருந்த மனைவி.. அலறியடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள்..மனமுடைந்த கணவன் செய்த அதிர்ச்சி செயல்..\nஇரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தொகுப்பாளினி..மாப்பிள்ளையுடன் இருக்கும் அழகான க்யூட் புகைப்படம்\nதமிழில் ஒரு இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பூஜா. அதில் தொகுப்பாளராக இருந்த Craig Gallyot என்பவரை 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017ம்…\nView More இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல தொகுப்பாளினி..மாப்பிள்ளையுடன் இருக்கும் அழகான க்யூட் புகைப்படம்\nஒன்றரை மாதமாக மனைவி மாயம் கடைசியாக கோவையில் ஸ்விட்ச் ஆப் ஆன செல்போன் கடைசியாக கோவையில் ஸ்விட்ச் ஆப் ஆன செல்போன் கணவன் வெளியிடு திடுக் தகவல்\nகும்பகோணம் வட்டிபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன். இவருடைய மனைவி பிரியா. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, மகன் பயிலும் பள்ளிக்கு உணவு கொடுத்துவிட்டு வருவதாக கூறிவிட்டு பிரியா சென்றுள்ளார். ஆனால்…\nView More ஒன்றரை மாதமாக மனைவி மாயம் கடைசியாக கோவையில் ஸ்விட்ச் ஆப் ஆன செல்போன் கடைசியாக கோவையில் ஸ்விட்ச் ஆப் ஆன செல்போன் கணவன் வெளியிடு திடுக் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20180608/142016.html", "date_download": "2019-05-22T04:12:14Z", "digest": "sha1:YPT77ZPXPK4ILHOTQ5BESN434D2YNKRG", "length": 3399, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "கிம் ஜோங் உன்னுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புகள்ளது:டிரம்ப் - தமிழ்", "raw_content": "கிம் ஜோங் உன்னுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்புகள்ளது:டிரம்ப்\nஅமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் ஜப்பான் தலைமை அமைச்சர் ஷின்சோ அபே ஆகியோர் 7ஆம் நாள் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.\nடிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், வட கொரிய பிரச்சினை, அமெரிக்க-ஜப்பான் பொருளாதார மற்றும் வர்த்தகம் ஆகியவை இப்பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களாகும். வட கொரிய பிரச்சினை குறித்து அவர் பேசிய போது, அமெரிக்க-வட கொரிய தலைவர்களின் சந்திப்பு தடையின்றி நடைபெற்றால், அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள கிம் ஜொங் உன்னுக்கு அழைப்பை விடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். ஆனால், இருதரப்பும் உடன்படிக்கையை உருவாக்கும் முன், வட கொரியா மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/09/16-rajh-selvapathi.html", "date_download": "2019-05-22T02:46:49Z", "digest": "sha1:5MVOSEEW2FQRKVSXJBFNPMBRZIFRBLWH", "length": 15137, "nlines": 192, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\n(தலைவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி நடத்தப்பட்ட பூஜைகள்)\nமனைவி பிள்ளைகளுடனான சுகபோகவாழ்வை காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் வன்னி பெரு நிலப்பரப்பின் ( கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை) ஆள் புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில் புலிகள் இருந்தனர்.\nஇதற்காக அவர்கள் தங்களது போர் படையணியில் உள்ள போராளிகளையும், பொதுமக்களையும் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர்.\nஅதன் விளைவாகவே அவர்கள் கட்டாய ஆட் கடத்தலில் ஈடுபட தொடங்கியிருந்தனர். இராணுவத்தின் இடைவிடாத தாக்குதல்களும் முன்னேற்றங்களும் அதிகரித்த அதேவேளை அதற்கு முகம் கொடுக்க முடியாமல் பல நூற்றுக்கணக்கில் தம்மால் பிடித்து போர்முனைகளுக்கு அனுப்பப்படுவோர் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்ததாலும் , ஒரு கட்டத்தில் தாங்கள் தோற்கப் போவதை உணர்ந்த புலிகளின் கண்முன்னேயே , அவர்களின் மனைவி பிள்ளைகளின் சுக போக வாழ்க்கை அச்சத்தை நோக்கி நிழலாடத் தொடங்கியிருந்தது. அவர்களை காப்பாற்றிக்கொள்ள இக் காலத்தில் புலிகள் மிக கொடூரமான முறைகளிலும் , ஆட்கடத்தல்களிலும் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.\nஅப்படி கட்டாயமாக பிடித்து செல்லப்படுவோரின் ஆயுட்காலம் ஆகக் கூடியது சில வாரங்கள் மட்டுமே என்ற நிலையில், இப்போது புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் மக்கள் உச்ச கட்ட வெறுப்பில் இருந்தனர். அவர்களுக்கு சாபம் விடுவதும் கோயில்களில் பிரபாகரன் செத்து மடிய வேண்டும் என்று நேர்த்தி வைக்கவும் தொடங்கியிருந்தனர். இதனை அறிந்த புலிகள் , பிரபாகனை ஒழித்துக்கட்டும் மந்திரங்களை கோவில் அர்ச்சகர்கள் பிரயோகிக்கின்றனரா என ஆராய்வதில் ஈடுபடத்தொடங்கினர்.\nதாங்கள் செய்யும் பாவங்கள் , தங்களையும் தமது தலைவரையும் பழி தீர்க்கும் என்று அஞ்சிய புலிகள், இப்போது ஒரு விபரீத கட்டளையை கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கியிருந்தனர். கடவுளுக்கு பூஜைகளை முடித்தபின்னும், அர்ச்சனையைகளை தொடங்கும் போதும் முதலாவது அர்ச்சனை தங்கள் தலைவர் பிரபாகரன் பெயரில் , அவரின் நீண்ட ஆயுளை வேண்டி செய்யுமாறு அர்சகர்களுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.\nஅனேகமா��� கிளிநொச்சியிலும் , அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்தவர்கள், தங்களை பிள்ளைகளின் பாதுகாப்பு கருதியும் அவர்கள் எப்படியாது தப்பித்து வீடுகளுக்கு வந்துவிட வேண்டும் என்றும் , கிளிநொச்சியில் உள்ள கண்ணன் கோயிலில் ஞாயிற்று கிழமையும் விரதம் இருந்து பூஜைகள் செய்வதை வழமையாக்கிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் அங்கு வருவோர் எண்ணிக்கை புதிது புதிதாக அதிகரித்த அதே வேளை, சிலர் தங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டமையால் தொடர்ந்து வருவதை நிறுத்தியும் இருந்தனர்.\nவழமையாக மக்களின் பூஜைகளை செய்யும் அந்த கோயிலின் அர்ச்சகர் அன்று பிரபாகரனுக்காக நீண்ட நேரம் பூஜை செய்ததுடன் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.\nமுதல் நாள் இரவு கிளிநொச்சி முருகன் கோயிலில் வசித்து வந்த அந்த குருக்களின் வீட்டினுள் புகுந்த புலிகள் அவருடைய இளைய சகோதரியை கடத்திக்கொண்டு சென்றுவிட்டதாகவும், போகும்போது மறக்காமல் தங்கள் தலைவரின் நீண்ட ஆயுளை வேண்டி பூசை செய்ய வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்துவிட்டுச் சென்றிருந்ததாகவும் அந்த குருக்கள் கண்ணீர் மல்க கூறிக்கொண்டிருந்தார்.\nபிள்ளைகளை பிடித்துக் கொண்டு செல்லப்படுவோரின் பெற்றோர் குறிப்பிட்ட கண்ணன் கோயிலுக்கு சென்று தமது பிள்ளைகளுக்காக பூஜைகள் செய்வதை ஏதோ தங்களுக்கு எதிரான மாந்திரீக வேலைகள் ஈடுபடுவதாக நம்பிய புலிகள், அங்கும் தங்களுக்கு தகவல்களை சேகரிப்பதற்காக அவர்களின் தீவிர ஆதரவாளர்களை அனுப்ப தொடங்கியிருந்தனர்.\nஇப்போது கடவுள் கண்ணனும் அவர்களின் கண்காணிப்பு வலையத்தினுள் கொண்டு வரப்பட்டார். புலிகளின் ஆட்கடத்தலில் , நகருக்குள் அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஒருவனும் இப்போது அந்த கோயிலுக்கு வரத் தொடங்கியிருந்தான். தான் செய்த பாவ காரியத்துக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அங்கு வந்தானா அல்லது வேறு ஏதேனும் தீய நோக்கில அங்கு வந்தானா என்பது அவனுக்கும் கண்ணனுக்கும் மட்டுமே தெரியும் \n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/10/blog-post_10.html", "date_download": "2019-05-22T03:10:21Z", "digest": "sha1:66746CAVO2EVR2XKTGXA3VFMTQMEDGVE", "length": 25286, "nlines": 225, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: போங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)", "raw_content": "\nபோங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)\nசனிக்கிழமை காலையில் எழுந்து தனது மிதி வண்டியில் வெகுவேகமாக தன்னிடம் இருந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ரமேஷ், மனோகரின் வீட்டிற்குப் போனான். வீடு பூட்டப்பட்டு இருந்தது. மனோகரின் செல்பேசிக்கு பக்கத்தில் இருந்த ஒரு கடையில் இருந்து அழைப்பு விடுத்துப் பார்த்தான். செல்பேசியின் அழைப்பு சத்தம் மறுமுனையில் கேட்டுக் கொண்டே இருந்தாலும் எவரும் எடுத்து பேசவில்லை. கையில் வைத்திருந்த புகைப்படத்தை உற்று நோக்கியவாறே நின்று கொண்டிருந்தான் ரமேஷ்.\nமீண்டும் செல்பேசியில் மனோகரை தொடர்பு கொண்டான் ரமேஷ். மனோகர் செல்பேசியை எடுத்தான்.\n'டேய் மனோகர், எங்க இருக்க சீக்கிரமா வீட்டுக்கு வரியா, நான் உன் வீட்டு பக்கத்துலதான் இருக்கேன்'\n'என்னடா அவசரம், இப்பதான் கடைக்கு சாப்பிட வந்தேன்'\n'ஏண்டா, இங்க இருக்கறது எல்லாம் கடையா தெரியலையா, அங்க சாப்பிட போகனுமா\n'நீயும் வாடா, உனக்கும் சேர்த்து ஆர்டர் பண்றேன்'\n'சரி பூரியும், பொங்கலும் சொல்லு'\nரமேஷ் விஷ்ணு ஹோட்டல் சென்று அடையும் போது ஹோட்டலின் வெளியில் மனோகர் காத்துக் கொண்டிருந்தான்.\n'ஆறிப்போகும்னு ஆர்டர் பண்ணலை, என்ன என்னை தேடி வந்திருக்க என்ன விசயம்\n' ஹோட்டலைப் பார்த்ததும் சாப்பிட வேண்டும் எனும் வேகம் ரமேஷிடம் அதிகமாகவே இருந்தது.\n'சரி ���ா சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்'\nவிஷ்ணு ஹோட்டல் மிகவும் பளிச்சென இருந்தது. இங்கே அசைவம், சைவம் பரிமாறப்படும். இந்த ஹோட்டலுக்கு மனோகர் அவ்வப்போது வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். ரமேஷ் ஹோட்டலை வெளிப்புறம் மட்டுமே பார்த்து சென்று இருக்கிறான். அருகில் ஒரு அருமையான மைதானம் இருக்கிறது, அங்கே சிறுவர்கள் விளையாடி மகிழ்வார்கள்.\nஹோட்டலுக்குள் நுழைந்ததும் ஒரு ஓரமாக இருந்த மேசைக்கு சென்று அமர்ந்தான் மனோகர்.\n'உட்காருடா, இதுதான் நான் வந்தா எப்பவும் உட்காருற இடம், அதுவும் காலியா இருந்தா'\nரமேஷ் மனோகருக்கு எதிராக அமர்ந்தான். அவர்கள் அமர்ந்த அடுத்த நிமிடம் என்ன சாப்பிட வேண்டும் என பணியாளர் வந்து நின்றார். ஒவ்வொன்றாக சொல்லி அவரை அனுப்பினான் மனோகர்.\n'இன்னைக்கோட உன்னோட பழகி ஆறு மாசம் ஆகப்போகுதுடா மனோகர், இந்த மதுரைக்கு வந்து இறங்கின மறு நிமிஷம் பணத்தை தொலைச்சி நின்னப்ப, யாரு என்ன அப்படினு விசாரிக்காம பணம் கொடுத்து உன்னோட செல்பேசி, அட்ரஸ் எல்லாம் கொடுத்து பழகினதை இன்னும் மறக்கமுடியலை, அந்த ஐநூறு ரூபாய நிச்சயம் திருப்பி கொடுத்துருறேன்'\n'நானே இந்த ஊருக்கு வந்து ஒன்றரை வருஷம்தான் ஆகுது, ஏண்டா பாக்கறப்ப எல்லாம் இதைப் பேசி என்ன பெரிய தியாகி லெவலுக்கு கொண்டு போற, அந்த பணத்தை விடுடா, நீ என்னைய பாக்க வந்த காரணத்தை சொல்லு'\n'இந்தாடா இந்த புகைப்படத்தைப் பாரு'\n'அட, ரொம்ப நல்லா இருக்கே, யாருடா அந்த படத்துல, நீயா\n'இல்லைடா, இந்த படத்தில இருக்கறதை வைச்சி கதை எழுதனுமாம், எழுதி தருவியா\n'இதுக்குத்தான் இந்த காலையிலே என்னை தேடி வந்தியா'\n'டேய் எழுதிக் கொடுடா, முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய்டா'\nபணியாளர் தண்ணீர் கொண்டு வைத்து போனார்.\n'இந்த படத்தைப் பாக்கறப்ப யாரோ ஒருத்தனை அவனுக்கே தெரியாம படம் எடுத்து இருக்காங்கடா'\n'டேய் மனோகர், இது கதை எழுதுரதுக்காக எடுத்த படம்டா'\n'இருக்கட்டும்டா, ஆனா இந்த படத்துல இருக்கற விசயம் சிலிர்ப்பா இருக்குடா, கவலை வேண்டாம் அப்படினு எப்பவும் உபயோகிப்பான் போலடா அந்த ஆளு'\n'ஒரு கிரைம் கதை எழுதுடா, அதுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு அப்படினும், Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவ விஷ்ணு அப்படினு போட்டுருக்குலடா'\nஅப்பொழுது பணியாளர் பூரி, இ���்லி பொங்கல் என கொண்டு வந்து வைத்துப் போனார்.\n'சரி எழுதி தரேன், சாப்பிடு'.\nரமேஷ் இரட்டிப்பு சந்தோசத்துடன் சாப்பிட்டான். சாப்பிட்டுவிட்டு கடையில் பணத்தை கட்ட சென்றபோது கல்லாவில் இருந்த முதலாளி அதுக்கென்ன இப்போ கவலை வேண்டாம் என முன்னால் பணம் கட்டியவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.\n'இந்த படத்துக்கு நீ கதை எழுதி கொடுத்து முத பரிசு எனக்கு கிடைச்சா, ஊருக்கு அனுப்பி வைச்சிருவேண்டா' என்றான் ரமேஷ்.\n'சரிடா, கவலைய விடு' என்றவன்\n'விஷ்ணு ஹோட்டல் அப்படின்னு பேரு வைச்சிருக்கீங்க, என்ன காரணம் சார்' என ஹோட்டல் முதலாளியிடம் கேட்டான் மனோகர்.\n'என் பேரைத்தான் வைச்சிருக்கேன், அதைப்பத்தி உங்களுக்கு கவலை வேண்டாம்' என்றார் ஹோட்டலின் முதலாளி.\n'இந்தப் படத்தை பாருங்க' என்றான் மனோகர்.\n'இந்தப் படம் எங்க கிடைச்சது, நீங்க யாரு' என்றார் ஹோட்டல் முதலாளி.\n'நாங்க சுந்தரம் மோட்டார்ஸ்ல வேலைப் பாக்கறம். இண்டர்நெட்டுல இருக்கிற இந்தப் படத்தை வைச்சி ஒரு கதை எழுதணுமாம்' என்றான் மனோகர்.\n'முத்து வந்து கல்லாவைப் பாத்துக்கோடா, யாராச்சும் வந்தா நான் வெளிய போயிருக்கேன்னு சொல்லு ' என்றவர்\n'நீங்க ரெண்டு பெரும் என்னோட வாங்க' என ஹோட்டலில் மேலிருந்த மாடிக்கு அவர்களை அழைத்து சென்றார், ஹோட்டல் முதலாளி விஷ்ணுவரதன். கணினியை இயக்கினார்.\n'இது ஒரு எழவு, ரொம்ப மெதுவாத்தான் திறக்கும், அந்த எஸ் பி கோகுல் எப்போ வருவானோ, சிக்கலுல மாட்டிகிட்டேனே'\n'என்ன சார் சிக்கலு, சொல்லுங்க'\n'இரண்டு வருஷம் முன்னாடிதான் இந்த ஹோட்டலை எஸ் பி கோகுல்கிட்ட நான் வாங்கினேன்.'\n'எந்த ஊரு எஸ் பி சார்\n'அவன் எஸ் பி இல்லை, அவன் பேரு எஸ் பி கோகுல், சாத்தூர் பாலசுப்ரமணி கோகுல் அதைத்தான் அவன் சுருக்கி எஸ் பி கோகுல் அப்படினு வைச்சிகிட்டேனு சொல்வான், அதைப்பத்தி இப்போ கவலை வேண்டாம்'\nகணினி திறந்தது. மின்னஞ்சல் பக்கத்துக்கு சென்றார்.\n'அப்பாடா, குறியீடு பத்தி ஒன்னும் பதில் காணோம்'\n'ஒன்னும் புரியலையே சார், என்ன சார் குறியீடு\n'நீங்க பாத்த இண்டர்நெட்டு பக்கத்தை காட்டுங்க, படத்தை யார் எடுத்தது, எங்க எடுத்தது எல்லாம் தெரியணும், இந்த படத்தை நீக்க சொல்லணும்'\n'சார் மொத்த விபரமும் சொன்னா நாங்க உங்களுக்கு உதவி பண்றோம்' என்றான் மனோகர்.\n'என்கிட்டே கடைய வித்துட்டுப் போன எஸ் பி கோகுல் அப்போ அப்போ இந்த கடைக்கு வருவான். ஆறு மாசமா தல்லாகுளம் குமாரோட சேர்ந்து தங்கம் வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். வர கஷ்டமர்கிட்ட பேசி கலப்பட தங்கம் வித்துருவேன் நாக்கு குழருது என எச்சில் விழுங்கியவராய் கலக்கலா ரொம்ப தங்கம் வித்துருவேன். இதனால குமாருக்கு என் மேல மரியாதை. ரொம்ப முக்கியமானவங்களுக்கு மட்டும் ஒரு குறியீடு கொடுப்பேன், அதை சொன்னாத்தான் குமார் நல்ல தங்கம் முக்கால்வாசி விலைக்குத் தருவான்' இதை தெரிஞ்ச இந்த எஸ் பி கோகுல் போன வாரம் தங்கம் வேணும்னு கேட்டான். நான் சரினு சொன்னேன், ஆனா எனக்கு இந்த எஸ் பி கோகுல் கொஞ்சம் கூட பிடிக்காது.\nநேத்துதான் நான் எஸ் பி கோகுலுக்கு, Mr. கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு, கவலை வேண்டாம் அப்படினு அனுப்புனேன். அதை அப்படியே குமாருக்கும் அனுப்பிட்டு, அடுத்த மெயிலுல sir எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் அப்படினு அனுப்பிட்டு குமாருக்கு போன் போட்டேன். அவன் 'விஷ்ணு இன்பார்மர்' அப்படினுதான் என் பேரை அவன் மொபைலுல போட்டுருப்பான்.\nஇந்த இரண்டு விசயத்தையும் அவன் பாத்துட்டு இருந்தப்பதான் யாரோ அவனை படம் எடுத்து இப்படி செஞ்சி இருக்காங்க. இப்ப காட்டுங்க எங்க அந்த பக்கம்'.\nரமேஷ் இணையம் திறந்தான். 'ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்க சார், எல்லாத்தையும் அழிச்சிரலாம்' என்றான் மனோகர்.\n'தாங்க, இல்லைன்னா பிரச்சினை பெரிசாயிரும், சார் பாலாவை எனக்கு தெரியும், அவன்தான் இந்த இணையதள உரிமையாளர், இருங்க கூப்பிடுறேன் என செல்பேசியில் அழைத்தான் மனோகர். பாலா அப்பொழுதே வருவதாக சொன்னான்.\nவிஷ்ணுவரதன் பணத்தை எண்ணி கொடுத்தார். பின்னர் மூவரும் கீழே வந்தார்கள்.\nஇவர்கள் கீழே வருவதற்கும் பாலா அங்கே நிற்பதற்கும் சரியாக இருந்தது.\n'ஐ ஆம் எஸ் பி கோகுல், சாரி ஐ ஆம் எம் எல் பாலா' என கையை நீட்டினான். விஷ்ணுவரதன் 'நான் தான் விஷ்ணு' என கையை நீட்டினார்.\nமனோகர் எல்லா விபரங்களும் சுருக்கமாக சொன்னான். 'கவலை வேண்டாம் சார், எல்லாத்தையும் அழிச்சிருவோம்' என விஷ்ணுவரதன் முன்னரே அனைத்தையும் அழித்தான் பாலா.\n'எப்படிடா அந்த படம் உனக்கு கிடைச்சது' என்றான் மனோகர்.\n'எல்லாம் தல்லாகுளம் குமாரும், எஸ் பி கோகுலும் நானும் சேர்ந்து செஞ்சதுடா. இந்த விஷ்ணு ரொம்ப மோசமானவன், இவனால குமாருக்கு ரொம்ப கெ��்ட பேரு. இவனாலதான் இந்த ஹோட்டலையே விற்கிற நிலைமைக்கு எஸ் பி கோகுலு போனான். இவனை எப்படி பிஸினஸ்ல இருந்து கழட்டி விடலாம்னு யோசனை பண்ணினப்ப நாங்க சேர்ந்து தீட்டின திட்டம் இது. நல்லாவே வொர்க் அவுட் ஆயிருச்சி. இனி குமார் மத்ததைப் பார்த்துப்பான்' என்றான் பாலா.\n'படத்தை எடுத்தீட்டீங்க, கதை எழுதற நினைக்கிறவங்க கதி\n'அதோகதிதான்' என சிரித்தான் பாலா.\n'இந்தாடா ரமேஷ், பத்தாயிரம் வைச்சிக்கோ, கதை எழுதாமலேயே உனக்கு பரிசு கிடைச்சிருச்சி' என்றான் மனோகர்.\nஅருகில் இருந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் 'சரியான போங்காட்டம்டா' என மற்ற சிறுவர்களை நோக்கி சத்தம் போட்டு கொண்டிருந்தான்.\nLabels: சவால் சிறுகதைப் போட்டி 2011\nஎன்னோட சரியான ஆட்டம் இங்க வந்து பாத்துட்டுப் போங்க..\n((படத்தை எடுத்தீட்டீங்க, கதை எழுதற நினைக்கிறவங்க கதி\n'அதோகதிதான்' என சிரித்தான் பாலா.)))\nமிக்க நன்றி. கதையின் நெடியை புரிந்து கொண்டமைக்கு மீண்டும் நன்றி. :)\nகைரேகை காவியம் - 1\nகம்யூனிசமும் கருவாடும் - 7\nவிவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா\nதொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)\nபோட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்\nதமிழ்மணமே தளராதே இருக்கிறோம் நாங்கள்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)\nதண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா\nபோட்டியும் பொருளாதார சரிவும் -1\nதிருச்சியில் சுயேச்சை போட்டியாளர் வெற்றி\nபோங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2016/04/blog-post_22.html", "date_download": "2019-05-22T03:20:49Z", "digest": "sha1:GHQFEQNAZ2DERPWD7ROMFXQOSRXPBPV2", "length": 26702, "nlines": 188, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: \"மயிர் கதையும் , மார்பில் பாய்ந்த கதையும்\" - சகாதேவன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n\"மயிர் கதையும் , மார்பில் பாய்ந்த கதையும்\" - சகாதேவன்.\nஎன்னை நம்புகிற மக்கள் ஈ பி டி பி யினரை நம்புவதில்லை எனத்தெரிவித்திருக்கின்றார் சந்திரகுமார்.\nஇது ஒரு நகைச்சுவை யான கருத்தாகும். இவர் சொல்வது உண்மையென்றால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா தோற்றிருக்க வேண்டும், சிவஞானம் சிறிதரன் படுதோல்வி அடைந்திருக்க வேண்டும், சந்திரகுமார் வெற்றி பெற்று அமைச்சராகி இருக்க வேண்டும்.\nதமிழ் அரசியல் கட்சிகளை பிளவு படுத்தும் ஒரு சூழ்ச்சியின் வெளிப்பாடுதான் சந்திரகுமாரின் வெளியேற்றம்.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு போட்டியில் டக்ளஸ் தேவானந்தாவை பின்னால் தள்ளிவிட்டு பாராளுமன்ற ஆசனத்தையும் ,கட்சியையும் கைப்பற்றுவது சந்திரகுமாரின் இலக்காக இருந்தது.\nகடந்த தேர்தலில் மட்டுமன்றி கடந்த ஐந்தாறு வருடமாக சந்திரகுமார் டக்ளஸை ஏமாற்றி வந்துள்ளார் இதனை தனது \" சொந்த காரணத்துக்காகவே அரசியலுக்கு வந்ததாக \" கூறியதன் மூலம் வெளிப்படையாக கூறும் அளவுக்கு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் கொண்டவராக தன்னை இனங்காட்டிக்கொண்டார்.\nடக்ளஸை வன்னிப்பகுதிக்கு வரவிடாமல் இவர் தந்திரமாக தடுத்தார் , கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இவர் செய்த சில காரியங்கள் கட்சியின் உறுதிப்பாட்டை குலைத்து கட்சியை படுதோல்விக்குள் தள்ளியது.\nஆனாலும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருக்கும் நிரந்தர வாக்கு வங்கி கட்சியை காப்பாற்றியது. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் போல் டக்ளஸ் தேவானந்தா விருப்பு வாக்கு வேட்டையில் ஈடுபடும் ஒருவரல்ல.\nஇதற்கு பல தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்ட முடியும். உதாரணமாக 2001 பொதுத்தேர்தலில் ஈ பி டி பிக்கு கிடைத்த வாக்குகள் 57,208 ஆனால் டக்ளஸ் தேவானந்தா பெற்ற விருப்பு வாக்குகள் 9744 மட்டுமே. ஆனால் 2015 பொதுத்தேர்தலில் ஈ பி டி பி கட்சி பெற்ற வாக்குகள் 30232 டக்ளஸ் தேவானந்தா 16399 வாக்குகள் பெற்றார்.\nஇனி சந்திரகுமாரின் கதைக்கு வருவோம். தனது செல்வாக்கு பற்றி இவரது பேச்சு வெறும் \"குடிகாரன் பேச்சு \" மட்டுமே ( இவரது செல்வாக்கில் அன்ரி ஒருவர் கனகபுரத்தில் ஊரவனுக்கு அநியாயம் செய்து திறந்த சாராயக்கடை மூடியாச்சுதோ தெரியவில்லை )\nஅதாவது இவர் கூறிய தன்னுடைய செல்வாக்கு என்பது 2010 பொதுத்தேர்தலில் இவர் பெற்ற 8105 வாக்குகள் என்றால் இவரது செல்வாக்கு எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை மதிப்பீடு செய்���ு பார்க்க வேண்டும். அதே 2010 பொதுத்தேர்தலில் சிவஞானம் சிறிதரன் பெற்ற வாக்கு வெறும் 10057 மட்டுமே.\nநாடாளுமன்ற உறுப்பினர். ஆனால் குழுக்களின் பிரதித்தலைவர், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர், ஆளும் கட்சி உறுப்பினர் என்ற பல்வேறு பதவிகளையும் ஐந்து வருடங்களாக வகித்து வெட்டிப் புடுங்கியாழ்ப்பாணத்தில் சந்திரகுமார் 2015 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் வெறும் 4800 சொச்சமே .\nஆனால் ஒன்றுமே புடுங்காமல் வெறும் வாய் வல்லமையால் சிறிதரன் பெற்றது 72,058 வாக்குகள்.\n2010 பொதுத்தேர்தலில் வெறும் 1900 வாக்குகள் மட்டுமே சந்திரகுமாரை விட அதிகம் பெற்று வித்தியாசம் இருந்த சிறிதரன், 2015 பொதுத்தேர்தலில் 67000 வாக்குகள் வித்தியாசம் பெற்று வெற்றி பெற சந்திரகுமாரின் மக்கள் செல்வாக்கு தான் காரணமோ என்னவோ\nஈ பி டி பி யின் தோல்விக்கு காரணம் சந்திரகுமார் தான் இதனை மறைக்க இவர் பல காரணங்கள் கூறலாம் ..\nஇனிமேல் தனக்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி ஏதேனும் ஒரு அரசியல் கட்சியிலும் இணையக்கூடும் , அது சிறிலங்கா சுதந்திர கட்சியாகவே , ஐக்கிய தேசிய கட்சியாகவோ , தமிழ் தேசிய கூட்டமைப்பாகவோ இருக்கலாம்.\nஇதிலிருந்து சில உண்மைகளும் வெளிவரக்கூடும் , ஆனால் ஐந்து வருடமாக சந்திரகுமார் ஆடிய நாடகம் அறிந்த பொதுமக்கள் இவரை இனி ஏற்றுக்கொள்வார்களா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.\nஎட்டப்பனையும் , காக்கை வன்னியனையும் , புருட்டஸையும் புறக்கணித்த உலகம் , கர்ணனையும் , கும்பகர்ணனையும் , விபீசணனையும் ஏற்றுக்கொண்டது , ஆனால் துரோகம் செய்த எவரையும் அல்ல. உள்ளே இருந்து முதுகில் குத்துபவனே துரோகி - எதிர்ப்பவன் அல்ல .\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்ப...\nமுறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்\nஅண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம�� தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின...\nவன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.\nவடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் தி...\nஅடுத்த தேர்தலில் இறங்குவது மாத்திரமல்ல வெற்றியடைந்து முஸ்லிம் பயங்கரவாதத்தை துடைத்தெறிவேன். கோத்தா.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.” – இவ்வாறு தெர...\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது\nகொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசன...\nISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா\nகடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்த...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 1 - யஹியா வாஸித்\nநாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மி...\nசஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.\nகடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு ம...\nரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்...\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு சாத்தியமா சட்ட மா அதிபர் திணைக்களத்தை கேட்கிறார் மைத்திரி.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்கள���்தின் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டி��� கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61377-fake-report-high-court-asks-answer-from-ig.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T02:57:50Z", "digest": "sha1:CDC5ZXAKGZFGVVWVDRBER2LUREFZEPPJ", "length": 13905, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலி அறிக்கை: ஐ.ஜி. பதிலளிக்க உத்தரவு | Fake Report: High court asks answer from IG", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nபோலி அறிக்கை: ஐ.ஜி. பதிலளிக்க உத்தரவு\nஐ.ஐ.டி. பேராசிரியரிடம் பெறப்பட்டதாகக் கூறி போலியான அறிக்கை தாக்கல் செய்த விவகாரத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. இன்று பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாவலர் எஸ்.அருணாச்சலம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், தமிழக காவல்துறையில் விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நடந்த தேர்வில் சரியான பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இதனைப் பரிசீலிக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு உத்��ரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் அளித்த விடை தவறானது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி எது சரியான விடை என்பதை ஐ.ஐ.டியில் பணியாற்றும் கணித நிபுணரிடம் அறிக்கை பெற்றுத் தாக்கல் செய்யும்படி சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார். இதன்படி, ஐ.ஐ.டி.யில் கணிதப் பிரிவு பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் அரசின் விடை தான் சரி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஐ.டி.யில் டி.மூர்த்தி என்ற பெயரில் பேராசிரியர் யாரும் இல்லை என்றும், அப்படி ஒரு நபர் இதற்கு முன் பணியாற்றி ஓய்வு பெறவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற நகலை மனுதாரர் தாக்கல் செய்தார். ‌ மேலும், அறிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் புகார் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலி ஆவணங்களை தாக்கல் செய்த ஜி.வி.குமார், டி.மூர்த்தி ஆகியோர் மீது மோசடி கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.\nஇதைக்கேட்ட நீதிபதி, ஜி.வி.குமார் என்பவர் யார்.. கணித நிபுணர் அறிக்கையை பெற இவர் எப்படி நியமிக்கப்பட்டார் கணித நிபுணர் அறிக்கையை பெற இவர் எப்படி நியமிக்கப்பட்டார் என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகளுக்கு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் விரிவான பதிலை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தையும், நீதித்துறை பதிவாளர் தன் கட்டுபாட்டில் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்\n‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ மகேந்திரன் படைப்பு குறித்து வைரமுத்து\nஎல்லையில் இந்திய ராணுவம் பதிலடி: பாக்.வீரர்கள் 3 பேர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க வற்புறுத்தக் கூடாது” - ��ீதிமன்றம் உத்தரவு\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு - அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி\n“டூ வீலரில் 3 பேர் சென்றால் போலீசார் கண்டுகொள்வதில்லை”- உயர்நீதிமன்றம் கண்டனம்\nகாணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி\nகாதலிக்கும்படி பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை - உயர்நீதிமன்றம்\n“ஆட்டோக்களில் ஜிபிஎஸ் உடன் கட்டண மீட்டர்” - பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு\nஉயர்நீதிமன்ற ஊழியர்களின் ஊதிய உயர்வு பரிந்துரை நிராகரிப்பு\nமதுரை தொகுதி தேர்தல் அலுவலராக எஸ்.நாகராஜன் நியமனம்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ மகேந்திரன் படைப்பு குறித்து வைரமுத்து\nஎல்லையில் இந்திய ராணுவம் பதிலடி: பாக்.வீரர்கள் 3 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilherald.in/politics/tm", "date_download": "2019-05-22T03:46:00Z", "digest": "sha1:K2H7WQ6GYWN7FPLD6BP5PTT5VYZNXHWV", "length": 53108, "nlines": 438, "source_domain": "www.tamilherald.in", "title": "POLITICS - Andhra Politics Analysis, Breaking News, Spicy Gossips", "raw_content": "\nமோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி தவறாக பேசி பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி செய்தது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.பிரதமர் மோடி தொடர்ந்து ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை கூறி பிரச்சாரங்களில் விமர்சனம் செய்து வருகிறார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதி வாழ்க்கையாக முடிந்தது எ���்று பிரதமர் மோடி இழிவாக பேசி பிஜேபி கட்சிக்கு மேலும் அசிங்கம் சேர்த்துள்ளார். பிரதமர் மோடி லோக்சபா தேர்தலுக்காக பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஅக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்\nநடிகர் சித்தார்த் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தனது பதிவுகளை வெளியிட்டு கருத்துகளை தொடர்ந்து கூறி வருபவர். சமீபத்தில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்து நிற்பது மோடியின் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பேட்டி டிராமா, மற்றும் இந்த பேட்டியை நடத்திய நடிகர் அக்ஷய் குமாரின்\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போல திருவண்ணாமலை மரகத லிங்கம் மீட்பு\nதிருவண்ணாமலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பலகோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கம் குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டது திருவண்ணாமலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.திருவண்ணாமலையை அடுத்த வேட்டலம் ஜமீன் வளாகத்தில் உள்ள மனோன்மணியம்மன் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பச்சை நிற மரகத லிங்கம் இருந்தது.\nதிமுக பக்கம் சாயும் கமல்\nமக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. அதிமுகவை மற்றும் திமுகவை கமல் ஹாசன் பிரச்சாரங்கள் போது கிழி கிழியென கிழித்து விமர்சனம் செய்து வந்தார். இப்பொழுது திமுக எடுத்த நடவடிக்கைக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஆபாச பட கும்பல் என்கவுண்டரில் பலி\nபெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி பணம் பறித்த ரெளடியை என்கவுண்டரில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இளம்பெண் ஒருவரை மிரட்டி அழைத்து சென்ற கும்பல் அந்த பெண்ணை ஆபாச படமெடுத்துள்ளனர்.\nஅதிமுக ஆட்சி கவிழ போகிறதா\nநடப்பதை பார்த்தால், ஆட்சிக் கவிழ்ப்பு நடக்குமோ,திமுக மெஜாரிட்டியை நிரூபித்து எடப்பாடி ஆட்சியை கலைக்குமோ என்று சந்தேகம் வருகிறது. சபாநாயகர் எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார், அதே நேரத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திமுக மனு கொடுக்கிறது.\nதமிழ் நாட்டின் விடிவு காலம் பற்றி பேசிய ஸ்டாலின்\nமே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு ���ிறகு, விடிவுகாலம் பிறக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மேதினப் பேரணியில் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.\nசாத்வி ப்ரக்யாவுக்கு எப்படி தேர்தலில் சீட்டு\nசாத்வி பிரக்யா என்ற பெண்மணி சமீப காலமாக சர்ச்சையை கிளப்பி வருகிறார். பாபர் மசூதியை இடித்ததற்கு பெருமை படுகிறேன், முஸ்லீம்கள் அழிவு தான் லட்சியம் என்ற ரீதியில் பேசி வரும் இந்த மத போதக சாமியார் போர்வையில் உலா வரும் இந்த தீவிரவாத பெண்மணி ஒரு அரசியல் வாதி வேறு.\nநடிகர் ராதாரவி கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாராவை அசிங்கமாக பேசினார். முன்பெல்லாம் கே.ஆர்.விஜயாவை தான் அம்மன் வேடத்தில் நடிக்க வைப்பார்கள், இப்பொழுது சீதா தேவி வேடத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள். நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார்.\nகைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள விஷால் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார். சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்திற்கு விஷால் மீது அதிருப்தியில் உள்ள தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று பூட்டு போட்டனர்.\nஎலெக்ஷனுக்கு பின் வரும் ரஜினிகாந்த்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் ஓரு படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க்கவுள்ளார்.\nஎடப்பாடியை கேள்வி கேட்கும் கமல்\nஉலக நாயகன் கமல் ஹாசன் தனது மக்கள் நீதி மையம் கட்சியின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதனிடையே பொள்ளாச்சி பெண்கள் விவகாரம் குறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் அவர் அந்த பெண்களின் அலறலை கேட்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது என்று கூறியிருந்தார்.\nஸ்டெர்லைட் திறக்க கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழக அரசு சென்ற ஆண்டு சீல் வைத்து மூடியது. நூறு நாட்களாக போராட்டக்காரர்கள் ஸ்டெர்லைட்டால் சுற்றுசூழலுக்கும் மக்களின் உடல்நலத்துக்கு ஆபத்து வருவதாக கூறி போராடி வந்தனர்.நூறாவது நாளன்று திடீரென காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.\nநடிகை காஜல் அகர்வால் படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டுபவர். ஆந்திராவில் அறைக்கு பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் நல்வாழ்க்கைக்காக பல னால உதவிகள் செய்துள்ளார். மேலும் பழங்குடியினரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம்\nகுண்டு போட்டு கொல்வேன் என்ற பிஜேபி எம்.எல்.ஏ\nசென்ற மாதம் நடிகர் நசிருதீன் ஷா இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டது என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் நசிருதீனை திட்டியும் ட்ரோல் செய்தும் வறுத்தெடுத்தனர்.\nகருப்புக்கு தடை கொண்டு வந்த மோடி\nஜார்கண்டில் மங்கள் ஆணை திறப்பிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஐந்தாம் தேதி ஜார்கண்ட் வர உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டத்தில் தற்பொழுது கிட்டத்தட்ட 80000 டீச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது பணிகளை சீர்படுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனையோடு அந்த ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.\nசுரங்க ஊழியர்களை காப்பாற்ற சொன்ன ராகுல்\nமேகாலயா சுரங்கத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் 14 ஊழியர் பற்றி பிரதமர் மோடி கவலை படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.12ம் தேதி மேகாலயா ஜெயின்டிஷியா மலையில் சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததும் 14 பேர் நீரில் சிக்கினார்கள்.\nநிர்மலா சீதாராமனை அட்டாக் செய்த ராகுல்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளுத்து வாங்கினார்.ரபேல் ஜெட் வாங்கும் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் காரணமாக பிஜேபி மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வரும் மோதலை தொடர்ந்து இன்று பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடந்தது.\nசென்னை பெண்கள் சபரிமலையில் அனுமதி மறுப்பு\nசென்னையிலிருந்து சபரிமலைக்கு சென்ற பதினோரு பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் அவர்கள் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பினர். சில மாதங்களுக��கு முன்னர் இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.\nஆட்டுக்குட்டி இறைச்சி விளம்பரத்தில் கடவுள் விநாயகர்\nஆஸ்திரேலியாவில், ஆட்டுக்குட்டி இறைச்சி விற்பனையை பெரிதாக அதிகரிக்க உருவாக்கப்பட்ட ஒரு விசித்திர விளம்பரத்தில், விநாயகர் படம் இடம் பெற்று இருப்பது நமது இந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா இறைச்சி மற்றும் கால்நடைகள் (எம்.எல்.ஏ.,) என்ற பிரபல நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ஒரு உணவு மேஜையை சுற்றி, புத்தர், ஜூயுஸ் , விநாயகர், இயேசு உள்ளிட்ட பல கடவுள்கள் அமர்ந்து இருக்கின்றனர்.\nஅடப்பாவிங்களா.. இதுக்குகூட இப்படியெல்லாமா ஊழல் செய்வீங்க\nஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது என்பது கண்டிப்பாக ஒவ்வொரு வீரரின் மிகப் பெரிய லட்சிய கனவாக இருக்கும். அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரபரப்பாக நடக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது, ஒரு நாட்டுக்கு கிடைக்கும் ஒரு மிகப் பெரிய கவுரமாகும். சாதாரணமாக ஒலிம்பிக் போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது, கிட்டத்தட்ட, 8 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப்படுகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு\n100 கோடி யானைகளுக்கு சமமான பிளாஸ்டிக் கழிவுகள்\nஇதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் உலக அளவில் ஒட்டு மொத்த அளவு 8.3 பில்லியன் டன்கள் என தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.கடந்த ஒரு 65 ஆண்டுகளாவே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியும் பயன்படுத்துதலும் கட்டுக்கடங்காமல் போயிவிட்டது. இது எவ்வளவு என்றால் ஏறக்குறைய 100 கோடி யானைகளின் எடைக்கு ஒப்பானது.\nதிருடிவிட்டு கழிவறையை சுத்தம் செய்ய மறந்ததால் சிக்கிக்கொண்ட நபர்\nஅமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் திடிர்ரென்று வீடு புகுந்து கொள்ளை அடித்த திருடர் ஒருவர், திருடின வீட்டின் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, அவசரத்தில் அதை நீர் ஊற்றிச் சுத்தம் செய்யாமல் போனார்.அதன் மூலம், அங்கு ஒரு முக்கிய ஆணித்தரமான தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்.\nசிரியாவில் நடக்கும் கொடூரம்... திருடியவர் மணிக்கட்டு துண்டிப்பு\nசிரியாவில் நடக்கும் இந்த தண்டனை சரியா... சரியா... என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. என்ன விஷயம் என்றால்...சிரியாவின் மேற்கு பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இவர்கள் நடத்தும் அட்டூழியம், கொடூரம் ஆகியவற்றை சொல்ல வார்த்தைகளே இல்லை என்றுதான் கூறவேண்டும்.\nவிரைவில் சீன பெருஞ்சுவருக்கு கீழே... விரைவு ரயில் நிலையம்...\nவிரைவில்... விரைவில்... என்று ஒரு திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. என்ன திட்டம் தெரியுங்களாசீனப் பெருஞ்சுவருக்கு கீழே உலகின் மிகப் பெரிய மற்றும் ஆழமான அதி விரைவு ரயில் நிலையம் கட்டும் திட்டம்தான் அது. வரும் 2022ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்த உள்ளது.\nஉலுக்கி எடுத்த புயல்... சீனா, தைவான் நடுநடுங்கியது...\nசீனா, தைவானை தாக்கிய புயலால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்ட 41 பேரில் 15 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு மெகி என்று பெயரிடப்பட்டு இருந்தது. மிகவும் சக்தி வாய்ந்த\nநடிகை காஜல் அகர்வால் படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டுபவர். ஆந்திராவில் அறைக்கு பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் நல்வாழ்க்கைக்காக பல னால உதவிகள் செய்துள்ளார். மேலும் பழங்குடியினரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம்\nசென்னை பெண்கள் சபரிமலையில் அனுமதி மறுப்பு\nசென்னையிலிருந்து சபரிமலைக்கு சென்ற பதினோரு பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் அவர்கள் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பினர். சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.\nஎலிக்கு வைச்சாங்க... சிக்கியது பலியானது 40 மான்கள்...\nசோகம் என்றால் சோகம் அப்படி ஒரு சோகம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களாசோளக் காட்டில் எலிக்கு வைத்திருந்த விஷத்தை சாப்பிட்ட 40 மான்கள் பரிதாபமாக பலியானதுதான் அது.தெலங்கானா மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் கும்மாடம் என்ற கிராமத்தில்\nநடிகை காஜல் அகர்வால் படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டுபவர். ஆந்திராவில் அறைக்கு பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் நல்வாழ்க்கைக்காக பல னால உதவிகள் செய்துள்ளார். மேலும் பழங்குடியினரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம்\nசென்னை பெண்கள் சபரிமலையில் அனுமதி மறுப்பு\nசென்னையிலிருந்து சபரிமலைக்கு சென்ற பதினோரு பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் அவர்கள் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பினர். சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.\nமோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி தவறாக பேசி பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி செய்தது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.பிரதமர் மோடி தொடர்ந்து ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை கூறி பிரச்சாரங்களில் விமர்சனம் செய்து வருகிறார்.\nஅக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்\nநடிகர் சித்தார்த் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் தனது பதிவுகளை வெளியிட்டு கருத்துகளை தொடர்ந்து கூறி வருபவர். சமீபத்தில் பெரிய சர்ச்சையாக உருவெடுத்து நிற்பது மோடியின் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட பேட்டி டிராமா, மற்றும் இந்த பேட்டியை நடத்திய நடிகர் அக்ஷய் குமாரின்\nமோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி தவறாக பேசி பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி செய்தது தேர்தல் விதிமுறை மீறல் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.பிரதமர் மோடி தொடர்ந்து ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை கூறி பிரச்சாரங்களில் விமர்சனம் செய்து வருகிறார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதி வாழ்க்கையாக முடிந்தது என்று பிரதமர் மோடி இழிவாக பேசி பிஜேபி கட்சிக்கு மேலும் அசிங்கம் சேர்த்துள்ளார். பிரதமர் மோடி லோக்சபா தேர்தலுக்காக பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nஆட்டுக்குட்டி இறைச்சி விளம்பரத்தில் கடவுள் விநாயகர்\nஆஸ்திரேலியாவில், ஆட்டுக்குட்டி இறைச்சி விற்பனையை பெரிதாக அதிகரிக்க உருவாக்கப்பட்ட ஒரு விசித்திர விளம்பரத்தில், விநாயகர் படம் இடம் பெற்று இருப்பது நமது இந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா இறைச்சி மற்றும் கால்நடைகள் (எம்.எல்.ஏ.,) என்ற பிரபல நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ஒரு உணவு மேஜையை சுற்றி, புத்தர், ஜூயுஸ் , விநாயகர், இயேசு உள்ளிட்ட பல கடவுள்கள் அமர்ந்து இருக்கின்றனர்.\nஅடப்பாவிங்களா.. இதுக்குகூட இப்படியெல்லாமா ஊழல் செய்வீங்க\nஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது என்பது கண்டிப்பாக ஒவ்வொரு வீரரின் மிகப் பெரிய லட்சிய கனவாக இருக்கும். அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரபரப்பாக நடக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது, ஒரு நாட்டுக்கு கிடைக்கும் ஒரு மிகப் பெரிய கவுரமாகும். சாதாரணமாக ஒலிம்பிக் போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது, கிட்டத்தட்ட, 8 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப்படுகிறது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு\nஸ்டெர்லைட் திறக்க கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் நிறுவனத்தை தமிழக அரசு சென்ற ஆண்டு சீல் வைத்து மூடியது. நூறு நாட்களாக போராட்டக்காரர்கள் ஸ்டெர்லைட்டால் சுற்றுசூழலுக்கும் மக்களின் உடல்நலத்துக்கு ஆபத்து வருவதாக கூறி போராடி வந்தனர்.நூறாவது நாளன்று திடீரென காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.\nநடிகை காஜல் அகர்வால் படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டுபவர். ஆந்திராவில் அறைக்கு பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் நல்வாழ்க்கைக்காக பல னால உதவிகள் செய்துள்ளார். மேலும் பழங்குடியினரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம்\nகுண்டு போட்டு கொல்வேன் என்ற பிஜேபி எம்.எல்.ஏ\nசென்ற மாதம் நடிகர் நசிருதீன் ஷா இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பே இல்லாமல் போய்விட்டது என்றும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் நசிருதீனை திட்டியும் ட்ரோல் செய்தும் வறுத்தெடுத்தனர்.\nகருப்புக்கு தடை கொண்டு வந்த மோடி\nஜார்கண்டில் மங்கள் ஆணை திறப்பிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஐந்தாம் தேதி ஜார்கண்ட் வர உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டத்தில் தற்பொழுது கிட்டத்தட்ட 80000 டீச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது பணிகளை சீர்படுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனையோடு அந்த ஆசி���ியர்கள் போராடி வருகின்றனர்.\nசுரங்க ஊழியர்களை காப்பாற்ற சொன்ன ராகுல்\nமேகாலயா சுரங்கத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் 14 ஊழியர் பற்றி பிரதமர் மோடி கவலை படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.12ம் தேதி மேகாலயா ஜெயின்டிஷியா மலையில் சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததும் 14 பேர் நீரில் சிக்கினார்கள்.\nநிர்மலா சீதாராமனை அட்டாக் செய்த ராகுல்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளுத்து வாங்கினார்.ரபேல் ஜெட் வாங்கும் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் காரணமாக பிஜேபி மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வரும் மோதலை தொடர்ந்து இன்று பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடந்தது.\nசென்னை பெண்கள் சபரிமலையில் அனுமதி மறுப்பு\nசென்னையிலிருந்து சபரிமலைக்கு சென்ற பதினோரு பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் அவர்கள் சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பினர். சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.\nஆட்டுக்குட்டி இறைச்சி விளம்பரத்தில் கடவுள் விநாயகர்\nஆஸ்திரேலியாவில், ஆட்டுக்குட்டி இறைச்சி விற்பனையை பெரிதாக அதிகரிக்க உருவாக்கப்பட்ட ஒரு விசித்திர விளம்பரத்தில், விநாயகர் படம் இடம் பெற்று இருப்பது நமது இந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா இறைச்சி மற்றும் கால்நடைகள் (எம்.எல்.ஏ.,) என்ற பிரபல நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ஒரு உணவு மேஜையை சுற்றி, புத்தர், ஜூயுஸ் , விநாயகர், இயேசு உள்ளிட்ட பல கடவுள்கள் அமர்ந்து இருக்கின்றனர்.\nஅடப்பாவிங்களா.. இதுக்குகூட இப்படியெல்லாமா ஊழல் செய்வீங்க\nஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது என்பது கண்டிப்பாக ஒவ்வொரு வீரரின் மிகப் பெரிய லட்சிய கனவாக இருக்கும். அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரபரப்பாக நடக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது என்பது, ஒரு நாட்டுக்கு கிடைக்கும் ஒரு மிகப் பெரிய கவுரமாகும். சாதாரணமாக ஒலிம்பிக் போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது, கிட்டத்தட்ட, 8 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி செய்யப்படுகி���து. இந்த போட்டிகளை நடத்துவதற்கு\n100 கோடி யானைகளுக்கு சமமான பிளாஸ்டிக் கழிவுகள்\nஇதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் உலக அளவில் ஒட்டு மொத்த அளவு 8.3 பில்லியன் டன்கள் என தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.கடந்த ஒரு 65 ஆண்டுகளாவே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியும் பயன்படுத்துதலும் கட்டுக்கடங்காமல் போயிவிட்டது. இது எவ்வளவு என்றால் ஏறக்குறைய 100 கோடி யானைகளின் எடைக்கு ஒப்பானது.\nதிருடிவிட்டு கழிவறையை சுத்தம் செய்ய மறந்ததால் சிக்கிக்கொண்ட நபர்\nஅமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் திடிர்ரென்று வீடு புகுந்து கொள்ளை அடித்த திருடர் ஒருவர், திருடின வீட்டின் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு, அவசரத்தில் அதை நீர் ஊற்றிச் சுத்தம் செய்யாமல் போனார்.அதன் மூலம், அங்கு ஒரு முக்கிய ஆணித்தரமான தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்.\nசிரியாவில் நடக்கும் கொடூரம்... திருடியவர் மணிக்கட்டு துண்டிப்பு\nசிரியாவில் நடக்கும் இந்த தண்டனை சரியா... சரியா... என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. என்ன விஷயம் என்றால்...சிரியாவின் மேற்கு பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இவர்கள் நடத்தும் அட்டூழியம், கொடூரம் ஆகியவற்றை சொல்ல வார்த்தைகளே இல்லை என்றுதான் கூறவேண்டும்.\nவிரைவில் சீன பெருஞ்சுவருக்கு கீழே... விரைவு ரயில் நிலையம்...\nவிரைவில்... விரைவில்... என்று ஒரு திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. என்ன திட்டம் தெரியுங்களாசீனப் பெருஞ்சுவருக்கு கீழே உலகின் மிகப் பெரிய மற்றும் ஆழமான அதி விரைவு ரயில் நிலையம் கட்டும் திட்டம்தான் அது. வரும் 2022ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்த உள்ளது.\nஉலுக்கி எடுத்த புயல்... சீனா, தைவான் நடுநடுங்கியது...\nசீனா, தைவானை தாக்கிய புயலால் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கிக்கொண்ட 41 பேரில் 15 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு மெகி என்று பெயரிடப்பட்டு இருந்தது. மிகவும் சக்தி வாய்ந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/56067", "date_download": "2019-05-22T03:44:19Z", "digest": "sha1:AVKD7CFVLVSA3HITED3HETLO3FIT7XGX", "length": 8689, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "உலகின் வயதான நபர் மரணம் | Virakesari.lk", "raw_content": "\nவீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nஉலகின் வயதான நபர் மரணம்\nஉலகின் வயதான நபர் மரணம்\nஉலகில் மிகவும் வய­தான நபர் தானே என உரி­மை­கோரி வந்த ரஷ்­யாவைச் சேர்ந்த வயோ­திபர் ஒருவர் மர­ண­ம­டைந்­துள்ளார்.\nஜோர்­ஜி­யா­வுக்கு அரு­கி­லுள்ள இங்­கு­ஷி­தியா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த 8 பிள்­ளை­களின் தந்­தை­யான அப்பாஸ் லலியெவ் என்ற மேற்­படி வயோ­திபர் தனது 123 வயதில் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nமுதலாம் உலகப் போரில் பணி­யாற்­றிய தனக்கு தனது அதிக வயதைக் காரணம் காட்டி இரண்டாம் உலகப் போரில் போரிட அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை என அவர் உயி­ருடன் இருந்த போது அளித்த பேட்­டியில் தெரி­வித்­தி­ருந்தார்.\nஅவ­ரது பிறப்புத் தொடர்­பான பதி­வுகள் காணா­மல் ­போ­யுள்­ளதால் உலகின் மிகவும் வய­தான நபர் என்ற அங்­கீ­கா­ரத்தைப் பெற முடி­யாது போயுள்­ள­­தாக கூறப்­ப­டு­கி­றது.\nதின­சரி 11 மணி நேரம் உறங்­கு­வதே தனது நீண்ட ஆயுளின் இர­க­சியம் என அப்பாஸ் லலியெவ் குறிப்­பிட்­டி­ருந்தார். அவர் 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஉலகம் வயதான நபர் மரணம் ரஷ்­யா இங்­கு­ஷி­தியா அப்பாஸ் லலியெவ்\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த செல்வந்தர் நடப்பு ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்களின் கல்விக் கடன் முழுவதையும் தான் அடைப்பதாகக் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\n2019-05-21 15:34:12 400 மாணவர்கள் கல்விக் கடன் தொழிலதிபர்\nஅவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மனஸ் தீவு முகாமில் ஆறு அகதிகள் தற்கொலை முயற்சி\nஆற�� பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்\nஇந்தோனேசிய ஜனாதிபதியாக மீண்டும் ஜொகோ விடோடோ\nவன்முறை மற்றும் அமைதியின்மை நிலவக்கூடும் என்ற அச்சத்தில் இன்று வெளியாகிய தேர்தல் முடிவுகளின் பிரகாரம் இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜொகோ விடோடோ மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\n2019-05-21 11:58:43 இந்தோனேசியா ஜனாதிபதியாக மீண்டும் ஜொகோ விடோடோ\nஈபிள் கோபுரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு\nஉலகப் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான ஈபிள் கோபுரத்தில் ஏறிய நபரொருவரினால் அப்பகுதியில் பரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.\n2019-05-21 11:15:36 ஈபிள் கோபுரம் கைது பாரீஸ்\nசீனாவில் வடகொரிய பெண்கள் எதிர்கொள்ளும் அவலம் - வெளியானது அதிர்ச்சி அறிக்கை\n2019-05-21 10:30:33 இவர்கள் இணைய பாலியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=441", "date_download": "2019-05-22T03:36:01Z", "digest": "sha1:E6MAWWCWJBJ3YAXRA4F5JSDLSIU3WFMH", "length": 52643, "nlines": 472, "source_domain": "kalaththil.com", "title": "“விடியலின் சோதி” மேஜர் சோதியா அவர்களின் நினைவலைகள்…. | \"The-dawn-of-the-tests,\"-Major-Sothiya-memory-of-their-...", "raw_content": "\nபிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு\nமுள்ளிவாய்க்காலும் - தமிழர் ஆவணப்படுத்தலும்...\nபிரான்சில் இடம்பெற்ற கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nகிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸீபுலீலாஹுக்கு எதிராக ஆர்பாட்டம்\nகுண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் தமிழர்களே - பௌத்த சிங்களவர்கள் கொல்லப்படவில்லை\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போரை இழிவுபடுத்தும் BBC ஊடகத்தின் தமிழ்ப்பிரிவான BBC News தமிழ்\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அவர்களின் நினைவலைகள்….\nசுகயீனமாக இருந்து வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் தங்கியிருந்த வேளை\n1985இல் இந்தியாவில ஒரு பயிற்சிப் பாசறையில்… அம்மாவைப் பிரிந்து வந்த சில நாட்கள். கடல் பயணத்தால் உண்டான பதற்றம். பயிற்சி எடுப்பதற்காக நாம் அனுப்பப்பட்ட மலைப்பிரதேசம். இந்த மூன்றையுமே நான் இதற்கு முன்னர சந்தித்திருக்கவில்லை. இந்தத் தாக்கத்தின் விளைவாக எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது.எமது பயிற்சிப் பாசறையில் அமைக்கப்பட்டடிருந்த கொட்டிலினுள் கம்பளிப் போர்வையால் போர்த்தபடி “அம்மா, அம்மா “ என முனகியவாறு படுத்திருந்தேன். மெவாக ஒரு கை என் போர்வையை விலக்கி, உடல் வெப்ப நிலையைப் பரிசோதிப்பதற்காக என் கழுத்தில் பதித்தது. கண்களை திறந்து பார்த்தேன். ஒர் அக்கா என் முன் நின்றார்.\n“என்னம்மா செய்யுது என்ன, சாப்பிட்டீங்களம்மா காய்ச்சல் தானே. இப்ப மருந்து\nதாறன். காய்ச்சல் உடனேபறந்து பொடும்” என்றார்.\nஅன்பான அம்மாவாகவும், கனிவான வைத்தியராகவும், நான் அன்று (மகளிர் படையணியின் முதலாவது தளபதியான)மேஜர் சோதியாக்காவைச் சந்தித்தேன்.\nபயிற்சிப் பாசறையில இருந்தோரில், நான்உட்பட பெரும்பாலானோர் வயதில் சிறியவர்களாக இருந்தோம். அந்தச் சிறியவர்களுக்கு சோதியாக்கா அம்மாவாக விளங்கினார். நாம் எப்போதும் சோதியாக்காவைச் சுற்றி நின்று அவருக்கு கரைச்சல் கொடுத்துக் கொண்டு நிற்போம். அவரின் மடியில் கூட படுத்திருப்போம். ஒரு நாள்கூட சோதியாக்கா எங்கள் மேல் சினந்து வீழ்ந்தது கிடையாது.\nபயிற்சிப் பாசறையில் எமக்கு நீண்ட நேரம பயிற்சிகள் நடக்கும். ஓடுவதில் இருந்து கயிறு ஏறுதல், மலை ஏறுதல் என்றெல்லாம் பயிற்சி நடக்கும். பயிற்சிகள் முடிந்ததும் எங்களது கொட்டில்கள் நோக்கி ஓடிவருவோம். கடுமையான பயிற்சி காரணமாக உடம்பெல்லாம் நோகும். வந்ததும்வராததுமாக கொட்டில்களுக்கு முன்னால் உள்ள ;மரங்களின் கீழ் வீழ்ந்து படுத்துவிடுவோம். சிலர் கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தில் நித்திரையாகி விடுவார்கள். இவ்வளவு பயிற்சிகளையும் எங்களுடன் சேர்ந்து எடுத்த சோதியாக்கா படுப்பாரா இல்லை. அவருக்கு படுப்பதற்கோ, களைப்பாறுவதற்��ோ நேரமே கிடையாது.\nஎங்கள் பயிற்சியாளர்களில் காய்ச்சல், கால்நோ, கைநோ, வயிற்றுக்குத்து என்றும், கழுத்து, கால், கை உளுக்கி விட்டது என்றும் படுத்திருப்பவர்களுக்கு ஓடி ஓடி வைத்தியம் செய்வார். நோ உளுக்கு என்றவர்களுக்கு நோ எண்ணெய் போட்டுத் தேய்ப்பார். அதே நேரம் அவரின் நெற்றியால் வியர்வை சிந்தும். தனது கையால் அந்த வியர்வையை வீசி எறிந்துவிட்டு தனது கடமையைத் தொடருவார். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கொட்டில் கொட்டிலாகச் சென்று, முதல் வருத்தமென்ற படுத்திருக்கின்ற தோழிகளுக்கு உணவு கொடுத்து, மருந்து கொடுத்து விட்டு விரைந்து வருவார். சோதியாக்காவின் நடை மிகவும் வேகமானது. ஆள் நல்ல உயரம் கால்களும் ;நீளமானவை. கால்களை எப்போதும் எட்டி எட்டி வைத்து வேகமாகத்தான் நடப்பார்.\nநான் சோதியாக்காவின் வேகத்தையும் அவர் வியர்வை சிந்திச்சிந்தி தோளில் பயிற்சிக்குரிய மரத்துப்பாக்கியுடன் சக தோழிகளுக்கு செய்யும் சேவையையும் ;பார்த்துவிட்டு எனது தோழி கப்டன் ரஜனியிடம் கூறுவேன். “பாவமடி சோதியாக்கா…” அவளும் “ஓமடி” என்பார்.\nஉடனடியாக செய்யவேண்டிய முதலுதவிச சிகிச்சைகள் முடிந்ததும் சோதியாக்கா மருத்துவதுக்காக ஒதுக்கப்பட்ட கொட்டிலுக்குள் போவார். அங்கே மருந்து எடுப்பதற்கு வரிசையில் நிற்பார்கள். நாங்கள் எல்லோரும் போய்சாப்பிட்டுவிட்டு வருவோம். மருத்துவக் கொட்டிலுக்குள் போய் எட்டிப் பார்ப்போம். சோதியாக்கா மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார். “அக்கா வகுப்;பு தொடங்கப் போகுது. நீங்கள் சாப்பிடவில்லையா போய் சாப்பிடுங்கோ அக்கா” என்போம். “இஞ்சை நிற்கிற இவ்வளவு பேருக்கும் மருந்து குடுத்து விட்டு போறேன்” என்பார். “அப்பா நாங்கள் சாப்பாடு எடுத்து வரவா அக்கா” என்றால் “அடி வாங்காமல் போங்கோ பார்ப்பம்” என்பார். எப்போதுமே சோதியாக்கா தனக்குரிய பணிகளை மற்றவர்களைக் கொண்டு ஒருபோதும் செய்விக்க மாட்டார். நாங்கள் சேதியாக்கா சொன்னதையம் மீறி சாப்பாடு எடுத்து வந்து கொடுப்போம். அந்தச் சாப்பாட்டை சாப்பிட நேரமில்லாது வைத்து மூடிவிட்டு வருவார். சில வேளை நின்றநிலையில் சாப்பிட்டுவிட்டு, வகுப்புக்கு வருவார். எப்போதும் சோதியாக்கா கடைசியாக வகுப்புக்கு வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு, வகுப்பறையில் இருப்பார். வகுப்பு நடந்து ��ொண்டிருக்கும்போது கூட ஆசிரியரிடம் சொல்லிவிட்டு கொட்டில்களில் வருத்தமாக படுத்திருப்பவர்களைச் சென்ற பார்த்துவிட்டு வருவார்.\nசோதியாக்கா எங்களுடன் தான் பயிற்சி எடுத்தார். எங்கள் அனைவருக்கும் இருந்த அதேகளை, உடல் அலுப்பு அனைத்தும் அவருக்கும் இருந்ததுதான்.\nஅப்போதெல்லாம் நாங்கள் சோதியாக்காவைப் பார்த்து “பாவமடி சோதியாக்கா” என்று கதைப்போம். அவ்வளவு தான். அதற்கு மேல் யோசித்துப் பார்க்க எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கவும் முடியவில்லை. இப்போது அந்த சோதி வடிவமான சோதியாக்காவையும் ஓய்வு உறக்கமின்றி அவர் செய்த வேலைகளையும் சேவைகளையும் நினைக்கின்றபோது உண்மையிலே என் கண்கள் தானாகவே நீரைச் சொரிகின்றன. எப்படி சோதயாக்காவால் தன்னை வருத்தி இப்படியெல்லாம் செய்ய முடிந்தது. ஒரு உண்மையான விடுதலை வீரராங்கனை தன்னலமற்றவள் என்பதை எங்கள் சோதியாக்கா தன் வாழ்க்கை மூலம் மெய்ப்பித்துக்காட்டிவிட்டார்.\nநாங்கள் தமிழீழத்திற்கு வந்த பின்னர் வன்னிப் பிராந்தியத்தில் ஒரு அடர்ந்த காட்டின் நடுவிலே தளம் அமைத்திருந்தோம். அங்கே எமக்கு ஒரு கிணறு தேவைப்பட்டது. நாங்களே கிணற்றை வெட்டினோம். அந்த நேரம் எமக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. கஞ்சியையும், ரொட்டியையம் சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கிணறு வெட்டினோம். தண்ணீரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் மிகவும் சோர்வடைந்து போன நாங்கள் அந்த கடினமான சூழலில் தொடர்ந்து நின்று பிடிக்கும் வலுவை இழக்கத் தொடங்கினோம். அதன் விளைவாக தெளிவில்லாத கதைகளை கதைத்தோம். இதை அவதானித்த சோதியக்கா, கதைத்த எங்கள்அனைவரையும் கூப்பிட்டு, எங்களின் மனம் தெளிகின்ற அளவுக்கு போராட்டத்தைப் பற்றிய விளக்கம் தந்தார். நாங்கள் Nசுhதியக்காவின் விளக்கத்தினால் புது வேகம் பெற்று புத்துணர்ச்சியோடு மீண்டும் சோதியக்காவோடு சேர்ந்து நின்று கிணற்றைத் தோண்டி தண்ணீரையும் கண்டோம். துள்ளி எழுந்து சோதியக்காவின் தோளில் தொங்கிக்கொண்டு நின்று கூக்குரலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து குதூகலித்தோம்.\nகாட்டில் இருக்கும் காலத்தில் எங்களுக்குரிய உணவுகளை நீண்ட தூரத்தில் இருந்து மூட்டைகளாக தலையிலும், தோளிலும் சுமந்து கொண்டு வந்து தளத்தில் சேர்த்தோம். மூட்டைகளை சுமந்து வர எல்லோருமே செல்வோம். சோதியக்காவும் எங்களுடன் வருவார். அரிசி, மா, சீனி என்றும் உப்பு, புளி, பருப்பு என்று மூட்டை மூட்டையாகச் சுமந்து வந்தோம். சோதியக்கா எல்லோருடைய தலைகளிலும் பாரங் குறைந்த மூடைகளைத் தூக்கி வைத்துவிடுவார். சோதியக்கா மிகவும் உயரம் என்றதால் எல்லோரும் பொதிகளைத் தூக்கி தலையில் வைக்கச் சோதியக்காவையே அழைப்போம். மிகவும் களைத்தால் வரும் வழியில் மூடைகளை கீழே போட்டுவிட்டு இளைப்பாறுவோம். சோதியக்கா வந்து மீண்டும் தூக்கி விடுவார். தளத்துக்கு வந்ததும் மூட்டைகளை போட்டுவிட்டு ‘கழுத்துக்கை பிடிக்குது, தோள் நோகுது” என்றபடி மரங்களின் கீழ் அமர்ந்து இரண்டு மூன்று பேராக கதைப்போம். சோதியக்கா ஒரு கூழா மரத்தின் கீழ் இருப்பார். சோதியக்காவுக்கு அந்த மரத்தின் அமைதி சரியான விருப்பம். அதனால் அந்த மரத்தின் கீழே தான் வழமையாக இருப்பார்.\nஒருநாள் நானும் கப்டன் ரஜனியும் உப்பு மூடைகள் தூக்கி வந்தோம். இரண்டு பேருக்கும் கழுத்துக்குள் உளுக்கிவிட்டது. விக்கி விக்கி அழத்தொடங்கினோம். எங்களுக்கு எப்போதாவது ஏதாவது துன்பம் என்றால் சோதியக்காவுக்கு அருகில்தான் இருப்போம். அன்றும் அதே மாதிரித்தான் கப்டன் ரஜனி சொன்னார் ‘நாங்கள் துவக்கு எடுத்து ஆமியோடை சண்டை பிடிக்க மட்டும் தான் வந்தனாங்கள், இப்படி மூட்டை தூக்க வேணும், கிணறு வெட்டவேணும் எண்டு தெரிந்திருந்தா வந்திருக்கமாட்டோம்” என்றார். அதற்கு நானும் ‘ஓமடி நானும் அப்படி நினைச்சுத்தான் வந்தனான்” என்றேன். எங்களின் இந்த உரையாடலை மேலே தொடரவிடாமல் இடை நிறத்தினார் சோதியக்கா. ‘இஞ்ச, நீங்க இரண்டு பேரும் ஆகச் சின்னப் பிள்ளைகள் மாதிரிக் கதைக்காதையுங்கோ. போராட்டம் எண்டா கஸ்ரம்தான். முள்ளும், கல்லும் நிறைஞ்ச பாதையில போய்த்தான் நாங்க தமிழீழம் பிடிக்க வேணும்” என்றார். நான் உடனே சொன்னேன் “ஓமக்கா நீங்க சொல்லுறது சரிதான். நாங்க மூடை தூக்கப் போற ஒற்றையடிப் பாதையில காலில குத்துற முள்ளும் கல்லும் எங்களோடையே சேர்ந்து வருது. அதோட பெரிய முள்ளெல்லாம் எங்களை பாவம் பார்த்து போகவேண்டாமெண்டு பிடிச்சு பிடிச்சு இழுக்குதுகள்” என்றேன். உடனே சோதியக்காவுக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ‘நான் சீரியசாக கதைக்கிறன். நீ பகிடி விடுகிறாய் போ. எனக்கு முன்னால் நிற்காதே” என்றார். ‘இல்லையக்கா இனிமேல் நான் இப்படிப் பகிடிவிடமாட்டேன்” எனக் கெஞ்சிய போது தொடர்ந்து எங்களுக்கு போராட்டத்தைப்பற்றி விளக்கமளித்தார்.\n‘உதாரணமாக நாங்கள் வீட்டில் இருக்கிற நேரம் பள்ளிக்கூடத்தில முதலாம் வகுப்பு படிச்சுப் போட்டு திடீரென்று பத்தாம் வகுப்புக்கு போறதில்லை. படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாப் படிச்சு முன்னேறிப் போவம். அதேமாதிரித்தான் எங்கட போராட்டமும். இப்ப நடந்து போய் தலையில மூடை தூக்கிறம். கொஞ்சக் காலத்தில டிராக்டரில கொண்டு வருவம். இப்படியே நாங்கள் வளர்ச்சி அடைஞ்சு எங்கடை தமிழீழத்தை அடைவம். அதற்கிடையில நீங்க குழப்பமான கதைகளை கதைச்சு உங்களை நீங்களே குழப்பாதேங்கோ என்று தொடங்கி ஒரு நீண்ட விளக்கத்தை எனக்கும் ரஜனிக்கும் சோதியக்கா கூறினார். சோதியக்காவின் விளக்கத்தால் நாங்கள் மிகவும் தெளிவடைந்தோம். பின் நானும் ரஜனியும் உணவு மூடைகளை சுமப்பதிலும் கிணறு வெட்டுவதிலும் முன்னுக்கு நின்றோம். இதற்கு முழுக் காரணமாக இருந்தவர் சோதியக்காதான்.\nமுகாமில் இருக்கும்போது, காடுகளில் பாசறை அமைத்து வாழ்ந்தபோது நாங்கள் எங்களுக்குள் ஒருவருடன் ஒருவர் நன்றாகச் சண்டை பிடிப்போம். சண்டை பிடித்தபின் மூன்று நான்கு நாட்களுக்கு கதைக்காமல் ஒருவரை ஒருவர் கண்டால் முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்போம். இயக்கத்தில் இணைந்து அப்போது கொஞ்சக் காலந்தான். வீட்டுப் பழக்கங்கள் பெரும்பாலும் அப்படியேதான் இருந்தன. வீட்டில் தம்பி, தங்கையுடன் குத்துப்பட்டு, கூத்தாடி, சண்டை பிடித்துச் சண்டை பிடித்துப் பழகிப் போனது தானே. இயக்கத்தில் வந்தும் ஒரு கூட்டு வாழ்க்கையைச் சந்திப்போம். இந்த வாழ்க்கையை இதற்கு முன் எப்போதுமே சந்தித்திருக்கவில்லைதானே. வீட்டில் ஐந்து ஆறு பேருடன் இருக்கும்போதே குத்துப்பட்டு சண்டைபிடித்த நாங்கள், நூற்றுக்கணக்கானவர்களுடன் ஒன்றாக இருந்தால் எப்படி இருப்போம்\nசண்டை பிடிப்பவர்களையும், ஒருவரோடொருவர் கதைக்காமல் இருப்பவர்களையம் சோதியக்கா கூப்பிட்டு அறிவுரைகள் கூறிக் கண்டிப்பார். ‘இஞ்ச வாங்கோ இரண்டு பேரும். ஏன் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்காமல் இருக்கிறியள் இந்தப் பழக்கம் எல்லாத்தையும் வீட்டில விட்டுட்டு வந்திட்டம். ஒரு இலட்சியத்துக்காகத் தான் எல்லாரும் சேர்ந்திருக்கிறம். ��ஞ்ச அம்மா, அப்பா பந்த பாசங்கள் எல்லாமே ஒருத்தருக்கு ஒருத்தர் நாங்க தான். ஒருத்தரை ஒருத்தர் தெரியாத நாங்க ஏன் ஒண்டாயிருக்கிறம். எங்கட மண்ணில் இருந்து அன்னியனை துரத்தியடிச்சு எங்கட மண்ணை மீட்டெடுக்கத்தானே” இப்படி தெளிவான விளக்கம் மணிக்கணக்கில் சோதியக்கா தருவார்.\nசோதியக்காவின் விளக்கத்தால் தெளிவடையும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமான சிhப்பொன்றை சிரித்துவிட்டு ‘இனிச் சண்டை பிடிக்கமாட்டோம்” எனச் சோதியக்காவிடம் சொல்லிவிட்டு தெளிந்த மனத்துடன் எழுந்து செல்வோம். அந்த மூன்று வருட காலத்தில் நான் சோதியக்காவிடம் நிறையப் படித்துக் கொண்டேன். எங்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார். ஷகுழப்படிகள்| என்று கொஞ்சப்பேர் இருந்தோம். இவர்களில் கப்டன் ரஜனி, கப்டன் தமயந்தி, கப்டன் ஆசா, மேஜர் தாரணி, 2ம் லெப் மாலதி என்று பலர் அடங்குவர். இந்தக் குழப்படிகளைத் தனது அன்பான கண்டிப்புக்களாலும் அறிவரைகளாலும் மேஜராக, கப்டனாக, லெப்டினன்டாக வளர்த்து விட்டவரும் வளர்வதற்குக் காரணமாக இருந்தவரும் மேஜர் சோதியக்காதான்.\nஎங்களின் தாயாக, தாதியாக, ஆசிரியையாக இவ்வளவுக்கும் அப்போது சோதியக்கா சாதாரண ஒரு போராளியாகத்தான் இருந்தார். வழமையாக எங்களுக்கென பொறுப்பாக விடப்படும் போராளிதான் எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுவார். ஆனால்….. எங்களின் சோதியக்கா வித்தியாசமானவர்….\n- நினைவுப் பகிர்வு : ரதி\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப் கேணல் கௌசல்யன் வாழ்கிறான்\nதேச விடுதலைக்காக துரோகத்தின் ம�\nவீரத் தமிழ்மகன் முருகதாசனின் வ�\nதமிழர் வரலாற்றில் கேணல் கிட்டு\nசொன்னால் முடியாத சரித்திரமாக… �\nவீரத்தின் அடையாளம் கேணல் சாள்ஸ\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற�\nமரணத்தின் பின்பும் வாழும் தேசத�\nதேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத�\nவிடுதலை ஒளியாக தமிழர் அரசியல் வ\nஎம் மனங்களோடு கலந்து போன கடற்பு\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராள\nலெப் கேணல் நாதன் தூணாக விளங்கிய\nகஜன் ஒரு பேனா தூக்கிய போராளி\nலெப் கேணல் நாதன்- கப்டன் கஜன் ஆக�\nஎல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் ம\nகால் நூற்றாண்டு கடந்தும் லெப்.க\nமறக்க முடியாத மாமனிதர் மயிலேறு�\nதீருவில் தீயில் தியாக தீபங்கள்.\nகேணல் சங்கர் என்னும் பெருவிருட�\n���யிர் மூச்சாகத் தொடரும் கேணல் ச\nஓர் தந்தையைப் போல எங்களை வளர்த்\nதேசியத் தலைவர் அவர்களின் நிழலா�\nதியாக தீபம் லெப். கேணல் திலீபனி�\nமன்னாரின் முத்து- மன்னார் மாவட்\nபூக்களுள் எழுந்த புயல் கடற்கரு\nதிலீபனுடன் முதலாம் நாள்: தியாக �\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்�\nதமிழீழ விடுதலை புலிகளின் விடுத�\nலெப். சீலன் ஒரு தனித்துவமான போர�\nகப்டன் ரஞ்சன் [ லாலா ] கனகநாயகம் �\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வி�\nஉடலில் திரிமூட்டி உடலை வெடியாக�\nசாத்வீகப் பாதையில் சந்தி பிரித�\nதாய்க்கு மட்டும் பிள்ளையில்லை �\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில�\nமுதல் தமிழீழ தற்கொடையாளர் தியா�\nபுலனாய்வு வாழ்வின் முதல் அத்தி�\n21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா �\nநெடுந்தீவு மண் பெற்றெடுத்த வீர�\nபிரிகேடியர் சொர்ணம் || 26 வருடங்க�\nவெளியில்தெரியாத வேர் கேணல் மனோ�\nமாமனிதர் தர்மரட்ணம் சிவராம் - த�\nதமிழீழ விடியலுக்காக இன்னுயிரை �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அனை�\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர்\nமகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவ�\nதமிழீழ விடுதலையின் வீச்சு கேணல�\nபிரிகேடியர் மணிவண்ணன் (கேணல் கி\nஆனந்தபுரம் ஈழ தமிழர்களின் ஒரு வ\nலெப். கேணல் வானதி / கிருபா\nவிக்ரர் கவச எதிர்ப்புப் படையணி�\nவவுணதீவில் வரலாறு எழுதி - கிழக்�\nலெப்.கேணல் தவம் தவா (நாராயணபிள்�\nஉழைப்பையே உயிராக்கி மலையானவன் �\nஎமது இயக்கத்தின் முதலாவது பாசற�\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி மேஜர் குமுதன் அவர்கள�\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் அவ\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் த�\n“விடியலின் சோதி” மேஜர் சோதியா அ\nஉத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ்\nபோராட்ட வரலாற்றில் என்றும் எங்�\nகேணல் சார்ள்ஸ் : வீர வரலாற்று நி�\nநிலையான நினைவாகிச் சென்றோன் நி�\n“கொடை” கரும்புலி மேஜர் ஆதித்தன�\nயார் இந்த அப்துல் ரவூப் \nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கல�\nதமிழீழ அரசியல் ஆலோசகர் மதியுரை�\nவிடுதலையின் புயலாக எழுந்த எங்க�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு - நோர்வே\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் - பிரித்தானியா\nபிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி கிராமிய நாட்டிய நிகழ்வு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல்\nநாட்டிய மயில் 2019 & நெருப்பின் சலங்கை 2019 - அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்\nநடுகல் நாயகர்கள் வீர வணக்க நிகழ்வு\nதமிழின அழிப்பு நாள் 2019 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு கூரலும்\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/04/76-08-04-2019.html", "date_download": "2019-05-22T02:55:04Z", "digest": "sha1:MCCTQUBSV4OS2JZYRV4SIP2EQSZF7UZL", "length": 3854, "nlines": 81, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-76 | 08-04-2019", "raw_content": "\nதன் பசி போக்கியதும் ,\nபிறர் பசியை என்னுபவனே, மனிதன் \nகரம் கொண்டு தாங்குபவனே, மனிதன் \nதன் உழைப்பில் வாழ்பவனே , மனிதன் \nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப��பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8580", "date_download": "2019-05-22T02:43:16Z", "digest": "sha1:EXLGG545ESYKCPTDUPSEZP7L24SSJPOQ", "length": 5937, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Lakshimi Narayanan இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari goldsmith Male Groom Pondicherry matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/10/23/", "date_download": "2019-05-22T03:40:42Z", "digest": "sha1:GWRL2IQOIGSNCNBMQCED4TOQPJFX6OCI", "length": 13902, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of October 23, 2014 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 10 23\nஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற மறுத்த சரிதா தேவிக்கு தற்காலிக தடை\nஒரே ஒரு நிபந்தனையை ஏற்றால் ஆதரவு... பாஜகவிடம் டீல் பேசும் சிவசேனா\nவங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து செயல்பட்ட ஜமாத் உல் பங்களாதேஷ் தீவிரவாதிகள்\nவதந்திகளை நம்பாதீர்கள், நான் நலமாக உள்ளேன்- தீபாவளி வாழ்த்துக்கள்: அப்துல் கலாம்\nவரதட்சணை கேட்டு மருமகளை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய மாமனா��், மாமியார்\nகள்ளக்காதலியுடன் கசமுசா.. மகள் பார்த்து விட்டதால் கொன்று ரயில் தண்டவாளத்தில் வீசிய தந்தை\nபெங்களூர் பள்ளியில் 3 வயது சிறுமி பலாத்காரம்: பெற்றோர் போராட்டம், பியூன் கைது\nபலாத்காரங்கள் அதிகரிக்க பெண்களே காரணம் என்றவர் தான் ஹரியானாவின் புதிய முதல்வர்\nதரையிறக்கப்பட்ட \"சண்டைக் கோழி\"... \"சூப்பர்\" சுகோய்க்கு என்னாச்சு\nதீபத் திருநாளில் மக்கள் மனதில் நம்பிக்கை ஒளியேற்ற ஸ்ரீநகர் சென்ற மோடி\n\"தில்\" இருந்தா கருப்புப் பண முதலைகள் பெயரைச் சொல்லுங்க பார்ப்போம்.. ஜேட்லிக்கு காங். சவால்\nஅமீத் ஷாவை வைத்து எதிர்க்கட்சிகளுக்கு விளையாட்டு காட்டிய மோடி\nபோனஸை அள்ளிக் கொடுத்தது ஏன்- சூரத் வைர வியாபாரி சிவ்ஜிபாய் தொலாகியா விளக்கம்\nஅறிந்தும் அறியாமலும்- 25: களங்கள் மாறுகின்றன\nதீபாவளி முடிந்தது... மீண்டும் துவங்கியது மழை.. 24 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை\nஇனிதாக முடிந்த தீபாவளி... மழையால் விபத்துக்கள் குறைவு\nமெரினாவில் மூழ்கிய 3 ஐ.டி.ஐ மாணவர்கள்- இன்று கரை ஒதுங்கிய உடல்கள்\nதொடர் மழை... சிவகங்கை, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nஇளவரசனின் நத்தம் காலனி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா... தர்மபுரியில் 144 தடை\nமகன்களுடன் சேர்ந்து சரவெடி வெடித்து தீபாவளியைக் கொண்டாடிய விஜயகாந்த்\nபதினான்கு வருடங்களாக பட்டாசில்லாமல் தீபாவளி- அசத்தும் ஈரோடு கிராமம்\nதீபாவளிக்கு மக்களை வாழ்த்தாத \"மக்களின் முதல்வர்\" ஜெயலலிதா மற்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\nஇளம்பெண்களை குறிவைக்கும் ”போலி” பதிவுத்திருமணங்கள்- நடவடிக்கை கோரும் ராமதாஸ்\nசு. சாமி தமிழகத்தில் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும்-'கொங்கு' ஈஸ்வரன்\n'அம்மா' மீண்டும் முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்வார்: சின்னத்திரை நடிகர் சங்கம்\nபிளஸ்டூ, எஸ்எஸ்எல்சி மட்டும் படித்து விட்டு ஆசிரியர்களாகப் பணியாற்றும் 1 லட்சம் பேர்\nஇப்போதைக்கு \"நோ\" புது கார்டு.. ரேஷன் கார்டுகளில் மீண்டும் \"உள்தாள்\"\nகனடா நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடுத் தாக்குதல்- வீரர் பலி\nகனடா பாராளுமன்றத்தில் மர்மநபர்கள் தாக்குதல்... ஒபாமா கண்டனம்\nகனடா நாடாளுமன்றத் தாக்குதல்... டுவிட்டரில் பிரதமர் மோடி வேதனை\nசைப்ரஸில் இருந்து பெய்ரூட் கிளம்பிய பயிற்சி விமானம�� கடலில் விழுந்து விபத்து\nஹலோ, என் கேர்ள் பிரண்ட்டைத் தொடாதீங்க.. ஒபாமாவை அதிர வைத்த சிகாகோ குடிமகன்\nஎபோலா நோய்க்கு இதுவரை 5,000 பேர் பலி – உலக சுகாதார நிறுவனம் தகவல்\n16 வயது மாணவனுடன் பல இடங்களில் உறவு.. கல்லூரி ஆசிரியை கைது\nகனடா உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 30 தமிழர்கள்.. ராதிகா வரிசையில் சேருவாரா கிரிசாந்தி\nசுவீடன் கடலில் சுற்றித்திரிந்த மர்ம “நீர்மூழ்கிக் கப்பல்” – தேடுதல் வேட்டையில் கடற்படை\nஇளம்பெண் பலாத்காரம்... 18 வயது குற்றவாளியை கல்லால் அடித்துக் கொன்ற தீவிரவாதிகள்\nசீனாவில் 60,000 பேர் “செஞ்சுரி” அடித்த தாத்தா, பாட்டிகள்\nதனியார் லாக்கரில் மறைத்து வைக்கப் பட்ட 6 குழந்தைகளின் சடலம் மீட்பு- கனடாவில் பயங்கரம்\nகுஜராத் கலவர வழக்கில் மோடிக்கு 'இம்யூனிட்டி': மனித உரிமைகள் அமைப்புக்கு யு.எஸ். கோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/30/madurai.html", "date_download": "2019-05-22T03:00:47Z", "digest": "sha1:RIHCJIOGJURWVKRBLEK4XCIYZ27E3SBP", "length": 18789, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் எப்போது மதுரை மேயரானார்? | when stalin became madurai mayor? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n4 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n30 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலின் எப்போது மதுரை மேயரானார்\nமதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள முதல் சுரங்க நடைபாதையை சென்னை மேயர் ஸ்டாலின் திறக்க எதிர்கட்சி கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.\nமதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் எதிர்க் கட்சி கவுன்சிலர்கள் இது தொடர்பாக திமுகவினரோடு வாக்குவாதத்தில் இறங்கினர் . இதைத் தொடர்ந்துசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.\nமாநகராட்சி கவுன்சில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்ற பொழுது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் அய்யாவு எழுந்து, டிசம்பர் 9-ம் தேதிசுரங்கப்பாதையை சென்னை மேயர் ஸ்டாலின் திறப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஅவர் திறப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் சென்னைக்குத்தான் மேயர், மதுரையில் அங்கம் வகிக்கும் யார் வேண்டுமானாலும்திறக்கலாம். ஸ்டாலின் திறக்க அனுமதிக்க முடியாது. இது தி.மு.க கட்சி விழா அல்ல, அரசு விழா என்றார்.\nஇதையடுத்து அ.தி.மு.க , த.மா.கா., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் ஸ்டாலின் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஉடனே தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் எழுந்து ஸ்டாலின்தான் திறப்பார் என்று அடாவடியாகக் கூறினர். இதையடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆளும்கட்சி- எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுந்து ஒருவருக்கொருவர் தாக்கி பேசிக்கொண்டனர்.\nஇதையடுத்து மேயர் சபையில் ஆர்பாட்டம் செய்தவர்களை வெளியேற்ற காவலர்களுக்கு உத்திரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனையைக்கிளப்பிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் மகாலிங்கத்தை காவலாளிகள் வெளியேற்றினர்.\nபின் கூச்சல் குழப்பம் தொடர்ந்து நீடித்தது.\nதீடீரென பெண் கவுன்சிலர்கள் உட்பட அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் சபைக்குள் மேயர் முன் உள்ள காலி இடத்தில் உட்கார்ந்து மறியல் செய்யஆரம்பித்தனர்.\nஉடனே மேயர், அனைவரையும் வெளியேற்ற போலீஸாரை வரவழைத்தார். போலீஸார் வந்து அனைவரையும் வெளியேற்றும் படி கெஞ்சினார்.ஆனால், பெண் கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் மறுத்துவிட்டனர்.\nஇந் நிலையில் மாநகராட்சி காவலாளி பெரியசாமி அ.தி.மு.க உறுப்பினர் சரவணனை வெளியேற்ற முற்பட்ட பொழுது இருவருக்கும் தள்ளுமுள்ளுஏற்பட்டது. ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேயர் இருக்கைக்கு முன் வந்து மோதும் சூழ்நிலை உருவானது.\nஎதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சி அராஜகம் ஒழிக என்று சபைக்குள்ளேயே குரல் கொடுத்தனர்.\nநிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, மேயர் அனைத்து தீர்மானங்களும் ஒப்புதல் பெறப்பட்டதாகவும், இந்தக் கூட்டம் இத்துடன் முடிவதாவும்கூறி வெளியேறினார்.\nஸ்டாலினை வைத்து சுரங்கப் பாதையை திறந்து தேர்தல் லாபம் அடிக்கலாம் எனத் திட்டமிட்டிருந்த தி.மு.க. தலைமைக்கு இந்த விஷயம் அதிர்ச்சிஅளித்துள்ளது. இத்தனை எதிர்ப்பையும் மீறி ஸ்டாலினை வைத்து சுரங்கப் பாதையை திறந்தால் எதிர்க் கட்சிகள் போர்ககோலம் பூண்டு போராட்டம்நடத்தும் என்பதால் தி.மு.க தலைமை சற்று அப்செட் ஆகிவிட்டது என்கிறார்கள் அறிவாலயம் வட்டாரத்தில்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nஅமித்ஷா ஸ்பெஷல் டின்னர்.. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nமண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு\nவாக்குகளை குவிக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் .. செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்\nஅதிமுகவை காலி செய்த திமுக அலை.. 34 தொகுதிகளை வெல்லுமாம்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்\nசூலூர் தொகுதியில் காவி நிற ஆடை அணிந்த பக்தர்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு\n4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கு நடுவிரலில் மை வைக்கும் அதிகாரிகள்\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.. 77.62% வாக்குகள் பதிவு\nஇன்று மழை எப்படி இருக்கும்\nநீ இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை.. நீ மறைந்தால் மனிதகுலமே இல்லை ஒரு க(த)ண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nநாள் முழுவதும் oneindia செ��்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/horoscope/page/3/?filter_by=popular7", "date_download": "2019-05-22T02:31:40Z", "digest": "sha1:A6D3I6BCULSZ5J246STZFYFY6VPGCEY3", "length": 8316, "nlines": 118, "source_domain": "universaltamil.com", "title": "Horoscope Archives – Page 3 of 5 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Horoscope பக்கம் 3\nமே மாத உங்க ராசிக்கு எப்படி இருக்கபோகுதுனு பார்க்கலாம் வாங்க\nஆண்களே நீங்க இந்த ராசி பெண்களை திருமணம் முடித்தால் அவ்வளவுதான்- கொஞ்சம் உஷாரா இருங்க...\nஆண்களே இந்த ராசி பெண்களை கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க- அப்புறம் பீல் பண்ணாதீங்க\nஉங்க ராசிப்படி உங்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என பார்க்கலாம் – கடக...\nஉங்களில் யார்யாருக்கு மூக்கில் மச்சம் இருக்கு அப்டினா கொஞ்சம் உஷாராதான் இருக்கனும்\nஇதுல ஒன்ன செலக் பன்னுங்க- மத்தவங்க உங்களபத்தி என்ன நினைக்கிறாங்கனு நாங்க சொல்லுறம்\nகன்னி ராசிக்காரர்களே விளம்பி ஆண்டு புதுவருடத்தில் உங்களுக்கு இப்படி எல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகுதாம்\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் கும்ப ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\n2020 ஆம் ஆண்டு கொழும்புக்கு வரபோகும் பேராபத்து\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான்பெரும் யோகக்காரர்களாம்- நீங்க எந்த ராசி\n உங்களிடம் உள்ள கெட்டபழக்கம் இதுதானம்\nகுருப்பெயர்ச்சியில் கூரையை பிய்த்துக்கொடுக்கும் ராசிகள் இவைகள்தான்- உங்களுக்கு எப்படி\nஉங்கள் பிறந்த தேதி இதுவா அப்போஇந்த பொருட்கள் வாங்கிவைத்தால் பெரும் அதிர்ஷ்டம் கிட்டுமாம்\nஇந்த ராசிக்காரங்க இவ்வளவு பேராசை கொண்டவர்களா\nபெண்களே இந்த ராசிக்கார ஆண்களை மட்டும் தப்பிதவறிக்கூட நம்பி விடாதிங்க – அப்புறம் பீல்...\nஉங்க ராசிப்படி இந்த நாட்கள் மட்டும்தான் அதிர்ஷ்டத்தை வழங்குமாம்\nஆண்களே உங்க காதலியின் ராசி இதுவா\nயாழ்போதனா வைத்தியசாலையின் வேண்டுகோள் – உதவவிரும்புவோர் முன்வரவேண்டும்\nசித்திரை மாதத்தில் பெரும் சிக்கலில் சிக்கபோகும் ராசிகாார்கள் இவர்கள்தான்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க\n12 ராசிக்காரர்களின் முக்கிய குணாதிசயங்கள் -உங்க ராசிக்கு எப்படி இருக்குனு நீங்களும் கொஞ்சம் பாருங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-is-all-about-shahrukh-khan-and-aamir-khan/", "date_download": "2019-05-22T03:39:58Z", "digest": "sha1:OJNQBEEDXIRSV2MWYC5BNBXVVYUBW2NN", "length": 8574, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஷாருக் கான், ஆமிர் கான் என அனைவரையும் ஓரம்கட்டிய விஜய்.! - Cinemapettai", "raw_content": "\nஷாருக் கான், ஆமிர் கான் என அனைவரையும் ஓரம்கட்டிய விஜய்.\nஷாருக் கான், ஆமிர் கான் என அனைவரையும் ஓரம்கட்டிய விஜய்.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளை தாண்டி வெளிவந்த படம் மெர்சல்,இன்று வரை மெர்சல் படம் 50 வது நாட்களையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது.\nமேலும் இந்த நிலையில் ஒரு சாதனையை படைத்துள்ளது மெர்சல் அது என்னவென்றால் இந்த வருடத்தில் மட்டும் ட்விட்டர் தளத்தில் அதிகமாக பயன்படுத்திய ஹேஷ்டேக்கில் பிரம்மாண்ட படமான பாகுபலி-2 , மற்றும் ஹிந்தி bb11 ஆகியவரிற்க்கு அடுத்து, மெர்சல் தான் அதிகமாக பேசப்பட்ட ஹேஷ்டேக் என்று அறிவித்துள்ளது ட்விட்டர் இந்தியா தளம்.\nஇதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் இணையதளத்தில்.\nஇந்த மூன்று ஹேஷ்டேக்கும் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளது இந்தியா சினிமாவின் பிரம்மாண்ட நடிகர்களான ஷாருக் காண மற்றும் ஆமிர் கான் ஆகிய இந்த நடிகர்களின் படங்களை தாண்டி விஜயின் மெர்சல் குறுகிய காலத்தில் இடம் பிடித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் குஷியில் கொண்டாடி வருகின்றனர்.\nபெரிய பணக்காரர்கள் வாழும் 5 நகரங்கள்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாட��ி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-05-22T03:19:58Z", "digest": "sha1:HFU2FXJFTJR6QESYZDE2ZSVXZMSGMQYD", "length": 23987, "nlines": 381, "source_domain": "www.naamtamilar.org", "title": "விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜனவரி 12, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய���திகள், காணொளிகள், போராட்டங்கள், இளைஞர் பாசறை\n11-01-2017 விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் [ புகைப்படங்கள் ]\nஉலகிற்கே உணவு படைக்கும் உழவர் கூட்டம் இன்று பயிர் வாடியதால் உயிர் வாடிச் சாகும் துயரநிலை தொடர்கிறது. இதைத் தடுக்கத் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து வேளாண் பெருங்குடிமக்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 11-01-2017 புதன்கிழமை, மாலை 2 மணிக்குச் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி விவாசாயிகளின் தொடர் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.\n​இறுதியாக, கடும் வறட்சியினால் பயிர்கள் கருகிய நிலையில் கடன் தொல்லையால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானங்களைத் தாங்க இயலாது தங்களது உயிர்களையே மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்தாமலும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்யாமலும் அவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க மறுத்து வரும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சீமான் கண்டனவுரையாற்றினார்\nவர்ற பொங்கலுக்கு என்ன செய்ய சொல்லடா – அறிவுமதி | சீமான்\nஏறு தழுவுதலுக்காக ஆதரவாகக் குரலெழுப்பிய திரையுலகினருக்கும், இளையோர் கூட்டத்திற்கும் சீமான் வாழ்த்து\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/tag/krishnam-movie/", "date_download": "2019-05-22T03:10:47Z", "digest": "sha1:OXN7LXVY47QWIB2EZHLE332W6SJN75C5", "length": 4759, "nlines": 134, "source_domain": "mykollywood.com", "title": "Krishnam movie – www.mykollywood.com", "raw_content": "\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\n*வாழ்க்கையில் சந்தித்த அற்புத அனுபவத்துக்குத் தங்கக் காசுகள் பரிசு: ‘கிரிஷ்ணம் ‘படக்குழுவின் புதுமை அறிவிப்பு\nசினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் உள்ளது : சினிமா விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கைப் பேச்சு\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று ‘கிரிஷ்ணம்’ பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கையாகப் பேசிக் கலகலப்பூட்டினார். இது பற்றிய விவரம் இதோ: தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச்\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/03/blog-post_30.html", "date_download": "2019-05-22T03:12:49Z", "digest": "sha1:PG2GIRTEA4FF7Z5H54DYCYDESPKQLHLC", "length": 14442, "nlines": 294, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 43\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nதமிழ் பாரம்பரியம் வழங்கும் நிகழ்ச்சி\nமாமல்லை ‘அருச்சுனன் தபசு’ சிற்பத் தொகுதி\nநாள்: 3 ஏப்ரல் 2010\nநேரம்: மாலை 5.30 மணி\nஇடம்: வினோபா ஹால், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர்\nவெளிப்புறப் புடைப்புச் சிற்பம் என்பது பல்லவர் காலத்துக்கு முன்னும் இருந்ததில்லை, பின்னும் இருக்கவில்லை. மாமல்லையில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களிலேயே மிக முக்கியமானது ‘பெருந்தவச் சிற்பத் தொகுதி’ என்பது.\nசில அறிஞர்கள் இது அர்ஜுனன் தவம் செய்யும் காட்சி என்கிறார்கள். தவம் செய்பவர் அர்ஜுனன் என்பதும், அவர் சிவனை நோக்கி தவம் செய்து பாசுபத அஸ்திரத்தைப் பெறும் விருப்பத்தில் உள்ளார் என்பதும் இவர்கள் கருத்து. வேறு சிலர் இது பகீரதன் தவத்தைக் குறிக்கிறது என்கிறார்கள். தன் தந்தையும் பாட்டனும் சாதிக்கமுடியாததை பகீரதன் சாதிக்கிறான். கங்கையிடம் தவம் இருந்து அவளை பூமிக்கு வரச் சம்மதிக்க வைக்கிறான். அவளது வேகத்தைத் தாங்கக்கூடிய திறன் சிவனுக்கு மட்டுமே உண்டு. எனவே சிவனிடம் தவம் இருந்து அவரையும் சம்மதிக்கவைக்கிறான்.\nஇந்த இரு கதைகளில் எந்தக் கதையை மாமல்லை காண்பிக்கிறது சில அறிஞர்கள் இது சிலேடை என்றும் ஒரே சிற்பத் தொகுதியில் இரண்டு கதைகளையும் குறிப்பிடுகிறது என்றும் சொல்கிறார்கள்.\nமுனைவர் பாலுசாமி முற்றிலும் புதிய கருத்தை முன்வைக்கிறார். பெருந்தவச் சிற்பத் தொகுதியில் தவத்துக்கு மேலும் பல விஷயங்கள் உள்ளன என்பது அவர் கருத்து. இங்கு தவம் செய்பவர் பாசுபதம் வேண்டி நிற்கும் அர்ஜுனன்தான் என்பதை ஏற்கும் பாலுசாமி, மாமல்லையின் சிற்பிகள் அதையும் தாண்டி சிந்தித்துள்ளனர் என்கிறார்.\nஇதனை விளக்கும் செயல்பாட்டில் பாலுசாமி அந்தச் சிற்பத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தனிச் சிற்பத்தையும் கவனமாகப் பட்டியல் இடுகிறார். ஒவ்வொரு விலங்கு, ஒவ்வொரு பறவை, ஒவ்வொரு கடவுளர், ஒவ்வொரு மனிதர் என்று யாரையும் விடவில்லை. இங்கே காண்பிக்கப்படும் விலங்குகள் எல்லாம் இஷ்டத்துக்கு செதுக்கப்பட்டவை அல்ல, மிகக் குறிப்பாக, கவனமாகசத் தேர்ந்தெடுத்துச் செதுக்கப்பட்டவை என்பது அவரது வாதம்.\nஏன் இந்தத் தொகுதியில் ‘பொய்த்தவப் பூனை’ செதுக்கப்பட்டுள்ளது வெறும் நகைச்சுவைக்காக மட்டும்தானா இதற்கும் பாலுசாமியிடம் பதில் உள்ளது.\nபாலுசாமியின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பயனாக விளைந்துள்ள இந்த விளக்கம் சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. இது சமீபத்தில் காலச்சுவடு வாயிலாக தமிழில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் ...\nதமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல...\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்\nநாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nமோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத்...\nஇது ஒரு ‘போர்’ காலம்\nZoho University - ஸ்ரீதரின் பதில்\nராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது\nஅமர சித்திரக் கதைகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/09/15-rajh-selvapathi.html", "date_download": "2019-05-22T02:40:12Z", "digest": "sha1:BUAMKQWKH2QEYUGOCIHHUJ4HZZK6BL5M", "length": 13361, "nlines": 192, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: பயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi", "raw_content": "\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\n(இறந்த பிள்ளையை பார்க்க தடைவிதிக்கப்பட்ட தாய்)\nதங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள , புலிகள் மக்களின் பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்து வருவதை உணர்ந்துகொண்ட பெற்றோருக்கு மேலும் ஒரு கொடுமையை புலிகள் அரங்கேற்ற துணிந்தனர்.\nஇராணுவத்தினரின் , பாக்கிஸ்தான் தயாரிப்பு பல்குழல் எறிகணைகளாலும், இஸ்ரேலிய, உக்ரேனிய தயாரிப்பு போர் விமானங்களாலும் உடல் சிதறி பலியா���வர்களை கூட்டி அள்ளி சவப்பெடிக்குள் போட்டு மூடி சீல்வைத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர். சிலவேளைகளில் உரியவரின் வீடுகளுக்கு , வேறு நபர்களின் உடல்களையும் அனுப்பவும் தொடங்கியிருந்தனர்.\nசிதைந்து போன உடல்களுக்கு பதில் மரக்குற்றியை வைத்து சீல்வைத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சீல் செய்யப்பட்ட சவபெட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளை பார்க்க முயன்று அந்த பெட்டிகளை உடைத்த பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.\nஇவ்வாறான ஒரு துயர சம்பவம் முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பில் நடந்தேறியது. பிடித்து செல்லப்பட்டு 41வது நாள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்று கூறி சீல் செய்யப்பட்ட பெட்டியை அவரது வீட்டிற்கு புலிகள் அனுப்பி வைத்தனர். வழமைபோல் அடுத்தவனின் பிள்ளையை பிடித்துச்சென்று அவரின் கொலைசெய்துவிட்டோம் என்கின்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒலிபெருக்கிகள் குறித்த வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். கூடவே பெட்டியை உடைத்து இறந்துபோன தனது பிள்ளையை பார்க்க முயல்பவர்களை நையப்புடைக்கவென சில குண்டர்களும் வந்து சேர்ந்தனர்.\nஅவர்கள் எதிர்பார்த்தது போன்றே உறவினர்கள் பெட்டியை உடைக்க முயன்றபோது அவர்களை புலிகள் தடுக்க முயன்றிருந்தனர். இருந்தும் உறவினர்கள் அவர்களையும் மீறி சவப்பெட்டியை திறந்துவிட்டனர்.\nசீல் வைக்கப்பட்ட பெட்டியை திறந்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இறந்து போனதாக கூறப்பட்ட இளைஞனின் உடலுக்கு பதிலாக இரண்டு மரக்குற்றிகளும், வேறு சில தசைத்துண்டுகளும் போடப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அங்கிருந்த புலிகளையும், அப்பிரதேசத்தில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்த புலிகளையும் சரமாரியாக தாக்க தொடங்கினர். உடனேயே வந்தவர்கள் அந்த சவப்பெட்டியுடன்அங்கிருந்து தப்பிச்சென்றனர்.\nசற்று நேரத்தில் துப்பாக்கிகளுடன் வந்தவர்கள் , தங்களை தாக்கியவர்களை அடித்து உதைத்து இழுத்துச்சென்றனர். இவ்வாறு பிடித்து செல்லப்பட்டவர்களில் கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு போர்க்களத்தில் விடப்பட்ட அந்த 21வயது இளைஞனின் தாயாரும் அவருடைய மூன்று தாய் மாமன்களும் இருந்தனர். சில நாட்களில் ஒரு தாய்ம��மன் போர்க்களத்தில் ”பங்கர்” வெட்டும்போது கொல்லப்பட்டுவிட்டார் என்று அவருடைய வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. ஏனையோருக்கு என்ன நடந்தது என்று அவர்களின் எஞ்சிய குடும்ப உறுப்பினர்களால் கடைசிவரை அறியமுடியாமலேயே இருந்தது.\nதங்களை எதிர்ப்பவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் மூலம் மக்கள் தங்களை எதிர்க்காத சூழ்நிலையில் வைத்துக்கொள்ள புலிகள் தம்மால் இயன்ற அத்தனை வழிகளையும் அப்போது கையாண்டனர்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\nபயிரை மேய்ந்த வேலிகள்–(12) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(14) Rajh Selvapathi\nBazeer Lanka: “கிழக்கின் சுயநிர்ணயம்”- எம்.ஆர்.ஸ்...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(15) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(16) Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்…(17) by Rajh Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(18)-By Raj Selvapathi\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/28400", "date_download": "2019-05-22T02:42:48Z", "digest": "sha1:QMYHDHRZQ3LFV3OWLCHXZO3LELMGUQHZ", "length": 5732, "nlines": 120, "source_domain": "www.cinemamurasam.com", "title": "ஹன்சிகா இந்த அளவுக்கு ‘கீழே’ போகலாமா? (படம்.) – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nஹன்சிகா இந்த அளவுக்கு ‘கீழே’ போகலாமா\nலாரன்ஸ் மாஸ்டர் இந்தி காஞ்சனாவை இயக்குவாரா\nவாய்ப்புகள் இல்லையென்றால் எந்த அளவுக்கும் ‘காட்டத்’ தயார் என்கிற ரேஞ்சுக்கு நடிகை ஹன்சிகா துணிந்திருக்கிறார் என்றால்\nச்சே….என்ன வாழ்க்கைய்யா இது என நொந்து கொள்ள தோணுகிறதா ஆனால் நடிகைகளுக்கு அதெல்லாம் சாதாரணம் என்கிற மாதிரி இருக்கிறது ஹன்சிகாவின் பிகினி படம்.\nமும்பை நடிகைகளுக்கு பிகினி பெரிய பிரச்னை இல்லை. ஆனால் தமிழ்ப்படங்களில் நடித்து விட்டு இமேஜை உயர்த்திக்காட்டிய நடிகைகள் திடீரென மொழுக்கடீர் என்று ஜட்டி பிராவுடன் காட்சி தரும் போது தான் பழுத்த கம்பியால் சூடு இழுத்துக் கொண்ட மாதிரி ஒரு அசிங்கம்\n வாய்ப்புகள் வரணுமே,அதுக்கு இப்படியாவது காட்டித்தான் பார்ப்போமே\n படங்களும் பேர் சொல்வது மாதிரி இல்லை\nஇந்த படங்களாவது சூட்டை கிளப்பி விட்டுப் போகட்டுமே\nசிம்புவுக்கு குடைச்சல் கொடுப்பது யார்\nலாரன்ஸ் மாஸ்டர் இந்தி காஞ்சனாவை இயக்குவாரா\n‘சீயான்’ விக்ரம், அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் \nவிஜய்,அஜித் அரசியலுக்கு வந்தால்… -எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேச்சு\nலாரன்ஸ் மாஸ்டர் இந்தி காஞ்சனாவை இயக்குவாரா\n‘சீயான்’ விக்ரம், அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் \nவிஜய்,அஜித் அரசியலுக்கு வந்தால்… -எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேச்சு\nஎன்னுடைய வீட்டிலும் நான் ஒரு ஜிப்ஸி மாதிரி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/56159-adharva-exclusive-interview.html", "date_download": "2019-05-22T03:31:09Z", "digest": "sha1:XPMCYR4XYJIGYIT2UTHJYSM3WWOEWAGF", "length": 10852, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "'சென்னையின் உதவும் மனநிலை வெள்ளத்துல தெரிஞ்சது'... அதர்வா சிறப்புப் பேட்டி", "raw_content": "\n'சென்னையின் உதவும் மனநிலை வெள்ளத்துல தெரிஞ்சது'... அதர்வா சிறப்புப் பேட்டி\n'சென்னையின் உதவும் மனநிலை வெள்ளத்துல தெரிஞ்சது'... அதர்வா சிறப்புப் பேட்டி\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு அதர்வாவின் ஈட்டி ரிலீஸுக்கு ரெடி, அதுகுறித்து அதர்வாவிடம் பேசினால், ”நீங்கா சேஃப்ஃபா” என முதல் வார்த்தையாகக் கேட்டார்.... வெள்ளம்லாம் கொஞ்சம் குறைஞ்சு நார்மல் ஆயிடுச்சுங்க.. படமும் ரிலீஸ் ஆகப்போகுது நிறைவா இருக்கு என கொஞ்சம் ரிலாக்ஸாகப் பேசினார்...\nநாங்க சேஃப்...நீங்க எப்படி இருக்கீங்க\n’நானும் சேஃப்...அதனால தான் இங்க சில நடிகர்கள் ஃப்ரண்ட்ஸ்லாம் சேர்த்து உதவிகள்லாம் செஞ்சுகிட்டு இருக்கோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு பொது மக்களே, சக மனிதர்களுக்கு உதவி செய்யறத பாக்கும் போது’\nவெள்ளம் உங்களுக்கு என்ன மாதிரி அனுபவமா இருந்துச்சு...இந்த நிலைல இப்போ படம் ரிலீஸ் வேற, ரெடியா இருக்கீங்களா\n’நான் பாஸிட்டிவாதான் இருக்கேன்...இன்னொன்னு ரிலீஸ் தேதி நம்ம ஒருத்தர் முடிவு கிடையாது இல்லையா.கண்டிப்��ா ’ஈட்டி’ எல்லாரையும் சந்தோஷப்படுத்தும். அதுல முழு நம்பிக்கை இருக்கு’\nஈட்டி என்ன மாதிரியான படம்\n’இது முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் படம்...ஹர்ட்ல்ஸ் விளையாட்டச் சேர்ந்த படம். தஞ்சாவூர் பையன் சென்னைக்கு ஹர்ட்ல்ஸ் போட்டியில கலந்துக்க வரான் அவன் சந்திக்கிற பிரச்னை தான் படம்’\nநிறைய ஸ்போர்ட்ஸ் படங்கள் வந்துருக்கே ‘ஈட்டி’ எப்படி வித்தியாசப் படப்போகுது\n’’ஹர்ட்ல்ஸ்’... விளையாட்டே இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல வராத கான்செப்ட்டா தான் நான் பாக்கறேன். அப்பறம் முக்கியமா ஸ்போர்ட்ஸ் சார்ந்த பொழுதுபோக்குப் படமா இருக்கும். என் கூட ஸ்ரீதிவ்யா நடிச்சுருக்காங்க. எங்க ஜோடியும் புதுசு’\n’செம பெர்ஃபாமர்ங்க... மத்த நேரத்துல ரொம்ப சைலண்டா இருப்பாங்க.இந்தப் படத்துல அவங்க ஒரு சிட்டி பொண்ணு. எனக்கு சப்போர்ட் பண்ணி தைரியம் குடுக்கற கேரக்டர்ல வராங்க’\nஅதர்வா எப்பவுமே சைலண்டா, மத்த ஹீரோக்கள் கூட்டணிக்குள்ள வராத மாதிரியே இருக்கே\n’(சிரிக்கிறார்)....அந்த மாதிரியெல்லாம் இல்ல. சினிமாவ நான் பிறந்ததுல இருந்தே பாக்கறேன். எல்லாருமே எனக்கு ஃப்ரண்ட்ஸ் தான். எல்லார் கூடவும் டச்ல இருக்கேன். மத்தபடி எந்த உள்நோக்கமோ, இல்ல கெத்தல்லாம் கிடையாது. நடிக்க வந்தோம் அத சரியா செய்யணும். அப்பா பேரும் கெடக்கூடாதுல்ல’\nவெள்ளம் உங்களை எந்த அளவுக்கு பாதிச்சது\n’எப்படி சொல்றதுன்னு தெரியல...பாதிக்கப்பட்டவங்களும் ஒண்ணுமே இல்லாதவங்க இல்ல. எல்லாம் இருந்து இப்போ இல்லாம கஷ்டப் படறாங்க. என்ன வேணும்னு நாமலே கேட்டாக் கூட யோசிச்சுட்டு கொஞ்சம் சங்கடத்தோட அவங்க தேவையக் கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னும் எங்களால முடிஞ்சத குடுத்துட்டு இருக்கோம். எல்லாமே இப்போ தேவைதான். எது கொடுத்தாலும் அவங்களுக்கு உதவும். அவங்கள கேட்டு சங்கடப்படுத்தி குடுக்கறத விட நம்மகிட்ட இருக்க பொருட்கள சத்தமே இல்லாம குடுத்துட்டு வந்துடறதுதான் நல்லது. ,முக்கியமா வாலண்டியர்ஸ்க்கு நன்றி’\nசென்னை வெள்ளம் உங்களுக்கு என்ன கத்துக்கொடுத்துருக்கு\n’நல்ல ரிலேஷன்ஷிப்ப காமிச்சிருக்கு... யார் யாரோ எப்படியெல்லாமோ ஹெல்ப் பண்றாங்க அந்த பாண்டிங் எனக்கு பயங்கர ஆச்சர்யத்தக் கொடுத்துருக்கு. சாப்பாடே இல்லாதவங்க கூட மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றத பாக்கும் போது ரொம்ப சந்��ோஷமா இருந்துச்சு. எங்க வீட்லயே எங்க அக்கா வீட்டுக்குள்ள தண்ணி போயிடுச்சு நாங்களும் பாதிக்கப்பட்டுருக்கோம்னு சொல்லலாம். ஆனால் எல்லாரும் சேர்ந்து உதவி பண்ணது சென்னையோட உண்மையான மனநிலை இந்த வெள்ளத்துல தெரிஞ்சிடுச்சுன்னு கூட சொல்லலாம்’\n”எல்லாத்தையும் மீறின மனிதம் என் கண்ணுக்குத் தெரிஞ்சது”....\n- ஷாலினி நியூட்டன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/06/school-morning-prayer-activities-06-03-2019-daily-updates/", "date_download": "2019-05-22T03:35:46Z", "digest": "sha1:VJLGRUUDPPDLYRIRZ5IUPMESWPWX5VV5", "length": 16358, "nlines": 372, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 06.03.2019 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஎனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்\nதினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்\nசிறு துளி பெரு வெள்ளம்\nநம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.\n1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.\n2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.\n1) ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் \n2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் \nஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.\nஅந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.\nமரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோ��். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா\nஇப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.\nபறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று.\nதுஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.\nநாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல்\n2) அரசு மேல்நிலை பள்ளிகளில், அடுத்த கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் நடத்த உத்தரவு\n3) பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்\n4) வரும் ஜூலை 7-ம் தேதி ஆசிரியர்களுக்கான மத்திய டெட் தேர்வு: சிபிஎஸ்சி அறிவிப்பு\n5) மகளிர் கிரிக்கெட்: முதல் டி20 போட்டி: 41 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி\nPrevious article+2 ஆங்கிலம் பொதுத்தேர்வு 3,144 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’\nNext articleவேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக தாமரைச்செல்வி நியமனம்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 10.04.2019\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nநூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ்\nதமிழகம் முழுவதும் அங்கிகாரம் பெறாமல் செயல்பட்டு வந்த 366 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தனியார் பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் அங்கீகாரத்தை புதுப்பித்து வருகின்றன. அங்கீகார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/12/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-05-22T03:55:31Z", "digest": "sha1:GK2S5IR7CHXALIV7BGM4NXNFXS6LHGT4", "length": 23095, "nlines": 182, "source_domain": "senthilvayal.com", "title": "முகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\nஇன்று பலருக்கு இருக்க கூடிய அழகு சார்ந்த பிரச்சினைகளில் முதன்மையானவை முக பருக்கள் மற்றும் முடி பிரச்சினை தான். இதனை சரி செய்ய வழியே இல்லையா என நினைப்போர்க்கு, பலவித வழிகள் உள்ளது என்பதே பதில்.\nஅதுவும் நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே நம்மால் எளிதில் இந்த பிரச்சினைகளுக்கான முடிவை தர இயலும். உங்கள் அனைத்து வித பிரச்சினைக்கும் முடிவை தருகிறது பேரிக்காய். எப்படி என்பதை வாங்க தெரிஞ்சிக்கலாம்.\nபலருக்கு இந்த பழம் விழாக்காலங்களில் பயன்படுத்த கூடிய ஒரு பழமாகவே தெரியும். ஆனால், உண்மையில் இந்த பழத்தின் மகிமைகள் பல. இதில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களே இந்த பழத்தின் மகிமைக்கு முக்கிய காரணமாகும். இந்த பழம் தான் உங்களின் முடி பிரச்சினை முதல் பருக்கள் பிரச்சினை வரை அனைத்தையும் சரி செய்ய வல்லது.\nமுகத்தின் அழகை கெடுப்பதில் இதன் அழுக்குகள் தான் முக்கிய இடத்தில் உள்ளன. இதனை போக்க இந்த டிப்ஸ் ஒன்றே போதும்.\nமுதலில் பேரிக்காயின் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்து கொண்டு அரைத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் ஓட்ஸ் கலந்து நன்கு அரைத்து கொள்ளவும். இறுதியாக இதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசி 20 நிமிட கழித்து கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொ��ிவு பெறும்.\nஉங்களின் முடி பட்டுப்போல மின்ன வேண்டுமென்றால் அதற்கு இந்த குறிப்பு நன்கு உதவும். அத்துடன் முடியின் ஊட்டத்தையும் இவை அதிகரிக்குமாம். இதற்கு தேவையானவை…\nஆப்பிள் சிடர் வினீகர் 2 ஸ்பூன்\nபேரிக்காயை தோல் நீக்கி நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கலந்து கொண்டு தலையில் தடவவும். 20 நிமிடம் கழித்து முடியை அலசி விடவும். இதே போன்று தொடர்ந்து செய்து வந்தால் மிக விரைவில் உங்களின் முடி பட்டு போல மின்ன தொடங்கும்.\nமுகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக அழிக்கவும், அவை வராமல் தடுக்கவும் பேரிக்காய் நன்கு உதவும். இதற்கு காரணம் இவ்வாற்றில் உள்ள வைட்டமின்களும், தாதுக்களும் தான். இவை எதிர்ப்பு சக்தியை அதிகரித்து முகத்தில் எந்த வித கிருமிகளும் அண்டவிடாத படி பார்த்து கொள்ளும்.\nஉங்களை அதிக காலம் இளமையாக வைத்து கொள்ள பேரிக்காய் அருமையான தீர்வு. இதில் உள்ள வைட்டமின் சி வயதாவதை தள்ளி போடும் ஆற்றல் கொண்டது. மேலும், இதில் உள்ள வைட்டமின் கே முகம் சுருக்கம் முடியாமல் பார்த்து கொள்ளும்.\nமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வை தடுக்கவும், மண்டையில் ஏற்பட்ட வறட்சியை முழுவதுமாக போக்குவதற்கு பேரிக்காயே போதும். முடியின் முழு போஷாக்கிற்கும் இந்த பேரிக்காய் நன்றாக பயன்படும். இதில் உள்ள வைட்டமின் இ முடியை மிருதுவாக வைத்து கொள்ள உதவுமாம்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத��தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/18/bjp.html", "date_download": "2019-05-22T03:43:14Z", "digest": "sha1:TQF2CNXTFFAPKNEQ5FGWRLDXCXDQPGOH", "length": 18267, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேட்டது 12.. கிடைச்சது 7...: கழற்றிவிடப்பட்ட அரசர் | Jaya to announce the details of seat sharing with BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n1 min ago அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\n15 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n46 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nTechnology ஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேட்டது 12.. கிடைச்சது 7...: கழற்றிவிடப்பட்ட அரசர்\nமுதல்வர் ஜெயலலிதா விதித்த நிபந்தனைகளை ஏற்பதாக பா.ஜ.க. தலைவரும் மத்திய அமைச்சருமான சுஷ்மாசுவராஜ் நேரில் வந்து தெரிவித்ததையடுத்து இன்று அக் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.\nமுன்னதாக இன்று காலை ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சுகுமாறன் நம்பியார் ஆகியோர் அடங்கிய பா.ஜ.கதேர்தல் குழுவும், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோர் அடஙகிய அதிமுகதேர்தல் குழுவும் மீண்டும் சந்தித்துப் பேசி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.\nபுதுக்கோட்டை உள்பட பல்வேறு விவகாரங்களால் அதிமுக, பா.ஜ.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில்சிக்கல் நீடித்து வந்தது. இந்தத் தேர்தல் குழுவினர் பலமுறை சந்தித்துப் பேசியும் முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் பிரதமர் தலைமையில் கூடிய பா.ஜ.க. அரசியல் விவகாரக் குழு அதிமுகவின் நிபந்தனைகளை ஏற்பதுஎன்று முடிவு செய்தது.\nஇக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளோடு நேற்றிரவு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்னை வந்தார்.பின்னர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.\nநிபந்தனைகளுக்கு உட்படுவதாக பா.ஜ.க. தரப்பில் உறுதிமொழி தரப்பட்டதையடுத்து இன்று அக் கட்சிக்குஇடங்களை ஒதுக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். இச் சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க. தலைவர்ராதாகிருஷ்ணனும் பவ்யமாக உடனிருந்தார்.\nமேலும் இன்று ஜெயலலிதாவுடன் துணைப் பிரதமர் அத்வானியும், பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவும்தொலைபேசியில் பேசியதாகவும் தெரிகிறது. அதன் பின்னர் அந்தக் கட்சிக்கான தொகுதிகளை ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.\n12 தொகுதிகள் வரை கேட்ட பா.ஜ.கவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நாம் ஏற்கனவேகுறிப்பட்டத்தைப் போல புதுக்கோட்டை தொகுதி இல்லை.\nகூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் திருப்தியளிப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர்ராதாகிருஷ்ணன் கூறினார்.\nதொகுதிகளை ஜெயலலிதா அறிவித்த பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில், இதில் எங்களுக்கு முழுத் திருப்திதான் என்றார்.\nபுதுக்கோட்டை கிடைக்கவில்லையே என்று நிருபர்கள் கேட்டபோது, கூட்டணி என்று வந்துவிட்டால் விட்டுக்கொடுத்து தானே போக வேண்டும். இந்த 7 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமைவெளியிடும் என்றார்.\nஎப்படியோ பா.ஜ.கவால் திருநாவுக்கரசர் விட்டுக் கொடுக்கப்பட்டுவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasipalan-12-march-2019-tuesday/", "date_download": "2019-05-22T03:59:30Z", "digest": "sha1:CER6G2VLRT7UFREWT7E6LH65PKVEONBT", "length": 14301, "nlines": 138, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 12 பங்குனி 2019 செவ்வாய்க்கிழமை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய ராசிப்பலன் 12 பங்குனி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 பங்குனி 2019 செவ்வாய்க்கிழமை\nஅருள் March 12, 2019ஜோதிடம், முக்கிய செய்திகள்Comments Off on இன்றைய ராசிப்பலன் 12 பங்குனி 2019 செவ்வாய்க்கிழமை\n12-03-2019, மாசி 28, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி பின்இரவு 04.50 வரை பின்பு வளர்பிறை சப்தமி.\nகிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 04.53 வரை பின்பு ரோகிணி.\nசித்தயோகம் பின்இரவு 04.53 வரை பின்பு அமிர்தயோகம்.\nந���த்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி- கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது.\nஇராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30,\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும்.\nபுத்திர வழியில் விரயங்கள் ஏற்படலாம்.\nஉத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும்.\nபுதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nவியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும்.\nதொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.\nபொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம்.\nஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும்.\nஎடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.\nநண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.\nபெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்.\nதொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஉடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும்.\nஉறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.\nநண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும்.\nஉத்தயோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nகுடும்பத்தினரிடம் தேவைற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும்.\nஉங்கள் ராசிக்கு பகல் 10.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மதியத்திற்கு பிறகு மன அமைதி ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nஉங்கள் ராசிக்கு பகல் 10.23 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.\nதொழில் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும்.\nஉத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.\nதொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்.\nபிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.\nபிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.\nபூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும்.\nசொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம்.\nஎதையும் யோசித்து செய்வது நல்லது.\nஉத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும்.\nஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும்.\nஎதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும்.\nசிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும்.\nவியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.\nபூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும்.\nஉற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nசுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags astrological remedies Astrology horoscope இன்றைய ராசிப்பலன் - 12.03.2019 ஜோதிட பரிகாரங்கள் ஜோதிடம் மேஷம் விருச்சிகம்\nPrevious 200 பெண்கள் 20 ஆண்களால் கற்பழிப்பு – சின்மயி அதிர்ச்சித் தகவல்\nNext ‘மொட்டு’வைச் சேர்ந்தவர்தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – மஹிந்த திட்டவட்டம்; மைத்திரிக்கு ஆப்பு\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/05/10152117/After-watching-Mahanati-Rajamouli-raves-about-Keerthy.vpf", "date_download": "2019-05-22T03:28:39Z", "digest": "sha1:CEVIKKOYQOTY5ZNOSST5WSIMEQUZSG3F", "length": 8001, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "சாவித்திரி படம் கீர்��்தி சுரேஷ், துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளிய ராஜமவுலி||After watching Mahanati Rajamouli raves about Keerthy and Dulquer s performances -DailyThanthi", "raw_content": "\nசாவித்திரி படம் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளிய ராஜமவுலி\n‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த பின்னர் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டி உள்ளார். #Mahanati #Rajamouli #KeerthySuresh #DulquerSalmaan\nமறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநாதி பெயர்களில் தயாராகி உள்ளது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்து உள்ளனர். சமந்தா, ஷாலினி பாண்டே, விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். ‘நடிகையர் திலகம்’ படத்தின் ‘டீசர்’ வெளியானதும் நடிகை கீர்த்தி சுரேஷை பலரும் பாராட்டினார்கள். சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தங்களுடைய பாராட்டு செய்திகளை பதிவிட்டார்கள்.\nபடத்தில் முதல்கட்டமாக சாவித்திரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றும் விமர்சனங்களும் எழுந்தது, அவை அனைத்தையும் ‘டீசர்’ வெளியாகி தவிடுபொடியாக்கியது.\nதமிழில் ‘நடிகையர் திலகம்’ நாளை வெளியாகிறது, தெலுங்கில் மகாநாதி புதன் கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மான் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். பாகுபலியின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் பிரதிபலிக்க செய்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியும் படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்து உள்ளார். படம் பார்த்துவிட்டு டுவிட்டரில் கருத்து பதிவிட்டு உள்ள ராஜமவுலி, “இதுவரையில் நான் பார்த்ததிலேயே, சாவித்திரி அம்மாவை அப்படியே பிரதிபலித்தது போன்று கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். இது சாதாரண இமிட்டேஷன் கிடையாது.\nகீர்த்தி மிகப்பெரிய நடிகையை நம் வாழ்க்கைக்கு திரும்ப அழைத்து வந்து உள்ளார். துல்கர் சல்மான் உண்மையிலேயே சிறப்பாக நடித்து உள்ளார். இப்போது நான் துல்கர் சல்மானுடைய ரசிகன் ஆகிவிட்டேன். நாக் அஸ்வின் மற்றும் ஸ்வப்னாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களுடைய நம்பிக்கை, உறுதி எல்ல���மே குறிப்பிடத்தக்கது” என குறிப்பிட்டு உள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டுக்கு கருத்து பதிவு செய்து உள்ள கீர்த்தி சுரேஷ், “இப்போது வரையில் என்னுடைய கண்ணை என்னாலே நம்பமுடியவில்லை சார் இது எனக்கு மிகப்பெரியது. மிக்க நன்றி சார் இது எனக்கு மிகப்பெரியது. மிக்க நன்றி சார்,” என பதிவிட்டு உள்ளார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159005&cat=32", "date_download": "2019-05-22T03:42:26Z", "digest": "sha1:TJYTIHQNKMKICJPL2J3YIIQ37JQIF2XY", "length": 35327, "nlines": 694, "source_domain": "www.dinamalar.com", "title": "யார் அந்த 2 பெண்கள்? | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » யார் அந்த 2 பெண்கள்\nபொது » யார் அந்த 2 பெண்கள்\nசபரிமலை கோயிலுக்குள் போலீஸ் துணையுடன் நுழைந்த 2 பெண்கள் யார் என்ற கேள்வி புயலை கிளப்பியுள்ளது. ஒருவர் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கனக துர்கா. நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை செய்கிறார். அடுத்தவர் பிந்து கண்ணூர் பல்கலை கழகத்தில் சட்டத்துறை உதவி பேராசியை. இருவரும் டிசம்பர் 24 ல் கோயிலுக்குள் நுழைய முயன்று பக்தர்களின் கடும் எதிர்ப்பால் திரும்பி சென்றவர்கள். வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்த இருவரும் எப்படி ஒன்றாக மலை ஏறினார்கள் என்பது தெரியவில்லை. சன்னிதானத்தில் கூட்டம் குறைவாக இருந்த நேரத்தில் பெரும்பாலான பக்தர்கள் தூங்கி கொண்டிருந்தபோது வி.ஐ.பி வழியில் போலீசார் இவர்களை அவசரமாக அனுப்பினர். கனகதுர்கா சபரிமலை சென்றது அவர் குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. ”நாங்கள் கோயில் சம்பிரதாயங்களை மதிக்கும் குடும்பம். என் அக்கா ஏன் இப்படி செய்தார் என தெரியவில்லை. சில நாட்களாக அவர் வீட்டுக்கே வரவில்லை. போலீசில் சொன்னபோது அக்கா வந்துவிடுவார் என்று மட்டும் சொன்னார்களே தவிர எங்கே இருக்கிறார் என சொல்லவில்லை. சிபிஎம் கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள்தான் அக்காவிடம் பேசி இதை செய்துள்ளனர். அவருக்கு என்ன ஆகுமோ என கவலையாக இருக்கிறது என்று கனக துர்காவின் தம்பி கூறினார். பெண்களை மலைக்கு அழைத்து சென்று அவர்கள் கோயிலுக்குள் செல்வதை வீடியோ எடுத்தவர் யூனிபாம் போடாத மப்டி போலீஸ்காரர். மேலதிகாரிகளுக்கு தெரியாமல் இது ந��க்க வாய்ப்பில்லை. எதிர்ப்பை மீறி நாங்கள் பந்தோபஸ்து கொடுத்து பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து அவமதிப்பு வழக்கு வராமல் தப்பிக்க கேரள போலீஸ் நடத்திய நாடகம் என்கிறார்கள்.\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி 39 பேர் காயம்\nவெளிநாட்டு மாப்பிள்ளை ஏமாற்றப்படும் பெண்கள் எங்கே முறையிடலாம் \nஎய்ம்ஸ் வழக்கு முடித்து வைக்கப்பட்டது\n1500 பேர் மீது வழக்கு\nSOFA தயாரிப்பில் கலக்கும் பெண்கள்\nஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ்\nமாவோயிஸ்ட் போஸ்டர்; பதறிய போலீஸ்\nராகுலை சிக்க வைத்த வீடியோ\nதென்னிந்திய பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு\n12 கிராமங்களின் பெண்கள் தர்ணா\nமோடிக்கு ஏன் இந்த அவசரம்\nதாணுமாலயன் கோயில் தேர் திருவிழா\nபெருமாள் கோயில் தெப்ப உற்சவம்\nபழங்குடிகள் - போலீஸ் தள்ளுமுள்ளு\nசொத்து தகராறில் தம்பி கொலை\nசர்ச்சை வீடியோ வாலிபர் கைது\nபச்சைநாயகியம்மன் கோயில் குண்டம் விழா\nகச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் மிதக்கும் மீன்கள்\nலஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nஇது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க...\nஸ்டெர்லைட் வழக்கு வேதாந்தா கேவியட் மனு\nசபரிமலை பாரம்பரியம் காக்க ஒன்று திரள்வோம்\nதிருச்சி ரெங்கநாதரை தரிசித்த பிரதமரின் தம்பி\nகுமரி கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு\nபாப்பார காளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை\nவீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் பதில்\nபரமபதவாசலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nமத்திய பல்கலை துணை பதிவாளர் சஸ்பெண்ட்\nதாதுமணல் கடத்திய நிறுவனம் மீது வழக்கு\n25 மணி நேரம் பேசி சாதனை\nஅரிசி கடத்திய ஆறு பெண்கள் கைது\nசபரிமலையில் சென்னை பெண்கள் முயற்சி தோல்வி\nஅரசு உத்தரவை மீறி சந்தை திறப்பு\n100க்கு 103 மார்க்; பல்கலை விளக்கம்\nகாருக்குள் இருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nஅஜித் கிட்ட பிடிச்சதே இது தான்\nஉங்க ஏ.டி.எம் கார்டு வேலை செய்யுதா\nமதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் பொறுப்பேற்பு\nசெக்கு எண்ணெய்... இது அதுக்கும் மேல..\nசபரிமலையில JACTO GEO க்கு என்ன வேலை\nபைக் மோதி பெண் பலி; வைரல் வீடியோ\nஅரசு நிவாரணத்தில் கிழிந்த சேலைகள் பெண்கள் ஆவேசம்\nதிருச்சானூர���ல் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதொல்லியல் துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nசபரிமலை சீசன் ‛டல்': வெல்லம் விலை குறைவு\nசீதக்காதி படத்தில் ஆதிமூலம் ஐயா யார் \nகரையை கடந்தது \"பெய்ட்டி\": ஆந்திராவில் கடும் பாதிப்பு\nலாரியில் மோதி சிக்கிய கார்; பகீர் வீடியோ\nகோயில் இடத்தில் கடைக்கு சீல் கோர்ட் உத்தரவு\nடி ஜி பி யை நீக்க வழக்கு\nபோன வேகத்தில் திரும்பி வந்தார் பன்னீர் பிரதர்\nரத்தத்தில் HIV ஏன் கண்டுபிடிக்க முடியல \nஎம்ஜிஆர் பல்கலை துணைவேந்தர் சுதா சேஷையன் நியமனம்\nசபரிமலைக்குள் சென்ற பெண்கள் : நடை சாத்தப்பட்டது\nராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்க என்ன காரணம்\nபெண் போலீசுக்கு இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த போலீஸ்\n மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nபேசி தீர்ப்போம், வா: கர்நாடகா வர மாட்டேன், போ: தமிழ்நாடு\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nமத்திய தொல்துறை அனுமதி வழங்கியது ஏன் - ஐகோர்ட் கிளை\nகஜா புயலை கண்டுக்காத மத்திய அரசு : உதயகுமார் சாடல்\nசுய உதவி குழு தலைவி ரூ. 50 லட்சம் மோசடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த ம���ர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/06/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-22T02:45:25Z", "digest": "sha1:5HYWA6S4KBZSZS5VA7RJGFYXSOBNQJW6", "length": 19415, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "அழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nஎடை குறைய எளிய வழிகள்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nவழுக்கை – ஒரு விளக்கம்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,941 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nஉணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கான பணிகளை மட்டும் செய்வதில்லை. அவை மேனி எழிலை பாதுகாக்கவும், செய்கின்றன. நாம் சமையலறையில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களே அழகு சாதனப் பொருட்களாக திகழ்கின்றன என்பது ஆச்சரியமான உண்மை.\nதேங்காய் உணவு சமைக்கவும் மட்டுமல்ல இது மிகச்சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இது பிரசவகால தழும்புக்களை போக்கவும், பித்தவெடிப்புகளை நீங்கும் மிகச்சிறந்த மருந்துப்பொருளாகவும் பயன்படுகிறது.\nஉப்பும் சர்க்கரையும் உணவு சமைப்பதில் இன்றியமையாத பொருளாக உள்ளது. அதேசமயம் இது முகத்திலும், கை, கால்களிலும் இறந்த செல்களை நீக்கப் பயன்படும் பொருளாக பயன்படுகிறது.\nமுகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு ��ீவுகள் போல் “திட்டுகள்” தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும் இந்த கருப்பு முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற “ப்ளீச்” பவுடர் பாசிப் பருப்பு மாவு. இதனுடன் கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால் முகத்தின் கருமை காணமல் போகும்.\nகொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,1 உலர்ந்த திராட்சை பழம் இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்து இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளவும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.\nஆப்பிள் பழம் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.\nஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.\nஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்.\nநமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூட அவை காணாமல் போய்விடும்.\nவெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்���ும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nஆப்பிள் ஆயுளைக் கூட்டும்… வினிகர் ஆரோக்கியம் காக்கும்\nஉழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.\nடெலஸ்கோப் உருவாகிய வரலாறு »\n« ஊட்டச் சத்துக்கள் (Nutrients)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nதிருமண அறிவிப்பு: 11-7-2010 அனஸ் – சபுருன் செய்யதா\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nதிருமண அறிவிப்பு 15-05-2009 முகம்மது சுல்தான் ஹாரிஸ் – கதீஜா பானு\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=3079&Category=Vivasayam", "date_download": "2019-05-22T03:38:38Z", "digest": "sha1:XTN4MFMKJV2OE7VX5AXNI6PGSQSI72RA", "length": 9569, "nlines": 33, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nநிலக்கடலையில் அதிக இலாபம் பெற வழிகள்\nநிலக்கடலையில் அதிகம் இலாபம் பெற தருமபுரி விதைச்சான்று உதவி இயக்குநர் வெ.கிருஷ்ணன் கூறும் வழிமுறைகள்:\nஇந்த பருவத்தில் டி.எம்.வி 7, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ 3, டிஎம்.வி.13 ஆகிய ரகங்களை சாகுபடி செய்யலாம்.\nநிலக்கடலை பயிரில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பு மிகவும் முக்கியமானதாகும்.\nநிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 80 கிலோ விதை காய்கள் தேவைப்படும்.\nநிலக்கடலை விதைகளை 30 செ.மீ இடைவெளி��ில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.\nமுன்னதாக, நன்கு உழவு செய் நிலத்தில் 5 மெட்ரிக் டன் மக்கிய தொழு உரத்துடன் 7:14:21 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் தரவல்ல 15 கிலோ யூரியா, 87 கிலோ சூப்பர் பாஸ்போட், 35 கிலோ பொட்டாஷ் ஆகியன கலந்து அடி உரமாக இட வேண்டும்.\nவிதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோயை தடுக்க விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடி அல்லது 10 கிராம் சுடோமொனால்புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் திரம் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் கொண்டு பூஞ்சான விதை நேர்த்தியும், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கிடைக்க செய்ய விதைப்பதற்கு முன் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை ரைசோபியம் 2 பாக்கெட் மற்றும் பால்போபேக்டீரியா 2 பாக்கெட்டை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயிரி உர விதை நேர்த்தி செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.\nநிலக்கடைலை பயிரில் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை போக்கிட நிலக்கடலை நுண்ணூட்டச்சத்து 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்து உடன் மண் பரப்பில் தூவ வேண்டும்.\nவிதைத்த 40-45 ஆவது நாளில் 80 கிலோ ஜிப்சத்தை மண்ணை கொத்தி இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் மற்றும் கந்தகச்சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்கள் அதிக அளவில் உருவாக உதவுகிறது.\nமேலும், இதை தவிர்த்து நல்ல வளர்ச்சி அடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு ஊட்டச்சத்து கலவையை தெளிக்க வேண்டும்.\nஇந்த கலவையை தயாரிக்க ஏக்கருக்கு டிஏபி 1.0 கிலோ அம்மோனியம் சல்பேட் 400 கிராம் மற்றும் போராக்ஸ் 200 கிராம் ஆகியவற்றை 15 லிட்டர் தண்ணீரில் ஒன்றாக கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.\nமறுநாள் காலை இந்த கலவையை வடிகட்டினால் 12 லிட்டர் வரை தெளிந்த ஊட்டச்சத்து நீர் கிடைக்கும்.\nஇதனை 188 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 200 லிட்டர் அளவில் தயார் செய்து இதனுடன் 140 மி.லி. பிளானோபிக்ஸ் சேர்த்து விதைத்த 25 மற்றும் 35 ஆவது நாள்களில் தெளிக்க வேண்டும்.\nமேலும், தேவையான இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.\nஇவ்வாறு செய்தால் மானாவாரி பயிரை விட அதிக எண்ணிக்கையிலான காய்கள். திரட்சியான மணிகளை உற்பத்தி செய்யலாம். அதாவது ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 1250 கிலோ வரை மகசூல் பெறலாம்.\nமுதிர்ச்சியடைந்த காய்களை நீக்கி சுத்தம் செய்து நல்ல தரமான விதைகளை விவசாயிகள் விதைப்பயன்பாட்டுக்கு வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வழங்கினால் அந்த விதைகளுக்கு உள்ளூர் சந்தை விலையை விட கூடுதலாக பிரிமியத்தொகை மற்றும் விதை உற்பத்தி மானியம் ஆகியவை உரிய வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலம் பெற்று அதிக இலாபம் பெறலாம்.\nவிவசாயிகளுக்கு விதைப்பண்ணை அமைக்க தேவையான கரு மற்றும் ஆதார நிலக்கடலை விதைகள் அனைத்த வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதை அலுவலர்களை தொடர்பு கொண்டு விதைப்பண்ணை அமைக்கும் முறை குறித்து முறையாக தெரிந்து கொண்டு, தரமான ஆதார மற்றும் சான்று விதைகளை உற்பத்தி செய்து அதிக இலாபம் அடையலாம்.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2018/04/16/zcmoba/", "date_download": "2019-05-22T03:33:15Z", "digest": "sha1:AFQQTBB3FKWJDDB7Q434NKLSSXOYTDYX", "length": 5758, "nlines": 62, "source_domain": "jmmedia.lk", "title": "மாவனல்லை சாஹிராவின் அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nமாவனல்லை சாஹிராவின் அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.\nசாஹிரா பாடசாலை மாவனல்லை – அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் வெஸ்டேர்ன் பிரிமியர் ஹோட்டலில் தலைவர் ஜனாப். பாயிஸ் ஹாஷிம் அவர்களது தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nஇந்த நிகழ்விற்கு பிரதான அததியாக மாவனல்லையை பிறப்படமாக கொண்ட மத்திய கிழக்கில் பிரசித்திபெற்ற டிஜிட்டல் டெக்னாலஜி துறையில் பல வருடங்களாக சேவை செய்துவரும் ஜனாப். கலீளுள் ரஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.\nஇந்த நிகழ்வில் அமீரக கிளையின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇப்போதுகூட்டத்தின் விசேட அம்சங்களாக பல நிகழ்சிகள் நடைபெற்றதோடு, 2018/19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவும் நடைபெற்றது. இதன்போது, புதிய தலைவராக ஜனாப். ரிப்கான் ரவுப் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் இன்னும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.\nமுழு நிர்வாக குழு விபரம் இணைக்கப்பட்டுள்ளது.\n← மாவனல்லை ஜே.எம் மீடியா சமூக வேவை பிரிவின் இன்னுமொரு செயற்திட்டம்\nபௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கிய பிரதமர் →\nஅமெரிக்காவின் பசிபிஃக் பிராந்தியத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்த பரிசீலினை: வட கொரியா மிரட்டல்\nகத்தார் நெருக்கடிக்குத் தீர்வு காண அரபு நாடுகளுக்கு அமீர் அழைப்பு\n“சௌதியா விமானம் இஸ்ரேல் விமான நிலையத்தில் இருப்பதைக் காட்டும் படம் போலி”\nOne thought on “மாவனல்லை சாஹிராவின் அமீரக கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/category/travel/?filter_by=random_posts", "date_download": "2019-05-22T02:31:27Z", "digest": "sha1:S2ZF4M5IRUJDDQHMROM2XGOYQAGR2G4N", "length": 6710, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Travel Archives – Leading Tamil News Website", "raw_content": "\nஉலகத்தின் முதல் மிக நீண்ட சாரி\nயானையின் தும்பிக்கையை சுற்றி கடித்து முதலை வெறியாட்டம், அதிர்ச்சி காணொளி\nஇலங்கை விகாரத்தையடுத்து சர்வதேச நாடுகள் அறிவுறுத்தல்\nஉலகத்தின் முதல் மிக நீண்ட சாரி\nசிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு தடை\nஇன்று முதல் காலநிலையில் மாற்றம்\nஇந்த இடங்களுக்கு போனா அநியாயமா உயிர விட வேண்டியதுதான்\nபயங்கரமான “விஸ்கி” அடிக்கும் காளை (காணொளி இணைப்பு )\nஉலகில் மறைத்து வைக்கப்பட்ட இடங்களை காண ஆவலா\nபருத்தித்துறை – காங்கேசன்துறைக்கு இடையிலான பஸ் சேவை ஆரம்பம்\n“தல புட்டுவா” வை தொடர்ந்து மேலுமொரு கொம்பன் யானை கொலை\nவெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ் சிறைக் கைதிகள் அறுவர் விடுதலை\nபுகைப்பட தொகுப்பு – கென்யா Amboseli தேசிய பூங்காவின் விலங்குகள்\nஇலங்கை நத்தார் மரம் கின்னஸ் சாதனை\nஅதிவேக வீதியின் வரும��னம் 3கோடி\nதாமரை கோபுரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – புகைப்படம் உள்ளே\nயாழ் சந்தைக்கு விஜயம் செய்த வெளிநாட்டவர்\nஅதிர்சியூட்டும் அசாதாரணமான 10 இடங்கள்….\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/08/blog-post_9105.html", "date_download": "2019-05-22T03:49:02Z", "digest": "sha1:UH4U4IJQYURUBKODTMAVFTFP5O5JLF27", "length": 17795, "nlines": 214, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தண்டபாணி பைரவர் !!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகாசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.\nகாசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது\nமிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள \"தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். இவரைத் தெரிந்து கொள்வோமா\nகுபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.\n அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.\nஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார். ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.\nபக்தர்கள் \"ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். \"\"ஹரிகேசவா நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.\nதலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,\"\"இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன். நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும். இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் \"தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.\nஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் \"தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்தினி தெய்வம் உத்தமி நாச்சியா...\nஆவணி மாத பவுர்ணமியன்று பத்திரகாளியம்மன்\nஆவணி மாத பவுர்ணமியைப்(30.8.12 வியாழன் இரவு) பயன்பட...\nஅவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசர கவனத்திற்கு\nஅவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியபைரவர்\nமேஷம் மற்றும் விருச்சிகம் ராசி���்காரர்களுக்கு ஒரு ம...\nகுறும்படங்களை எடுக்க ஒரு பயிற்சி முகாம்\nஅஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்\nசிறந்த புகைப்படங்களை எடுக்க ஒரு ஆன்லைன் பயிற்சி வல...\nதிருப்பதி வெங்கடாஜபதியின் அரிய புகைப்படங்களைத் தார...\nஆவணி தோறும் சூரியன் வழிபடும் திருச்சி சிவலிங்கம்\nதொழில் வளர்ச்சிக்கு உதவிய ஜீவசமாதி வழிபாடு\nகணவன் மனைவி பிரச்னையை தீர்த்து வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீச...\nஇலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்...\nஇந்தியாவின் ஆத்மபலத்தை சிதைத்த மெக்காலே\nதனி மரம் தோப்பாகாது;ஆனால்,தனி மனிதனால் ஒரு காட்டைய...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்\nதினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்-2\nதமிழ்ப்பண்பாட்டைச் சிதைக்கும் மெகா தொடர்கள்\nஅடுத்தவருக்கு நிழல் தர ஓயாத உழைப்பு: மரங்களை நேசிக...\nசகல பிரச்னைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு\nபர்வத மலையில் சித்தர் ஒருவர் நிகழ்த்திய அதிசயம்\nதமிழ்மொழிக்கல்வி மறைமுகமாக உணர்த்தும் உண்மைகள்\nராமகிரி கால பைரவரின் மறைக்கப்பட்ட வரலாறு\nஇந்தோனோஷியாவின் சுதந்திரத்துக்கு வித்திட்ட சுவாமி ...\nஅர்ச்சகர் வீட்டுத்திருமணத்தில் அரிஜன சாமியார் ஆசி\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nமறு பதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த...\nஓட்டுக்காக முஸ்லீம்களை காங்கிரஸ் தாஜா செய்ததன் பின...\nதேய்பிறை அஷ்டமியின் வகைகளும் அவற்றின் பெயர்களும்\nசொரணை இருந்தால் தானே உயிர் இருக்கும்\nசமூக நல்லிணக்கத்திற்கு எதிரி மதமாற்றம்\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்\nஆடிமாத தேய்பிறை அஷ்டமி 9.8.12 வியாழக்கிழமை வருகிறத...\nஇந்துக்கள் மனதை புண்படுத்தும் மதுபானக்கடை\nவேத மந்திரம் முழங்க இந்து பெயரை சூடிய 23 வாடிகன்(க...\nஆடி மாத பவுர்ணமி பூஜை,பத்திரகாளியம்மன் @ஸ்ரீவில்லி...\nஉலகத்தின் முதல் ஸ்ரீசொர்ண பைரவர்,ஸ்ரீசொர்ணதா தேவி ...\nநமது வாசகர் (திரைப்பட இயக்குநர் சுரேஷ் குமார்) இயக...\nஇன்று மாலை 4 மணிக்குள் . . .\nமேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதரின் அருளால் நிகழ்ந்த ...\n60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு\nசென்னையில் இருக்கும் 333 புராதனமான சிவாலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/06/15.html", "date_download": "2019-05-22T02:33:18Z", "digest": "sha1:YEQKWXQLDBZALZ2XMVZPZ57ATX3HP4NZ", "length": 4264, "nlines": 123, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தத்துவம் ( 15 )", "raw_content": "\nதத்துவம் ( 15 )\nதாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள்\nஅனைவரும் தங்களுக்கு அடிபணியவேண்டும் என்று நினைப்பவர்கள்\nதங்களுக்குப் பணியாதவர்களை அழித்தொழிக்க நினைப்பவர்கள்\nமற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் மேலதிகாத்தைப் பற்றி மட்டும் நினைபவர்கள்\nதங்களைத் தட்டிக் கேட்பவர்களை விட்டு வைக்காதவர்கள்\nமனிதராக வாழும் அனைவரும் மற்ற உயிரினங்களைப் பொருத்தும் இயற்கையைப் பொருத்தும் பாசிஸ்டுகளாகவே நடந்துகொள்கிறோம்.\nபெரும்பாலான மனிதரிடமும்கூடப் பாசிஸ்டுகளாகவே மனதளவில் வாழ்கிறோம்\nஎனது மொழி ( 140 )\nவிவசாயம் ( 55 )\nஎனது மொழி ( 139 )\nவிவசாயம் ( 54 )\nஅரசியல் ( 50 )\nஎனது மொழி ( 138 )\nஎனது மொழி ( 137 )\nஎனது மொழி ( 136 )\nஎனது மொழி ( 135 )\nதத்துவம் ( 15 )\nஎனது மொழி ( 134 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2015/10/", "date_download": "2019-05-22T03:02:39Z", "digest": "sha1:4MFIOK3Y3VWTUUHYUBJXMQLJMZ4IUETW", "length": 55357, "nlines": 322, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: October 2015", "raw_content": "\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 29\nசுபத்ராவை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று அவளது வீட்டிற்கு சென்றேன். வாடகை வீடு கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இல்லை. சுபத்ரா பற்றி கேட்டதும் மாடியினை காட்டினார்கள். பின்னர் சிறிது நேரம் யோசித்துவிட்டு அவர்களே சென்று சுபத்ராவை அழைத்து வந்தார்கள். என்னைப் பார்த்ததும் சுபத்ரா முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. என்னோட நண்பர் தான் என அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை அவள் தங்கி இருக்கும் மாடிக்கு அழைத்துச் சென்றாள்.\n''சுபா, என் மீது கோபமா\n''இல்லைடா, நான் உன் மேல சின்ன வயசில இருந்து ஆசை வைச்சது என்னமோ உண்மைதான். அது காதல்னு இன்னைக்கு வரைக்கும் நம்புறேன். இந்த ஊருக்கு வந்ததே உன்னைப் பார்க்கணும் பேசணும்னு தான். ஆனால் எல்லாம் தலைகீழா இருக்கு. கோரன் மூலம் உன்னை மிரட்டி கூட பார்த்தேன். எப்ப என்னை நீ வீட்டை விட்டு வெளியே அனுப்புனியோ அப்பவே நீ வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்டா.\nமுயற்சி செஞ்சிட்டு முடியலைன்னு செத்துரக்கூடாதுனு எங்கம்மா ��டிக்கடி சொல்லும். ஆனா உன்கிட்ட என்னால முயற்சி கூட செய்ய முடியலை. ஏன்டா என்னை நீ எப்படி மறந்த எத்தனை ஆசையா என்னோட பழகின பேசின, எப்படிடா உன்னால முடிஞ்சது. இனிமே உன் வழியில நான் குறுக்கே வரலை. நீ என்னைப் பார்க்கறது பேசறது எல்லாம் நிறுத்திக்கோ. இதுவே நம்ம கடைசி சந்திப்பா இருக்கட்டும். நான் இனிமே உன்கூட பேசவோ பழகவோ மாட்டேன்''\n''போடா, எத்தனை நம்பிக்கையா நான் இருந்தேன்னு உனக்கு எங்கடா தெரியப்போகுது. கோரன் உன்னை கொல்வானு சொன்னப்ப என்னால அதை தாங்கிக்க முடியலை. கிளம்பிப் போடா, அவளோட நிம்மதியா இரு''\n''சுபா, என்னை மன்னிச்சிரு, நான் நீ இப்படி நினைப்ப பழகுவேணு நான் பழகலை. ஆனா உனக்குள்ள இந்த காதல் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படியே தெரிஞ்சி இருந்தாலும் உன்னோட குணத்திற்கு நான் பொருந்த மாட்டேன்''\nஅதுக்கு மேல் அங்கிருக்க கூடாது என வீடு வந்து சேர்ந்தேன். காயத்ரியிடம் எல்லா விசயங்களையும் சொன்ன பின்னர் அவளுக்குள் உண்டான நிம்மதியை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.\nகர்மவினை என்பது எல்லாம் என்னவென இதுவரை கண்டு கொண்டதும் இல்லை. எதற்கு எது நடக்கிறது என இதுவரை புரிந்த பாடில்லை. அன்று இரவு சற்று நிம்மதியாக தூங்கமுடிந்தது.\nமாதங்கள் கடந்து போவதில் தாமதம் ஏற்படவில்லை. கல்லூரி வாழ்க்கை வேகமாக கடந்து போய்க்கொண்டு இருந்தது. இந்த ஒரு வருடம் எவ்வித துப்பறியும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. கல்லூரி முடியும் காலம் வந்தது. அனைவரும் பிரிந்து சென்றனர். நானும் காயத்ரியும் மேற்கொண்டு படிப்பது குறித்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.\nஎந்த ஒரு விசயமும் அப்படியே முடிந்து போவது இல்லை என்பது போல அன்று இரவு கோரன் எனது வீட்டிற்கு வந்து இருந்தான். இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவனை வீட்டிற்குள் அழைப்பதா வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருந்தபோது எனது அம்மா அவனை உள்ளே வாப்பா என அழைத்து அமரச் சொன்னார்.\n''என்னடா முருகேசு எப்படி இருக்க''\n''நல்லா இருக்கேன் கோரன், நீ இதுவரை எங்க போன''\n''இப்போ நாங்க கரியநேந்தல் போய்ட்டோம். அங்கே ஒரு சின்ன பிசினஸ் வைச்சி நடத்திட்டு இருக்கோம். உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சி அதான் வந்தேன். சுபத்ரா எங்கே போயிட்டா''\n''அவ சொந்த ஊருக்குப் போய்ட்டா, இங்கே வந்த வேலை முடிஞ்சதுனு கிளம்��ிட்டா''\n''அவளுக்கு போன் பண்ணினேன், எடுக்கலை. நம்பர் மாத்திட்டாளா''\n''புது நம்பர் என்கிட்டே இல்லை, அவளோட பழக வேணாம்னு சொல்லிட்டா''\nஅதற்குள் என் அம்மா அவனுக்கு பலகாரங்கள், காபி கொண்டு வந்து வைத்தார். அவனும் பலகாரங்கள் சாப்பிட்டுக்கொண்டே காபி குடித்து முடித்தான்.\n''இல்லைம்மா, அவனுக்கு வேற வேலை இருக்கு, அவன் போகணும்''\n''இல்லைடா முருகேசு, இங்கே தங்கிட்டுதான் நான் காலையில போகணும்''\nகோரன் அங்கிருந்து கிளம்பினான். எதற்கு வந்தான், எதற்கு சுபத்ராவை விசாரித்தான் என எனக்குப் புரியவே இல்லை. அவனை பின்தொடர நினைத்தேன். பிறகு வேணாம் என விட்டுவிட்டேன்.\nஅதிகாலையில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண் கண்டு திடுக்கிட்டேன். சிறிது யோசனைக்குப் பிறகு எடுத்தேன்.\n''நேத்து உன் வீட்டுக்கு வந்துட்டு என்னைத் தேடி எங்க ஊருக்கு வந்துட்டான், என்னை கொலை பண்ண முயற்சி செஞ்சான். நான் அவனை கொலை பண்ணிட்டேன்''\n''என்ன சொல்ற சுபா, போலிஸ் கேசு''\nசுபத்ரா இணைப்பைத் துண்டித்தாள். அவளது எண்ணுக்கு அழைத்தபோது அவள் எடுக்கவே இல்லை. தகவல் எதற்கு சொல்ல வேண்டும்.\nசில மணி நேரத்தில் எனது வீட்டு வாசலில் காவல் அதிகாரிகள் வந்து நின்றனர்.\nகை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.\nLabels: தொடர்கதை - 4\nவாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம்\nஇங்கே இந்த இணைப்பில் வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம் படிக்கவும்\nநிறைய நபர்களிடம் இந்த சிறுகதை தொகுப்பை கொடுத்து இருந்தேன். இந்த சிறுகதை தொகுப்பு வெளியிட்டபின் முதல் முதலில் அது குறித்த விமர்சனம் எழுதித் தந்த வாசகி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஇந்த விமர்சனம் எனது எழுத்தை பண்படுத்த உதவும் வகையில் அமைந்து இருப்பது வெகு சிறப்பு. அடடா விமர்சனத்திற்கே விமர்சனம் எழுதுவது நல்லது இல்லை என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.\nநமது திண்ணை அக்டோபர் மாத இணைய இதழ்\nமுதல் பக்கத்தைப் பார்த்ததும் பளிச்சென மனதில் ஒட்டிக்கொண்டு ஒருவித சந்தோசம் தந்துவிடுகிறது நமது திண்ணை. பொதுவாக குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி விளையாடுவார்கள். சுதந்திரமான வீட்டில் குழந்தைகளால் வரையப்பட்ட ஏகப்பட்ட கோடுகள் இருக்கும். ஆனால் இப்படி ஓவியம் வரையலாம் என்பது ஒரு சில குழந்தைக்களுக்கேத் தெரியும். அரு��ில் இருக்கும் செடி கொடிகளால் அந்த மரம் உயிர் பெற்று இருப்பது போல உங்கள் கண்ணுக்குத் தெரிந்தால் நீங்கள் தான் ஓவியத்தில் ஜீவன் காண்பவர்கள். இலைகள், மலர்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள். வெகு பிரமாதம். ஓவியர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. வாழ்த்துக்கள் ஸ்ருதி.\nஎமி அவர்களின் தாயகம் தேடும் உயிர் ஒரு நீண்ட வலியை சொல்லும் கவிதை. இந்த கவிதையில் வரும் ஒவ்வொரு விஷயமும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களின் ஓலமாகவே இருக்கும். புலம் பெயர் மக்களில் பல வகையினர் உண்டு. இந்த கவிதையில் சொல்லப்படும் புலம் பெயர் மக்களின் அவலம் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. என்னதான் இருந்தாலும் சொந்த ஊர் நாடு போல எதுவுமே இருப்பது இல்லை. பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்கிறோம் என்பதோடு அந்த புலம் பெயர் மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை கவிதை மனவலியுடன் முடித்து வைக்கிறது.\nரிஸ்வான் அவர்களின் அன்புள்ள அப்பா. பெருக்குவேன் காகிதங்கள் தினம், பணமெனும் காகிதம் வேண்டி. கல்வி நல்லதொரு வாழ்வைத் தரும் என சொல்லி மகள் மீதான எதிர்பார்ப்புடன் குப்பை பெருக்கினும் கோபுரம் தொடு என அருமையாக இருக்கிறது.\nசுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் இத்தனை வேகமாக முடியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சைவ மன்னன் மட்டும் கொஞ்சம் சுதாரித்து இருந்து இருந்தால் ஸ்ரீராமானுஜர் இன்று இத்தனை அளவுக்கு பேசப்பட்டு இருக்கமாட்டாரோ என்னவோ ஆனால் நல்ல மனிதர்களுக்கு எவரேனும் உதவியாக வந்துவிடுவார்கள் என்பதுதான் காலம் காலமாக கண்டு வரும் செய்தி. கண்கள் இழப்பது, உயிர் துறப்பது என்பதெல்லாம் நல்லதொரு விசயத்திற்காக முன்னர் மனிதர்கள் துணிந்து செய்தார்கள் என அறிய முடிகிறது. பிற சமயங்களை வெல்வது அன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். ஓம் நமோ நாராயணா என்றே சொன்னால் போதும் என வாழ்ந்தவர் புகழ் இன்னும் பெருகிக் கொண்டே இருக்கிறது. பல விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையான தொடர் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.\nஎம்சி அவர்களின் நண்பன் கதை ஒருவரது சின்ன கவனக்குறைவு பிறருக்கு எத்தனை பாதிப்பு உண்டாக்கும் என சோகம் சொல்லி முடித்த கதை.\nவிமலா பாட்டி அவர்களின் காலக்கண்ணாடி கடிதம் பற்றிய அருமையான நினைவலைகள் எனது கட��தம் எழுதிய காலங்களை, இன்றும் கடிதம் எழுதும் அப்பா குறித்து அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. அவர் சொன்னது போல கடிதங்கள் எல்லாம் தொகுத்து வைத்து இருந்தால் ஒரு காவியமே எழுதி இருக்கலாம் தான்.\nபரிசல் அவர்களின் வீட்டைக் காலி பண்ணிப்பார், அட்வான்ஸ் கேட்டுப் பார் என்பது வீட்டின் உரிமையாளரே அட்வான்சை காலி பண்ணிப்பார் என முடிந்து இருப்பது பெரும் சோகம். பணத்திற்கு ஆசைப்பட்டு நல்ல நல்ல குணங்களை மனிதர்கள் தொலைத்து விடுகிறார்கள். முன்பணம் என்பது ஒரு பாதுகாப்புக்கு எனத் தெரியாமல் அதை செலவழித்துவிடும் உரிமையாளர்கள் பலர் இதுபோல நடந்து கொள்வது உண்டு. பலர் நிலையை பிரதிபலிக்கிறது.\nஅவளதிகாரம், மகளதிகாரம் படங்கள் எல்லாம் அருமை.\nபெண்களின் அவல நிலையைச் சொல்லும் ஒரு சோகமான கவிதை மனோவின் ஆண் திமிர் . மனைவியை கொடுமைபடுத்தும் கணவன் இறந்து போகவேணும் என எந்த ஒரு மனைவியும் வேண்டுவதில்லை, மாறாக தானே இறந்து போகிறார்கள்.\nசேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏ திரு அன்பழகன் நேர்காணல் ஒரு மக்கள் பிரதிநிதியிடம் சினிமா குறித்து நேர்காணல் தொடங்கியதும் என்ன இது என்றே தோணியது. தமிழ் சமூகம் சினிமாவால் தான் சீரழிந்தது என்று இல்லை, சினிமாவுக்கு முன்னரே சீரழிந்த தமிழ் சமூகம் தான் அது. சில கேள்விகளுக்குப் பின்னர் அவரது அரசியல் வாழ்வு பற்றி இருந்தது. மக்களுக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள், வாரத்தில் எத்தனை முறை தொகுதிக்கு செல்கிறீர்கள், அடிக்கடி ட்விட்டரில் தென்படுகிறீர்களே உங்கள் தொகுதியின் தெருக்களில் அடிக்கடி தென்படுவது உண்டா, உங்கள் தொகுதி மக்களுக்கு நாட்டின் மீதான அக்கறை என்ன, குற்றங்கள் குறைந்து இருக்கிறதா என பேட்டி எடுத்து இருந்தால் கலகலப்பாக இருந்து இருக்கும். ஆசிரியரின் முதல் நேர் காணல் என்பதால் அதுவும் தமிழகத்தில் இந்த முதல்வர், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் என்றால் அளவு கடந்த மரியாதை என்பதால் அதுவும் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்பதால் சற்று கவனம் அவசியம் தான்.\nஅட யானைக்கு 38 பெயர்கள். பிரமாதம்.\nஉமா க்ருஷ் அவர்களின் பாடல் பரவசம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் உண்மையிலேயே பிறைசூடனின் மிகவும் அற்புதமான பாடல். ஒரு பாடலுடன் நம் மனம் ஒன்றிவிடாது போனால் அந்த பாடலின் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்பட��வதில்லை. ஒரு பாடல் கேட்போம் அத்தோடு போய்விடுவோம் ஆனால் அதில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் ரசிப்பதற்கு தனி மனநிலை வேண்டும். இசைஞானி இசை என்றால் தரம் பிரித்து விடலாம் எனுமளவுக்கு அவரது இசை இருப்பது என்னவோ உண்மைதான். பல இசைக்கருவிகளை கொண்டு இசைக்கப்பட்ட பாடல் என்றாலும் அத்தனையும் சரியாக இணைந்து போக வைப்பதே ஒரு இசையமைப்பளாரின் வெற்றி. இவரது எழுத்தின் மூலமே அந்த பாடலின் உன்னதம்தனை, இசையின் மேன்மையை நாம் அறிந்து கொள்ளச் செய்து இருப்பதுதான் வெகு சிறப்பு. அதோடு காட்சிப்படுத்தலை அதில் உள்ள வேறுபாட்டை அழகாக விவரித்து இருக்கிறார். அருமை.\nநண்பர் ரவி அவர்களின் சமையல். உக்காரை. எங்குதான் பெயர் கண்டுபிடிப்பு செய்வார்களோ கேள்விபட்டதே இல்லை. வெறும் கடலைப்பருப்பு வைத்து ஒரு உணவு. வித்தியாசமாக இருக்கிறது. சட்னிக்கு பதில் இப்படியும் செய்து சாப்பிடலாம்தான்.\nஆசிரியர் மூலம் சுந்தரராஜன் அவர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. நமது திண்ணை இணைய இதழ் மட்டுமல்ல இனிய இதழ்.\nஅழகிய வடிவமைப்பு, எண் அழுத்தினால் பக்கம் செல்லும் நேர்த்தி எனத் தொடர்ந்து அனைவரையும் உற்சாகம் பண்ணிக்கொண்டு இருக்கும் இந்த இணைய இதழ் புதிய இணையதளம் உருவாக்க இருக்கிறது. உங்களால் முடிந்த நிதியுதவியை நமது திண்ணை ஆசிரியர் அவர்களிடம் விபரங்கள் கேட்டு செய்யுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.\nLabels: twitter world, அரசியல், இலக்கியம், கதை, கவிதை, புகைப்படங்கள்\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 28\nஅடுத்த தினம் காவல் நிலையத்திற்கு சென்று கோரன் பற்றி விசாரித்தேன். அவர்கள் கோரன் வெளியில் சென்றுவிட்டதாக கூறியது பெரும் வருத்தம் தந்தது. அவன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் என்ன காரியம் பண்ணி இருக்கிறீர்கள் என சத்தம் போட்டேன். என் மீது வழக்குப் பதிவு செய்து விடுவதாக மிரட்டினார்கள்.\nஎங்கே இந்த கோரன் போயிருப்பான் என அவனது வீட்டிற்கு சென்று பார்த்தால் அங்கே கோரன் இருந்தான். ஆனால் நான் மறைந்து கொண்டேன். அவனது வீட்டிற்குள் சிலர் சென்றார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே சிரித்த முகத்தோடு வந்தார்கள். கோரன் வாசல் வரை வந்து அவர்களை அனுப்பி வைத்தான். இந்த வயதில் இவனுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என்றே யோசித்துக் கொண்டு இருந்தேன். ஒருவேளை சு��த்ரா சொன்னது போல பரிணாமத்தின் கர்மவினையோ.\nவீட்டிற்குள் சென்ற கோரன் கையில் ஒரு பையுடன் வெளியேறினான். என்னை எவரும் பார்த்துவிடக்கூடாது என்பது போல நடந்து கொண்டேன். அவனை மெதுவாக பின் தொடர ஆரம்பித்தேன். நிச்சயம் இவன் சுபத்ராவை நோக்கித்தான் செல்ல வேண்டும் என எண்ணியது தவறாக முடிந்தது. அவன் கரியனேந்தல் செல்லும் பேருந்தில் ஏறினான். அவனை பின் தொடர்வதா வேண்டாமா என எண்ணியபடி நின்றேன். காயத்ரியின் தந்தையை இப்படித்தான் தொடர்ந்தது நினைவில் வந்து ஆடியது. ஒன்றும் தெரியாதது போல அவன் இருந்த பேருந்து பக்கமாக நடந்தேன். அவன் அமர்ந்து இருந்த சன்னல் பக்கம் சென்று அழைத்தேன்.\nபெயர் கேட்டதும் திடுக்கிட்டான். என்னைப் பார்த்தவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.\nஅவன் என்னைத் தவிர்க்க நினைப்பது புரிந்தது. பேருந்தில் ஏறி அவனருகே சென்றேன்.\nஇருக்கையில் இருந்து எழுந்தவன் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கி சில பேருந்துகளில் ஏறி இறங்கினான். எனது கண்ணில் இருந்து எப்படியோ மறைந்தான். அங்கே காத்து இருப்பதில் அர்த்தமில்லை என பேருந்து நிலையம் விட்டு வெளியேறினேன். கோரன் மிகவும் புதிராகவே தெரிந்தான்.\nவீட்டிற்கு சென்றபோது காயத்ரி மிகவும் கோபமாக இருந்தாள் .\n''கோரன் என்ன பண்றானு பாக்கப் போனேன்''\n''அந்த சனியனை விட்டுத் தொலைக்க முடியாதா''\n''அவன் சுபாவை கொல்லப்போறேனு சொல்லி இருந்தான்''\n''அதான் சுபா அவனை கொல்வேனு சொன்னால''\n''கோவிலுக்குப் போனாங்க, இன்னும் வரலை''\n''நீ எங்கே போனேனு சொல்லாம போயிட்ட, நீ வந்தா சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிட்டு அத்தைப் போயிட்டாங்க''\n''எனக்கு உன் மேல கோபம் தீரலை''\n''சொன்னா, உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா. உன்னை அவளுக்கு விட்டுத்தரும்படி சொன்னா, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது''\n''முருகேசு உனக்கு எது விளையாட்டு, எது உண்மைனு தெரியாதா, அவ ரொம்ப சீரியசா பேசறா, எனக்கு பயமா இருக்கு''\n''என்ன பேசற நீ, அவ அப்படிபட்ட பொண்ணு இல்ல''\n''இல்லை முருகேசு, நீ அவளை வேறு வீடு பாக்கச் சொல்லு''\n''எதுக்கு இப்படி பயப்படற, சொன்னா கேளு காயூ, அவ ஒன்னும் பண்ணமாட்டா''\nஅம்மா கோவிலில் இருந்து வந்தார்கள்.\n''காயத்ரி, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கலை''\n''நான் சாப்பிட்டுக்கிறேன்மா, இப்போதான் வந்தேன்''\n''அந்த பொண்ணு இங்கேதான் தங்கப்போறா''\n''காயூ சொன்னாளா, எதுவும் சுபா சொன்னாளா \n''இல்லையே, நீ போய் சாப்பிடு, காயத்ரி சாப்பாடு எடுத்து வைம்மா''\nசாப்பாடு எடுத்து வைக்கும்போது காயத்ரி சுபத்ராவை வெளியே போகச் சொல்லு என்பதை பலமுறை சொல்லிவிட்டாள்.\n''ஆமா, எது நடக்கணுமோ அதுதான் நடக்கும்னு பேசிட்டு இரு''\nகாயத்ரி அழாத குறைதான். எனக்கு சுபத்ராவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மனம் இல்லை. கோரன் பற்றிய அச்சம் எனக்கு நிறையவே இருந்தது.\nமதியம்தான் சுபத்ரா வீட்டிற்கு வந்தாள்.\n''டேய், ஒரு புது வீடு வாடகைக்கு எடுத்துட்டேன். ஒரு ரூம் மட்டும் தரேன்னு சொல்லி இருக்காங்க. லைப்ரெரி பக்கம் தான். அப்படியே இந்த ரெங்கநாதனை நல்லா திட்டிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் என் வீட்டுல சொல்லிட்டான். நீ ஒண்ணும் பரிணாமம் எல்லாம் ஆராய்ச்சி பண்ண வேணாம் வீட்டுக்கு வானு சொல்லிட்டாங்க. அடம் பிடிச்சி இன்னும் ஆறு மாசம்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். ஏன்டா இந்த ஆம்பளை பசங்களுக்கு அறிவே இருக்காதா அந்த கோரன் மடையன் எனக்கு போன் பண்ணி இன்னும் ஆறு மாசம் கழிச்சி உன்னை கொல்றேன்னு சொல்றான். உன் அட்ரஸ் தாடா இப்பவே வரேன் உன்னை கொல்றேன்னு சொன்னதும் போன வைச்சிட்டான்''\nசுபத்ரா மளமளவென பேசியது கண்டு என் அம்மா அப்படியே ஓரிடத்தில் தூணில் சாய்ந்து கொண்டார்கள். காயத்ரிக்கு முகமெல்லாம் சந்தோசம்.\n''என்னடா ஒன்னும் பேசமாட்டேங்கிற, டேய் நான் உன்கூட இருந்தா இவ இருக்காளே அவளுக்கு இருப்பு கொள்ளாது, அதான் நான் வெளியே போய் உன்னை தொடர்ந்து காதல் பண்ணப் போறேன். உன் அம்மா கூட பாவம் ரொம்பவே இடிஞ்சி போயிட்டாங்க, இல்லையாம்மா''\n''இந்த சின்ன வயசுல இப்படி இருக்கியே''\n''எப்படி இருக்கேன், இல்லை எப்படி இருக்கேன், உங்க மகனுக்கு ஏத்த ஜோடி நான் தான், இவ யாரு என்னை நீங்க மறந்து போயிட்டீங்களோ''\n''ஏதோ வீடு பாத்து இருக்கேன்னு சொன்னயில, போம்மா''\nஅம்மா அப்படி சொன்னதும் சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு வரேன்டா என என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினாள். சுபத்ராவை இருக்கச் சொல்ல எனக்கு வாய்ப்பு இன்றி போனது.\n''அம்மா, அவ ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பெரிசு படுத்துறாமா''\n''நீ பேசாம போடா, அவ எவ்வளவு திமிரா பேசுறா, காலையில காயத்ரியை ஓங்கி அடிக்கப் போயிட்டா. நான் அவளை நல்லா திட்டினேன் அதான் எங்கேயோ போயி வீடு பாத்து வந்துருக்கா''\n''அம்மா அவ பாவம்மா, காயூ எதுக்கு இதை என்கிட்டே சொல்லலை''\n''பாவம் அவ மேல தான் இருக்கும், அதான் சொல்லலை''\n''காயூ என்ன நீ இப்படி பேசற''\n''நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்க வேணாம்''\nபல தினங்களாக சுபத்ராவை நாங்கள் பார்க்கவே இல்லை. ஒருமுறை கோரன் வீட்டுக்குப் போனபோது வேறு ஒரு குடும்பம் அங்கே குடி வந்து இருந்தது. விசாரித்துப் பார்த்ததில் வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாக சொன்னார்கள்.\nஇந்த உலகில் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என இதுவரை எவருமே சரியாக சொன்னது இல்லை.\nLabels: சமூகம், தொடர்கதை - 4\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 27\n''நீ அவளை வரச் சொல்லிட்டுப் போடா''\n''கோரன் நீ ஏன்டா இப்படி நடந்துக்கிற''\nசுபத்ராவை அழைத்தேன்.சுபத்ரா வெளியே வந்தாள். நான் அங்கிருந்து மறைந்து கொண்டேன். கோரனைப் பார்த்த சுபத்ரா நேராக வந்து கோரன் எதிர்பார்க்காத வண்ணம் மூர்க்கமாகத் தாக்கினாள். கோரன் சுதாரிக்கும் முன்னர் நான் அவன் மீது கல் எடுத்து எறிந்தேன். நிலைகுலைந்து விழுந்தான் கோரன். எவ்வித சப்தமும் போடாமலே கோரன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.\nசுபத்ரா போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு காத்து இருந்தாள். கோரனின் கால் கைகளை கட்டிப்போட்டேன். அதோடு நானும் உடன் இருக்க வேண்டியதாகி விட்டது. ரங்கநாதன், சுபலட்சுமிக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுபத்ராவை நாளையே வீட்டை காலி பண்ணி வேறு எங்காவது தங்கிக் கொள்ளச் சொன்னார்கள். சுபத்ரா மறுப்பேதும் சொல்லாமல் சரி என சொல்லிவிட்டாள்.\nபோலிஸ் உடனடியாக வந்தது. சுபத்ரா எல்லா விபரங்களையும் சொன்னதும் கோரனை போலிஸ் அழைத்துச் சென்றது. என்னையும் சுபத்ராவையும் காலையில் காவல் நிலையத்திற்கு வரச் சொன்னார்கள்.\n''டேய் நான் உன்னோட இப்போ உன் வீட்டுக்கு வரட்டுமா\n''அவங்கதான் இங்க என்னை தங்க வேணாம்னு சொல்லிட்டாங்க, அங்க வந்து தங்கிட்டு நாளை வேற இடம் போயிக்கிறேன்''\nசுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு என்னுடன் நடக்கலானாள். ரங்கநாதன் சுபத்ராவை தடுக்கவே இல்லை. காயத்ரி அக்காவாவது தடுப்பார் என்றால் அதுவும் இல்லை.\n''சுபா, என்னை காதலிக்கிறது உண்மையா\n''சுபா, நான் காயூவை காதலிக்கிறேன், ப்ளீஸ் எங்க வாழ்க்கையை குழப்பாதே''\n''உன்னை என்னை காதலிக்க சொன்னேனாடா''\n''சரி செய்துரலாம்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான், எதையும் சரி ��ெய்யமுடியாது''\nபேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். சுபத்ராவை கண்டதும் காயத்ரி குழப்பம் அடைந்தாள். அம்மாவிடம் சொன்னதும் அம்மா சரி இருக்கட்டும் என்றார். அப்பா என்னை தனியாக அழைத்து என்னப்பா தேவையில்லாத பிரச்சினைகளோட வாழுற, படிக்கிறதுக்கு பாரு என அறிவுரை சொல்லி அனுப்பினார்.\nகாயத்ரியின் அறையில் தான் சுபத்ரா தூங்க வேண்டி இருந்தது. காலையில் எழுந்து கிளம்பியபோது காயத்ரிதான் சுபத்ரா இங்கேயே இருக்கட்டும் என்றாள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அப்பாவும் காயத்ரி சொன்னாள் என்பதற்காக சம்மதம் சொன்னார்கள்.\nநாங்கள் மூவரும் காவல் நிலையம் செல்ல இருந்தோம். அப்பாவும் உடன் வருகிறேன் என்றதால் நால்வரும் சென்றோம். அப்பாவுக்கு அங்கிருந்த காவல் அதிகாரியை தெரியும் என்பதால் எவ்வித பிரச்சினை இன்றி எல்லாம் முடிந்தது. ஆனால் கோரனை வெளியில் விட இயலாது என்றார் அவர்.\nநாளிதழ் ஒன்றை பார்த்தபோது கோரன் சொன்னது போலவே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விசயம் வெளி வந்து இருந்தது. அதை காவல் அதிகாரியிடம் தந்து கோரன் தான் இந்த கொலையை செய்தான் என நான் சொன்னதும் என்னை போகச் சொன்னவர் அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள்.\nசுபத்ரா காயத்ரியின் நெருங்கிய தோழி ஆனது ஆச்சரியம். அன்று கல்லூரியில் எப்படி ஒரு மனிதன் கொடூர எண்ணம் கொண்டு உருவாகிறான் என பாடம் எடுத்தார் எனக்குப் பிடித்த ஆசிரியர்.\n''சார், கோரன் ஒரு கொலைகாரனாக மாறியதற்கு என்ன காரணம்\nமொத்த வகுப்பும் என்னை பயத்துடன் பார்த்தது.\n''நமது கல்லூரி ஆசிரியர் ஒருவரை கோரன் கொலை செய்து தற்போது ஜெயிலில் இருக்கிறான் சார். அவன் நிறை புத்திக்கூர்மை கொண்டவன் ஆனால் எதற்கு இப்படி நடந்து கொண்டான் என நினைக்கும்போது இந்த கொடூர எண்ணம் அவனுள் எப்படி வந்து இருக்கக் கூடும் சார்''\n''நீ அதுகுறித்து இங்கு பேசுவது தேவை இல்லை, கொடூர எண்ணம் கோபத்தின் வெளிப்பாடு, இன்று வேறு பாடம் பார்க்கலாம்''\nகோரன் பற்றிய பேச்சு கல்லூரி முழுக்க பரவியது. பலர் பரிதாபம் கொண்டார்கள். மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றபோது சுபத்ராவைப் பார்த்தோம். சுபத்ராவிடம் கோரன் பற்றி கேட்டபோது ஒரே வரியில் சொன்னாள்.\n''ஆமாடா, நமது மூளை வளர வளர நமக்கு நம்மை பாதுகாக்க வேண்டி எண்ணம் வந்தது, அதன் விள��வாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டோம்''\n''சிலருக்கு அன்புள்ளமே அவர்களுக்கு பெரும் எதிரி''\nநான் காயத்ரி என்ன அர்த்தத்தில் சொன்னாள் என புரிந்து கொள்ள முடியவில்லை. சுபத்ராதான் சொன்னாள்.\n''கோரன் நிச்சயம் வெளியே வருவான், அவன் ஒரு ஜீனியஸ், ஆனால் முட்டாள்தனமா நடந்துக்குவான்''\n''அவன் வெளியே வந்தா உன்னை கொலை பண்ணிருவான்''\n''இல்லைடா, நான் அவனை கொலை பண்ணுவேன்''\nLabels: சமூகம், தொடர்கதை - 4\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 29\nவாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர...\nநமது திண்ணை அக்டோபர் மாத இணைய இதழ்\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 28\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-05-22T03:30:44Z", "digest": "sha1:B4AO6I3JTJNZRFAZ5EOOOWTAFXOUE5EG", "length": 15659, "nlines": 312, "source_domain": "www.mygreatmaster.com", "title": "புனித வாழ்வு | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / இன்றைய வாக்குத்தத்தம்\nஉணர்வுகளின் வெளிப்பாடு தான் அன்பு. இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதனையும் முழுமையாக அன்பு செய்தவர் தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஏழைகள், அடிமைகள், நோயாளிகள் என்று, இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்திருந்த விளிம்புநிலை மக்களை, அவராகவே சென்று சந்தித்து, அவர்களும் கடவுளின் பிள்ளைகள் அவர்களுக்கும் எல்லா உரிமைகளும், கடவுளின் அன்பும் இருக்கிறது என்பதை, நிறைவோடு வாழ்ந்து காட்டியவர் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து.\nஇன்றைய நற்செய்தியிலும் (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11), கடவுளின் அன்பு இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதை வாழ்ந்து காட்டுகிறார். குறைபாடுகள் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரையும் இந்த உலகம் இழிவாகத்தான் பேசும். அவர்களை ஒதுக்கித்தான் வைக்கும். அவர்களிடத்தில் பேசுகிறவர்களையும் இழிவாக நடத்தும். இதனாலேயே பலபேர் அப்படிச்செய்வது தவறு என்று தெரிந்தும், நமக்கேன் தேவையில்லாத வம்பு என்று, இந்த உலகத்தோடு வாழப்பழகி விடுகிறார்கள். ஆனால், இயேசு அந்த எல்லையை மீறிச்செல்கிறார். அந்த வரம்பைக் கடந்து செல்கிறார். அந்த மரபை உடைத்துப்போடுகிறார். நம்மையும் அவர் போல வாழ அழைக்கிறார்.\nகிறிஸ்தவ வாழ்வு ஒரு புனிதமான வாழ்வு மட்டுமல்ல, மரபுகளையெல்லாம் கடந்து மற்றவர்களை புனித நிலைக்கு உயர்த்த உதவுகிற வாழ்வு. இயேசு மட்டும் புனித வாழ்வு வாழவில்லை. தன்னைப்பின்தொடர்ந்த ஒவ்வொருவரையும், புனித வாழ்விற்கு அழைத்துச்சென்றார். நாம் அவர் வழியில் வாழ்ந்து புனிதத்தை அடைய முயல்வோம்.\n~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nகளைகளுக்கு தேவை மூன்று சுற்றுலாக்கள்\nநிறைவோடு வாழ குறைகளைக் களைவோம்\nநீங்கள் எல்லாரும் கடவுளைப் போற்றுங்கள்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/56069", "date_download": "2019-05-22T03:21:49Z", "digest": "sha1:4X3GIWRLD6BWZOCQCGWQGT3M22KG67WS", "length": 10316, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nவீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nசட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\nசட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது\nசட்டவிரோதமான முறையில் சாமிமலை பிரதேசத்தில் 19 மதுபான போத்தல்களுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமஸ்கெலியா-சாமிமலை நகரில் இருந்து சட்ட விரோதமான முறையில் நேற்று மாலை 6:40 மணியளவில் 19 மதுபான போத்தல்களை கொண்டு சென்றமைக்காக சந்தேக நபர் ஒருவரையும் அச்சந்தேகநபர் பயணித்த முச்சக்கர வண்டியும் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் அச்சந்தேகநபரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத���தப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமஸ்கெலியா சாமிமலை மதுபான போத்தல்\nவீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.\n2019-05-22 08:49:51 வீதி அபிவிருத்தி கமல் அமரவீர\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-05-22 08:39:38 வானிலை மழை வளிமண்டலவியல்\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nசஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n2019-05-22 00:39:13 கைது மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றம்\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அடிப்படைவாதத்தையும், வஹாப் வாதத்தையும் இந்த அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.\n2019-05-21 23:43:56 அடுத்தவராம் அனுமதி . பொதுமக்கள்\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தவும் மூன்றுவார காலத்தின் பின்னர் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கான நாள் குறிப்பிட முடியும் என கட்சி தலைவர் கூடத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது.\n2019-05-21 23:29:21 அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நம்பிக்கையில்லா பிரேரணை காரணிகள்\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-05-22T02:53:00Z", "digest": "sha1:2KMY7WZ6RRV46KHQJJZOVSU57BX2PN5W", "length": 13520, "nlines": 356, "source_domain": "educationtn.com", "title": "சாகித்ய அகாடமியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs சாகித்ய அகாடமியில் வேலை வேண்டுமா\nசாகித்ய அகாடமியில் வேலை வேண்டுமா\nசாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள துணை செயலாளர்(விற்பனை), முதுநிலை கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.67,700 – 2,08,700\nவயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் விற்பனை மேலாண்மையில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: வணிகவியில் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணக்காளர் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவமர்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பிரிண்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று புக் பப்ளிசிங்-ல் டிப்ளமோ தே���்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400\nவிண்ணப்பிக்கும் முறை: www.sahitya-akademi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.03.2019\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sahitya-akademi.gov.in/pdf/advt_DS-SA-PA-TA.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nPrevious articleஎல்.ஐ.சி-ல் வேலை வேண்டுமா..\nNext articleஇந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருக்குமா நூற்றுக்கு நூறு வாங்க இதோ ஒரு வழி\nJob: டிப்ளமோ படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை.\nபிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு.\nINDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சியுடன் கூடிய அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 090...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅரசுப் பள்ளியில் ஸ்கைப் மூலம் நடத்தப்படும் ஆங்கில பயிற்சி வகுப்பு.\nசிறப்பு பயிற்சியாளர்கள் ‘சிறப்பாக’ இல்லை – டெட் நிபந்தனை ஆசிரியர்கள் ஆதங்கம்.\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nஅரசுப் பள்ளியில் ஸ்கைப் மூலம் நடத்தப்படும் ஆங்கில பயிற்சி வகுப்பு.\nசிறப்பு பயிற்சியாளர்கள் ‘சிறப்பாக’ இல்லை – டெட் நிபந்தனை ஆசிரியர்கள் ஆதங்கம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/13/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-22T03:39:01Z", "digest": "sha1:ILMPOQQ5EWCQEUI2E7Y7L3FUG6OXUYAV", "length": 30548, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "ரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nநம்மில் பெரும்பாலோர் ஆயுள் காப்பீட்டு பாலிசி (லைஃப் இன்ஷூரன்ஸ்) எடுத்திருந்தாலும், கூடுதல் பயன் தரும் ரைடர் பாலிசியின் நன்மை களை அறியாமலே இருக்கிறோம்.\nஅது என்ன ரைடர் பாலிசி\nரைடர் பாலிசி நாம் சாதாரணமாக வாங்கும் அடிப்படை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன��, குறைவான பிரீமியத்தில் கூடுதலாக கவரேஜ் அளிப்பதாகும். அடிப்படை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் மேலும் சிறிய தொகையை பீரீமியமாக கட்டினால் ரைடரின் முழுப் பலனையும் பெறலாம். ரைடர் என்பதைத் தமிழில் துணை பாலிசி என்று குறிப்பிடலாம். நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில் லைஃப் இன்ஷூரன்ஸ் அடிப்படை பாலிசிகள், நாம் சந்திக்கும் எல்லாவிதமான ரிஸ்க்கையும் முழுமையாகப் பாதுகாப்பு செய்வதில்லை. எண்டோவ்மென்ட் பாலிசி, மணிபேக் பாலிசி, டேர்ம் பாலிசி, யூலிப் பாலிசி, குழந்தைகள் பாலிசி என அனைத்து பாலிசிகளிலும் அடிப்படை பாலிசி என்று நாம் வாங்குவது எதுவாக இருந்தாலும், அதனுடன் ரைடரை கூடுதலாக வாங்கிச் சேர்ப்பதன்மூலம் கூடுதல் நிதிப் பாதுகாப்பை அடையும் முடியும். இந்த ரைடர் பாலிசியை ஒருவர் தனியாக வாங்க முடியாது, அடிப்படை பாலிசியுடன் சேர்த்துதான் வாங்கமுடியும். எனவே, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போதே இந்த ரைடர் பாலிசியையும் எடுத்துவிடுவது நல்லது.\nபாலிசி வாங்க விரும்புபவர்கள் தனது வயது, வருமானம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, சந்திக்கும் ரிஸ்க் போன்றவைகளை கருத்தில்கொண்டு போதிய அளவுக்குக் காப்பீட்டுத் தொகையுடன் (Sum Assured) அடிப்படை இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும். கூடவே பொருத்தமான ரைடரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடர்: விபத்தினால் பாலிசிதாரர் இறக்க நேரிட்டால், அடிப்படை பாலிசியின் டெத் க்ளெய்முடன் ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடர் க்ளெமும் சேர்ந்து கிடைக்கும். இந்த ரைடரை வாங்கிய பாலிசிதாரர் இயற்கையாகவோ அல்லது நோய்வாய்ப்பட்டோ மரணம் அடைந்தால், அடிப்படை பாலிசியின் மூலம் மட்டும் டெத் க்ளெய்ம் பெறலாம். ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடர்மூலம் எந்தவித க்ளெய்மும் கிடைக்காது. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் மட்டுமே இந்த ரைடர் மூலம் இழப்பீடு கிடைக்கும்.\nகடந்த ஆண்டு மட்டும் சென்னையில் 7,486 விபத்துகள் நடந்துள்ள, அதிக விபத்து நடைபெறும் மாநிலங்களில் நமது தமிழ்நாடு (11.4%) இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடரை நாம் அவசியம் எடுத்து வைப்பது நல்லது.\nஆக்ஸிடென்ட் டிஸ்சபிலிட்டி பெனிஃபிட் ரைடர்: விபத்தில் சிக்குபவர்களில் பலர் உடல்காயத்துடன் உயிர் பிழைப்பார்கள���. அவர்களுக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த ஊனத்தின் காரணமாக எதிர்காலத்தில் உழைத்து வருமானம் ஈட்டமுடியாமல் போகலாம். இப்படிப்பட்ட நேரத்தில் ஒருவர் ஏற்கெனவே ஆக்ஸிடென்ட் டிஸ்சபிலிட்டி பெனிஃபிட் ரைடர் வாங்கி இருந்தால், குறிப்பிட்ட காலம் வரை ஒரு தொகை தொடர்ந்து இன்ஷூரரன்ஸ் கம்பெனி மூலம் கிடைக்கும்.\nகிரிட்டிகல் இல்னஸ் ரைடர் : சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்க்கைமுறை மாற்றத்தால் இதயநோய், சிறுநீரகம் பாதிப்பு, புற்றுநோய், மூளை, நரம்பு மண்டலப் பிரச்னை, பக்கவாதம் போன்ற கொடிய நோய்கள் அதிக எண்ணிக்கையில் பலரையும் தாக்குகிறது. கொடிய நோய் பாதிப்பு ஏற்பட்டால், பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை கையில் பணம் இல்லாதபட்சத்தில், பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை கொடுக்க முடியாமல் அவர் இறந்துபோக வாய்ப்பு அதிகம்.\nஅடிப்படை இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கும்போது கிரிட்டிகல் இல்னஸ் ரைடர் சேர்த்து வாங்கிய பாலிசிதாரருக்குக் கொடிய நோய் இருப்பதாகத் தெரியவந்தால், கிரிட்டிகல் இல்னஸ் ரைடருக்கு உரிய முழு க்ளெய்ம் தொகை பாலிசிதாரருக்குக் கொடுக்கப்படும். கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் பொதுவாக, புற்றுநோய், சிறுநீரகக் குறைபாடு, கண்பார்வைக் குறைபாடு, பக்கவாதம், பைபாஸ் சர்ஜரி, மாரடைப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற தீவிரப் பாதிப்பை உண்டாக்கும் நோய்களுக்கு இந்த ரைடரின் மூலம் க்ளெய்ம் பெறமுடியும்.\nவெய்வர் ஆஃப் பிரீமியம் ரைடர் : விபத்தில் காயம் அடைந்தவருக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டிருந்தால், அதைத் தொடர்ந்து அவரால் சரிவரப் பணிபுரிய முடியாது. எனவே, அவரின் வருமானம் தடைபடும். இந்நிலையில், வெய்வர் ஆஃப் பிரீமியம் ரைடரின் உதவியால், அடிப்படை பாலிசி மற்றும் பிற ரைடருக்கு இனிமேல் பிரீமியம் கட்ட வேண்டியதில்லை. அதேசமயத்தில், அடிப்படை பாலிசி முதிர்ச்சி அடையும் சமயத்தில் பாலிசிதாரருக்குக் கிடைக்க வேண்டிய முழு முதிர்ச்சித் தொகை கண்டிப்பாகக் கிடைக்கும்.\nகேரன்டீட் இன்ஷூன்ரபிலிட்டி ரைடர் (Guaranteed Insurability Rider) : இளமைப் பருவத்தில் நாம் பாலிசி வாங்கும்போது நமது சம்பளம் மற்றும் ரிஸ்க் குறைவாக இருக்கும். எனவே, அன்றைய காலகட்டத்திற்குத் தேவைப்படும் காப்பீட்டுத் தொகைக்கு பாலிசி வாங்கியிருப்போம். ஆனால், வயது அதிகம���கும்போது குடும்பப் பொறுப்புகள் மற்றும் ரிஸ்க் அதிகமாகும். ஏற்கெனவே எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் காப்பீட்டுத் தொகை, வயது அதிகமாகும்போது நமக்கு முழுமையான நிதிப் பாதுகாப்பைத் தராது. எனவே, அடிப்படை பாலிசியை முதலில் வாங்கும்போது இந்த ரைடரையும் சேர்த்து வாங்கினால், எந்த வயதில் எவ்வளவு கூடுதல் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு தேவைபடுகிறதோ, அதை வாங்குவதற்கு எவ்வித மருத்துவ ஆய்வும் இல்லாமல் அனுமதி தருகிறது.\nஸ்பவுஸ் இன்ஷூரன்ஸ் ரைடர் (Spouse Insurance Rider):\nஇன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கித் தனது குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பைக் கொடுத்த ஒருவர், தனது மனைவிக்குத் தனியாக பாலிசி வாங்க வேண்டாம். தனது பாலிசியுடன் ஸ்பவுஸ் இன்ஷூரன்ஸ் ரைடரைச் சேர்த்து வாங்கி மனைவிக்கும் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பைச் சுலபமாகக் கொடுக்கலாம்.\nஒருவர் சந்திக்கும் ரிஸ்க்கை எதிர்கொள்ள அடிப்படை பாலிசியுடன் தனக்குப் பொருத்தமான எத்தனை ரைடர் பாலிசிகளை வேண்டுமானாலும் வாங்கலாம். ரைடரின் காப்பீட்டுத் தொகை அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகையைவிட அதிகமாக இருக்கக்கூடாது. அடிப்படை பாலிசியின் பயனீட்டுக் காலம் எவ்வளவோ, அதைவிடக் கூடுதலாக ரைடரின் பயனீட்டுக் காலம் இருக்கக் கூடாது.\nரைடருக்குச் செலுத்தும் பிரீமிய தொகைக்கும் 80சி பிரிவின்கீழ் வருமான வரிச் சலுகையும் பெறலாம்.\nவாழ்க்கைத் தரம், குடும்பச் சூழல், எதிர்கொள்ளும் ரிஸ்க் மற்றும் எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு அடிப்படை பாலிசியுடன் பொருத்தமான ரைடரைத் தேர்வு செய்து கூடுதல் பலன் பெறும் வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார��மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« மே ஜூலை »\nமாத வாரி��ாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/", "date_download": "2019-05-22T02:59:41Z", "digest": "sha1:7ABJI4MDQ6I4A462VPA36776GZP2FYEZ", "length": 23491, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "குழந்தைகளை பாதிக்கும் உணவு அலர்ஜி | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுழந்தைகளை பாதிக்கும் உணவு அலர்ஜி\nஅலர்ஜி என்ற வார்த்தையை நான் சொன்னால், உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், பொதுவாக நம் நினைவிற்கு வரும். வெறும், 5 -10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று அலர்ஜி பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம்.குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தினமும், 20 குழந்தைகளாவது என்னிடம் வருகின்றனர்.\nதாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.\nஒரு குழந்தைக்கு, பால் அலர்ஜி என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் அலர்ஜிக்கான அறிகுறிகள் வர வேண்டும்.\nஅப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், இன்று அலர்ஜிக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்னை இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம்.\nகுறிப்பிட்ட உணவால் அலர்ஜி என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அலர்ஜி வர வேண்டும்.\nபால், முட்டை, நட்ஸ் ஆகிய வற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது பொதுவான விஷயம். கோதுமை சாப்பிடுவதால், மிக அபூர்வமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி வருகிறது. உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஒரு சில ஆண்டு க��ில் பால், முட்டை அலர்ஜி ஏற்படுத்துவது மாறி விடும். ஆனால், ‘நட்ஸ்’ சாப்பிடுவதை வாழ்க்கை முழுதும் தவிர்க்க வேண்டியிருக்கும்.\nகுறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்னை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே, எந்த உணவால் அலர்ஜி என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.\nஇது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர்.\nஇது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்னை இது.\nவீட்டில் பயன்படுத்தும் பொருட்களில், வளர்ப்பு பிராணிகளின் உரோமத்தினால், கரப்பான் பூச்சி யால் வரும் அலர்ஜி. இப்படி இருந்தால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில், எப்போதும், ரணம் இருந்து கொண்டே இருக்கும். ‘ஏசி’ அறைக்கு வந்தவுடன் அதிகமாக, தும்மல், மூக்கடைப்பு வரும்.\nவெளியில் செல்லும் நேரங்களில், துணியால் முகத்தில் கட்டிக் கொள்வது, வெளியில் இருக்கும் மாசிலிருந்து பாதுகாக்குமே தவிர, வீட்டில் நிரந்தரமாக உள்ள பிரச்னையில் இருந்து காக்க உதவாது. இதை பரிசோதித்துஅறியவும் வசதிகள் உள்ளன.\nகுழந்தைகள் நலம் மற்றும் அலர்ஜி சிறப்பு மருத்துவர், சென்னை.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« அக் டி��ம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8582", "date_download": "2019-05-22T03:18:55Z", "digest": "sha1:L4ZVUZY366ONO4ETLPUWT5DSEJXBZE4X", "length": 6512, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Sathiyamoorthy R இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari Not Available Male Groom Cuddalore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nதிட்டக்குடியில் உள்ள நிப்பான் பர்னிச்சர் நிறுவனத்தில் பணி மாதச்சம்பளம் 25,000\nசெ ரா சூரி புத சுக் வி சந்தி\nMarried Brothers சகோதரர் இருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/06/ganguli.html", "date_download": "2019-05-22T03:23:23Z", "digest": "sha1:5LLQHDGKIRGODLRFDB37XHKQ2GJSUEYL", "length": 15672, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Ganguly wants harsh punishment for match-fixing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n26 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n52 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n11 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்ச் பிக்ஸிங்: தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - கங்குலி\nமேட்ச் பிக்ஸிங்கில் தவறு செய்ததாக கூறப்படுபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியகிரிக்கெட் அணியின் கேப்டன் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.\nஇங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் அணியான லங்காஷயருக்காக தற்போது விளையாடி வருகிறார் கங்குலி. அங்கு செய்தியாளர்களைச் சந்திப்பதை தவிர்த்து வரும்அவர், மேட்ச் பிக்ஸிங் குறித்து இங்கிலாந்து கேப்டன் ஆதர்டனிடம் சில கருத்துக்களைக் கூறியுள்ளார். இவற்றை ஆதர்டன் பத்திரிகை பேட்டியொன்றில்தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் இருப்பதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங் குறித்த சர்ச்சைகள் சூடுபிடித்துள்ளநிலையில் அதிலிருந்து விலகி, கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளேன்.\nமேட்ச் பிக்ஸிங் தொடர்பாக என்னிடம் ஏதாவது சான்று கோரப்படலாம். ஆனால் அதில் நான் எந்த அளவுக்கு உதவ முடியும் என்று தெரியவில்லை.மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.\nஇந்திய அணி குறித்தும் உலகம் முழுவதிலும் விமர்ச்சிக்கப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் வீரர்கள் குறித்தம் சர்ச்சை உள்ளது. இந்த விஷயத்தைப்பொருத்தவரை, தவறு செய்த வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.\nகடந்த ஐந்து வருடமாக நான் விளையாடி வருகிறேன். இதுவரை எந்த புக்கியும் என்னை அணுகியதில்லை. பேசியதில்லை என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியி���் பதிவு இலவசம்\n'என்னை அறிந்தால்' பட பாடலில் அஜித்துக்கு பதில் கங்குலி நடித்திருந்தால் இப்படித்தான் இருக்கும்\nஎன்னது டோணி ஓய்வு பெறுகிறாரா.. இது நம்ம ஆளு இல்லைங்க வேற டோணி\n சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி விளக்கம்\nஅடக்குனா அடங்குற ஆளா நீ... இழுத்ததும் பிரியிற நூலா நீ... கங்குலிடா\nமே.வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தேர்வு...\nபி.சி.சி.ஐ. யின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி ... மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் திடீர் சந்திப்பு\nசச்சின், கங்குலி எனக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்கள்... காங். வேட்பாளர் முகமது கைப் நம்பிக்கை\n'தீதி'யை சந்தித்த 'தாதா' கங்குலி: திரிணாமூல் காங்கிரஸில் சேர மறுப்பு\nஅரசியல் பற்றி எதுவும் பேசலை... தப்பிக்கும் சவுரவ் கங்குலி\nஉன்னிடம் மயங்குகிறேன்.. கவிதை பாடிய நீதிபதி கங்குலி... பாலியல் புகார் கூறிய பெண் பரபரப்புத் தகவல்\nஎன்ன விளையாட்டு இது... விளையாட்டு வீரர்களை சுயநலனுக்காக வளைக்கும் கட்சிகள்\nஅவிங்க வேண்டாம், எங்க கிட்ட வாங்களேன்.. கங்குலிக்கு காங். வலைவீச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/01/05/seer.html", "date_download": "2019-05-22T03:10:26Z", "digest": "sha1:TDJKJV5GEXO2T7MWJHLYBCT4SZWCAXYK", "length": 18430, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயேந்திரர் ஜாமீனை எதிர்த்து தமிழக அரசு மனு | TN appeals in SC against Seers bail in Radhakrishnan case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n13 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n39 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயேந்திரர் ஜாமீனை எதிர்த்து தமிழக அரசு மனு\nஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைஎதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.\nஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தன்னை ஜாமீனில் விடக் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில்ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.\nஇதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்தநீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயேந்திரரை ரூ. 25,000 சொந்த ஜாமீனிலும் அதே தொகைக்கு மேலும் இருவரின் ஜாமீனிலும்விடுவிக்க உத்தரவிட்டார்.\nசங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவரை சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.\nஇந் நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் துல்சி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிலஹோட்டி தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று மனுத்தாக்கல் செய்தார்.\nஅப்போது இந்த மனுவை சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த மனுவோடு சேர்த்து விசாரிக்கவேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது. இந்த மனு தனியே விசாரிக்கப்படும் என்று கூறியது.\nதமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இந்தக் தாக்குதல் சதியில்ஜெயேந்திரருக்கு நேரடித் தொடர்பிருப்பதாகக் கூறியுள்ளார்.\nஇது ராதாகிருஷ்��னை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் தான் என்றாலும், தாக்கப்பட்ட விதத்தைப்பார்க்கும்போது (உயிர் வாங்கும் அளவுக்கு கடுமையான தாக்குதல்) இதில் சங்கராச்சாரியாருக்கு ஆயுள் தண்டனையே வழங்க முடியும்.\nஇவ்வளவு பெரிய குற்றம் செய்த ஜெயேந்திரருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது தவறு என்று கூறப்பட்டுள்ளது.\nசங்கர்ராமன்: ஜாமீன் மனு நாளை..\nசங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைநடக்கவுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று 100 பக்க பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில் கதிரவன், அப்பு, ரவி சுப்ரமணியம்ஆகியோர் கொடுத்துள்ள வாக்குமூலங்களும், இந்த வழக்கில் ஜெயேந்திருக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களும் தரப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை ��டனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:44:52Z", "digest": "sha1:DKHYRREFUCGXLH6AZQSMMTTNM22OXHXV", "length": 9642, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிரமாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிரமாணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபநிடதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரசுவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திரன் (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருக்கு வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயசுர் வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாம வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்மா (இந்து சமயம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடாயு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதருமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்பாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐயப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறவிச்சுழற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மூர்த்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரண்யகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்ஹிதைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதர்வண வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதக்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்ரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினதா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்த்தசாஸ்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாயை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாக்யவல்க்கியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயுர்வேதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து தொன்மவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தர்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்து தர்மம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம்/இந்து சமயம் தொடர்பானவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்து சமயம்/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயம் தொடர்புடைய கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரகதாரண்யக உபநிடதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரமாணம் (இந்து தத்துவம்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியாயம் (இந்து தத்துவம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉபவேதங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்மிருதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுருதி (வேதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீடுபேறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/ப ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுப்பத்தி மூன்று தேவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஸ்வினிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருத்துக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_2014", "date_download": "2019-05-22T03:43:35Z", "digest": "sha1:53OEOJA3N6HKMGSXNMY5YL6XSC7HBM6F", "length": 5706, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2014\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2014 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிவ சேனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். தமிழ்ச்செல்வன் (மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்பத்ராவ் தேஷ்முக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்குர்த் சிவாஜி நகர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தேரி மேற்கு (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலினா (சட்டமன்றத் தொகுதி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1670_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:05:12Z", "digest": "sha1:GT2FLQYMCLHAMHUM3CJX4IORQIMZFNYH", "length": 6318, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1670 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1670 பிறப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1670 இறப்புகள்.\n\"1670 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharmafacts.blogspot.com/2016/02/blog-post_6.html", "date_download": "2019-05-22T02:47:18Z", "digest": "sha1:IKUFJAFIUWND2K2ZHNDTCSKPFNMCUIGG", "length": 12027, "nlines": 119, "source_domain": "dharmafacts.blogspot.com", "title": "Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: இந்து தர்மத்தை அறிவோம் (இரண்டாம் தர நூல்கள்)", "raw_content": "\nஇந்து தர்மத்தை அறிவோம் (இரண்டாம் தர நூல்கள்)\n4.2) இந்து தர்ம நூல்கள் (ஸ்மிரிதி நூல்கள்)\nஸ்மிரிதி வகை நூல்கள் ஒரு குறிப்பிட்ட நபரால் எழுதப்பட்டவை. ஸ்மிரிதி வகை நூல்கள் இந்துதர்மத்தின் இரண்டாம் நிலை அடிப்படை நூல்கள். ஸ்மிரிதிகள் ஸ்ருதி வகை நூல்களுக்கு முரணாக இருக்க கூடாது. நான்கு வேதங்களையும் (அவற்றின் உள்ளடக்கங்களை) தவிர மற்ற இந்துதர்ம நூல்கள் யாவும் ஸ்மிரிதி வகையைச் சேர்ந்தவையே. உதாரணமாக உபவேதங்கள், வேதாங்கங்கள், இதிக���சங்கள், புராணங்கள், ஆறுதரிசனங்கள், தர்மசாஸ்திரங்கள் மற்றும் பல.\nஉபவேதம் என்றால் செயல்முறை அறிவு எனப் பொருள்படும். உபவேதங்கள் நான்கு.\n1) தனுர்வேதம் (போர் மற்றும் தற்காப்புக் கலை அறிவியல்)\n2) ஆயுர்வேதம் (மருத்துவ அறிவியல்)\n3) காந்தர்வ வேதம் (கலை அறிவியல்)\n4) ஸ்தபத்ய வேதம் (கட்டடம் மற்றும் சிற்ப அறிவியல்)\nவேதங்களின் அங்கம் (உறுப்பு) எனப் பொருள்படும். வேதங்களை எளிதாகக் கற்பதற்காக இவை அமைக்கப்பட்டன. வேதாங்கங்கள் ஆறு.\n1) ஷிக்‌ஷா (ஒலியியல், சந்தி)\n5) சந்தம் (சந்த அளவு)\n6) ஜோதிஷம் (கால அளவு; சூரியன், சந்திரன், கிரகங்கள் நகர்வுகள்; வானவியல்)\nஇதிகாசம் என்றால் வரலாற்று நிகழ்வு எனப் பொருள்படும். இதிகாசங்கள் இரண்டு.\nபுராணம் என்றால் பண்டையது; பழையது எனப் பொருள்படும். 18 மகாபுராணங்களும் (பிரபலமானவை) 18 உபபுராணங்களும் (குறைந்த பிரபலமானவை) உள்ளன. இவற்றைத் தவிர்த்து சிவதல வரலாற்றைக் கூறும் 275 ஸ்தல புராணங்களும் உள்ளன.\n1) அக்கினி புராணம் – 15,400 சுலோகங்கள்\n2) பாகவத புராணம் – 18,000 சுலோகங்கள்\n3) பிரம்ம புராணம் – 10,000 சுலோகங்கள்\n4) பிரம்மாண்ட புராணம் – 12,000 சுலோகங்கள்\n5) பிரம்மவைவர்த்த புராணம் – 17,000 சுலோகங்கள்\n6) கருட புராணம் – 19,000 சுலோகங்கள்\n7) கூர்ம புராணம் – 17,000 சுலோகங்கள்\n8) லிங்க புராணம் – 11,000 சுலோகங்கள்\n9) மார்கண்டேய புராணம் – 9,000 சுலோகங்கள்\n10) மட்ச புராணம் – 14,000 சுலோகங்கள்\n11) நாரத புராணம் – 25,000 சுலோகங்கள்\n12) பத்ம புராணம் – 55,000 சுலோகங்கள்\n13) சிவ புராணம் – 24,000 சுலோகங்கள்\n14) ஸ்கந்த புராணம் – 81,100 சுலோகங்கள்\n15) வாமண புராணம் – 10,000 சுலோகங்கள்\n16) வராக புராணம் - 24,000 சுலோகங்கள்\n17) வாயு புராணம் – 24,000 சுலோகங்கள்\n18) விஷ்ணு புராணம் - 23,000 சுலோகங்கள்\n|| ஆறு தரிசனங்கள் என்பவை:\nஆறு தரிசனங்கள் என்றால் ஆறு பார்வைகள் எனப் பொருள்படும். இவை வேதகாலத்தைச் சேர்ந்த ஆறுவகை தத்துவங்கள். இவை: சாங்கியம், யோகம், மிமாம்சம், நியாயம், வைஷேஷிகம் மற்றும் வேதாந்தம் ஆகும். இவற்றுள் தற்போது நிலைத்திருப்பது வேதாந்தமும் யோகமும் தான்.\nவேதத்தின் இறுதிபகுதியான ஞானகாண்டத்தை (உபநிடதங்கள்) அடிப்படையாகக் கொண்டது வேதாந்தம். முக்கிய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகியவை வேதாந்தத்தின் அடிப்படை நூல்கள்.\nயோகம் என்பது மனம், உடல், ஆன்மா ஆகிய மூன்று நிலையிலும் அமைந்திருக்கும் நுட்பமான கல்வி முறையாகும். இதன் அடிப்படை நூலாக பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரம் அமைந்துள்ளது.\n|| தர்ம சாஸ்திரங்கள் என்பவை:\nதர்ம சாஸ்திரம் என்றால் அறநெறி நூல் எனப் பொருள்படும். தர்ம சாஸ்திரங்களை இரண்டாகப் பிரிக்கலாம். அவை: தர்மசூத்திரம் மற்றும் ஸ்மிரிதி.\nதர்மசூத்திரங்கள் நான்கு. அவை: அபஸ்தம்பர் சூத்திரம், கௌதமர் சூத்திரம், பௌதாயன சூத்திரம், வாசிஷ்டர் சூத்திரம்.\nஸ்மிரிதிகள் தர்மசூத்திரங்களுக்குப் பிறகு எழுதப்பட்டவை. அவை: யாக்ஞவல்கயர் ஸ்மிரிதி, நாரதர் ஸ்மிரிதி, விஷ்ணு ஸ்மிரிதி, பிரகஸ்பதி ஸ்மிரிதி, காத்யாயன ஸ்மிரிதி.\nLabels: இந்து தர்மத்தை அறிவோம்\nHinduism Facts - இந்து சமய உண்மைகள்\nஇந்து தர்மத்தை அறிவோம் (8)\nநம்மை தூய்மைப்படுத்த 10 வழிகள்\nஇந்து தர்மம் - நம்பிக்கை\nஇந்து தர்மத்தை அறிவோம் (இரண்டாம் தர நூல்கள்)\nஇந்து தர்மத்தை அறிவோம் (தமிழ் நூல்கள்)\nஇந்து தர்மத்தை அறிவோம் (நான்கு ஆஷ்ரமங்கள்)\nஅறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதா\nஏழு முறை இடிக்கப்பட்ட சிவனாலயம்\nதாய்லாந்து அரசு சின்னம் கருடன்\nகுருசேத்திர போரில் உணவுகொடுத்த தமிழன்\nஅதிக சுலோகங்களைக் கொண்ட புராணம்\nஇந்துக்கள் மேற்கொள்ளவேண்டிய ஐந்து யாகங்கள்\nபதஞ்சலி யோக சூத்திரம் தமிழில் - அறிமுகம்\nபெற்றோரை தோளில் சுமந்த மகன்\nஉலகத்தின் மிகப் பெரிய 15 இந்து ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes13.html", "date_download": "2019-05-22T03:01:08Z", "digest": "sha1:ABN3APKL6DYBCRZ43YABXYDBRUTXI6RF", "length": 6498, "nlines": 47, "source_domain": "diamondtamil.com", "title": "ஏன் குதிக்கிறாய்? - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், சர்தார்ஜி, இருபத்தி, jokes, குதிக்கிறாய், மூனு, போய், உள்ளே, இருபத்திநாலு, மேன், சொன்னான், பார்க்க, நகைச்சுவை, சிரிப்புகள், கொண்டிருந்த, குதித்துக், ஆர்வம், அந்த", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்த சர்தாருக்கு தெரு ஓரத்தில் குதித்துக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்ததும் அவனருகில் சென்று பார்க்க ஆர்வம். அந்த ஆள் ரோட்டில் இருந்த மேன்-ஹோல் மூடியின் மீது இருபத்தி மூனு.. இருபத்தி மூனு.. என்று எண்ணிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான்.\nசர்தார் ஆர்வம் தாங்காமல் அவனிடம் போய், என்ன விசயம் இருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், நான் என்னவென்று சொல்வதைவிட நீயே போய் உள்ளே பார்த்தால் நல்லா தெரியும் என்று சொன்னான். சர்தாரும் குழிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க உள்ளே இறங்கினார். அவ்வளவுதான், அந்த ஆள் உடனே மேன்-ஹோலை மூடியை போட்டு மூடிவிட்டு அதன் மேல் ஏறி மறுபடியும் குதிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் இந்த முறை இருபத்தி மூனுக்கு பதில், இருபத்திநாலு.. இருபத்திநாலு.. என்று எண்ணத் தொடங்கினான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, இருபத்தி, jokes, குதிக்கிறாய், மூனு, போய், உள்ளே, இருபத்திநாலு, மேன், சொன்னான், பார்க்க, நகைச்சுவை, சிரிப்புகள், கொண்டிருந்த, குதித்துக், ஆர்வம், அந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/08/27/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-22T02:47:13Z", "digest": "sha1:RRQOKQ2L4UHIFP5Z3VYZWDHXMRAPGMUC", "length": 48863, "nlines": 162, "source_domain": "peoplesfront.in", "title": "சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா? – செந்தில், இளந்தமிழகம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nசட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) – அடக்குமுறையின் அடுத்தக் கட்டமா\nமே 22 க்குப் பிறகு தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கும் அடக்குமுறை அலையின் தீவி���த்தன்மை கடந்த ஒரு வாரத்தில் கூடியுள்ளது.\nகடந்து போன சுதந்திர தின நாளைக் கருப்பு நாளாக கடைபிடிக்க வேண்டுமென பரப்புரை செய்து தனது வீட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த முயன்ற தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதி மற்றும் தோழர்கள் கதிர், ஜீவா ஆகியோர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். கருப்பு நாளென முகநூலில் பதிவிட்டததற்காக மூத்த தோழர் கி.வெ.பொன்னையன் சிறைப்படுத்தப்பட்டார்.\nகேரள மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நிதி திரட்டிக் கொண்டிருந்த மாணவ தோழர் வளர்மதி, தோழர் அருந்தமிழன் உள்ளிட்ட தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், தோழர் வளர்மதியைப் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி அவர்களைப் போராடத் தூண்டியது உளவுத்துறையின் திட்டமிட்ட நடவடிக்கையாகும். காவல்துறையை தோழர் வளர்மதி உள்ளிட்ட தோழர்கள் தாக்கினர் என்று சொல்லி அவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளது காவல்துறை.\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் மீது அன்றாடம் புதுப்புது வழக்குகளைப் போட்டு வந்த நிலையில் அவ்வியக்கத்தின் மீதான அடக்குமுறையின் உச்சமாக அவர் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ்(UAPA) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சட்டத்தின்படி எளிதில் பிணைக் கிடைக்காது,\nஇந்தப் பின்னணியில் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்( இனி – ஊபா) பற்றி உரையாடல் எழுந்துள்ளது. இந்த சட்டத்தின் உள்ளடக்கமும் இந்நாள்வரை அது பயன்படுத்தப்பட்ட விதமும் நமக்கு கூடுதலான புரிதலை வழங்கக் கூடும்.\nமுதலாவதாக, ஏற்கெனவே ஓராண்டுக்கு மேலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மாவோவியர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்கு நடத்தியவர்.\nதில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சாய்பாபா மற்றும் ஐவர் இச்சட்டத்தின் கீழ் 2014 இல் கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் சாய்பாபா 90% செயல்பட முடியாத மாற்றுத்திறனாளி. தேச விரோத செயல்களில் இவர் ஈடுபடாமல் தடுப்பதற்காக இவரைக் கைது செய்ததாக காவல் துறை சொன்னது.\nமராட்டியத்தில் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் இவர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கருத்தியலுக்காகவும் மாவோவிய கட்சியின் அனுதாபிகள் என்றும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் இவ்வாண்டு சனவரி 1 அன்று பீமா கோரேகான் பேரணியின் போது வன்முறை வெடித்தது. வன்முறைக்கு காரணமான சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் சம்பாஜி பிண்டே, மிலிண்ட் எக்போடே ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைத் தளத்தில் இயக்கம் நடந்து வந்தது. இந்நிலையில் அங்கு நடந்த வன்முறையோடு தொடர்புபடுத்தி இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கத்தின் நாக்பூர் மாவட்டப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சுரேந்திர காட்லிங், நாக்பூர் பல்கலைக் கழக ஆங்கில துறைத் தலைவரும் பேராசிரியருமான சோமா சென், விட்ரோகி பத்திரிகையின் ஆசிரியர் சுதிர் தவாலே, அரசியல் சிறைவாசிகள் விடுதலைக் குழுவின் மக்கள் தொடர்பு செயலாளர் ரோனா வில்சன், பாரத் சன அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த இடப் பெயர்வுக்கு எதிரான செயல்பாட்டாளர் மகேஷ் ரவுட் ஆகியோர் ஊபாவின் கீழ் ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவில் மட்டும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 36 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மாவோவியக் கட்சிக்கு ஆதரவாக முழக்கம் போட்டதைத் தவிர வேறெதுவும் செய்யாதவர்களும் உண்டு. இத்தனைக்கும் அங்கு ஆட்சியில் இருப்பது மார்க்சிஸ்ட் கட்சி\nஇச்சட்டம் 1967 இல் இயற்றப்பட்டதாகும். கடந்த ஆண்டோடு இச்சட்டத்திற்கு பொன் விழா ஆண்டு முடிந்துள்ளது. அடிப்படையில் இச்சட்டம் அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை, சங்கமாய், அமைப்பாய் ஒன்றுபடும் உரிமை ஆகியவற்றை மறுக்கின்றது. 1967 வரை பேச்சுரிமை, கருத்துரிமைக்கு ஊறு ஏற்பட வில்லை என்று கருதிவிட வேண்டாம். பிறந்த குழந்தையின் கழுத்தை நெரிப்பது போல் இந்தியா குடியரசான அடுத்த ஆண்டே அதாவது 1951 இலேயே இந்த அடிப்படை உரிமைகளுக்கு குழிதோண்டத் தொடங்கிவிட்டது இந்திய ஆளும்வர்க்கம். நேருவின் தலைமையில் இந்திய அரசமைப்பின் முதல் சட்டத்திருத்தத்திலேயே இது நிகழ்த்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஓதுக்கீடு கொடுக்கும் சட்ட்த் திருத்தமாகத் தான் முதல் சட்ட திருத்தம் அறியப்பட்டு வருகின்றது. ஆனால், அதில் தேசப் பாதுகாப்பின்(National Security) பெயரால் பேச்சுரிமை, கருத்துரிமை மட்டுப்படுத்தப்பட்டதே இந்த சட்டவிரோத தடுப்புச் சட்டத்திற்கு எல்லாம் முன்னோட்டமாகும். மீண்டும் 1962 இல் தேசப் பாதுகாப்போடு சேர்த்து இறையாண்மையும் காரணம் காட்டப்பட்டு பேச்சுரிமை, கருத்துரிமை மேலும் சுருக்கப்பட்டது. இந்திய சீனப் போரும், திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பிய தனிநாட்டுக் கோரிக்கையும் இத்திருத்தத்திற்கான காலப் பின்னணியாக அமைந்தது. ஆனால், இச்சட்டத் திருத்தம் வந்த நேரத்திற்கெல்லாம் தி.மு.க. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணையத் தொடங்கி இருந்தது.\nஇத்தகைய வரலாற்று வழித்தடத்தில், 1967 இல் ஐந்தாவது மக்களவையில் சனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் ஊபா சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு முன்னதாக இரண்டு முறை இச்சட்டம் முன்வைக்கப்பட்டு மக்களவையில் ஏற்பு கிடைக்கவில்லை.\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு 1908 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் சட்டத் திருத்தத்தின்( Criminal Law Amendment) இன் மறுபதிப்பாக ஊபா வந்தது. அன்றைக்கு இந்திய விடுதலைப் போராட்ட அமைப்புகளைத் தடை செய்யும் நோக்கத்தில் ஆங்கிலேயர் அதை கொண்டு வந்தனர். ஊபா பிரிவினைத் தடுப்புச் சட்டமாக இந்திய அரசால் முன்வைக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து மிசா (MISA), தடா (TADA), பொடா (POTA) என்ற மூன்று பெரும் கருப்புச் சட்டங்களின் இருண்ட பக்கங்களை நாடு கடக்க நேரிட்டது.. தடாவும் பொடாவும் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டங்களாகும். தடா 1985 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. போதும் போதும் என்ற அளவுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டுப் பின்னர் கைவிடப்பட்டது. ஆனால், தடா கைவிடப்பட்ட இடத்தில் 2002 இல் பொடாவை அறிமுகப்படுத்தியது அன்றைய பா.ச.க. அரசு. பொடாவுக்கு எதிராகப் பெரும் இயக்கங்கள் எடுக்கப்பட்டது. தமிழகத்தில் பொடா அடக்குமுறைகளும் 2004 இல் தி.மு.க. காங்கிரசு கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதும் வெற்றிப் பெறக் காரணமாய் அமைந்த்தன. பொடாவை நீட்டிக்காமல் கைவிட்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. ஆனால், பொடாவுக்கு எதிராகப் போராடிய தி.மு.க. பங்குபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தடா, பொடாவின் அம்சங்களை ஊபாவில் சேர்த்தது.. இப்போது ஊபா சட்டம் என்பது பயங்கரவாதத்தோடும் இணைக்கப்பட்டது.\n2008 ஆம் ஆண்டு ��ும்பைத் தீவிரவாத தாக்குதலை ஒட்டி அதிவிரைவாக ஊபாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு நாள் தான் விவாதம் நடத்தப்பட்டது\nமீண்டும் 2012 இல் இச்சட்டம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இந்தியா Financial Action Task Force(FATA) என்ற அனைத்துலக அமைப்பில் உறுப்பினரானது. இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதிமூலங்களைக் கட்டுப்படுத்துவதற்கானது. மொத்தத்தில், இந்த திருத்தங்கள் அனைத்தும் சேர்ந்து மக்களை நசுக்குவதற்கான வலிமையான சட்டமாக ஊபா உருப்பெற்றது. மக்களோ வெறுங்கையர்களாக இவ்வரசின்முன் வாய்ப்பொத்தி, கைக்கட்டி நிற்க வேண்டுமென அரசால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇச்சட்டத்தின்படி எது சட்ட விரோதம் எது பயங்கரவாதம்\nஇச்சட்டம் இரண்டு குற்றங்களை வரையறுக்கிறது. ஒன்று ‘சட்டவிரோத செயல் (Unlawful ஆக்ட்)’ மற்றொன்று பயங்கரவாத செயல் (Terrorist Act); விரிவாக பார்க்க இணைப்பு-1\n1985 இல் உருவாக்கப்பட்ட தடா சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலானோரைக் கைது செய்து சிறையில் அடைத்து வைப்பதில் முடிந்தது. இதில் தலித்துகள், இஸ்லாமியர்கள், பழங்குடிகள் காவல் துறையின் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டு வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். கடும் அழுத்த எழுந்த நிலையில் 1995 இல் தடா கைவிடப்பட்டது. பின்னர் பாரதிய சனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2002 இல் பொடாவை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதில் வெவ்வேறு மக்கள் பிரிவினரிடம் இருக்கும் இணக்கத்தைச் சீர்குலைப்பதைப் பயங்கர நோக்கமுடையதென வரையறுக்கும் பிரிவு நரித்தனமாக நீக்கப்பட்டது. ஆக, மதவாத வன்முறை பயங்கரவாத செயல் இல்லையாம். ஆனால், அரசு சொத்தை சேதப்படுத்துதல் பயங்கரவாத செயலாம்\nசாலை மறியல், இரயில் மறியல், அரசு அலுவலக முற்றுகைப் போராட்டங்களைக்கூட இச்சட்டத்தின்கீழ் பயங்கரவாத செயலாக வரையறுக்க முடியும். அது மட்டுமின்றி, மேலே குறிப்பிட்ட குற்றங்களுக்கு ஏற்கெனவே தனித்தனி குற்றவியல் சட்டங்கள் இருக்கும் போது அவற்றை ஏன் ஊபாவின் பகுதியாக்க வேண்டும்\nமேலும் பயங்கரவாத செயல் பற்றி உலகளாவிய அளவில்கூட தெளிவான வரையறை இல்லை. ஆகவே, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற வகையில் அதிகாரத்தில் இருப்போர் தன் விருப்பத்திற்கேற்ப வரையறுத்துக் கொண்டு போகலாம். இந்தித் திணிப்பை எதிர���த்தால், பேரழிவுத் திட்டங்களை எதிர்த்தால், சல்லிக்கட்டு உரிமையைக் கோரினால், தமிழீழக் கோரிக்கையை ஆதரித்தால், மதவாதத்தை எதிர்த்தால், பகுத்தறிவுப் பரப்புரை செய்தால் என எதை வேண்டுமானாலும் பா.ச.க. அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் போல் பயங்கரவாதமாக பரப்புரை செய்யலாம். கெளரி லங்கேஷ், தபோல்கர் போன்றோரின் கொலை வழக்கில் தொடர்புடைய சனாதன சன்ஸ்தி, பாபர் மசூதி இடிப்புக்கு நாடெங்கும் பரப்புரை செய்த விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தள் போன்ற சங் பரிவார் அமைப்புகள் ‘தேசப் பற்றாளர்கள்’ ஆகிவிடுவார்கள்.\nஐந்தாண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை தொடங்கி கொலைத் தண்டனை, வாழ்நாள் சிறைத்தண்டனை வரை இச்சட்டத்தின் கீழ் வழங்க முடியும். மேலும் இச்சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க முடியும்.\nஇதில் உள்ள முரண்பாடுகளுக்குள் செல்வதை விட இச்சட்டத்தின் கீழ் எத்தைகைய மனித உரிமை மீறல்களை எல்லாம் புலனாய்வு காலத்திலேயே செய்ய முடியும் என்று பார்க்கலாம்.\nவழக்கமாக குற்றவியல் தண்டனை சட்டத்தின் படி ஒருவரைக் குற்றவாளி என்று மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டும் அரசுத் தரப்புடையதாகும். ஆனால், இச்சட்டத்தின்படி, தான் குற்றமற்றவர் என்று மெய்பித்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியப் பொறுப்பு குற்றம் சுமத்தப்பட்ட குடிமகனையே சாரும்.\nஇச்சட்டத்தின்படி குற்றப்பத்திரிகை எழுதாமலே ஒருவரை 180 நாட்கள் (6 மாதம்) வரை சிறையில் வைக்கலாம். அதுவரை அவருக்குப் பிணை கிடைக்காது.\n30 நாட்கள் வரை ஒருவரை விசாரணைக்காக காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.\nபொடா, தடா போன்ற சட்டங்கள் காலவெல்லைக்கு உட்பட்டவை. அவை நீட்டிக்கப்படாவிட்டால் தானாகவே காலாவதியாகிவிடும். ஆனால், ஊபாவோ எந்நேரமும் இந்நாட்டு குடிமகனின் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியாகும். இது நிலைத்த சட்டம்.\nஎவ்வித ஆணையும் இன்றி ஒருவரைக் கைது செய்யலாம், ஒருவரின் வீட்டையோ சோதனையிடலாம்.\nகாவல்துறை எந்த சாட்சிகளின் பெயரால் வழக்கு தொடுக்கிறதோ அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காவல் துறை விசாரனையின் போது பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும்.\nஇச்சட்டத்தின் கொடுந்தன்மையைப் புரிந்து கொள்ள சில எடுத்துக்க���ட்டுகள்.\nஇல் ஜோதி பாபாசாகேப் என்ற 19 வயது கல்லூரி மாணவி பூனாவில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் வைத்து ஊபா வின் கீழ் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான குற்றச்சாட்டு அவரிடம் மாவோயிஸ்ட் இலக்கியம் ஒன்று இருந்தது என்பதாகும். ஓராண்டு சிறைவாசத்திற்குப் பிறகு அவருக்குப் பிணை கிடைத்தது. அப்போது அவரைப் பிணையில் விடுவித்த நீதிபதி, ஒருவரின் கருத்தியலுக்காக அவரைக் கைது செய்யலாமா என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார்.\n2008 இல் 18 இஸ்லாமிய இளைஞர்கள் ஜிகாத் இலக்கியங்கள் வைத்திருந்தனர் என்ற காரணத்தின் பெயரால் கைது செய்யப்பட்டனர். இதுதான் புகழ்ப்பெற்ற ஹூக்ளி சதி வழக்காகும். 2015 இல் ஆறாண்டு சிறைவாசத்திற்குப் பின்பு குற்றமவற்றவர்கள் என இவர்கள் விடுதலையாயினர். இவர்களிடம் இருந்த அந்த இலக்கியம் குர்ரான் ஆகும்.\n2006 ஆம் ஆண்டு வாகித் சேக் என்ற பள்ளி ஆசிரியர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 9 ஆண்டுகள் 5 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்\n2014 இல் 12 அகவையுடைய சிறுவன் உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் ஊபாவின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.\n2014 ஆம் ஆண்டின் அரசுப் புள்ளி விவரப்படியே இச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டவர்களில் 72.7% குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டனர். அதாவது 10 இல் 7 பேர் குற்றமற்றவர்களாவர் பெரும்பாலும் இச்சட்டத்தின் கொடுமைக்கு இரையாவோர் இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடிகள் ஆவர்.\nஇச்சட்டம் அரசமைப்பு உறுப்பு 19, 21 வழங்கும் கருத்துரிமை, பேச்சுரிமை, அமைப்பாக, சங்கமாக ஒன்றுபடும் உரிமை, வாழ்வுரிமை மற்றும் ஆள் வகை சுதந்திரம் ஆகியவற்றை அடியோடு மறுக்கிறது.\nஇச்சட்டத்தின்படி யாரை வேண்டுமானாலும் சட்டவிரோதி என முத்திரையிடலாம். பா.ச.க. அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, மத்திய அரசு தமிழகத்தை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என்று பேசிய திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபாலையும் நிதிப்பகிர்வில் மத்திய அரசு தமிழகத்திடம் கடைபிடிக்கும் பாகுபாடு தொடர்ந்தால் அது இந்திய ஒற்றுமைக்கு ஊறு செய்யும் என்று பேசிய தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் ஆகியோர் ��ீது இந்தியாவுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பியக் குற்றத்தின் பெயரால் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாம்; கைது செய்து சிறையிலடைக்கலாம். செய்வார்களா\nஇச்சட்டம் இந்நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கி ஆளப்படுவோரின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. ஊபா என்ற இந்த கருப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதுவே ஊபாவால் குழிதோண்டிப் புதைக்கப்படும் குடியியல் உரிமைகளை மக்களுக்கு உறுதிசெய்ய முடியும்.\nதோழர்கள் முருகன், திருமுருகன், சாய்பாபா மற்றும் இச்சட்டத்தின் கீழ் நாடெங்கும் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடும் இன்னபிற தோழர்களையும் விடுதலை செய்யக் கோருவோம்\nஊபா வை நீக்குவதற்கு மக்களைத் தட்டியெழுப்புவோம்\nஒரு தனியாள் அல்லது அமைப்பின் செயல்பாடு ( செயல், பேச்சு, எழுத்து, குறியீடு, காணொளி அல்லது இன்ன பிற)\nஅ. இந்திய நிலப்பரப்பின் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தல் அல்லது இந்திய ஒன்றியத்தில் ஏதேனும் ஒரு பகுதி பிரிந்து செல்லுதல் ஆகிய கோரிக்கைகளை ஆதரித்தோ அல்லது அந்த நோக்கத்தில் செய்யப்பட்டாலோ அல்லது தனியாளையோ அல்லது குழுவையோ இதை செய்ய தூண்டினாலோ\nஆ. இந்தியாவின் நிலவியல் கட்டுக்கோப்பையும்(teriirorial integrity) இறையாண்மையையும் மறுத்தாலோ, கேள்விக்குட்படுத்தினாலோ, பாதித்தாலோ அல்லது அப்படி பாதிக்கும் நோக்கங் கொண்டிருந்தாலோ\nஇ. இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை ஏற்படுத்தினாலோ அல்லது ஏற்படுத்தும் நோக்கம் கொண்டிருந்தாலோ\nஅவை சட்ட விரோத செயல்பாடென வரையறுக்கிறது இச்சட்டம்.\nஆக, சாறத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் பற்றிய உரையாடலுக்கு இடமின்றி செய்து விடுகிறது இச்சட்டம். சுரண்டல், பார்ப்பனிய ஆதிக்கம், தேசிய இன ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை இன்ன பிறவற்றினால் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரின் முனகலைக்கூட குற்றமாக்கிவிடுகிறது ஊபா. இந்த மூன்றாவது வகை (இ) 2004 இல் சேர்க்கப்பட்டதாகும்.\nபயங்கரவாத செயல்பாடு அதன் நோக்கத்தில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவின் ஒற்றுமை, கட்டுக்கோப்பு, பாதுகாப்பு அல்லது இறையாண்மைக்கு அச்சுறுத்தும் நோக்கிலோ அல்லது வகையிலோ செயல்பட்டால் அல்லது இந்தியாவில் உள்ள மக்களையோ அல்லது இந்தியாவிலோ வெளிநாட்டிலோ வாழும் மக்களின் ஒரு பிரிவினரையோ அச்சுறுத்தும் நோக்கிலோ அல்லது வகையிலோ செயல்பட்டால் அவர் இச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தவராக கருதப்படுவார்.\nபொதுவாக, பெருந்தொகையான படுகொலைகள், அமைதிக் காலத்திலானப் போர்க்குற்றங்கள் என்பதைப் பயங்கரவாதமாக வரையறுப்பதுண்டு. ஆனால், இச்சட்டம் அதன் எல்லைகளை விரிக்கிறது.\nவெடிகுண்டு டைனமைட் அல்லது இன்னபிற வெடிக்கும் பொருட்கள் ………வேறெதேனும் வகையிலோ\nஅ. ஓர் ஆளுக்கோ அல்லது ஆட்களுக்கோ மரணத்தையோ காயத்தையோ உண்டாக்கினால் அல்லது\nஆ. பொது சொத்திற்கு இழப்பு அல்லது சேதம் ஏற்படுத்தினால் அல்லது\nஇ. இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ வாழும் மக்களின் இன்றியமையாத சேவைகளுக்கு தடை ஏற்படுத்தினாலோ அல்லது\nஈ. இந்திய இராணுவத்திற்குப் பயன்படக்கூடிய சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினாலோ\nஅரசு பணியாளர்களிடம் பலப் பிரயோகம் செய்தாலோ அல்லது அவர்களைக் கொலை செய்தாலோ அல்லது கொலை செய்ய முயன்றாலோ\nயாரேனும் ஒருவரைத் தடுத்து வைத்து, கடத்தி, காணாமலாக்கி அவரைக் கொல்வதென்றோ அல்லது காயப்படுத்துவதென்றோ இந்திய அரசையோ அல்லது மாநில அரசுகளையோ அல்லது வெளிநாட்டு அரசுகளையோ அல்லது தனியாளையோ மிரட்டி ஒன்றை செய்யச் சொன்னாலோ அல்லது செய்யவிடாமல் தடுத்தாலோ\nஇவையெல்லாம் பயங்கரவாத செயல் என்கிறது சட்டம்.\nபொன்பரப்பி தலித் மக்கள் மீதான தாக்குதலும் அரசியல் பின்புலமும் – கள ஆய்வறிக்கை\nதமிழகத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்….\n‘ரபேல் ஒப்பந்த ஊழல்’ – பா.ச.க.’வின் 5 ஆண்டு ஆட்சி; காவி – கார்ப்பரேட் சர்வாதிகாரம் – 3\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n – ஆலோசனைக் கூட்ட முடிவுகள் – 25-2-2019\nஆகஸ்ட் 1; அரசு அடக்குமுறையை கண்டித்து தலைமைச் செயலகம் முற்றுகை\nஹைட்ரொ கார்பனை எதிரித்து போராடியதால் தமிழ்நாடு மாணவர் இயக்க தலைவர் பிரபாகரன் தஞ்சை பாரத் கல்லூரியில் இருந்து நீக்கம்\nதமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.மா) – 2 வது மாநாடு, 23,24 தஞ்சை – தீர்மானங்கள்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/07/18/super-singer-6-winner-senthil-ganesh-sing-to-sivakarthikeyan/", "date_download": "2019-05-22T02:51:38Z", "digest": "sha1:Z7WAVMA4VDBCTSFSDIYGF2EYHGN56L4D", "length": 11557, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "சிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema சிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nசிவகார்த்திக்கேயனுக்கு பின்னணி பாடும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்\nசென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சீமராஜா படத்தில், சூப்பர் சிங்கர் 6 பட்டம் வென்ற செந்தில் கணேஷ் பின்னணிப் பாடகராகஅறிமுகமாகிறார்.\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. சிவ கார்த்திக்கேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தில், சிம்ரன் வில்லியாகவும், நெப்போலியன் தந்தையாகவும், சூரி,மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nமேலும், கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.\nஇந்த நிலையில், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 6 பட்டம் வென்ற செந்தில் கணேஷ் சீமராஜா பின்னணிப் பாடகராக அறிமுகமாகிறார். விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் 6 சீசன் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. பெரும்பாலும் திரையிசை பாடல் பாடக்கூடியவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தனர்.\nஇந்த சீசனில் முதன்முறையாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி போட்டியாளர்களாக இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.\nஇவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே பலத்த வரவேற்பு இருந்து வந்தது. குறிப்பாக இவர்கள் பாடிய பாடல்கள் மக்கள் இசையை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றன. நெசவாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரின் வாழ்க்கையை எடுத்து பாடலாக பாடியது அனைவரையும் கவர்ந்தது.\nவிஜய் டிவியில் கடந்த 15ம் தேதி ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், மாளவிகா, அனிருத், ஸ்ரீகாந்த், ரக்‌ஷிதா, ஷக்தி மற்றும் செந்தில் கணேஷ் ஆகியோர் இறுதிப��� போட்டியில் கலந்து கொண்டனர். இவர்களில் மக்கள் இசைக் கலைஞரும், நாட்டுப்புற பாடகருமான செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் 6 பட்டத்தை தட்டிச் சென்றார்.\nஎல்லா சூப்பர் சிங்கர் சீசனிலும், வெற்றிபெறும் போட்டியாளர் ஒரு பிரபல இசையமைப்பாளரின் இசையில் பாடுவதற்கான வாய்ப்பை விஜய் டிவி ஏற்படுத்தி கொடுக்கிறது. அந்த வகையில் சீசன் 6ல் வெற்றிபெறுபவர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடுவார் என உறுதியளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து வெற்றிபெற்ற செந்தில்கணேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் எந்த படத்தில் பாடப் போகிறார் என்று எதிர்பார்ப்புடன் இருக்கும்போது, இசையமைப்பாளர் டி.இமானிடம் இருந்து அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் சமந்தா நடிக்கும் சீமராஜா திரைப்படத்தில் அட்டகாசமான ஒரு கிராமிய பாடலை செந்தில்கணேஷை பாட வைக்க போகிறார் என்பதை மகிழ்ச்சி பொங்க டி.இமான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nநாட்டுப்புற பாடல் என்றால் இமான் இசையில் புகுந்து விளையாடுவார். அதுவும் சிவா என்று வரும்போது அது தனி ரகமாக இருக்கும். சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடலை விஜய் டிவி நிகழ்சியில் அவரின் முன்பே பாடி கலக்கினார் செந்தில். இப்போது சிவகார்த்திகேயனுக்கே பாடும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாட்டு நிச்சயமாகிவிட்டது. இப்போது டி.இமான் அடுத்த வாய்ப்பையும் வழங்கிவிட்டார்.\nபாடகர் - செந்தில் கணேஷ். Seemaraja\nPrevious articleயோகி பாபுவின் கன்னத்தை கிள்ளும் விஜய் – வைரலாகும் வீடியோ\nNext articleஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம்\nஆக்‌ஷன் ஹீரோவாகிறார் விஜய் ஆண்டனி\nகத்தார் நாட்டை தனித்தீவாக்க சவுதி அரேபியா திட்டம்\nஏழு வயது சிறுவனுக்கு தாயாக நடிக்கும் நந்திதா\nஅழகிப்போட்டியில் பங்கேற்றவர் தலையில் தீ\nபாஜகவுக்கு பெண்கள் சக்தி முக்கியம்\n போலீஸ் ஸ்டேஷனில் பெண்கள் சண்டை\n கர்நாடகா தியேட்டர் அதிபர்கள் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+2019?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-22T03:11:28Z", "digest": "sha1:VSNHODWFHZ7MLGPYLPWIGEK26EZTVDAV", "length": 10650, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாடாளுமன்றத் தேர்தல் 2019", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\n“புனித யாத்திரை போல இருந்தது”- பரப்புரை குறித்து மோடி தகவல்\nநாளை வாக்கு எண்ணிக்கை: நடைமுறைகள் என்ன - விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி\n“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி\n“உலகக் கோப்பையில் தோனிக்கு மிகப்பெரிய ரோல்” - ரவிசாஸ்திரி\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n“இந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n\"மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்\": தேர்தல் அதிகாரி\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை: செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்\nதேர்தல் முடிந்த நிலையில் நமோ டிவி ஒளிப்பரப்பு திடீர் நிறுத்தம்\nவிவிபேட் ஒப்புகைச் சீட்டு விவகாரம் - ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\n“ஆட்சி அமைப்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன்” - சந்திரபாபு நாயுடு\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி - கபில் கேப்டன், தோனி துணை கேப்டன்\n“புனித யாத்திரை போல இருந்தது”- பரப்புரை குறித்து மோடி தகவல்\nநாளை வாக்கு எண்ணிக்கை: நடைமுறைகள் என்ன - விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி\n“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி\n“உலகக் கோப்பையில் தோனிக்கு மிகப்பெரிய ரோல்” - ரவிசாஸ்திரி\nஇடைத்தேர்தலில் திமுக 14, அதிமுக 3 இடங்களை கைப்பற்றும் - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\n“இந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n\"மின்னணு இயந்திரங்கள் எண்ணிய பிறகே விவிபேட் எண்ணப்படும்\": தேர்தல் அதிகாரி\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை: செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்றது தேர்தல் ஆணையம்\nதேர்தல் முடிந்த நிலையில் நமோ டிவி ஒளிப்பரப்பு திடீர் நிறுத்தம்\nவிவிபேட் ஒப்புகைச் சீட்டு விவகாரம் - ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\n“ஆட்சி அமைப்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன்” - சந்திரபாபு நாயுடு\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி - கபில் கேப்டன், தோனி துணை கேப்டன்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Erica/37", "date_download": "2019-05-22T03:20:44Z", "digest": "sha1:AZ5WWEMN2YEHRKTQPUZ4GKQHJW6NPLPC", "length": 10344, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Erica", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும��� ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஅமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல்: வழக்கம்போல பில்கேட்ஸ் முதலிடம்\nஅமெரிக்காவை அலர வைத்த ‘மேத்யூ’ புயல்....339 பேர் பலி\nஇந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 குழ‌ந்தைகள் படுகாயம்\n'டியர் ஒபாமா'- வைரலாகும் 6வயது அமெரிக்க சிறுவனின் கடிதம்\nஅமெரிக்காவின் நியூஜெர்சி ரயில் நிலையம் அருகே வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் மின்னசோட்டாவில் கத்திக்குத்து சம்பவம்: ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு\nஇரு நாட்களில் வழக்கமான பணிக்கு திரும்புவேன்: ஹிலரி கிளின்டன்\nஅமெரிக்க வெள்ளை மாளிகையை அசர வைத்த தமிழ் மாணவியின் கவிதை\nஅணுசக்தி விநியோக நாடுகளின் குழுவில் ‌இந்தியாவை சேர்க்க அமெரிக்கா தீவிர முயற்சி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்...செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: போபண்ணா இணை வெற்றி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா - பார்பரா இணை வெற்றி\nமெக்சிகோவில் போதைக் கடத்தல் கும்பல் மீது ராணுவம் தாக்குதல்\nஅமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல்: வழக்கம்போல பில்கேட்ஸ் முதலிடம்\nஅமெரிக்காவை அலர வைத்த ‘மேத்யூ’ புயல்....339 பேர் பலி\nஇந்தியாவுக்���ு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nஅமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 2 குழ‌ந்தைகள் படுகாயம்\n'டியர் ஒபாமா'- வைரலாகும் 6வயது அமெரிக்க சிறுவனின் கடிதம்\nஅமெரிக்காவின் நியூஜெர்சி ரயில் நிலையம் அருகே வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் மின்னசோட்டாவில் கத்திக்குத்து சம்பவம்: ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பு\nஇரு நாட்களில் வழக்கமான பணிக்கு திரும்புவேன்: ஹிலரி கிளின்டன்\nஅமெரிக்க வெள்ளை மாளிகையை அசர வைத்த தமிழ் மாணவியின் கவிதை\nஅணுசக்தி விநியோக நாடுகளின் குழுவில் ‌இந்தியாவை சேர்க்க அமெரிக்கா தீவிர முயற்சி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்...செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: போபண்ணா இணை வெற்றி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா - பார்பரா இணை வெற்றி\nமெக்சிகோவில் போதைக் கடத்தல் கும்பல் மீது ராணுவம் தாக்குதல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/engaged+woman/26", "date_download": "2019-05-22T03:08:01Z", "digest": "sha1:XET4MOT4XLEIHNWOBKWURB2VY6SCDE7H", "length": 9248, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | engaged woman", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வா���்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசிறுமியை கொடூரமாக தாக்கும் பெண்: வைரலாகும் வீடியோ\nமருமகள் மீது பாலியல் வன்முறை நடத்திய கணவனை சுட்டுக்கொன்ற மனைவி\nகொள்ளையர்களை சுட்டு கொழுந்தனை மீட்ட வீராங்கனை\nதுப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவு\nடெல்லியில் அமெரிக்க மாணவி பலாத்காரம்\nகுட்: ஆணுறுப்பை வெட்டிய பெண்ணுக்கு முதல்வர் பாராட்டு\nமூதாட்டியை காப்பாற்ற ரயிலை கவிழ்த்த மக்கள்\nகல்யாண டார்ச்சர்: 18வது மாடியில் இருந்து மிரட்டிய பெண்\nகணவரின் சிகிச்சைக்காக குழந்தையை விற்ற அம்மா\nஉலகின் அதிக வயதானவராக ஜமைகா மூதாட்டி தேர்வு\nஉலகின் அழகான பெண்: விஜய் ஹீரோயினுக்கு 2-ம் இடம்\nஸ்ட்ரெச்சர் இல்லை என்பதற்காக இப்படியா செய்வாங்க\nவேலையை இழந்த ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..\nசானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு கோரும் பெண் எம்.பி\nசிறுமியை கொடூரமாக தாக்கும் பெண்: வைரலாகும் வீடியோ\nமருமகள் மீது பாலியல் வன்முறை நடத்திய கணவனை சுட்டுக்கொன்ற மனைவி\nகொள்ளையர்களை சுட்டு கொழுந்தனை மீட்ட வீராங்கனை\nதுப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவு\nடெல்லியில் அமெரிக்க மாணவி பலாத்காரம்\nகுட்: ஆணுறுப்பை வெட்டிய பெண்ணுக்கு முதல்வர் பாராட்டு\nமூதாட்டியை காப்பாற்ற ரயிலை கவிழ்த்த மக்கள்\nகல்யாண டார்ச்சர்: 18வது மாடியில் இருந்து மிரட்டிய பெண்\nகணவரின் சிகிச்சைக்காக குழந்தையை விற்ற அம்மா\nஉலகின் அதிக வயதானவராக ஜமைகா மூதாட்டி தேர்வு\nஉலகின் அழகான பெண்: விஜய் ஹீரோயினுக்கு 2-ம் இடம்\nஸ்ட்ரெச்சர் இல்லை என்பதற்காக இப்படியா செய்வாங்க\nவேலையை இழந்த ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..\nசானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு கோரும் பெண் எம்.பி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிள�� மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T02:49:15Z", "digest": "sha1:VU66SUC7B47AXXDLPXHM4WQABOGSOWHE", "length": 5945, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழக அமைச்சரவைக் கூட்டம்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\n18 ப்ளஸ்: அரசியல் பேசும் இளைஞர் கூட்டம் மாற்றத்தைச் சந்திக்குமா\nதடங்கல் 2018 தமிழகம் - 29-12-2018\nதமிழக பட்ஜெட் 2018-19: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் உரை | பகுதி 3\nதமிழக பட்ஜெட் 2018-19: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் உரை | பகுதி 1\n18 ப்ளஸ்: அரசியல் பேசும் இளைஞர் கூட்டம் மாற்றத்தைச் சந்திக்குமா\nதடங்கல் 2018 தமிழகம் - 29-12-2018\nதமிழக பட்ஜெட் 2018-19: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் உரை | பகுதி 3\nதமிழக பட்ஜெட் 2018-19: நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் உரை | பகுதி 1\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் த��னத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2016/07/blog-post_24.html", "date_download": "2019-05-22T02:34:10Z", "digest": "sha1:NR4NVZGY3AHO2ZLSE3WD5WACQJQ7PMVP", "length": 26081, "nlines": 179, "source_domain": "www.ssudharshan.com", "title": "பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாகும் இயற்கை அனர்த்தம்", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாகும் இயற்கை அனர்த்தம்\nஇலங்கையில் தமிழரின் அரசியல் நிலை தொடர்பான பதிவுகளை நீண்ட நாட்களாக எழுதவில்லை. இருந்தாலும், நூறு நாட்கள் கழித்துப் பார்த்தாலும் புரிந்துவிடும் சீரியல் போலத்தான் நகர்கிறது. கால நீட்டிப்புத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. பொருளாதாரத்தில் 'ரோட்டின் கிட் தியரம்' என்று ஒன்று இருக்கிறது. அதாவது, ஒரு குடும்பத்தில் நல்ல வசதியான, கொடை உள்ளம் கொண்ட பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பரிசுப்பொருட்களும் பணமும் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். அதில் ஒரு குழந்தை தீய செயல்களில் ஈடுபடுகிறது. தனது சகோதரர்களை அடித்துத் துன்புறுத்தும் செயலைத் தொடர்ந்து செய்துவருகிறது. இதைப் பார்த்துப் பெற்றோர்கள் தமது பணத்தையும் பரிசுப்பொருட்களையும் தீய செயல்களில் ஈடுபடும் குழந்தைக்குக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் மேல் அதிக அளவில் அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். இதைப் பார்க்கிற குழப்படிகாரக் குழந்தை தன்னுடைய சகோதரனைக் காயம் செய்வதையும் சேட்டைகள் புரிவதையும் நிறுத்திவிடும். காரணம், இந்தச் செயற்பாடு தனக்குக் கிடைக்கவிருக்கிற பரிசுகளையும் பணத்தையும் நிறுத்திவிடும் என்பதால் இந்த எண்ணம் அதன் ஆழ்மனதில் பதிந்துவிடும். அதேபோன்றதொரு எண்ணத்தில்தான் இலங்கை அரசும் நடந்துகொள்கிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது.\nதமிழர்களிடமிருந்து பறித்த அதே காணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்தல், ஆணைக்குழுக்களின் போலியான மனிதஉரிமை மீறல் விசாரணைகள் , தமிழ்ப் போலிஸ் அதிகாரியை நியமித்தல் போன்ற செய்திகளுக்குத் தமிழர்கள் தற்காலிக மகிழ்ச்சி அடைகிறார்கள். இதை ஒரு மாற்றமாகக் காண்பித்து வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான உதவிகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது இலங்கை அரசு. இப்போது ஜிஎஸ்பி வரிச்சலுகையையும் எதிர்பார்த்து நிற்கிறது. வருகிற உதவிகளில் பெரும்பாலானவற்றை பாதிக்கப்பட்டவர்களான நாம் போராடிக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டியதன் அவசியத்தினை உணராமல் இருக்கிறோம். அப்படிப் பெற்றுக்கொள்வதற்கு இதைப் பற்றிய புரிதலற்ற தலைமைகளைக் கொண்டிருக்கிறோம்.\nரோட்டின் கிட் தியரத்தின் அடிப்படையில் இந்தக் குழப்படிகாரக் குழந்தை நல்லவர் வேடம் போட்டுக்கொண்டிருகிறது. போதுமான உதவிகள் கிடைத்துத் தலைநிமிரும்போது தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிக்கும். வரவிருக்கும் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு நமக்கு எது தேவை என்கிற உறுதிப்பாட்டோடு நகர்வது அவசியம். உறுதியானதொரு தீர்வு வேண்டுமென்று அரசிடம் கேட்கவேண்டும். அதேநேரம் அதிக அளவிலான பொருளாதாரச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளைப் பார்க்கவேண்டும்.\nதமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னொரு மிகப்பெரிய பிரச்சனையாக இயற்கை அனர்த்தங்கள் இருந்துவருகிறது. இயற்கை அனர்த்தங்களைத் தடுக்க முடியாது. ஆனால் சில இயற்கை அனர்த்தங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் இந்த வெள்ளப்பெருக்கும் ஒன்று. இந்த வெள்ளப்பெருக்கைச் சில உலகநாடுகள் மிகவும் கவனமாகக் கையாள்கின்றன. நெதர்லாந்து தனது நாட்டின் வெள்ளப்பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தினை ஒரு பதிவாக எழுதியிருந்தேன்.\nநெதர்லாந்து என்றால் டியூலிப் மலர்களும், அழகான வீடுகளும் வீதிகளும் நினைவில் வரலாம். ஆனால் அங்குள்ள மக்களுக்கு நீரோடு நீண்டகாலப் பிரச்சனை இருக்கிறது. நெதர்லாந்தின் பெரும்பாலான நில அமைப்பு கடல் மட்டத்திலும் தாழ்ந்தது. அங்கே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உண்டு. ஆனால் அந்நாடு தனது கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டது. உடனே அந்த அரசு பல திட்டங்களை முன்மொழிந்து செயற்படுத்தத் தொடங்கியது. அதில் ஒன்றுதான் \"Room for river\" திட்டம். பல திட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தில் \"Overdiepse Polder\" கட்டமைப்புத் திட்டமும் குறிப்பிடத்தக்கது.\nநீரோடு போராடாமல், நீரை உள்ளே வரவிட்டு நீரோடு வாழ்வோம் என்பதே அவர்களின் பிரதான நோக்கம். ஆறுகளை அகலமாக்கி, அவற்றை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களை வெளியேற்றி, தமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வுக்காக தொலைநோக்குத் திட்டங்களை வகுக்கிறார்கள். ஆனால், நாங்களோ குளங்களை இல்லாமல் செய்து, நீரோடும் வழிகளில் எல்லாம் சீமெந்து கொண்டு கட்டடங்கள் அமைத்துவருகிறோம்.\nயாழ்ப்பாணம் வேகமாக வளர்ந்துவரும் நகரம் என்று இலங்கைக்கும் மாலைதீவுக்குமான உலகவங்கி இயக்குனர் சொல்கிறார். யாழ்ப்பாண நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக உலக வங்கி 55 மில்லியன் டொலர்களைக் கடனாக வழங்கியிருக்கிறது. இதில் வீதிகள் அபிவிருத்தி, நீர் வடிகால் அமைப்பைச் சீர்செய்வது, குளங்களைப் பாதுகாப்பது போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த வெள்ளப்பெருக்குப் பிரச்சனையானது தமிழர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலச் சவால். தமிழ்நாட்டிலும் இது மிக முக்கியமானதொரு பிரச்சனை. தமிழ்நாடு அரசானது இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆற்றங் கரையோரங்களில் மரம் நடுவதற்காக இந்திய ரூபாய்களில் 52 கோடியை ஒதுக்கியிருக்கிறது. ஆற்றங்கரையில் மரம் நடுவது வெள்ள அபாயத்தை 20 சதவீதத்தால் குறைப்பதாகச் சொல்வார்கள். ஆற்றைத் தூர்வாருவதற்கும் குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கியிருக்கிறது. உண்மையில் நீர் வடிகாலமைப்பு சீர்செய்யப்படவேண்டியதும் அவசியம். சென்னையானது பத்து வருடங்களுக்கு ஒருமுறை மிகப்பாரிய மழை வீழ்ச்சியை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. அதேபோல, கொழும்பில் 50 வருடங்களுக்கு ஒருமுறை மிகப்பாரிய வெள்ளப்பெருக்கு அனர்த்தம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மெகாபொலிஸ்(megapolis) திட்டத்தில் நீர்வடிகாலமைப்புகளை சீர்செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கென 40 பில்லியன்களை இலங்கை அரசு ஒதுக்கவிருக்கிறது. இயற்கை அனர்த்தங்கள் பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இந்தத் திட்டங்களும் அவசியமாகிறது. இந்தக் கடன் உதவி உண்மையிலேயே அந்த மக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படப்போகிறதா என்பதைத் தமிழ்த் தலைமைகள் கவனிக்குமா எனத் தெரியவில்லை. குறிப்பாகப் பயிர்ச்செய்கைக்கு இந்த வெள்ளப்பெருக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. பயிர்ச்செய்கை நிலங்களில் வெள்ளம் நிற்காமல் இருப்��தற்கான திட்டங்கள் வகுக்கப்படுவது நல்லது.\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nபொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாகும் இயற்கை அனர்த்தம...\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/13/109468.html", "date_download": "2019-05-22T04:11:01Z", "digest": "sha1:VJMZ474LSUHKKAWRMVESFRTZCNHTEQVJ", "length": 18357, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் மே 27 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீடிக்கும் - தேர்தல் அதிகாரி அறிவிப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவ��மாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nதமிழகத்தில் மே 27 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீடிக்கும் - தேர்தல் அதிகாரி அறிவிப்பு\nதிங்கட்கிழமை, 13 மே 2019 தமிழகம்\nசென்னை : தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 27ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-\nஇந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என மார்ச் 10-ம் தேதி அறிவித்ததை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது. 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்குரிய வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி முடிவுற்றது. எனினும், 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.\nஅதனைத் தொடர்ந்து மேற்கண்டதேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி அன்று நடைபெறும் எனவும், தேர்தல் நடைமுறைகள் 27ம் தேதியுடன் முடிவுக்கு வரும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. எனவே, தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை அதாவது 27ம் தேதி வரை மாநிலம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள்நடைமுறையில் இருக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்���னாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87-18%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2019-05-22T02:42:49Z", "digest": "sha1:Q46KZUA5YAHO6DZXBHOS6UZAK55PR2YU", "length": 11495, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "முதுநிலை படிப்பு: மே 18ல், 'ஜிப்மர்' தேர்வு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Examination முதுநிலை படிப்பு: ���ே 18ல், ‘ஜிப்மர்’ தேர்வு\nமுதுநிலை படிப்பு: மே 18ல், ‘ஜிப்மர்’ தேர்வு\nமுதுநிலை படிப்பு: மே 18ல், ‘ஜிப்மர்’ தேர்வு\nசென்னை, முதுநிலை படிப்புக்கான, ஜிப்மர் தேர்வு, மே, 18ல்\nநடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் செயல்படும், உயர் மருத்துவ கல்வி நிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, தனி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, எம்.டி., – எம்.எஸ்., – எம்.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கு, மே, 18ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான, ‘ஆன்லைன்’ வழி பதிவுகள், நேற்று துவங்கியுள்ளன.www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில், ஏப்., 1 மாலை, 5:00 மணிக்குள் பதிவு செய்ய, அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.\nPrevious articleபொது தேர்வு முடிந்ததும் ‘லேப்டாப்’ கிடைக்கும்\nNext articleவருமான வரி உபரி தொகை திரும்ப பெற புது நிபந்தனை\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nஎதை எழுதுவது, விடுவது என தவிப்பு சென்னை:உயர் கல்வி செல்வதற்கான, மத்திய அரசின், மூன்று நுழைவு தேர்வுகள், வரும், 26ம் தேதி நடப்பதால், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.\n‘டிப்ளமா’ ஆசிரியர் தேர்வு அறிவிப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nரோஜா – மருத்துவ பயன்கள்\nரோஜா – மருத்துவ பயன்கள் ரோஜா மலர்கள் காய்ச்சல், தாகம், ஓங்காளம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைபடுதல், ஆகியவற்றைக் குணமாக்கும்; மலமிளக்கும்; கழிச்சலை உண்டாக்கும். ரோஜா சிறுசெடி வகையைச் சார்ந்தது. ரோஜா கூர்மையான, வளைந்த முட்கள் நிறைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/42-15-01-2019.html", "date_download": "2019-05-22T03:15:34Z", "digest": "sha1:LD5UBAWFIZ64YADLN5NUJ272ZGY32SZS", "length": 5687, "nlines": 112, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-42 | 15-01-2019", "raw_content": "\nநாம் என்பதை சேர்தல் நன்று.\nநமது என்பதை சேர்தல் நன்று.\nகூடி வாழ்தல் மிக நன்று.\nகவலைகள் மறந்து வாழ்தல் நன்று.\nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/03/24/", "date_download": "2019-05-22T02:41:48Z", "digest": "sha1:PPNRXEIB5GWVDLQIBQVNYBEPQMCF7N4F", "length": 19850, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of March 24, 2014 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 03 24\nகாங். 2வது வேட்பாளர் பட்டியல் - அன்புமணிக்கு எதிராக வாழப்பாடியார் மகன் ராம சுகந்தனுக்கு 'சீட்'\n\" ஹர ஹர \" கோஷத்தால் சர்ச்சை - ஆதரவாளர்களுக்கு மோடி கட்டளை\nபாஜகவில் இணைந்த எம்.ஜே. அக்பர் கொடும்பாவியை எரித்த குஜராத் இஸ்லாமியர் தலைவர்கள்\nசிங்கக் காடுகளில் வலம் வந்த கிரிக்கெட் சிங்கம்\nமும்பை பங்களாவில் ஊஞ்சல் அறுந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பலி\nபணம் வாங்கிக் கொண்டு மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்கள்: மீண்டும் பாயும் கேஜ்ரிவால்\nமோடி அலை வீசினால் ஏன் பாஜக தலைவர்கள் தொகுதி மாற வேண்டும்\nதேர்தல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் அதை ஏற்க வேண்டும்: ஜஸ்வந்த்சிங்குக்கு ஜேட்லி மறைமுக அட்வைஸ்\nஇந்திய ராணுவத்தில் கடும் ஆயுத பற்றாக்குறை- 20 நாட்கள் கூட போரிட முடியாது: திடுக் தகவல்\nபாஜகவில் சேர முயன்று ஆப்படிக்கப்பட்ட 'பிங்க் ஜட்டி' புகழ் பிரமோத் முத்தலிக்.. \nஇன்று மோடியைச் சந்திக்கிறார் நடிகர் நாகார்ஜூனா.. மனைவி அமலாவுக்கு சீட் பெற முயற்சி\nகள்ள ஓட்டு போடுங்கள்: தொண்டர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் சரத்பவார் பேச்சு\nகாதல் திருமணம் செய்த பெண் என்ஜீனியர் படுகொலை: கவுரவக் கொலையா\nதுரோகம் செய்த ராஜ்நாத், வசுந்தரா: சுயேட்சையாக வேட்புமனு த���க்கல் செய்த ஜஸ்வந்த் சிங் சாடல்\nசீட் தர மறுப்பு- அத்வானி உதவியாளர் ஹரீன் பதக் ஆதரவாளர்கள் அகமதாபாத்தில் பந்த்\nமோடியின் சகா அமித் ஷா வசமானது பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசார குழு\nபள்ளி செல்ல மறுத்த 10 வயது மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது\nஆதார் அட்டையை எதுக்கும் கேட்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி\nமாத்திரை, விஷத்தால் சுனந்தா மரணமடையவில்லை... உள்ளுறுப்பு சோதனையால் தொடரும் மர்மம்\nபாஜகவில் இருந்து விலகினார் ஜஸ்வந்த்சிங்\nநான் கற்பழிச்சேனா, கொலை செய்தேனா... 'பிங்க் ஜட்டி' முத்தலிக் டென்ஷன்\nதமிழக- இலங்கை மீனவர்களிடையேயான நாளைய கொழும்பு பேச்சுவார்த்தை ரத்து\nஎனக்கு ஆதரவு கொடுத்துட்டு… மோடி பிரதமராகனும்னு சொல்றாரே\nநேரு கோஷ்டியின் புறக்கணிப்பு … வேறு தொகுதிக்கு பிரச்சாரம் கிளம்பிய திருச்சி சிவா\nதிமுகவுக்காக பிரசாரமா.. பாக்யராஜ் பதிலளிக்க மறுப்பு\nஇலங்கையின் போர்க்குற்றம்: தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும்- கருணாநிதி\nஇந்தியாவின் பெயரை \"பாரதம்\" என மட்டுமே மாற்ற வேண்டும்: மதிமுகவுக்கு பாஜக தலைவர் பதில்\nமு.க. ஸ்டாலின், அழகிரி, அன்புமணி, கார்த்தி சிதம்பரம்... மகன்கள் கைகளில் தமிழக அரசியல்\nபிரதமர் கனவுடன் இருக்கும் ஜெயலலிதா, மமதா, மாயாவதி தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை\nகரசேவைக்கு ஆள் அனுப்பிய பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது ஏன்: கருணாநிதிக்கு ஜெ. கேள்வி\nபோடி பிரச்சாரம்: ஆரத்தி எடுத்தவருக்கு காசு கொடுத்ததாக நடிகர் வையாபுரி மீது வழக்கு\nகருணாநிதி மார்ச் 26ல் பிரச்சாரம் தொடக்கம்\nகாங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவிற்கும் தனி டீலிங் இருக்கு: விஜயகாந்த் புகார்\nதென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தீவிர பிரச்சாரம்\nபுதுச்சேரியில் செப்டம்பரில் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு\nதேர்தல்.. ரவுடிகள் தீவிர கண்காணிப்பு\nதேர்தல் கண்காணிப்பால் “முட்டை லாரிக்கு” வந்த ஆபத்து\nபிரச்சாரத்தில் யாரையும் திட்ட வேண்டாம்... வைகோ\nஅழகிரியால் எந்தெந்த தொகுதிகளில் திமுக பாதிக்கப்படலாம்...\nமோடி அலையை நம்பாமல் கூட்டணிகளை நம்பி களமிறங்கும் தமிழக பாஜக\nஅமைச்சர் மகன் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலி… ரூ.3 லட்சம் பேரம் பேசியதால் உறவினர்கள் கொதிப்பு\nபிரசாரத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு: ஓட்டம் பிடித்த; திரும்பிய அமைச்சர்\nபாஜக அணியில் 8 சீட்டுக்குப் போராடிப் பார்த்து 7க்கு படிந்த வைகோ\n''தமிழகத்தில் கொளுத்துது கோடை வெயில்”- அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே 100 டிகிரி…\nஏப்ரல் 5-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை குஷ்பு தீவிர பிரசாரம்- திமுக அறிவிப்பு\nசு.சாமியை எப்படி யூஸ் பண்ணப் போகுதாம் பாஜக... டைம்ஸ் நவ்வைத் தவிர வேற எங்கயுமே காணோமே...\nதேசத்துரோக வழக்கு... வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் ‘இடிந்தகரை’ உதயகுமார் கைது\nகோழி பிரியாணி, குவார்ட்டர் கொடுத்து கூட்டம் சேர்க்கிறார் ஜெ... 'கேப்டன்' மனைவி பேச்சு\nகல்வியில் 28, சுகாதாரத்தில் 26.. டாஸ்மாக் விற்பனையில் 2... விஜயகாந்த் மாதிரியே பேசும் அன்புமணி\n''அம்மா.. அம்மா.. அம்மம்மா..மம்மா..''.. கோழி எப்படிக் கத்தும் என்று கேப்டன் கொடுத்த விளக்கம்\nபுதுவையில் பாஜக கூட்டணி உடைந்தது.. என்.ஆர். காங்கிரஸுக்கு எதிராக பாமக போட்டி\nசட்டசபைத் தேர்தலுக்கும் இப்பவே 'பேஸ்மென்ட்' போட்டாச்சு.. அன்புமணி சொல்கிறார்\nமு.க. அழகிரியுடன் பாஜக, மதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்திப்பு\nஆட்டோவில் ஏறி தற்கொலைக்கு ஆழமான ஆற்றைத் தேடிய முதிய தம்பதி.. மீட்டார் டிரைவர்\nமனக் குறையைக் கொட்டுகிறார் அழகிரி.. ஞானதேசிகனையும் பார்ப்பார்.. இளங்கோவன்\nஅமைச்சர்களை காலில் விழவைப்பதுதான் “அம்மாவோட” பொழுதுபோக்கு- விஜயகாந்த் பேச்சு\nகோவை சிறுவர்கள் கொலை வழக்கு- குற்றவாளியின் தூக்கை உறுதி செய்தது ஹைகோர்ட்\nஹெலிகாப்டரில் பிரச்சாரத்திற்கு வரும் ஜெயலலிதாவுக்கு எங்களின் சாதனைகள் தெரியுமா\nசெங்கோட்டை மகளிர் சுய உதவிக் குழுவுக்குக் கொண்டு வரப்பட்ட ரூ. 3.95 லட்சம் பறிமுதல்\nஅழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன்\nபோலீஸ் நிலையம் தகர்ப்பு: சுப. இளவரசன் உள்பட 9 பேருக்கு ஆயுள்தண்டனை\n''மூத்தவனே.. முத்துவுக்கு பின் பிறந்தவனே.. ''.. அழகிரியைச் சந்தித்து கருணாநிதியே ஆதரவு கேட்டுட்டா\nஆதரிப்போம்... ஆனால் தோற்கடிப்போம்.. மாணவர்களின் பேச்சால் குழப்பமாகி கோபமான கணேசன்\n”மாயமான மலேசிய விமானம்” அன்று முதல் இன்று வரையிலான தேடுதல் தகவல்கள்\nமாயமான விமானம்: பைலட்டுக்கு கடைசியாக வந்த மர்மபோனில் பேசிய கோலாலம்பூர் பெண்\nகினியாவில் எபோலா காய்ச்சல் 59 பேர் பலி\nபிரெஞ்சு செயற்கைக்கோள் தகவல்படி புதிய இடத்தில் விமானத்தை தேடும் ஆஸ்திரேலியா\nஎகிப்த��ல் முன்னாள் அதிபர் மோர்சி ஆதரவாளர்கள் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு\n”அந்த 54 நிமிடங்கள்” ... மலேசிய விமானத்தின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன...\nரஷ்யா முழுங்கிய கிரிமியாவில் இருந்து படைகள் வாபஸ்- உக்ரைன் உத்தரவு\nவாஷிங்டனை வாட்டும் கடும் மழை, நிலச்சரிவில் 4 பேர் பலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/lawyers", "date_download": "2019-05-22T02:50:43Z", "digest": "sha1:PQPU5BKXWBLOG5Z24OMCX6VUSVBD6DZ2", "length": 12110, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lawyers News in Tamil - Lawyers Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் காசி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மலேசிய நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம்.. தந்தை முடிவு\nகோலாலம்பூர்: மலேசியாவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ள வழக்கறிஞர் அருணாச்சலம் காசி (அருண் காசி)...\nஇளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை ரூபாய் 10ஆயிரம் வழங்க வேண்டும்.. கண்டன ஆர்ப்பாட்டம் வீடியோ\nவழக்கறிஞர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூபாய் 10ஆயிரம்...\nகோவை எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் வக்கீல்கள் ஸ்ட்ரைக்\nசென்னை: பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள், ஒரு நாள் முழுக்க, தமிழகம் மற்ற...\nகடையை மூடச் சொன்னதால் போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்-வீடியோ\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கடந்த 14ம் தேதி இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த...\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 குற்றவாளிகளுக்கு அடி உதை.. புழல் சிறையில் அடைப்பு\nசென்னை: மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் மீதும் நீதிமன்ற வளாகத்தில்...\nஅவமானம் தாங்காமல் தற்கொலை முயற்சி செய்த ஓட்டுனர்-வீடியோ\nவழக்கறிஞர்களால் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் பணி முடிந்து வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு...\nசட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும்.. ஹைகோர்ட் உத்தரவு\nமதுரை: சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும் என ஹைகோர்ட் க...\n2ஜி வழக்கில் வழக்கறிஞர்கள் என்ன வ��தாடினார்கள் எப்படி தீர்ப்பு கிடைத்தது\n2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக...\nமொழிவழி தேசிய இனங்களுக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுக- நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை\nசென்னை: நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறையின் கருத்தரங்கில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவ...\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக சதி வலையில் சிக்காதீர்கள்-வீடியோ\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை அவசர கதியில் நடத்தி முடிக்க துடிக்கும் பாஜகவின் சதி வலையில் சிக்கக் கூடாது என...\nகாவிரி மேலாண்மை வாரியம், காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரி நாம் தமிழர் கருத்தரங்கம்- பாமக பங்கேற்பு\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் காஷ்மீர் சிறுமிக்கு நீதி கோரியும் நாம் தம...\nஜெ. சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைப்பு\nசென்னை: ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய ஆயிரம் பக்கங்கள் கொண்ட மருத்துவ ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/current-affairs-30-03-2018/", "date_download": "2019-05-22T03:20:29Z", "digest": "sha1:YEGJ2WCB4G2HSOKBEJESIRXMVDWEV7UL", "length": 5322, "nlines": 116, "source_domain": "tnpscayakudi.com", "title": "Current Affairs 30.03.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nசர்வதேச தொழிலாளர் தினத்தை மே1 விருந்து மே7 ஆம் தேதியாக மாற்றிய நாடு\n65 வது தேசிய திரைப்பட விருதுகள் மத்திய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்\nஇந்த ராக்கெட் வாகனத்திலிருந்து இஸ்ரோ வெற்றிகரமாக GSAT-6A செயற்கைக்கோளை ஏவியது\nஅபியெ அகமது புதிய பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு ___________.\nராஜஸ்தானின் முதல் மெகா உணவு பூங்கா _____________ இல் வந்துள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் இந்த வங்கிக்கு ரூ58.9 கோடி அபராத தொகையாக அறிவித்தது\nடெல்லியில் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் யாருடைய மெழுகு உருவம் விரைவில் வெளியிடப்படும்\n2018 ஆம் ஆண்டு மூத்த ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் பெற்ற அணி\nA. ஹாக்கி உத்தர பிரதேசம்\nB. பெட்ரோலியம் விளையாட்டு மேம்பாட்டு வாரியம்\nC. ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம்\nஇந்திய–அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுக் குழுவின் 15 வது கூட்டம் நடைபெற்ற இடம்\nஎந்த நாளில், அடிமைத்தனத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு நாள் மற்றும் அட்லாண்டிக் கடற்படை அடிமை வர்த்தக நாளாக அனுசரிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=928&start=60", "date_download": "2019-05-22T02:41:26Z", "digest": "sha1:3TWL2UCBDB4HYQMPNDIUH3GIXYLQFSBA", "length": 7279, "nlines": 204, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் DATA ENTRY, ADS POSTING, FACE BOOK LIKE SHARE COMMENT மூலமாக வாரம் ரூபாய் 2000 மேல் சம்பாதிக்கலாம் ! - Page 7 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் DATA ENTRY, ADS POSTING, FACE BOOK LIKE SHARE COMMENT மூலமாக வாரம் ரூபாய் 2000 மேல் சம்பாதிக்கலாம் \nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும் .\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2019-05-22T03:41:29Z", "digest": "sha1:H2GMTP2EAS3C7MZACQ5MQZFZ5HHDAHOM", "length": 18511, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "வாட்ஸ்அப் மூலம் பிஸ்னஸ்; புதிய ஆப் அறிமுகம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவாட்ஸ்அப் மூலம் பிஸ்னஸ்; புதிய ஆப் அறிமுகம்\nகடந்த வாரம் அறிமுகமான குறிபிட்ட நாடுகளில் மட்டும் அறிமுகமான வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிஸ்னஸ் ஆப் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகமா���ியுள்ளது.\nஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஆப்பிள் பயனர்களுக்கு விரைவில் இந்த செயலி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகமாகியுள்ள வாட்ஸப் பிஸ்னஸ் செயலியில் Business Profiles, Messaging Tools, Messaging Statistics, Whatsapp Web, Account Type உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nசிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வியாபாரம் செய்ய பெரும் உதவியாக இருக்கும்.\nPosted in: மொபைல் செய்திகள்\nVayal post புயலினும் speedப்பா. மேலும் வளர வாழ்க்கத்துக்கள்.\nவயல் post புயலினும் speedப்பா. இன்னும் வளர வாழ்த்துக்கள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு ���ுதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/06/04/", "date_download": "2019-05-22T03:52:51Z", "digest": "sha1:NTM42LWVCDHBGGVY6ZN2YJEYC7J4XCWA", "length": 19485, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of June 04, 2014 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 06 04\nஅஜ்மானில் சகஜ யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஃபேஸ்புக்கில் பால்தாக்கரேவின் தரக்குறைவான போட்டோ போட்ட ஐடி நிறுவன ஊழியர் அடித்துக் கொலை\nகோபிநாத் முண்டே கார் விபத்து- சிபிஐ விசாரணைக்கு சிவசேனா கோரிக்கை\nஆப்கனில் கடத்தப்பட்ட தமிழரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது சந்தேக நபர் ஒருவர் கைது\nசீட்பெல்ட் போட்டிருந்தால் முண்டே உயிர்பிழைத்திருப்பார்: ஹர்ஷவர்தன்\nமும்பை: மது அருந்த 7 வயது சிறுமியைக் கொன்று ரூ 20ஐ திருடிய கொடூரன் கைது\n16வது லோக்சபா கூட்டத்தொடர்: முண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்நாள் ஒத்திவைப்ப���\nஅருண்ஜெட்லியுடன் ஜெ. சந்திப்பு - தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்க கோரிக்கை\nதமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு, கச்சத்தீவு மீட்பு.. பிரதமரிடம் ஜெ. முன்வைத்த கோரிக்கைகள்\nமு.க.ஸ்டாலினை \"ஸ்வான்\" பல்வா சந்திக்கவே இல்லை: ஆ. ராசா திட்டவட்ட மறுப்பு\nகலைஞர் டிவி பண பரிமாற்றத்தில் துளியளவும் தொடர்பில்லை: கோர்ட்டில் கனிமொழி வாதம்\nமுண்டே மரணம் காரணமாக செயலாளர்களுடனான சந்திப்பை ஒத்திவைத்தார் மோடி\nமகாஜன்- முண்டே குடும்பத்தை அரசியலில் இருந்து ஒழிக்க சதியா\nபள்ளி கேன்டீன்களில் ஜங்க்ஃபுட் விற்கத் தடை: மேனகா காந்தி அறிவுறுத்தல்\n21 ஆண்டாக தேடப்பட்ட அல்உம்மா இயக்கத்தின் ஹைதர் அலி கைது\nஉ.பி.யில் தொடரும் அட்டூழியம்: கொன்று மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்ட 15 வயது சிறுமி\nபெங்களூர்-சென்னை நடுவே தடம் புரண்ட ஹவுரா எக்ஸ்பிரஸ்- பயணிகள் உயிர் தப்பினர்\nபுதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி ஆரம்பம்: இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்\nகோபிநாத் முண்டே உடல் சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் தகனம் சிதைக்கு மகள் தீ மூட்டினார்\nஹைதராபாத்துக்கு போட்டியாக சீமாந்திராவின் ஐடி தலைநகராகப்போகும் திருப்பதி\n எல்லா இடத்திலும்தான் பலாத்காரம் நடக்கிறது\"- அகிலேஷ் அலட்சிய பதில்\nகடப்பா: கட்டிடம் இடிந்து விழுந்து 7பேர் பலி… 32 பேர் படுகாயம்\nமேகாலயாவில் குழந்தைகள், கணவர் கண் முன்பு பெண் சுட்டுக் கொலை\nமக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி\nஅங்கன்வாடியை ஆய்வு செய்ய குடித்துவிட்டு வந்த அதிகாரி கைது\nலோக்சபா:மோடிக்கு அருகே 2-வது இடத்தில் அத்வானிக்கு இருக்கை\nடெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு\nவீட்டுக்காவல் கோரிய 'சஹாரா' சுப்ரதா ராய் மனு தள்ளுபடி\nநாங்கல்லாம் ‘அப்டியே சாப்டுற’ பரம்பரை பாஸ்...\nதமிழக மீனவர்கள் 29 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்\nதேர்தல் தோல்வி எதிரொலி: முரசு, மாம்பழம் சின்னங்கள் பறிபோகின்றன\nசேவல் சண்டைக்கு தடை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய வெயிட்டேஜுக்கான அரசாணை வெளியீடு\nவிரைவில் திமுகவில் அதிரடி மாற்றங்கள்... பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி அறிவிப்பு\nகோவை: ஹெச்ஐவியைக் காரணம் காட��டி நீக்கப்பட்ட மாணவி மீண்டும் பள்ளியில் சேர்ப்பு\nதர்மபுரியில் கனமழை... அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 8ம் வகுப்பு மாணவன் பலி\nதமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது\nமுண்டேவின் மறைவையொட்டி தமிழக பாஜக 3 நாள் துக்கம்: பொன். ராதாகிருஷ்ணன்\nஆப்கான் தீவிரவாதிகள் பிடியிலிருந்து தமிழக பாதிரியாரை மீட்க பிரதமருக்கு வைகோ கடிதம்\nவிருத்தாசலத்தில் அரசு பள்ளி அருகே குண்டுவெடிப்பு: மக்கள் பீதி\nபேரறிவாளன், முருகன், சாந்தனைப் பார்க்க 'கூடங்குளம்' உதயகுமாருக்கு அனுமதி மறுப்பு\nதிமுக கூட்டணி தோற்க என்ன காரணம்\nஒரே நாளில் யூஜிசி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்: தமிழக மாணவர்கள் குழப்பம்\nஎஸ்.வி.சேகர் அளித்த ‘சுக பிரம்ம மகரிஷி’யை ரசித்த கருணாநிதி...\n24 மணிநேரத்தில் திருப்பூர் அம்மா உணவகத்தில் குண்டு வெடிக்கும்: தொலைபேசி அழைப்பால் பரபரப்பு\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nபராசக்தி அருள் புரியட்டும்:கருணாநிதிக்கு பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா சதி: டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு\nவேலூரில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த சிறுமியை தேடும் பணி தீவிரம்\nகுப்பை கொட்டும் மையங்கள் ஒழிப்பு... சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்\nவிஏஓ தேர்விற்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு\nதிருமங்கலத்தில் பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய மற்றொரு பஸ் டிரைவர்\nவானதி சீனிவாசனிடம் ட்விட்டரில் கேளுங்கள்… மோடி பாணியில் ஓர் அழைப்பு\nமின்மயமாகும் நெல்லை- நாகர்கோவில் பயணிகள் ரயில்\nப்ளஸ் 1 படிக்க அரசு பள்ளிகளில் இடமில்லை - திண்டாடும் மாணவர்கள்\nஅமெரிக்க ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் இந்தியப் பெண் ஷாமா சவந்த்\nபெற்றோர் கண்காணிப்புடன் சிறுவர்களும் ஃபேஸ்புக்கில் வலம் வரலாம்\n”கிளக்கோமா” கண் நோய்க்கு புதிய ‘நானோ’ மருந்து கண்டுபிடிப்பு\nமாயமான மலேசிய விமானம் இந்தியா அருகே விழுந்ததா\nபெண்கள் ஆக்க சக்திகள் என்றால்.. 'பெண் புயல்களோ' பயங்கர அழிவு சக்திகளாயிருக்குங்களே\nஇந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான மலேசிய விமானம் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த இங்கிலாந்து பெண்\nகை, கால்களை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் நடனத் துறையில் சாதிக்கும் இளம்பெண்\nபூமியைவிட பலமடங்கு பெரிய கோள் “கெப்ளர்-10 சி”- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஉக்ரைனில் வன்முறை: வெளியேற்றப்படும் 300 தமிழர்கள் உள்பட 1000 இந்தியர்கள்\nஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் பற்றி திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை\nகடைசி நிமிடத்தில் திரும்ப கிடைத்த லாட்டரி- ரூ.300 கோடி வென்ற நைஜீரிய தம்பதி\nமட்டன் சமைக்க மறுத்த மனைவியை அடித்துக்கொன்ற கணவனுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை\nஇந்தியாவில் நடைபெறும் பலாத்காரங்கள் அச்சுறுத்துகின்றன- அமெரிக்கா குமுறல்\nஉ.பி. பலாத்கார சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது: பான் கி மூன்\nபேருந்து நிலையத்தில் விழுந்து நொறுங்கிய பாக். போர் விமானம்... விமானிகள் உட்பட 4 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2016/12/30/", "date_download": "2019-05-22T03:25:25Z", "digest": "sha1:KQGMMLZTZ6PE5KUQASLDZQFQXKKIYARY", "length": 19154, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of December 30, 2016 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2016 12 30\nமார்கழி பூஜை - திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்\nரூபாய் நோட்டு தடைக்கான காரணத்தை தெரிவிக்க ஆர்பிஐ மறுப்பு\nபழைய 500 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இன்றே கடைசி நாள் \nசபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறப்பு\nவங்கிகளில் பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய காலக்கெடு முடிந்தது\nமுதல்வரையே சஸ்பெண்ட் செய்த கட்சி.. அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் அரசியல் கலாட்டா\nபுத்தாண்டு முதல் புது 1000 ரூபாய் நோட்டு அறிமுகம்\nபுனே பேக்கரியில் பயங்கர தீ விபத்து.. தூங்கிக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பலியான சோகம்\nகணவன் இல்லாமல் தனியாக 'ஷாப்பிங்' சென்ற பெண் தலை துண்டிப்பு.. தாலிபான்கள் பயங்கரம்\nஅப்பாவுக்கு போட்டியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த மகன்.. உ.பி. அரசியலில் வலுக்கும் குடும்பச் சண்டை\nஜார்க்கண்ட் சுரங்கத்தில் பெரும் விபத்து.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு\nடெல்லி துணை முதல்வர் அலுவலகம் அடித்து நொறுக்கி சூறை.. கணினி திருட்டு.. மர்மக் கும்பலுக்கு வலை வீச்சு\nடெல்லி தலைமைச் செயலகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு\nபணப்பரிவர்த்தனைக்கு அம்பேத்கர் பெயரில�� ‘பீம் செயலி’… பிரதமர் மோடி அறிமுகம்\n700 கி.மீ தூரம் மனித சங்கிலி.. ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக போராட்டம்..கேரள முதல்வர் பங்கேற்பு\nஇந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் மனாபி ராஜினாமா\nசமாஜ்வாடிக் கட்சியிலிருந்து அகிலேஷ் யாதவ் டிஸ்மிஸ்: முலாயம் சிங் அதிரடி\nபாஜகவுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து வெற்றியை \"தூக்கிக்\" கொடுக்கும் முலாயம் - அகிலேஷ்\nஆதரவாளர்களுடன் அகிலேஷ் யாதவ் அவசர ஆலோசனை.. வேட்பாளர்களுடன் இன்று முலாயம் ஆலோசனை\nபழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்.. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் பிரணாப்\nடெபாசிட் ஆன பழைய ரூபாய் நோட்டு விவரங்களை ஈமெயிலில் தெரிவியுங்கள்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு\nராஜஸ்தானில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரிதுறை அதிகாரி கைது\nதமிழக மீனவர்களின் 122 படகுகளை நாட்டுடமையாக்கியது இலங்கை\nஅதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜூக்கு கொலை மிரட்டல்\nநாகர்கோவிலில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 20 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு\nமோடிக்கு தூக்கு கயிறு அனுப்பும் போராட்டம்.. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது\nசசிகலா, நடராஜன் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண் ஜெ... சொன்னது வலம்புரி ஜான்\nராமமோகன ராவ் தலைமைச் செயலக அறையில் சோதனை ஏன்\nஎதிரில் உள்ளது ஏகப்பட்ட சவால்கள்.. தாக்குப்பிடிப்பாரா சசிகலா\nபுத்தாண்டு கொண்டாட்டம்.. பிரபல பாடல்களை ஒலிபரப்ப முக்கிய ஹோட்டல்களுக்கு தடை\nஅதிமுக பொதுச் செயலாளராக நாளை பதவி ஏற்கிறார் சசிகலா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளில் இன்று அஞ்சலி\nபொதுச் செயலாளரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.. முதல்வரை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.. சுப.வீ\nதிவாகரனை வீழ்த்திய தினகரன்.. சசிகலாவின் புதிய \"வலது கரம்\" ஆனார்\nகோவையில் தங்க நகை வியாபாரி வீடு, கடைகளில் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கின\n2016ன் அதிரடி நிகழ்வு எது தெரியுமா\nஜெயலலிதா மரணத்தில் மர்மம்… முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் கோரிக்கை\nதொடரும் விவசாயிகள் தற்கொலை.. அதிமுகவிற்கு எதற்கு விவசாயிகள் தினம்\nஎலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்- திருச்சியில் பரபரப்பு\nஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம்.. அறிக்கை ஏன் இதுவரை இல்லை.. சிபிஐ கேள்வி\nஅதிமுகவினர் கொலை மிரட்டல் விடுத்திருந்தால் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும்- நடிகர் ஆனந்தராஜ்\nபயிர்கள் கருகி நாசம்.. அதிர்ச்சியில் ஒரே நாளில் 5 விவசாயிகள் மரணம்\nபோயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி உட்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nசசிகலா முதல்வரா.. அதிமுக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம்\nஜனவரி 12-ல் சசிகலா முதல்வராகிறார் 'நடராஜன் சிஎம்' என தகவல் பரவியதால் பரபரப்பு\nகெத்து காட்ட சசிகலா போட்டோ.. அதிமுக ஆபிஸ் பெட்டிக் கடையில் அமோக விற்பனை\nவிவசாயிகள் தற்கொலைக்கு 25 லட்சம் இழப்பீடு.. அமைச்சர்களை சந்தித்து முத்தரசன் கோரிக்கை\nசசிகலா போட்டியிடப் போவது எங்கே.. ஆர்.கே.நகரா தென்மாவட்டமா\nமுன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தி விபத்தில் பலி\nதமிழகத்தில் 9 டி.ஐ.ஜிக்களுக்கு ஐ.ஜிக்களாக பதவி உயர்வு.. தமிழக அரசு உத்தரவு\nதுரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது- 5 ஆண்டுக்கு முன்னர் சசி கோஷ்டியை ஜெ.வார்னிங் செய்தபோது\n சின்னம்மாவே வருக”.. சசிகலாவை வரவேற்க அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் மும்முரம்\nவருமான வரித்துறை அதிகாரிகள் முன் ராமமோகன் ராவ் மகன் விவேக் ஆஜர்\nஒண்ட வந்த பிடாரியும், ஊர்ப் பிடாரிகளும்... போட்டுத் தாக்கும் சுப. உதயகுமாரன்\n“ஆசைப்பட்டிருந்தால் அக்கா இருந்த போதே பதவிக்கு வந்திருக்க மாட்டேனா” சசிகலா நெத்தியடி பேட்டி\nஇன்று பொதுச்செயலராக பதவியேற்பு- எம்ஜிஆர், ஜெ. நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி\nவேந்தர் மூவிஸ் மதன் மீது புதிய மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nகுடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக கொச்சைப்படுத்துவதா\nடிஜிட்டல் யுகத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதா\nபிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி கோரிக்கை \nஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி எறிவேன்: பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா மோசடி.. கோபத்தில் ஓபாமா.. ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேர் வெளியேற்றம்\nநேபாளத்துடன் முதல் முறையாக சீனா ராணுவ பயிற்சி.. இந்தியாவிற்கு தலைவலி\nகள்ளக் காதல்.. 4 குழந்தைகளுக்கு தாயான தங்கையை கொன்ற அண்ணன்\nவிருட்சமாக வளரும் கவிஞர் நா முத்துக்குமார் விதைத்த விதை… அமெரிக்க தமிழர் நெகிழ்ச்சி\nக்ரெடிட் கார்டி��் பணம் மறுக்கப்பட்ட ஒபாமா... அடுத்த எட்டு ஆண்டுகளில் அதிபரான அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/general/13919-crispy-pepper-king-fish-fry-recipe.html", "date_download": "2019-05-22T03:19:57Z", "digest": "sha1:BAJMNYNW7HUUPX26CGNEYPTC7YRJVZCN", "length": 7621, "nlines": 91, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரெஸ்டாரென்ட் ஸ்டைல் மிளகு நெய் மீன் வறுவல் ரெசிபி | Crispy Pepper King Fish Fry Recipe", "raw_content": "\nரெஸ்டாரென்ட் ஸ்டைல் மிளகு நெய் மீன் வறுவல் ரெசிபி\nவீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிளகு நெய் மீன் வறுவல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..\nநெய் மீன் - அரை கிலோ\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nகாஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்\nதனியா - அரை டேபிள் ஸ்பூன்\nசீரகம் - அரை டேபிள் ஸ்பூன்\nசோம்பு - அரை டேபிள் ஸ்பூன்\nமிளகு - முக்கால் டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 3\nஒரு கிண்ணத்தில் மீன் துண்டுகள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். இந்த மீன் துண்டுகளை வாழை இலையில் போட்டு நான்கு பக்கமும் மடித்து வைத்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.\nஒரு வாணலியில், மல்லி, மிளகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடிக்கவும்.\nமற்றொரு வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.கூடவே, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nபிறகு, காஷ்மீரி மிளகாயத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.\nஇந்நிலையில், மீன் துண்டுகளை சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வேகவிடவும்.\nமீன் துண்டுகள் நன்றாக வறுப்பட்டதும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\nசுவையான மிளகு நெய் மீன் வறுவல் ரெடி..\ntags :Fish Fry Recipes Fried Recipes Pepper Fish Recipes Recipes மிளகு நெய் மீன் வறுவல் மீன் வறுவல் ரெசிபி நெய் மீன் ரெசிபி மீன் ரெசிபி\nசத்து நிறைந்த வாழைப்பூ அடை ரெசிபி\nடேஸ்டி இட்லி மஞ்சூரியன் ரெசிபி\nஈசியா செய்யலாம் வெங்காயம் பொடி ஊத்தாப்பம் ரெசிபி\nரெஸ்டாரென்ட் ஸ்டைல் மீன் சுக்கா ரெசிபி\nமீல் மேக்கரில் கோலா உருண்டை செய்யலாம் வாங்க..\nஅசத்தலான ருசியில் நண்டு ரசம் ரெசிபி\nஅசத்தலான சுவையில் மஷ்ரூம் பட்டாணி சப்ஜி ரெசிபி\nகாரசாரமான சில்லி மீன் வறுவல் ரெசிபி\nவித்தியாசமான சமையல் - மீல் மேக்கர் வடை ரெசிபி\nசுவையான கோதுமை ரவை உப்புமா ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/page/122/", "date_download": "2019-05-22T03:17:52Z", "digest": "sha1:OPCNSILIZLKJGJIBGEVBILNRTJNITL4S", "length": 28432, "nlines": 417, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழக கிளைகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nகரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ராஜபக்சே சகோதர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nநாள்: ஏப்ரல் 29, 2011 பிரிவு: கட்சி செய்திகள், கரூர் மாவட்டம்\nஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள இனவெறியன் இராசபக்சே போர்குற்றம் நிகழ்த்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை ��டுத்து ராஜபக்சே சகோதர்களை தண்டிக்க கோரியும், ஐ.நா வின் இந்த அறிக...\tமேலும்\nவருகின்ற 29-4-2011 அன்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nநாள்: ஏப்ரல் 29, 2011 பிரிவு: கட்சி செய்திகள், தஞ்சாவூர் மாவட்டம்\nஐ.நா.போர் வல்லுநர் குழு அளித்துள்ள சிங்கள பேரினவாதி இராசபக்சேவினை தண்டிக்க கோரியும், இலங்கைக்கு துணைப் போகும் இந்தியாவை கண்டித்தும் 29-04-2011 அன்று கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க நிகழ்வு.\nநாள்: ஏப்ரல் 28, 2011 பிரிவு: கட்சி செய்திகள், விருதுநகர் மாவட்டம்\nவிருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈழத் தமிழ் மக்களுக்காக தீக்குளித்து இறந்த ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட நாம் தமிழ...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.\nநாள்: ஏப்ரல் 27, 2011 பிரிவு: கட்சி செய்திகள், தஞ்சாவூர் மாவட்டம்\nபட்டுக்கோட்டையில் ராசபக்சேவை போர் குற்றவாளி என அறிவித்து சர்வேதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம்தமிழர் கட்சி தஞ்சாவுர் தெற்கு மாவட்டம் மற்றும் அனைத்து...\tமேலும்\nமே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுகூட்டத்திற்க்கான துண்டறிக்கை,சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி.\nநாள்: ஏப்ரல் 23, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், வேலூர்\nவருகின்ற மே 18 அன்று வேலூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்திற்க்கான துண்டறிக்கை, சுவரொட்டி, மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி கீழ வருமாறு : துண்டறிக்கை மா...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு செந்தமிழன் சீமான் நேரில் ஆறுதல்.\nநாள்: ஏப்ரல் 23, 2011 பிரிவு: கட்சி செய்திகள், இராமநாதபுரம் மாவட்டம்\nராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். உலகக்கோப்பையை இந்தியா வென்றதின் காரணமாக வெறிபிடித்த சிங்கள...\tமேலும்\n[படங்கள் இணைப்பு]ஈரோட்டில் நடைபெற்ற ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வீரவணக்க பொதுக்கூட்டம் மற்றும் பேரணி.\nநாள்: ஏப்ரல் 22, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nதமிழின உணர்வாளர்களின் கூட்டமைப்பினால் 21.04.11 அன்று ஈரோட்டில் தமிழீழ மக்களின் வாழ்வுரிமைக்காக தன் இன்னுயிரை தற்கொடையாக்கிய நெல்லை சங்கரன்கோவில் பொறியாளர் கிரிட்டினமூர்த்திக்கு ஈரோடு தலைமை அ...\tமேலும்\nகாணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு\nநாள்: ஏப்ரல் 22, 2011 பிரிவு: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள், காணொளிகள், திருப்பூர் மாவட்டம்\nதிருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு\tமேலும்\nஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nநாள்: ஏப்ரல் 21, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், ஈரோடு மாவட்டம்\nஈழத்தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுத்தரக்கொரியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட சீகம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீக்குள...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு.\nநாள்: ஏப்ரல் 21, 2011 பிரிவு: கட்சி செய்திகள், திருநெல்வேலி மாவட்டம்\nஈழத்தமிழர்களுக்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஈழத்தமிழர்களுக்காக நெல்லையை சேர்ந்த இளைஞர் கிரு...\tமேலும்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவார��ப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214977?ref=popular", "date_download": "2019-05-22T02:34:17Z", "digest": "sha1:FC75O4IRESCS2ZCXGWHPRIIV3LWWLMEY", "length": 7893, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய செல்வந்தர் குறித்து மிக முக்கிய தகவல் கசிந்தது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய செல்வந்தர் குறித்து மிக முக்கிய தகவல் கசிந்தது\nஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் மாபோலை பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்ட செல்வந்த வர்த்தகர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.\nஇந்த விடயத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஎம்.இஸட்.எம்.றிஸ்வான் என்ற இந்த வர்த்தகர் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வத்தளை, மாபோலா நகர சபைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2472", "date_download": "2019-05-22T03:10:12Z", "digest": "sha1:SAJJBN7RHINEBROVKBYTEUQZVQQWMM7Y", "length": 5753, "nlines": 29, "source_domain": "aanmeegamalar.com", "title": "- பல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்", "raw_content": "\nபலன்கள் ஆகஸ்ட் 19, 2017\nபல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்\nஎதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.\nஅண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் 3மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர அவர்களின் கொட்டம் நிற்கும்\nகொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்\nவிலை உயர்ந்த பொருட்களை இழந்து கொண்டே இருந்தால் சனிக்கிழமைகளில்வெளிர் நீல துணியில் எள் உருண்டைகள் வைத்து இரவு நேரத்தில் (8-9) தானம் செய்ய, விரயம் நிற்கும்.\nசிலருக்கு சின்ன வயதில் இருந்தே பண கஷ்டம் மற்றும் தொல்லைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்-அப்படிப்பட்டவர்கள் யாரிடமும் இனாமாகவோ அல்லது நன்கொடையாகவோ எதுவும் பெறக் கூடாது. அதே போல் செய்யாத வேலைக்கு பணம் பெறுவது கூடாது. ஒவ்வொரு திங்களும் ஏதேனும் கோவிலில் 5 பாதாம் பருப்புகள் தானமாக வழங்கி வர நிலையில் நிச்சயமான மாற்றம் ஏற்படும்.\nஉடல் நிலை மற்றும் நீண்ட ஆயுளுக்கு தினசரி ‘ஓம் சாவித்ரி யாயை நமஹ’ மந்திரம் கூறி வர உடலில் முன்னேற்றம் உண்டாகும்.\nதினசரி அரச மர வழிபாடு செய்து வர நேர் மறை சக்திகள் நம்முடனே இருக்கும்.\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nநமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nநமது இணையதளம் மூலம் வெளிவரும் ஆன்மிகமலர்.காம் மாதம் இருமுறை இதழை இலவசமாக பெற உங்கள் இ-மெயில் முகவரியை aanmeegamalar@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் மேலும் விவரங்களுக்கு ஆசிரியர் பக்கத்தை பார்க்கவும்.\nஉங்கள் குரு யார் என்று எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்...\nபல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்\nநோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்\nதிருஷ்டியின் அவசியமும், வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிக்கும் முறைகளும்\nஇறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா மனம் படும் பாட்டை விளக்கும் எளிய ஜோதிட பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/", "date_download": "2019-05-22T02:58:19Z", "digest": "sha1:ZEUDP45CHGB4B4BBCTV5UPYNB5J47IBA", "length": 29069, "nlines": 225, "source_domain": "chittarkottai.com", "title": "2011 July « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,941 முறை படிக்கப்பட்டுள்ளது\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். திருக்குர்ஆன். 49:6.\nயாராவது ஒருவர் தரக் கூடியத் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,685 முறை படிக்கப்பட்டுள்ளது\nரமளான் நோன்புக்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் நோன்பின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.\n‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 10,623 முறை படிக்கப்பட்டுள்ளது\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nதேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, கறிவேப்பிலை (உருவியது) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயம் – ஒரு கட்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – சிறிது.\nசெய்முறை: நெல்லிக்காய்களை கழுவித் துடைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு நன்கு காயவைக்கவும் (இதுதான் ‘நெல்லி முள்ளி’). எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும். பிறகு, அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,986 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு தாவோ கதை …\nபண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான். தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,292 முறை படிக்கப்பட்டுள்ளது\nதன்னம்பிக்கை சிந்தனைகள் – பா.விஜய்\nபுறப்படு உன் புத்துணர்ச்சியோடு நடந்திடு உன் நம்பிக்கையோடு கைப்பையை வீட்டில் மறந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை நம்பிக்கையை வீட்டிலே வைத்துவ விட்டுப் போகாதே\nநம்பிக்கையை நம்புபவனே நம்பிக்கை என்பது ஏழாவது அறிவு நம்ப��க்கை என்பது அதிகபட்ச துணிவு\nநம்பிக்கை இருப்பவனால் தண்ணீருக்குள்ளும் சுவாசிக்க முடியும் நம்பிக்கை அற்றவனுக்கு வெளியிலேயே மூச்சுத்திணறும்\nஉன் வலிமைகளை, திறமைகளை முயற்சிகளை உன்னை நீயே நம்பாவிட்டால் யார்\nநம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால் அதைத் துப்பி விடாதே\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,191 முறை படிக்கப்பட்டுள்ளது\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nதமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை முழு வடிவம்\nஇறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,608 முறை படிக்கப்பட்டுள்ளது\nகொடுமையான வறுமையில் வாழ்க்கையை ஆரம்பித்து உலகப் பெரும் பணக்காரராக முன்னேறுவது அரசியலில் ஈடுபடாத ஒரு மனிதருக்கு அவ்வளவு சுலபமானதல்ல. ஆனாலும் மன உறுதியும், கூர்மையான அறிவும், புத்திசாலித்தனமான உழைப்பும் இருந்து விதியும் அனுகூலமாக இருந்து அப்படி சாதனை படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதெல்லாம் வெற்றிக் கதைகளே. ஆனால் அந்த வெற்றியின் பலனை தான் முழுமையாக அனுபவித்து மீதியைத் தன் சந்ததிக்கு விட்டுப் போவதாகவே அந்த வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதைகள் இருந்திருக்கின்றன. தர்ம காரியங்களுக்காக ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையைத் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,978 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.\nஅப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு\n” ஏன் ��ோகமாக இருக்கிறீர்கள் ” என்று கேட்டார்.\nஅதற்கு இவர் ” எனது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,110 முறை படிக்கப்பட்டுள்ளது\nபொருத்தமான வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுப்பதற்கான 10 சிறந்த வழிமுறைகள்\nஒரு பல்கலைக்கழகத்தை பலர் விரும்புகிறார்கள் என்ற ஒரு காரணத்திற்காக, அப்பல்கலைக்கழகம் நீங்கள் விரும்பும் படிப்புக்கேற்ற ஒரு இடமாக இருந்துவிடாது. இந்த விஷயத்தில் விரைந்து முடிவெடுப்பதன் மூலமாக நீங்கள் சரியான தீர்வை அடைந்துவிட முடியாது. அதேசமயத்தில் தவறான ஆலோசனைகளுக்கு பலியாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். எனவேதான் விரிவான 10௦ வழிகாட்டுதல்களை இங்கே வழங்கியிருக்கிறோம். இவற்றை கவனமாக படித்து உங்களுக்கு ஏற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கவும்.\nவழிமுறை 1 : . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,717 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூட்டுத் தேய்வு நோயை இனங் காட்டும் ஹெர்படன்ஸ் நோட் (Heberden’s Node)\nஇந்தப் பெண்ணின் கையின் விரலின் நகத்திற்கு அண்டிய மொளியில் கட்டி போன்ற இறுக்கமான ஒரு வீக்கம் தென்படுகிறது. இதனை மருத்துவத்தில் ஹெர்படன்ஸ் நோட் Herbedens Node என்பர்.\nஎமது பெரு விரல் தவிர்ந்த கை விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு மூட்டுக்கள் (மொளிகள்) உள்ளன. இவை அசைவதின் மூலமே எமது விரல்களை மடக்கவும் விரிக்கவும் முடிகிறது. பொருட்களைப் பற்றிப் பிடிக்க இவை அவசியமானவையாகும்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,699 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல் ·பாஹித் என்ற அரபு ஞானி ஒரு நாள் தன் நண்பரிடம் வருத்தத்துடன் சொன்னார். “நாம் கடவுளுடைய கருவியாக இருந்து செயல்பட வேண்டும் என்று நினைத்தாலும் சில சமயங்களில் சைத்தானுடைய கருவியாக இருந்து விடுகிறோம். இன்று கூட நான் சைத்தானுடைய கருவியாக மாற நேரிட்டது”\nஅவர் நண்பருக்கோ வியப்பு. இவரைப் போன்ற அப்பழுக்கில்லாத ஞானி எப்படி சைத்தானுடைய கருவியாக மாற முடியும் “நீங்கள் மிகக் கவனமாக இருப்பீர்களே. பின் எப்படி அது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,092 முறை படிக்கப்பட்டுள்ளது\n இதுதானா வாழ்க்கை என்று கோழைகளின் பட்டியலில் சேர்ந்து விடாதே\n��ல்லையென்பார், இருப்பதைக் கொடுப்பாய்; இன்னமும் என்பார் இதுதான் முடியும் என்பாய்\nமறுகணமே கஞ்சப் பிரபு என புறம் கூற புரண்டு நிற்கும் பஞ்சப் பிரபுவின் நாக்கு\nகொடுத்ததை திரும்பக் கேட்டால் கோமாளி என்பான்; இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ ஏமாளி என்பான்\nநாம் இழைக்கும் தவறுகளிலே கதைப் பேசி பிழைக்கும் கூட்டங்கள்\nஇந்த நயவஞ்சக நாக்கினைக் கண்டு; கதற . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமது போதையில் சிக்கும் மாணவியர்\nஇஸ்லாமிய கல்வியின் அவசியம் (AV)\nஎத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் – டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன்\nதிருமண அறிவிப்பு: 06-02-2011 நெளஸாத் அலி – ஷஃபீக்கா ஸனோஃபர்\nமனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/commonpages/Banernews.aspx?Category=Sanagaevents", "date_download": "2019-05-22T02:30:56Z", "digest": "sha1:54W6RZFQ5C6RM5NRGP3DRIV72KEOZQ53", "length": 2330, "nlines": 16, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nபதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் \"முப்பால்\"\nதில்லித் தமிழ்ச் சங்க ஏப்ரல் மாத நிகழ்வுகள்\nதில்லித் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற இருக்கும் நிகழ்வுகள் வருமாறு:\nகந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு\nசிவபெருமானின் அவதாரமே சுப்பிரமணியர். ஒரே பரம்பொருளின் பல்வேறு தோற்றங்களே பல பெயர்களில் தெய்வங்களாக வணங்கப்படுகின்றன.\nமானிடர் உய்ய ஓர் அமிர்தம் சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள்\nநமது சித்தர்கள் பலர் முன் காலத்தில் ஓலைச்சுவடிகள் மூலம் பலவிதமான மூலிகைகளைப்,,,\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/11/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-22T02:36:29Z", "digest": "sha1:LPITKAOPGAHSPAS2C72FR3IXJINMN2T5", "length": 9777, "nlines": 100, "source_domain": "peoplesfront.in", "title": "ஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா ? – மக்கள் முன்னணி", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலையை தடுத்திட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா \n– வழக்கறிஞர் கென்னடி, தலைமைக் குழு உறுப்பினர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே\nடிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி\n# தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nதோழர் சிவசுந்தர் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nதமிழ் சமூகத்தின் சாதிய-பாலின பிற்போக்குத்தனத்தை எதிர்கொள்ளாமல் நாம் இந்துத்துவ சக்திகளை முறியடிக்க முடியுமா \nதோழர் விடுதலை ராஜேந்திரன் உரை – தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டு மலர் வெளியீடு\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nசாவர்க்கரின் இந்துராஷ்டிரம் – பெரியாரின் சுதந்திரத் தமிழ்நாடு; யார் கனவு மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது\nமும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்க���் \nவீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் – மக்கள் முன்னணி இதழின் தலையங்கம்\nமே-1 சர்வதேச உழைப்பாளர் தின அறைகூவல்\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/03/2010.html", "date_download": "2019-05-22T03:19:31Z", "digest": "sha1:JR7REW4GOEPROMCFT6NDUKWU47SWQ323", "length": 22000, "nlines": 337, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அறுபத்து மூவர் 2010", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 43\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம��� - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nசுமார் 4 மணிக்கு ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து நடையாகவே கிளம்பினோம். அப்படியே சி.பி.ராமசாமி தெரு வழியாக சாய்பாபா கோயில் வழியாக நடந்து மாடவீதி. இம்முறை அப்ரதட்சிணமாகச் சுற்றலாம் என்று முடிவு செய்தோம். நேரம் அதிகமாக அதிகமாக தெற்கு மாடவீதிக்குள் அறுபத்து மூவர் விக்கிரகங்கள் வந்துவிட்டால், அங்கே தெருவில் நிற்கவே முடியாது. எனவே தெற்கு மாடவீதியில் நுழைந்து, அப்படியே கிழக்கு, வடக்கு என்று சுற்றி, மீண்டும் அலுவலகம் நோக்கி நடந்து சென்றுவிடுவது.\nநடுத்தெருவில் சூடம் ஏற்றி வழிபட்டுக்கொண்டிருந்தனர் பலர். கொஞ்சம் அபாயமான விஷயம்தான் இது. சரியாகக் கவனிக்காதவர்கள் உடையில் நெருப்பு பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.\nஒவ்வொரு முனையிலும் காவல்துறை கண்காணிப்பு ‘கோபுரம்’ மாதிரி ஒரு தாற்காலிக மேடை அமைத்து வீடியோ கேமரா கண்காணிப்பும் உள்ளது. ‘இவர்கள் பிக்பாக்கெட் திருடர்கள்’ என்று ஒரு பட்டியல் அங்கே காணப்பட்டது. அதில் பல முகங்கள். பெண்களுக்கான 33% அளவுக்கு அதிலும் இட ஒதுக்கீடு இருந்தது அதைப் பார்த்தபின் சுற்றி யாரைப் பார்த்தாலும் பிக்பாக்கெட் போலவே தோன்றியது.\nதெற்கு மாடவீதியில் ஒரு கட்டடத்தில் வித்தியாசமான அலங்காரங்கள் இருந்தன. வெள்ளைக்கார சிப்பாய்கள் போல பல கட் அவுட்கள் வாசலில் தூணுக்குத் தூண் தென்பட்டன. இதன் தாத்பர்யம் என்ன என்று புரியவில்லை.\nகொஞ்சம் தள்ளி, ஒரு காய்கறிக் கடைக்காரர் பிளாஸ்டிக் பாக்கெட்டில் தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைக் கட்டி தூக்கி எறிந்துகொண்டிருந்தார். ஆள் ஆளுக்குப் பிரசாதம் வழங்குவதைப் போல இவர் காய்கறிப் பிரசாதம் பின் திடீரென மாங்காய்கள் பறக்க ஆரம்பித்தன.\nகொஞ்சம் தள்ளி சுடச்சுட சர்க்கரைப் பொங்கல். பல இடங்களிலும் சர்க்கரைப் பொங்கல் கிடைத்தது. அதற்குள் பல விக்கிரகங்கள் உலா வரத் தொடங்கியிருந்தன.\nதெற்கு மாடவீதியில் கூட்டம் அதிகமாக, குளத்தை ஒ���்டிய தெருவில் நுழைந்து மாமி மெஸ் வழியாக வந்தால், அங்கு நல்ல எலுமிச்சை சர்பத். பிறகு மீண்டும் சர்க்கரைப் பொங்கல் அப்படியே கிழக்கு மாடவீதிக்குள் நுழைந்தால் மீண்டும் கூட்டம் அப்பியது. அங்கே சேஷாத்ரி ஸ்வாமிகள் என்று கொட்டகை போட்டு ‘தனலட்சுமியை அப்படியே வாரி எடுத்துக்கொண்டு போங்கள்’ என்று மைக்கில் பேசிக்கொண்டிருந்தார் ஒரு மாமி. வாங்கிச் சென்றால், ‘அறுபதே நாட்களில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்’ என்று தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்.\nவந்த வழியே திரும்பி, கோயில் வாசலுக்குச் சென்றோம். அங்கிருந்து சந்நிதித் தெரு வழியாக தேர் வரை கூட்டமே இல்லாமல் போகமுடிந்தது.\nதேர் அருகில் ஒரு வீட்டில் போளி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் கூட்டம் அம்மியது. தேரை ஒட்டிப் பின்னால் திரும்பினால் குடை ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தது.\nசற்று தள்ளி மூன்று பேர் தாரை, தப்பு வைத்துக்கொண்டு அடித்துப் பின்னிக்கொண்டிருந்தார்கள். நான் படம் எடுக்க ஆரம்பித்ததும் சூடு அதிகமாகியது. என்ன ஒரு ஒருங்கிணைப்பில் ‘தாளம்’ மாறுகிறது என்று பாருங்கள்.\nஎதிரே என் ஃபேவரிட்டான அம்மன் முகம் வந்தது.\nஅதைத் தாண்டியதும் திருவள்ளுவர், வாசுகியுடன் பவனி வரத் தொடங்கினார். இதற்குமுன், இப்படி தாடி வைத்து விக்கிரகமாக வழிபடப்படும் திருவள்ளுவரை நான் தரிசித்ததில்லை. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று சொல்லியா இவரை தினம் தினம் அர்ச்சிப்பார்கள்\nகூட்டம் கட்டுக்கடங்காமல் போகும் நிலையில் அழகாக எஸ்கேப் ஆகி, அலுவலகத்தை மீண்டும் வந்தடைந்தோம். இரண்டு முழு மணி நேரங்கள். கால் வலி. நிறையப் பிரசாதம்.\nஅருபத்துமூவர் உற்சவத்தை கூட்டத்தில் சிக்கி நொந்து நுலாகமல் விட்டில் இருந்தபடியே பார்க்க வைத்துவிட்டீர்கள்.நன்றி நண்பரே.நல்ல பதிவு பகிர்வுக்கு மீண்டும் நன்றி.\n2009 அறுபத்து மூவர் சென்றிருந்தேன். தாங்க முடியாத, ஒரு ஒழுங்கே இல்லாத அலை பாயும் கூட்டம் மகா அவஸ்தையாக இருந்தது.\nமிக மிக இரைச்சலான போலீஸ்காரர்களின் நான்ஸ்டாப் எச்சரிக்கை காதைத் தவிடுபொடியாக்கியது. ஒரு செகண்ட் கூட இடைவெளியே இல்லாமல் ரெகார்டிங் மூலம் திரும்பத் திரும்ப அவர்கள் அலறியதை மறக்கவே முடியாது அந்த காது கிழியும் சத்தத்திலிருந்து தப்பிப்பதற்காகவே சில கடைகளுக்குள் ஒதுங்கினாலும் அங்கேயும் இந்த சத்தம் அந்த காது கிழியும் சத்தத்திலிருந்து தப்பிப்பதற்காகவே சில கடைகளுக்குள் ஒதுங்கினாலும் அங்கேயும் இந்த சத்தம் கொஞ்சம் கூட முன்யோசனை இல்லாமல் இப்படியா செய்வார்கள்\nதாரை தப்பட்டைகளும் நவீனமாகிவிட்டன ;) அடி பின்னியெடுக்கிறார்கள், ஆனால் கூட்டம் சுரத்தே இல்லாமல் வேடிக்கை பார்ப்பது போலுள்ளது.\nராம்: அறுபத்து மூவர் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி அல்ல. ஆங்காங்கே ஆளாளுக்கு ஈடுபட்டு நடத்தும் ஒரு நிகழ்வு. தமிழகக் கோயில்களின் பெருவிழாக்கள் எல்லாமே இப்படித்தானே\nகூட்டம் மிக அதிகம். உண்மை. அதனைக் கட்டுப்படுத்தவே முடியாது. ஸ்டாம்பீட் நடக்க வாய்ப்பு உண்டு. அப்படி ஏதும் நடந்தால் என்ன ஆகுமோ, தெரியாது.\nகாவல்துறை இந்த முறை அதிகமாகவே காணப்பட்டனர். மாடவீதிகளுக்கு உள்ளாகவே அவர்களது காரில் மைக்கில் ஏதேதோ சொல்லிக்கொண்டே இருந்தார்கள். யாரும் அதனைக் கவனித்ததாகவே தெரியவில்லை.\nஒழுங்கு செய்யப்படாத ஒரு கூட்டத்தில் பலவிதமான மையங்கள், ஆங்காங்கே செயல்பட்டுக்கொண்டு, தத்தம் கடமையை ஆற்றும் இந்த நிகழ்வில் ஏதோ ஒன்று என்னை இழுக்கிறது. அது நிச்சயம் பக்தி அல்ல. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் போய்ப் பார்த்துவிடுகிறேன். ஏதோ ஒன்று நாகப்பட்டினம் காவடி/செடில் உற்சவத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறேன்\nதப்பட்டை அடிபின்னி எடுத்து இருக்காங்க .. super\nஇலவச புத்தகங்கள் பட்டியலை காணவில்லையே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் ...\nதமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல...\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்\nநாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nமோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத்...\nஇது ஒரு ‘போர்’ காலம்\nZoho University - ஸ்ரீதரின் பதில்\nராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது\nஅமர சித்திரக் கதைகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/12/blog-post_23.html", "date_download": "2019-05-22T02:34:57Z", "digest": "sha1:HJH42IP3WJHNN6L3OR7LVDVNUCFT3RTX", "length": 32591, "nlines": 269, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சென்னை புத்தகக் கண்காட்சியில் ’பூக்களிலிருந்து புத்தகங்கள்’! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , பதிவர்வட்டம் , புத்தகம் � சென்னை புத்தகக் கண்காட்சியில் ’பூக்களிலிருந்து புத்தகங்கள்’\nசென்னை புத்தகக் கண்காட்சியில் ’பூக்களிலிருந்து புத்தகங்கள்’\nநேற்று பவா செல்லத்துரை போன்செய்து ‘பூக்களிலிருந்து புத்தகங்கள்’ அச்சேறிவிட்டன என்றும், அதன் அட்டைப்படங்களை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். இன்று அனுப்பியும் வைத்திருக்கிறார்.\nகடந்த இரண்டு மூன்று வாரங்கள் எப்படி கடந்து போயின என்பதை யோசித்துப் பார்க்கும் இன்னும் நிதானம் வரவில்லை. இதுவரை 47 அலுவலர்களை எங்கள் வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதிலும், தொடர்ந்து போராட்டங்களை தீவீரப்படுத்துவதிலுமே கவனம் முழுவதும் இருக்கிறது.\nஇதற்கு இடையில் அவ்வப்போது நேரம் ஒதுக்கி, புத்தகங்களுக்கான பதிவுகளை தொகுத்து, முடிந்தவரை பதிவர்களுக்கு தெரியப்படுத்தி, யுனிகோர்டிலிருந்து செந்தமிழ் எழுத்துருக்களுக்கு மாற்றி, புரூப் பார்த்து பவா செல்லத்துரைக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் இப்போது, டிசம்பர் 30ம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு, நமது புத்தகங்கள் வந்துவிடும் என சொல்லிவிட்டார். இன்னும் பலரது பதிவுகள் சேர்க்கப்படாமலிருக்கலாம். இன்னபிற பிழைகள்கூட ஏற்பட்டும் இருக்கலாம். சமீபகாலங்களில் எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே காரணமாக இருப்பினும், நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.\nபுத்தகக் கண்காட்சியில், வம்சி புக்ஸ்- புத்தகக் கடை எண் 214. வலைப்பதிவுகளிலிருந்து வெளிவரும் இந்தப் புத்தகங்களுக்கு ஆதரவு தாருங்கள்.\nவம்சி புக்ஸில் இருந்து வெளியாகும் அனைத்து புத்தகங்களுக்கு இங்கு சென்று பார்க்கலாம்.\nTags: இலக்கியம் , பதிவர்வட்டம் , புத்தகம்\nநல்ல விஷயம்..நூலை வாங்குவதற்கு காத்திருக்கிறேன்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் சார். உங்கள் புத்தகங்களை வாங்கும் நாளை எதிர்நோக்கி.......\nபுத்தகங்கள் தொகுக்கும் பணி முடிவடைந்து விட்டதா\nசென்னை வந்ததும் வம்சி ஸ்டாலில் கடத்திச்செல்லவேண்டியவை ��ிறைய இருக்கின்றன.\n பல சிரமங்களுக்கிடையில் புத்தகங்களை கொண்டுவந்தமைக்கு \nபல அலுவல்களுக்கிடையில் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் போராட்டம் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.\nவாழ்த்துகள். கடும் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் புத்தகங்களைக் கொண்டு வந்திருப்பதில் உங்கள் உழைப்பு தெரிகிறது. //வலைப்பதிவுகளிலிருந்து வெளிவரும் இந்தப் புத்தகங்களுக்கு ஆதரவு தாருங்கள்// இதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம். தானா நடக்கும்.. நம்ம மக்கள் சீக்கிரமே இரண்டாம் பதிப்பு கொண்டுவர வைக்கிற அளவுக்கு ஆதரவு தருவாங்க\nபுத்தகங்கள் வாங்க ஆவலாக இருக்கிறேன்.... புத்தகக்கண்காட்சிக்காகவே சென்னை வர வேண்டும் எனத் தோன்றுகிறது... அது சரி... ஜா. என்பதே கிரந்த எழுத்து... அதை ஆங்கிலத்தில் 'ஜே' என நூல்களில் போட்டிருக்கிறீர்களே...விவரமறிந்த உங்களைப் போன்றவர்களே இப்படிச் செய்தால்தான் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது...\nவாழ்த்துகள் தோழர். மகிழ்ச்சியான செய்தி. புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது சந்திக்கலாம்.\nபல அலுவல்களுக்கிடையில் இந்த முயற்சிக்கு பூங்கொத்து\nபல்வேறு வேலை அழுத்தங்களுக்கிடையிலும் இந்த பெரும் பணியை தொய்வின்றி நடத்தியிருக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்களும், நன்றிகளும்..\nநான் பொதுவாக மாதவராஜ் என்றே எழுதுகிறேன். பவா செல்லத்துரை இனிஷியலை இப்படி ஜே என்று போட்டு அட்டைப்படம் பிரிண்ட் பண்ணி விட்டார். டிசைன் பண்ணும்போதே நான் பார்த்திருந்தால் நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டேன். என்ன செய்ய, நேரம் காலமற்று ஓடித் திரிந்த நெருக்கடிகளால் ஏற்பட்ட தவறுகளில் இதுவும் ஒன்று. வருத்தமாயிருக்கிறது.\nமிக்க மகிழ்ச்சி மாதவராஜ் சார் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் புத்தகங்களை வாங்க ஆவலோடு இருக்கிறேன் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் புத்தகங்களை வாங்க ஆவலோடு இருக்கிறேன் ”வம்சி புக்ஸ்” அரங்கிலேயே வாங்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன.\nபுத்தகம் வாங்கி கருத்துக்களை பகிர்ந்தால் மிக்க சந்தோஷம்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும�� நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மா��் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaiveedu.com/index.php/8-monthly/22-march-2017.html", "date_download": "2019-05-22T02:45:05Z", "digest": "sha1:SLBS3OP45LLE67XR5JNRVS4PPEJ2COOF", "length": 9171, "nlines": 159, "source_domain": "www.thaiveedu.com", "title": "March 2017", "raw_content": "\nதொடரும் போராட்டங்களும் கேப்பாப்பிலவின் கேந்திர முக்கியத்துவமும்\n- அ. கணபதிப்பிள்ளை பக்கம்: 4\nஅதிமுக ஆட்சியை இயக்குவது யார்\n- அம்மூர் ஜெயக்குமார் பக்கம்: 7\nமுடிவெடுக்கும் இடத்தில்தான் மாற்றங்களுக்கான வித்தை விதைக்கவேண்டும்\nநேர்காணல்: பொன்னையா விவேகானந்தன் பக்கம்: 8\nகவிஞர் சேரனுக்கு ஓ.என்.வி. நிறுவகத்தின்\nகனடாத் தேசிய அரசியலில் உயரும் தமிழர் பக்கம்: 14\nதமிழ் மரபுத் திங்கள் ஒப்புக்கு நடத்தப்படுகிறதா\n- கந்தசாமி கங்காதரன் பக்கம்: 18\n- கந்தையா பரநிருபசிங்கம் பக்கம்: 18\nஇதயம், குருதிச் சுற்றோட்ட நோய்கள்\n- ரவிச்சந்திரிகா பக்கம்: 23\nஆயுள்வேத மருத்துவத்தின் வளர்ச்சியில் தென்னிந்தியரின் பங்களிப்பு\n- பால. சிவகடாட்சம் பக்கம்: 24\n- போல் யோசேப் பக்கம்: 28\n- எஸ். பத்மநாதன் பக்கம்: 32\nநம்பிக்கைதரும் புதிய ஏழு கிரகங்கள்\n- குரு அரவிந்தன் பக்கம்: 34\nவசந்தகால வீட்டுப் பராமரிப்பு (Spring - Home Maintenance)\nஒன்ராறியோ சட்டமன்றத்தில் கருணாவின் ஓவியக் கண்காட்சி பக்கம்: 42\nஉயரும் அடைமானக் கடன் காப்புறுதி\n- மகேசன் சுப்பிரமணியம் பக்கம்: 43\nதனித்துவமான குறியீடு எஸ்.ஜி. சாந்தன்\nபண்பாட்டுப் பேணலும் தலைமுறை இடைவெளியும்\n- விமலா பாலசுந்தரம் பக்கம்: 47\nFoot ball இல்லையா மாமா\n- குமார் புனிதவேல் பக்கம்: 51\nஊடகவியலாளர்களின் வெற்றிக்கொடி / Credibility\n- வி. என். மதிஅழகன் பக்கம்: 52\nநான் அறிந்த தோழர் பாலா தம்பு\n- பூர்வீகன் பக்கம்: 54\nதூய வளித் தூதுவர்கள் திட்டம்\n- குரும்பசிட்டி ஐ. ஜெகதீஸ்வரன் பக்கம்: 58\nகருணைக்கொலை = கண்ணியமாக உயிர் நீத்தல்\n- ஸ்ரீராகவன் பக்கம்: 63\nபுலம்பெயர் மொன்றியால் தமிழர்களின் ஆரம்பகாலக் கலை, இலக்கிய முயற்சி\n- லீலா சிவானந்தன் பக்கம்: 64\nமொழியாக்கம்: என்.கே. மகாலிங்கம் பக்கம்: 67\n- மு. புஷ்பராஜன் பக்கம்: 77\n- கருணா பக்கம்: 82\nஆண்களுடன் ஒப்பிடுகையில், அறிவிலும் ஆற்றலிலும் பெண் சிறந்து விளங்குகின்றாள்\n- திருமதி பத்மா சோமகாந்தன்.\nநேர்காணல்: : எஸ். மல்லிகா பக்கம்: 84\nகருணைக் கடல் றோசலின்ட் இராசமணி இராஜநாயகம்\n- பார்வதி கந்தசாமி பக்கம்: 87\nபெண்கள் கல்வியில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி\n- உமை பற்குணரஞ்சன் பக்கம்: 88\nசுவேந்திரினி லெனா - ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\n- ப. ஸ்ரீஸ்கந்தன் பக்கம்: 90\nஹெலன் கெல்லர் - மாற்றுத்திறனாளிகளுக்கான போராளி\n- பொன்னையா விவேகானந்தன் பக்கம்: 91\n- தமிழ்நதி பக்கம்: 92\n- பிரதீபா கனகா தில்லைநாதன் பக்கம்: 92\n- உமை பற்குணரஞ்சன் பக்கம்: 93\n- கீதா சுகுமாரன் பக்கம்: 93\nமுதல் தலைமுறைப் பெண் படைப்பாளி பவானி ஆழ்வாப்பிள்ளை\n- அருண்மொழிவர்மன் பக்கம்: 94\nவன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்களின் கண்காட்சி\n- கமலா வாசுகி, சி. யசோதாரிணி\nதன்னார்வத் தொண்டர் திருமதி. ராணி மகாலிங்கம்\n- ரவிச்சந்திரிகா பக்கம்: 97\nநிறவெறிக்கு எதிரான அடையாளம் - றோசா பார்க்ஸ்\n- பி. பற்குணரஞ்சன் பக்கம்: 98\n- பி.விக்னேஸ்வரன் பக்கம்: 103\nதமிழ்வலை - 17 பக்கம்: 107\nகாலிழந்த பறவைக்குக் காற்றுத்தான் படுக்கை\n- ஆனந்தப்ரசாத் பக்கம்: 109\n- அ.முத்துலிங்கம் பக்கம்: 113\nதவநாயகக் கல்விமான் திரு. சு. சிவநாயகமூர்த்தி\n- வி. கந்தவனம் பக்கம்: 117\nநிமால் நாகராஜா பக்கம்: 118\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devbhoomihp.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-20-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-05-22T03:43:29Z", "digest": "sha1:EY4DKWFVE2M7BWQTCGVGZYHJFUDUMC7Z", "length": 16643, "nlines": 64, "source_domain": "devbhoomihp.pressbooks.com", "title": "பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன் – தேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்", "raw_content": "\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n1. பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது\n2. பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை\n3. பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்\n4. பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்\n5. பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்...\n6. பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்\n7. பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்\n8. பகுதி 8: இசையும் நடனமும்\n9. பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்\n10. பகுதி 10: தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி\n11. பகுதி 11: பயணத்தினால் கிடைத்த நட்பு\n12. பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\n13. பகுதி 13: காங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவி\n14. பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்\n15. பகுதி 15: கையேந���தி பவனில் காலை உணவு\n16. பகுதி 16: சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்\n17. பகுதி 17: குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்\n18. பகுதி 18: பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்\n19. பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட\n20. பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்\n21. பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்\n22. பகுதி 22: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\n23. பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்\nதேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n20 பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்\nசென்ற பகுதியில் சொன்னது போல Dhauladhar Zoo பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்திற்குச் சென்றோம். அந்த இடம் ஒரு புராதனமான சிவன் கோவில். [B]பைஜ்னாத் மந்திர் என அழைக்கப்படும் அக்கோவில் Dhauladhar Zoo-விலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மிருகக் காட்சி சாலையில் இருந்த மிருகங்களைப் பார்த்து விட்டு, அவை சிறையில் அடைபட்டிருக்கும் நிலை பற்றிய எண்ணங்களுடனே பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் கண்ட அருமையான காட்சிகள் சிலவற்றை கண் பார்த்தாலும் மனம் இன்னும் அந்த மிருகங்களையே நினைத்துக் கொண்டிருந்தது.\nஅவற்றுக்கு ஏன் இந்நிலை என்ற எண்ணத்துடனேயே கோவிலை சென்றடைந்தோம். கோவில் வாசலிலேயே ஒரு பெரியவர் தள்ளாத வயதிலும் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். நமது ஊர் போல, வடக்கில் இருக்கும் கோவில்களில் பிரசாதங்கள் இருப்பதில்லை. சர்க்கரை மிட்டாய்கள், உலர் பழங்கள் போன்றவை தான் பெரும்பாலும் ஆண்டவனுக்கு படைப்பார்கள். எந்த இடத்தில் என்ன கிடைக்கிறதோ அதையே ஆண்டவனுக்குப் படைப்பது தானே நல்லது. அந்த பெரியவரும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை மிட்டாய் பிரசாதங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.\nபெரும்பாலும் நான் கோவிலுக்குச் செல்லும் போது எந்த விதமான பிரசாதமோ, அர்ச்சனை தட்டுகளோ வாங்குவதில்லை. என்னுடன் வருபவர்கள் வாங்கி அர்ச்சனை செய்வது மட்டும் தான். ஏனோ இந்தப் பெரியவரிடம் வாங்க வேண்டும் எனத் தோன்றவே ஒரு சர்க்கரை மிட்டாய் பை ஒன்றை பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டேன். அவருக்கு விற்பனை ஆன மகிழ்ச்சி, எனக்கு ஏதோ ஒரு பெரியவருக்கு உதவி செய்த திருப்தி.\nமேலே நடந்து கோவிலின் அருகே சென்றோம். பக்தர்கள் அதிக அளவில் இல்லை என்றாலும் அப்போது தான் வந்திருந்த பேருந்து ஒன்றிலிருந்து சில பள்ளிச் சிறுவர்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அனைவரையும் அழைத்து வந்த ஆசிரியர்கள் ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்க நாங்கள் முன்னேறினோம்.\nஉள்ளே நுழையுமுன்னர் அக்கோவில் பற்றிய தகவல்களை பார்க்கலாம். பிந்துகா எனும் நதிக்கரையில் அமைந்திருக்கிறது இக்கோவில். ராஜா ஜெயச்சந்திரா என்பவர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்றாலும் 1783-ஆம் ஆண்டு கோவிலில் சில புனரமைப்பு வேலைகள் நடந்ததற்கான கல்வெட்டுகள் கிடைத்ததாக தெரிகிறது.\nமலைகளின் அழகு ஒரு பக்கத்தில் இருக்க, கோவிலின் சுற்றுச் சுவர்களில் உள்ள சிற்பங்களின் அழகு உங்களை நிச்சயம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு இருக்கும். சிவபெருமான் தான் இங்கே முக்கிய தெய்வம் என்றாலும் சுற்றுச் சுவர்களில் மற்ற தெய்வங்களுக்கும் இங்கே சிற்பங்கள் உண்டு. இக்கோவிலில் வீற்றிருக்கும் லிங்க வடிவமான சிவபெருமானுக்கும் ஒரு கதை சொல்கிறார்கள்.\nசிவபெருமானின் மிகச் சிறந்த பக்தனான ராவணன் கைலாச பர்வதத்தில் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தது மட்டுமன்றி, ஒரு பெரிய யாகமும் செய்தாராம். சிவ பெருமானின் அருளைப் பெற தனது பத்து தலைகளையும் கொய்து யாகக் குண்டத்தில் போட்டு விட்டாராம். அவரது தவத்திலும், அவர் செய்த யாகத்திலும் மகிழ்ந்த சிவபெருமான் ராவணுனுக்கு தலைகளை மீண்டும் வரச் செய்தது மட்டுமின்றி, யாராலும் அழிக்க முடியாத வரங்களையும் கொடுத்தாராம்.\nஅது மட்டும் போதாது என்று சொல்லி, சிவபெருமானையும் தன்னுடனேயே இலங்கைக்கு அழைத்துச் செல்ல விரும்பினாராம் ராவணன். அவனது வேண்டுகோளுக்கு இணங்கிய சிவபெருமான் லிங்க ரூபம் கொள்ள, ராவணன் அதனை எடுத்துக் கொண்டுச் சென்று கொண்டிருந்தாராம். வழியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டியிருந்ததால் இப்போதைய பைஜ்னாத் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரிடம் கீழே வைத்து விடாதே என்று சொல்லிக் கொடுத்துச் செல்ல, சிவலிங்கத்தின் பாரம் தாங்காது அங்கேயே வைத்துவிட்டாராம் அந்த இளைஞர்.\nஅந்த சிவலிங்கத்தினை எடுத்துச் செல்ல முடியாததால் அங்கேயே கோவில் அமைத்ததாகவும் ஒரு கதை உண்டு. பின்னர் வந்த மன்னர்களால் புனரமைக்கப்பட்டதாகவும் ���ொல்கிறார்கள். மிகவும் பழமையான கோவில் என்பதை நீங்கள் பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடியும். பிரம்மாண்டமான இக்கோவில் தற்போது தொல்பொருள் இலாக்காவின் வசம் இருக்கிறது.\nபொதுவாகவே வடக்கில் தசரா திருவிழா சமயத்தில் “ராம் லீலா” கொண்டாடுவார்கள். அப்போது ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேக்நாத் ஆகிய மூவரின் உருவ பொம்மைகளை எரித்து ராவண தகனம் என்று கொண்டாடுவார்கள். ராவணனின் சிவபக்தியை மெச்சும் இந்த ஊரில் ராவண தகனம் கொண்டாடப்படுவதில்லையாம்.\nகோவிலில் இருக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. சில சிற்பங்களை பார்க்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், காலத்தின் பிடியில் சிக்கி அழிந்த நிலையில் இருக்கும் பல சிற்பங்களைப் பார்க்கும் போது அவற்றை பாதுகாத்து வைக்க தவறிவிட்டார்களே என்றும் தோன்றியது. சில சிற்பங்களின் பகுதிகள் உடைந்த நிலையில் இருப்பதைப் பார்க்கவே மனதை ஏதோ செய்தது.\nசிவபெருமானை தரிசனம் செய்து பிரகாரத்தில் இருக்கும் சிற்பங்களைப் பார்த்து ரசிக்கலாம் என்று பிரகாரத்தில் வலம் வந்தோம். அப்பப்பா எத்தனை சிற்பங்கள், பிள்ளையார், முருகர், ஹரிஹரன், பிரம்மா என நிறைய சிற்பங்கள். ஒவ்வொரு சிற்பங்களும் நுணுக்கமான முறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அக்கால சிற்பிகளின் திறமை நம்மை வியக்கச் செய்யும் வகையில் இருக்கிறது.\nஅங்கே இருக்கும் சிற்பங்கள், அவை பற்றிய தகவல்கள் மட்டுமே ஒரு பகுதியில் எழுத வேண்டிய அளவிற்கு இருக்கின்றன. எடுத்த புகைப்படங்களும் உண்டு. ஆகையால் அடுத்த பகுதியில் அச்சிற்பங்களைப் பற்றிய தகவல்களைச் சொல்கிறேன்.\nPrevious: பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட\nNext: பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/12-05-01-2019.html", "date_download": "2019-05-22T02:59:10Z", "digest": "sha1:MIYUOW6PKF5K5FIBPOKEXLWKXBTFFBIZ", "length": 5634, "nlines": 133, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-12 | 05-01-2019", "raw_content": "\nதேடும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை,\nஅமைந்த வாழ்க்கையை சிலர் வாழ்வதில்லை \nஅன்பை தவிர இவ்வுலகில் வேறேதும் உண்மையில்லை \nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, து���ந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/08/31/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-05-22T03:26:51Z", "digest": "sha1:YBC7XRQOHJ3IHKUHG6MFUCSANBMLY3GX", "length": 25601, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "வயதாவதை தடுக்கும் தாமரை மலர்கள்..! எப்படினு தெரிஞ்சிக்கணுமா..? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவயதாவதை தடுக்கும் தாமரை மலர்கள்..\nபூக்கள் என்றாலே மிகவும் அழகான ஒரு உயிரினமாக எல்லோராலையும் ரசிக்க படுகிறது. மனித இனத்தின் மொத்த கூட்டத்தை சேர்த்தாலும், பூக்களின் இனத்திற்கு ஈடாகாது. நமக்கு தெரிந்த பூக்களின் வகைகள் மிகவும் குறைவே. இந்த பூமியி\nல் கோடி கணக்கில் பூக்கள் இருக்கின்றது. அவை அத்தனையும் பல குணங்களை கொண்டது. சில பூக்கள் மருத்துவ தன்மை உடையதாகவும், சில விஷ தன்மை உடையதாகவும், சில அழகு குணம் நிறைந்ததாகவும்… இப்படி ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு தன்மை உள்ளன.\nஅந்த வகையில் பல பூக்கள் நம் அழகை பராமரிப்பதிலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பெரிதும் உதவும். குறிப்பாக இந்த தாமரை மலரில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இந்த பதிவில் எவ்வாறு தாமரை மலர் இளமையை பாதுகாக்கிறது என்றும், அவற்றின் அழகு பராமரிப்பு நன்மைகளை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது தேசிய மலராக கருதப்படும் இந்த தாமரை மலர் பல அற்புத தன்மைகளை தனக்குள்ளே வைத்துள்ளது. இதில் பல ஊட்டசத்துகளும் இருக்கிறது.\nதாமரையின் இதழ்கள், வேர்கள், விதைகள் இப்படி அனைத்துமே மருத்துவ குணங்களும், அழகு குறிப்புகளும் க��ண்டது. தாமரை சருமத்தின் அழகை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.\nமுகம் முழுக்க முகப்பருக்களால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா.. இனி கவலையை விட்டு தள்ளுங்கள்… நம்ம தாமரை மலர் இருக்க பயமேன். இதில் உள்ள மூல பொருள் இந்த தாமரை மலருக்கு அற்புத பலனை தருகிறது. இது ஒருவரின் முக அழகை மேம்படுத்துவதோடு பருக்களை நீக்குகிறது. எண்ணெய் பசை சருமத்தை சீராக வைக்கவும் உதவுகிறது.\nதாமரையில் உள்ள அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இளமையை பாதுகாக்கும். உடலில் செல்களை மறு உற்பத்தி செய்து என்றும் இளமையாக மாற்றும். தாமரை மலரின் இந்த பலனை அடைய…\nஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன்\nமுதலில் தாமரை இதழ்களை தனியாக நறுக்கி கொள்ளவும். பின் அவற்றுடன் பால், ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து இதனை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கும்.\nபலரின் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து மிகவும் வறண்டு காணப்படும். இதனால், முகத்தில் சொரசொரப்பு, கீறல்கள், அலர்ஜி போன்றவை எளிதில் வர கூடும். இதனை தடுக்க தாமரை இதழ்கள் பயன்படுகிறது. மேலும் தாமரை பூக்களை உணவில் சமைத்து சாப்பிட்டால் நாள்பட்ட முக பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும்.\nபத்தில் 4 பேருக்கு இந்த இளநரை பிரச்சினை இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. இது ஊட்டசத்து குறைபாடு, உடல் ரீதியான சில பிரச்சினைகளினால் ஏற்படுகிறது. இவற்றை குணப்படுத்த அருமையான வழி இதுதான்.\nதேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்\nபாதம் எண்ணெய் 1 டீஸ்பூன்\nஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன்\nமுதலில் நன்றாக தாமரை இதழ்கள், அதன் விதைகள் ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் தேங்காய் எண்ணெய், பாதம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பால் சேர்த்து மய்ய அரைத்து கொண்டு தலைக்கு தேய்த்து குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் இளநரைகளை தடுக்கலாம்.\nஉங்களுக்கு அதிகமாக முடி கொட்டுகிறதா.. இதனால் மனம் நொந்து வருடுகிறீர்களா.. இதனால் மனம் நொந்து வருடுகிறீர்களா.. இனி கவலை வேண்டாங்க.. உங்கள் பிரச்சினையை தீர்க்க தாமரை மலர்கள் உள்ளது. இவற்றை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து, தலைக்கு குளித்து வந்தால் முடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ள�� கிடைக்கும்.\nபல மலர்களை போன்றே இந்த தாமரையும் ஆயர்வேதத்தில் நன்கு பயன்படுகிறது. எண்ணற்ற நோய்களுக்கும், உடல் நலனுக்கும் இது உதவுகிறது. தாமரையில் உள்ள மூல பொருட்கள் உடலின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சரும பாதுகாப்பு, முடியின் போஷாக்கு என நுனி முதல் பாதம் வரை எல்லாவற்றிற்கும் இது உதவுகிறது.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு ���ட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/30/cong.html", "date_download": "2019-05-22T03:07:20Z", "digest": "sha1:GJUZ4TWCRXLJLN3NR3TDHUPZVU7FOLFF", "length": 16667, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவின் செயல் உரிமை மீறலாகும்: பாட்டீல் | TN Governors transfer justified: Patil - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n10 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n36 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாரா��்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவின் செயல் உரிமை மீறலாகும்: பாட்டீல்\nதனக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை ஜெயலலிதா டேப் செய்து வெளியிட்டது அரசியல்சட்ட உரிமை மீறலாகும் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.\nஆளுநர் ராம்மோகன் ராவை நீக்குவது தொடர்பாக சிவராஜ் பாட்டீல் தன்னுடன் தொலைபேசியில் பேசியதை பதிவு செய்த ஜெயலலிதா,அதனை உச்ச நீதிமன்றத்திடம் ஒப்படைத்தார்.\nஇன்று ஹைதராபாத் வந்த பாட்டீலிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டபோது,\nராம்மோகன் ராவை நீக்கியதில் எந்தத் தவறும் இல்லை. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே அவர் நீக்கம் செய்யப்பட்டார். அதே நேரத்தில்ஜெயலலிதாவுடன் நான் பேசியதை முதல்வர் வெளியிட்டது உரிமை மீறலாகும். இது குறித்து மேலும் நான் விவாதிக்க விரும்பவில்லை.\nஇதற்கு பதில் சொல்ல வேண்டியது ஜெயலலிதா தான். மாநில ஆளுநர் சர்ச்சைகளுக்குள் இழுக்கப்படக் கூடாது. ராவை நீக்கியதில் எந்தத்தவறையும் மத்திய அரசு செய்யவில்லை. இது எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டதே. இது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கவேண்டியதில்லை என்றார்.\nஇதற்கிடையே, உள்துறை அமைச்சருடனான தொலைபேசி உரையாடலை வெளியிட்ட ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என மத்தியஅமைச்சர் இளங்கோவன் கோரினார். இல்லாவிட்டால் அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.\nடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சிங்வி, ஜெயலலிதாவின் செயல் ஜனநாயகமுறைகளுக்கு எதிரானது. மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.\nஉள்துறை அமைச்சருடனான பேச்சை வெளியிட்டதன் மூலம் பெரிய சர்ச்சயைக் கிளப்பிவிட்டார் ஜெயலலிதா என்று கூறியுள்ள மத்தியதொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், இது அரசியல் சட்ட விரோத செயல் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/09/06125424/Kajal-Agarwal-with-Jayam-Ravi.vpf", "date_download": "2019-05-22T04:00:16Z", "digest": "sha1:YXXYKQNVQEA2MDDBUBWNVQVQADE3XLGZ", "length": 7472, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kajal Agarwal with Jayam Ravi! || ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால்\nஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால்\nபாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:00 AM\nவிஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த�� விட்டார். அடுத்து ஒரு புதிய படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.\nஇவர்கள் இருவரும் ‘போகன்’ படத்திலேயே இணைவதாக இருந்தார்கள். இருவருக்குமே ‘கால்ஷீட்’ பிரச்சினை இருந்ததால், ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் இணைவது தள்ளிப்போனது. அந்த வாய்ப்பு இப்போது கைகூடி இருக்கிறது\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n2. 2 வேடங்களில், உச்சநட்சத்திரம்\n3. தமிழில் எடுபடாதது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2015/11/blog-post_26.html", "date_download": "2019-05-22T04:21:46Z", "digest": "sha1:Y3QGH7E4ERZMTKFKT3D4XRB6IX5ZHS3H", "length": 26371, "nlines": 212, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: புதுவையில் புத்தர் சிலைகள்", "raw_content": "\n2.2 கோரிமேடு- பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்\nபுதுவை (அ) புதுச்சேரி (அ) பாண்டிச்சேரியில் உள்ள அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு உள்ளது. இது புதுவை தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. புதுவை பேருந்து நிலையத்திலிருந்து வில்லியனூர் வழியாக சென்றால் 9.2 கி. மீ (அ) தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக சென்றால் 10.8 கி. மீ.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் மகரத்துடன் கூடிய தோரணம் சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம் 2 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்\nபகவன் புத்தருக்கு 1000 சிறப்பு பெயர்���ள் உள்ளது என மணிமேகலை குறிப்பிடுகிறது. 1000 சிறப்பு பெயர்களில் ஒன்று அருகன் என்பது. பகவன் புத்தரை பகவன் என்றும் புத்தர் என்றும் வடஇந்தியாவில் அழைத்தது போன்று தென்இந்தியாவில் இந்திரர் என்றும் அருகன் என்றும் அழைத்தனர்.\n11 வது நிகண்டு - தகரவெதுகை\nபுத்தன் மால் அருகன் சாத்தன்\nதருமராசன்றான் புத்தன் சங்கனோ டருகன்றானும்\nபகவன் புத்தரை இந்திரர் என்று இந்திர விழா என்று கொண்டாடிவந்ததை மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பகம் முதலிய நூல்களில் இருந்து அறிந்துக்கொள்ளலாம்.\nசாந்தமும் அன்பும் நிறைந்த அருமையானவர் என்பதினால் அருகன் என்று கொண்டாடினார்கள். அனைவரும் இதனை மறவாது கொண்டாடுவதற்காக அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தார்கள். பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, உடலை எரித்து, உடல் சாம்பலை ஏழு அரசர்கள் கட்டிடங்கள் (சேதியங்கள்) கட்டிய பொழுது, அந்த உடல் சம்பல் வைத்துள்ள இடம் விளங்குவதற்காக குழவிகல்லை போல் உயர்ந்த பச்சைகளினாலும் வைரத்தினாலும் செய்து அந்த இடத்தில் ஊன்றி வைத்தார்கள். ஒவ்வொரு பௌத்தர்களும் தங்கள் இல்லங்களில் நிறைவேறும் சுபகாலங்களில் பசுவின் சாணத்தால் குழவிபோல் சிறிதாக பிடித்து அதன் பேரில் அருகன் புல்லை கிள்ளி வந்து ஊன்றி அருகனை சிந்தியுங்கள் என்று அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தனர் என்று உரைக்கிறார் பண்டித அயோத்திதாசர் (அயோத்திதாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்) தொகுதி II பக்கம் 106.)\nஅருக்கன்மேடு தான் அரிக்கமேடானது என்று உரைக்கிறார் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள்.\nகசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் அரிக்கன்மேடு என்று பெயர் வரக்காரணம் புத்தருக்கு ‘அருக்கன்’ என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்று குறிப்பிடுகிறார்.\nஅருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப்பட்பட்டது. சாக்கியன் - சாக்கையன் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும்.\nஇக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15)\nஇப்புத்தர் சிலை புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்து சமயக் கலப்புடன் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் பிரமன் கோயில் என்றழைத்தனர். அண்மை காலத்தில் விருமன் கோயில் என்று வழங்கப்படுகிறது. புத்தர் சிலைக்கு ருத்ராட்சம் அணிவித்து நெற்றியிலும் உடம்பிலும் திருநீறு பூசி கோயிலின் கருவறையின் மேல் புதிதாக ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம் என்று வைக்கப்பட்டுள்ளது\nசில அறிஞர்கள் அருக்கன்மேடு என்பதை அழிவின் மேடு (அ) ஆற்றின் கரை மேடு (அ) புத்தர் மேடு (அ) ஜைன மேடு என்று அழைக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார் D.C Ahir (Buddhisim in South India)\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது புதுவை அருங்காட்சியம். இங்கு இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் காணப்படுகிறது. இச்சிலைகள் கருவடிக்குப்பம் (அ) கரடி குப்பம் மற்றும் பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்திருந்த கோரிமேடு என்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது.\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்றால் 5.3 கி.மீ (அ) கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றால் 6.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கருவடிக்குப்பம். இது புதுவை வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.\nகை சிந்தனை கை உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது தோரணம் தலையை சுற்றி தோள்கள் வரை உள்ள மகர தோரணம் சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம் 2 1/2 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்\nதற்பொழுது தலையின்றி புதுவை அருங்காட்சியகத்தில் காணப்படும் சிலை.\n2.2 பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 66 வழியாக சென்றால் 4.7 கி. மீ (அ) கராமராஜ் சாலை வழியாக சென்றால் 5.4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் கோரிமேடு.\nகை சிந்தனை க�� உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 5 அடி உயரம் சிலை அகலம் 3 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்.\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக கடலூர் செல்லும் வழியில் 13.30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிருமாம்பாக்கம்.\nகிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223)\nஅரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2\nஅருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3\nசாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4\nபௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5\nஅருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6\nசரவணன் அவர்களின் காணொளி காண\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 10:32 PM\nலேபிள்கள்: பகவன் புத்தர் , புதுச்சேரி\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவ...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I காமாட்சியம்மன்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோ��்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/07/04/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-05-22T02:44:26Z", "digest": "sha1:ZTF26YDWNF6AV4EVVSKQCTH46RA27SYI", "length": 8862, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது; அதிர்ச்சி வீடியோ - Newsfirst", "raw_content": "\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது; அதிர்ச்சி வீடியோ\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது; அதிர்ச்சி வீடியோ\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று வரும் பிரேசில் நாட்டில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nநாட்டில் கால்பந்து போட்டி இடம்பெறுவதையொட்டி அங்கு போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க அங்கு பல்வேறு பகுதிகளில் பாலங்கள் கட்டப்பட்டன. பெலோ ஹாரிஜொந்தே நகரில் கட்டுமானப் பணி முடிவடையும் நிலையில் இருந்த பாலம் ஒன்று நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது.\nபாலத்தின் இடிபாடுகளுக்கு இடையே ஒரு பள்ளி பேருந்து உள்பட பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன. பாலம் இடிந்து விழுந்ததால் அந்த இடமே பெரும் பரபரப்பு அடைந்தது. உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், 19 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகாயமடைந்த 19 பேரும் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பாலம் இடிந்து விழும் அதிர்ச்சி காட்சி அங்கிருந்த ஒரு சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nஇணையத்தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nவகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு\nமக்கள் சக்தி திட்டத்திற்கு சர்வதேச மட்டத்தில் மீண்டும் பாராட்டு\nயாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆப்கான் அகதிகள் மீண்டும் வவுனியாவிற்கு மாற்றம்\nஇணையத்தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nஇன்���ு முதல் வகுப்பு பகிஷ்கரிப்பு: மாணவர் ஒன்றியம்\nமக்கள் சக்திக்கு சர்வதேச மட்டத்தில் பாராட்டு\nஆப்கான் அகதிகள் மீண்டும் வவுனியாவிற்கு மாற்றம்\nதாக்குதல்தாரிகளின் மரபணு பரிசோதனை முடிவு வௌியானது\nஇணையத்தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nஇன்று முதல் வகுப்பு பகிஷ்கரிப்பு: மாணவர் ஒன்றியம்\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nமீண்டும் ஜனாதிபதியானார் ஜோகோ விடோடோ\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nபெரிய வெங்காயம் மீதான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு\nகாருக்கு ரஹ்மானின் பெயரை சூட்டிய ரசிகர்\nஎங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/08/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-05-22T03:35:13Z", "digest": "sha1:5JMJGAJLFAG7T3VGVRACTG52GM7HFIAM", "length": 4857, "nlines": 52, "source_domain": "jmmedia.lk", "title": "August 15, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nபதிவுசெய்யப்படாத வைத்தியசாலை சுற்றிவளைப்பு : வவுனியா\nAugust 15, 2017 News Admin 0 Comment சுற்றிவளைப்பு, வவுனியா, வைத்தியசாலை\nவவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினர் அதிரடியாக சுற்றிவளைத்து\nகுழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளால் தீ மற்றும் மூச்சு திணறல் அபாயம்\nAugust 15, 2017 News Admin 0 Comment அபாயம், குழந்தைகள், நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம்\nஅமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த குழு ஒன்று, தீப்பிடிக்கும் சம்பவங்களை தொடர்ந்து விளையாட்டுப் பொருளானபேட்டரியால் இயங்கும் ஃபிட்ஜெட் ஸ்பின்னர்களுக்கென பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. சி பி எஸ் சி\nஅமெரிக்க பிராந்தியம் மீதான வடகொரியாவின் தாக்குதல் திட்டத்தை ஆய்வு செய்தார் கிம் ஜாங்-உன்\nAugust 15, 2017 News Admin 0 Comment அமெரிக்கா, கிம் ஜாங்-உன், தாக்குதல் திட்டம், வடகொரியா\nஅமெரிக்காவின் பசிபிக் பிராந்தியமான குவாம் தீவு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆய்வு நடத்தியதாக அந்நாட்டு அரசு ஊடகம்\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்பு\nAugust 15, 2017 News Admin 0 Comment இலங்கை, திலக் மாரப்பன, பதவியேற்பு, வெளிவிவகார அமைச்சர்\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஏற்கனவே வெளிவிவகார அமைச்சராக ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazalaipiriyan.blogspot.com/2013/03/blog-post_20.html", "date_download": "2019-05-22T02:50:22Z", "digest": "sha1:LO3WQRL6HDYO3LN5J4N377YSKHPHNJ4C", "length": 18367, "nlines": 153, "source_domain": "mazalaipiriyan.blogspot.com", "title": "சாந்திவனத்து கதைகள்: 'சட்டத்திற்கு கட்டுப்படு' | மழலைப் பிரியன்", "raw_content": "\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nசாந்திவனத்து கதைகள்: 'சட்டத்திற்கு கட்டுப்படு'\nசாந்திவனத்து அரசரான சிங்கம் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. அதன் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.\nசற்று நேரத்தில், அங்கு வந்த காவலாளியான புலி, \" அரசே தங்கள் உத்திரவுப்படி நீதிபதி அவர்களை அழைத்து வந்திருக்கின்றேன்\" - என்று பணிவுடன் சொன்னது.\n\" - என்று புலியை அனுப்பிவிட்ட சிங்கம், யானையை வரவேற்றது:\n\"அரசர் மீது சாந்தியும்-சமாதானமும் பொழிவதாக\" - என்று வாழ்த்திவிட்டு யானை இருக்கையில் அமர்ந்தது.\n நாளை நடக்கவிருக்கும் வழக்கைக் குறித்து ஏதாவது ஆலோசித்தீர்களா\n\" - என்று பதிலளித்த யானை கண்களை மூடி மௌனமானது.\nசிறிது நேரம் கழித்து யானை சொன்னது:\nசிங்கத்தின�� அருகே சென்ற யானை, அதன் காதில் ரகசியமாக ஏதோ சொன்னது. அதைக் கேட்டு மகிழ்ந்த சிங்கம், \"அற்புதமான யோசனை அவ்வாறே செய்வோம்\" - என்று யானையைப் பாராட்டியது.\nஆலமரத்தைச் சுற்றி \"ஜே..ஜே\" - என்று கூட்டம் அலைமோதியது.\nசாந்திவனவாசிகள் அனைத்தும் அந்தப் பிரச்னையுடன் தொடர்புடையவையாக இருந்ததால்.. அவை ஆவலுடன் கூடியிருந்தன.\nசிங்கம் எழுந்து நின்று பேசலாயிற்று:\n சமீபகாலமாக நம் வனத்து மரங்கள் கணிசமான அளவில் விறகிற்காக வெட்டப்பட்டு வருகின்றன.\nசாந்திவனத்தின் ஒரு பகுதி அழிந்துவருகிறது. இதன் மூலம் நம் வனவாசிகள் குடியிருப்புகளை இழந்துவருவதுடன், தரிசு நிலங்களும் அதிகரித்துவிட்டன. மரங்களை இழப்பதால்... மழையின் அளவு குறைந்து நிலங்கள் தரிசாகிவிட்டதாக நம் விஞ்ஞானிகளான குரங்குக் கூட்டத்தார் கவலை தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் வெள்ளப் பெருக்கெடுப்பால்.. மண் அரிப்பு ஏற்பட்டு நிலம் அழிவிற்குள்ளாவதையும் நேரிடையாக என்னை அழைத்துச் சென்று காட்டியுளளார்கள். அதனால், நம் நலத்திற்காக வேண்டி முடிவெடுக்கவே இந்த மன்றம் கூட்டப்பட்டுள்ளது\"\n\"மரங்கள் வெட்டக்கூடாதென்றால்.. எங்கள் அடுப்புகள் எரியாது மன்னவா.. உணவு சமைக்க முடியாமல் நாங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்கிறீர்களா உணவு சமைக்க முடியாமல் நாங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்கிறீர்களா\" - என்று மான் கூட்டத்தார் சிங்கத்தின் பேச்சை ஆவேசத்துடன் இடைமறித்தன.\n\"மரங்களை வெட்டாமல்.. எங்கள் ஜீவனம் நடப்பதெப்படி\"-என்று கூக்கிரலிட்டன விறகு வெட்டிப் பிழைக்கும் ஒட்டகச் சிவிங்கிகள்.\n\" - என்றவாறு யானை எழுந்ததும் நீதிமன்றம் அமைதியானது.\n மரங்கள் நம் வாழ்வுடன் தொடர்புடையவை. பயன்படுத்தப்படுபவை. அதேநேரத்தில் அவற்றின் அவசியத்தையும் சற்றுமுன் அரசர் உங்களுக்குத் தெரிவித்தார். பிரச்னையின் முக்கியத்துவத்தை அறிந்து நான் சொல்வதை அமைதியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்\" - யானை பேச்சை நிறுத்தியது. அங்கிருந்தோரை நோட்டமிட்டது.\nஎல்லோரும் அமைதியுடன் இருக்கவே திருப்தியுடன் மீண்டும் யானை பேச்சைத் தொடர்ந்தது:\n\".... அதனால், இன்று முதல் சாந்திவனத்தில் ஒரு சட்டம் அமலாக்கப்படுகிறது. மரங்களை வெட்டிப் பிழைப்பு நடத்தும் விறகு வெட்டிகள் முடிந்தவரை முழு மரத்தை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். தேவைய��ன அளவு கிளைகளை மட்டுமே வெட்டிப் பயன்படுத்த வேண்டும். மீண்டும் அம்மரம் துளிர்விட அவகாசமளிக்க வேண்டும். வயதான மரங்களை வெட்டுபவர்கள் வெட்டிய மரத்திற்கு பதிலாக இரண்டு புதிய மரக்கன்றுகளை நட வேண்டும். அவை வளர்ந்து ஆளாகும்வரை .. பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களைச் சார்ந்ததே\" - என்று முடித்தது.\n\" - கூடியிருந்தவை யானையைப் பாராட்டின.\nசாந்திவனத்தின் நலன் கருதி அச்சட்டத்தை முழுமனதுடன் ஏற்பதாக ஒப்புக் கொண்டன. அதன்படி நடக்க உறுதி பூண்டு கலைந்து சென்றன.\nபிரஜைகள் நலம் நாடும் சட்டங்களும், அந்த சட்டங்களுக்கு முழுமையாகக் கட்டுப்படும் பிரஜைகளும் இருக்கும்வரை சாந்திவனத்தில் 'சுபிட்சம்' தழைக்கக் கேட்பானேன்\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nசிறுவர் கதை: 'எதிர் வீட்டு அக்கா'\nபள்ளியிலிருந்து வந்த ஆர்த்தி புத்தகப்பையை மேசை மீது வைத்தாள். சோர்வாக இருந்த அவளைக் கண்ட அம்மா ஏதோ நடந்திருப்பதைப் புரிந்து கொண்டார்....\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான். அதை எழுத ஆரம்பித்தான். ஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தான். பூனைக்குட்ட...\n'சாலை விதிகள்.. பாதுகாப்பு அரண்கள்\nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர் , முக்கிய சாலை விதிகள் குறித்து அறிந்திருப்பதில்லை . அது குறித்த முக்கிய தகவல்கள் இவை: பகல...\nதற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காலண்டர் 'கிரிகோரியன்' காலண்டராகும். இது 'சோலார் சிஸ்டம்' எனப்படும் சூரியனின் சுழ...\nமஸ்ஜித் எனப்படும் மசூதி - பள்ளிவாசல் முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடமாகும். மசூதிகள் 'மினார்கள்' என்னும் கோபுரங்களைக் கொண்ட...\n'அரபு' மொழி 'அராமிக்' அல்லது 'அரேமியம்' என்னும் மொழியிலிருந்து மேம்பட்ட மொழியாகும். இதை மொழியியல் வல்லுனர்...\nபுற்கள், பூச்செடிகள் வானுயர வளர்ந்த விருட்சங்கள், புழுப்பூச்சிகள், பறவைகள், ஆடு-மாடுகள், கொடிய விலங்குகள், மனித சாதி அனைத்தும் பூமி ...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற கல்வி நிலையமாகும். இதை நிறுவியவர் சர் சையத் (ரஹ்) அவர்கள் ஆவார்கள். சிறப்பு வா...\nஅறிவமுது: 'தேசிய கொடி உருவானது இப்படிதான்\n20 ஆம், நூற்றாண்டின் துவக்கமது. ஆங்கிலேயனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக ���ந்தியரின் போராட்ட வீரியத்தை அதிகப்படுத்தவும், உணர்வுக...\n‘விர்’ரென்று காற்றைக் கிழித்துக் கொண்டு வானில் விமானம் பறக்கும்போது அதை தலைநிமிர்ந்து பார்க்காதவர் ஒருவரும் இருக்க முடியாது\nஅழகு அறிவமுது அறிவிப்பு ஒரே கேள்வி.. ஒரே பதில்.. கண்டுபிடியுங்களேன் குழந்தை இலக்கியம் குழந்தை நலம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் சினிமா குறும்படம் சாந்திவனத்து கதைகள் சிறுவர் கதை சிறுவர் தொடர் சிறுவர் படக்கதை சொல்லுங்க நானாஜீ சொல்லுங்கக்கா.. நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் பாப்பாவுக்கு இஸ்லாம் பெரியார் வாழ்வினிலே மழலை கதைகள் விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133928_8.htm", "date_download": "2019-05-22T04:04:19Z", "digest": "sha1:ZFDADAI7WEKKDN43DTPZ7JK5F7KA42XM", "length": 5459, "nlines": 22, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nவடக்கே செல்லும் போது தெற்கே நோக்குதல்\nசீனாவில் போரிடும் மாகாணங்களின் காலமான கி.மு.500-300க்கும் இடையில் மேலாதிக்கத்தை பெறுவதற்கான குறு நில மன்னர்கள் அடிக்கடி கோர் புரிந்தனர். வெய் அரசனுக்கும் மேலாதிக்க ஆசை வந்தது. அவன் முதலில் யான் என்று அழைக்கப்படும் இன்னொரு தேசத்தின் தலைநகரை கைப்பற்ற விரும்பினான். இந்த செய்தியைக் கேட்டு, இன்னொரு தேசத்திற்குப் பயணமாகச் சென்ற அவனுடைய அமைச்சர் ஜி லியாங் இதைக் கேட்டு அவசரமாக ஊருக்குத் திரும்பினான்.\nஅவன், வெய் அரசனுக்கு சில விந்தையான சம்பவங்கள் பற்றி சொன்னான். \"நான் வழியில் ஒரு விநோதமான பயணியைச் சந்தித்தேன். அவரின் வண்டி வடக்கு நோக்கிச் சென்றது. நான் அவரை எங்கே போய் கொண்டிருக்கின்றீர்கள் எனக் கேட்டேன். அந்த மனிதன் சு தேசத்திற்கு சென்று கொண்டிருப்பதாக கூறினான். இது ஆச்சிரியமாக இருந்தது. சு தெற்கில் இருக்கிறது வண்டி வடக்கு நோக்கி போகிறதே என கேட்டேன். அதனால் என்ன?எனது குதிரை மிக வேகமானது. இது மிக வேகமாக ஓடுகின்றது\"என பிடிவாதமாக விடைபகர்ந்தான்.\n\"குதிரை வேகமாக ஓடுகின்றது என்பது பெரிய விஷயம் அல்ல. நீர் வடக்கு நோக்கி போய்க் கொண்டிருந்தால் ஒரு போதும் சு தேசத்தை அடைய முடியாது எனக் கூறினேன்.\"\"நான் போதியளவு பணத்துடன் வந்திருக்கின்றேன்\"என அவன் பதிலளித்தான். பிரச்சினை தேசத்துக்கு போகும் வழி இது இல்லை என்பதாகும் என நான் கூறினேன். அதனால் என்ன நான் நன்றாக ஓட்டுவேன் என்று அதிக வரட்டுத் தனமாக பதில் கூறினான். தொடர்ந்து வடதிசையில் சென்றான். வேடிக்கை மனிதனின் கதையினால் வெய் அரசன் களிப்படைந்தான். பின்னர் ஜி லியாங், மேதரு மன்னரே. நீங்கள் மேலாதிக்கத்தை அடைய விரும்பினால் முதலில் உலகத்தின் மதிப்பைப் பெற வேண்டும். இப்போது உங்களுடைய படை பலத்தால் யான் நிலத்தை கைப்பற்றினால் நீங்கள் உங்களுடைய இலாக்கில் இருந்து விலகுவீர்கள். அந்த பயணிக்கும் உங்களின் நடத்தைக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.\nகொள்கைக்கு நேர்மாறாகச் செயல்படுகிறவர்களை விவரிப்பதற்காக தெற்கே செல்வதற்காக வடதிசையில் பயணம் செய்வது என்ற பழமொழி அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/category/travel/?filter_by=popular", "date_download": "2019-05-22T03:01:08Z", "digest": "sha1:MRKJ22ZDXKK4JHXNPCRSDCTAQNIVK4CA", "length": 7050, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Travel Archives – Leading Tamil News Website", "raw_content": "\nசிறுமியை இழுத்த கடல் சிங்கம் – அதிர்ச்சி காணொளி\nபாலி – நீச்சல் உடலில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்\nயானையின் தும்பிக்கையை சுற்றி கடித்து முதலை வெறியாட்டம், அதிர்ச்சி காணொளி\nசுற்றுலா பயணிகளை தாக்கிய யானை\nமனதை கொள்ளை கொள்ளும் 16 விசித்திரமான சுற்றுலா தலங்கள்\nஇந்த இடங்களுக்கு போனா அநியாயமா உயிர விட வேண்டியதுதான்\nதலைகீழா நின்னாலும் இந்த இடங்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லையாம்\nபுகைப்பட தொகுப்பு – கென்யா Amboseli தேசிய பூங்காவின் விலங்குகள்\nமிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு\nபெரியபுல்லுமலை புனித செபமாலை மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் நிறைவு\nகுண்டு பீதி தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள்\nசிங்க வேட்டையில் ஈடுபடும் ஆபிரிக்க ஜுலு இனத்தவர்களின் அரிய காணொளி\nகாட்டெருமைக்கும் சிங்கத்துக்கும் இடையே நடந்த கொலைவெறி சண்டை\nகாட்டெருமையை பதுங்கி தாக்கிய சிங்கம்\nஅதிர்சியூட்டும் அசாதாரணமான 10 இடங்கள்….\nமட்டக்களப்பில் காதலர்களின் சொர்க்கபுரிகள் எவை எவை\nயாழ் சந்தைக்கு விஜயம் செய்த வெளிநாட்டவர்\nஉலகில் மறைத்து வைக்கப்பட்ட இடங்களை காண ஆவலா\nபு­னித அந்­தோ­னியார் திருத்தலத்தில் வருடாந்த கொடியேற்றம் இன்று\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/12/blog-post_18.html", "date_download": "2019-05-22T02:57:13Z", "digest": "sha1:6BBCKPQUELKI26YU4DCZDCUERF7HUSAU", "length": 18220, "nlines": 277, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உழைத்து வாழ வேண்டும்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஉழைத்து வாழ வேண்டும்.. பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்றும் சொந்தக்காலில் நில் என்றும் சொல்லிச்சென்ற அறிவுரைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்த குறுந்தொகைப் பாடல் இது..\nLabels: அன்றும் இன்றும், சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்\nஉங்கப் புண்ணியத்தில் சங்கப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்களை தெரிந்து கொள்கிறோம்.\nபாட்டும் விளக்கமும் நன்றாய் உள்ளது\nசிறப்பான செய்தி தான் சொல்லி இருக்கிறார்கள் சங்க இலக்கியத்தில்.....\nஅருமையான கருதொன்றைப் பகிர்ந்துள்ளீர்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nஉழைப்பே உயர்வென்னும் உயர்ந்த தத்துவத்தை அருமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..\nமிகச் சரியான பகிர்வு தொடருங்கள்.\nசங்க இலக்கிய பகிர்வு சிறப்பு\n தமிழ் வாழ தங்கள் தொண்ட் வளர்க\nதொடர்ந்து சங்கப்பாடல்களை எளிமையான விளக்கங்களுடன் பகிரும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nஇனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மத��ரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56409-on-the-31st-of-the-new-year-the-city-of-chennai-has-been-shifted-to-traffic.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T02:32:36Z", "digest": "sha1:UU2NEUKD3RPDXOXHY4Y3HMFVEDRU4WJM", "length": 11205, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் | On the 31st of the New Year, the city of Chennai has been shifted to traffic.", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்��ட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nபுத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்\nபுத்தாண்டையொட்டி ‌31‌ஆம் தேதி இரவு சென்னை மாநகரின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகடற்கரை உட்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் இரவு 8 மணிக்கு அடைக்கப்பட்டு, உள்ளே நிற்கும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறமாக வெளியே விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை 31ஆம் தேதி இரவு 8 மணி முதல், மறுநாள் அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பில் இருந்து போர் நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் கொடிமர சாலை வழியாக அண்ணா சாலை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு மேல் காமராஜர் சாலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபெசன்ட் நகர் கடற்கரை 6ஆவது அவின்யுவில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராணி மேரி கல்லூரி வளாகம், சேப்பாக்கம் ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை 2 கோடி டன்னுக்கு மேல் அரிசி கொள்முதல் - மத்திய அரசு தகவல்\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை உயர்நீதிமன்றத்தில் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை \n‘சென்னையில் பைக் திருட்டு, ரேஸ், வழிப்பறி’ - மாஸ்டர் பிளான் போட்டு கும்பலோடு பிடித்த போலீஸ்\nராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்\nமுதல்முறையாக ஏசி மின் ரயில் : சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்க திட்டம்\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்\nதமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nஇயந்திர கோளாறு: சென்னையில் தரைய��றங்கியது சிங்கப்பூர் விமானம்\nதமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n“ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க வற்புறுத்தக் கூடாது” - நீதிமன்றம் உத்தரவு\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇதுவரை 2 கோடி டன்னுக்கு மேல் அரிசி கொள்முதல் - மத்திய அரசு தகவல்\nஎல்லை பாதுகாப்பை வலுப்படுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/15/109533.html", "date_download": "2019-05-22T04:08:18Z", "digest": "sha1:ZSH3W2OSJQTVLDVTGDQHI6YJQA6DG2OM", "length": 18575, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "டிராகன் குறித்து ஆய்வு செய்ய நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nடிராகன் குறித்து ஆய்வு செய்ய நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி\nபுதன்கிழமை, 15 மே 2019 உலகம்\nவெலிங்டன், டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள்.\nநியூசி��ாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து, அனுப்பினாள்.\nசிறுமியின் இந்த கடிதத்தை வேடிக்கையாக நினைத்து, புறக்கணிக்காமல் பிரதமர் ஜெசிந்தா தனது கைப்பட கடிதம் எழுதி, அவளுக்கு பதில் அனுப்பினார். அதில் அவர், டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார். மேலும், நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்று கொள்ள முடியாது. அதனால் அதை திருப்பி தந்து விடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அந்த கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டுள்ளார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nNew Zealand PM dragon டிராகன் நியூசிலாந்து பிரதமர் லஞ்சம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடு���ளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்ற��� ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/19", "date_download": "2019-05-22T03:15:59Z", "digest": "sha1:FF4LLHO6EXR7UIC6SRQYJAQTO6MQ5OEI", "length": 24153, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "டுவிட்டர்: Latest டுவிட்டர் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 19", "raw_content": "\nஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம...\nதனுஷின் புதிய பாடலிவுட் பட...\nஎன் திறமைகளை வெளிப்படுத்த ...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பல...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ...\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை:...\nதமிழகம் முழுவதும் 27ம் தேத...\nவாக்கு எண்ணிக்கையில் தவறு ...\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரி...\nMS Dhoni: இந்த விஷயத்துல ‘...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணி...\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடை...\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nஎக்ஸிட் போல் பொய் ஆகுமா\nவாக்கு எண்ணிக்கையில் தவறு ...\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: முதல் நாளே பா...\nதமிழக அரசுப் பள்ளி மாணவ மா...\n12ஆம் வகுப்பில் 82% மதிப்ப...\nலஞ்ச் பேக் வாங்கு வற்புறுத...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய��ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஅஷ்டஐஸ்வர்யமும் வீடு தேடிவர வைக்க..\nஐஸ்வரியம் கொடுக்கும் சிவன் பாடல்..\nஎல்லாவற்றிலும் அரசியல்: ஒரு குரலை..\nபேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிரு..\nடயலாக்கே இல்லாமல் வெளியான டாப்ஸிய..\nVideo: அஞ்சலியின் 'ரத்த வேட்டை' ல..\nநந்திதா ஸ்வேதாவை துரத்தி துரத்தி ..\nபொறக்கும் போது ஏன் சிலர் கோடீஸ்வர..\nPetta trailer : அப்பிடியே ஓடிரூ....கொல காண்டுல இருக்கேன்....‘லீக்’கானது பேட்ட டிரைலர்\nசென்னை: ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படத்தின் டிரைலரின் பஞ்ச் டயலாக் இணையதளத்தில் திருட்டுத்தனமாக லீக்காகியுள்ளது.\nPetta : அப்பிடியே ஓடிரூ....கொல காண்டுல இருக்கேன்.... மரண மாஸாக ரிலீஸான அதிகாரப்பூர்வ பேட்ட டிரைலர்\nசென்னை: ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட படத்தின் டிரைலர் அதிகாரப்பூவர்மாக ரீலிஸாகியுள்ளது.\nசுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளிகள்..கேமிராவுக்கு போஸ் கொடுக்கும் மோடி: ராகுல் விளாசல்\nமேகாலயாவில் கடந்த 12 நாட்களாக சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க உதவாமல், பிரதமர் நரேந்திர மோடி கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஇதை செய்யாட்டி கோலி ஓய்வு பெற ரெடியா : நக்கல் பண்ண ஜான்சன்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடிக்கவில்லை என்றால் ஓய்வு பெற கோலி ரெடியா என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் நக்கலாக தெரிவித்துள்ளார்.\nசூர்யாவின் பட டைட்டிலை நீங்களே முடிவு செய்யுங்கள்: கேவி ஆனந்த்\nசூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பே நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று இயக்குனர் கேவி ஆனந்த் தெரிவித்துள்ளார்.\nPetta: பேட்ட படத்தின் டிரைலர் எப்போது : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\nரஜினி நடிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தின் டிரைலர் எப்போது வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nடுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 நபர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர்\nடுவிட்டரில் அதிகமாக பேசப்பட்ட 10 நபர்களின் பட்டியலில் நடிகர் விஜய் பெயரும் இடம் பெற்று இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.\nஉதயநிதி ப��த்தின் சிங்கிள் பாடலை வெளியிடும் சிவகார்த்திகேயன்\nஉதயநிதி நடிப்பில் உருவாகி வரும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் சிங்கள் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.\nMK Stalin:பெரியார் சிலைக்கு முக ஸ்டாலின் மரியாதை\nசென்னை : பெரியாரின் 45 வது நினைவு தினத்தில் அவரது உருவசிலைக்கு பல கட்சி மற்றும் இயக்க தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nசபரிமலைக்கு வந்த பெண்கள் நெற்றியில் குங்குமம் இல்லை: ஹெச்.ராஜா கண்டுபிடிப்பு\nசபரிமலைக்கு வந்த பெண்கள் நெற்றயில் குங்குமம் இல்லை. எனவே அவர்களை திருப்பி அனுப்பியது சரிதான் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார் .\nசபரிமலைக்கு வந்த பெண்கள் நெற்றியில் குங்குமம் இல்லை: ஹெச்.ராஜா கண்டுபிடிப்பு\nசபரிமலைக்கு வந்த பெண்கள் நெற்றயில் குங்குமம் இல்லை. எனவே அவர்களை திருப்பி அனுப்பியது சரிதான் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார் .\nMS Dhoni: 'தல' தோனிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா... வைரலாகும் ரசிகரின் செயல்\nதல தோனிக்கு இந்தியா மட்டுமில்லாமல், உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகை இல்லை. அப்படிப் பட்ட வெறித்தனமான ரசிகர் ஒருவரின் செயல் தற்போது வைரலாகி வருகின்றது.\nமாரி 2 வெற்றியைத் தொடர்ந்து அசுரன் அவதாரம் எடுக்கும் தனுஷ்\nமாரி 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார்.\nபேட்ட திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\nநடிகர் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் பேட்ட படத்திற்கு தணிக்கைகுழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த தகவலை பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nவிளம்பரமோ ஜோஸ் ஆலுக்காஸ்….பர்சேஸோ ஜாய் ஆலுக்காஸ்…விஜய்யை விமர்சனம் செய்த கஸ்தூரி\nசர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பரிசு கொடுத்த தளபதி விஜய்யை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.\nTamilYogi HD Movies Download: தமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய தமிழ் யோகி\nபடங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு போட்டியாக தமிழ் யோகி என்ற இணையதளம் களமிறங்கியுள்ளது.\nபாக்.,கில் அதிகமாக வாழ்வது கழுதைகள் தான்..\nபாக்., நாட்டில் அதிகமாக கழுதைகள் வாழ்வாதாக அந்நாட்டு மீடியா ஒன்று செய்தி வெளியிட்டது. அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் கழுதையின் மீது உட்காந்து பேசினார். அப்பொழுது கழுதை அவரை கீழே தள்ளி விட்டது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nSeethakaathi: விஜய் சேதுபதி நடிப்பில் ‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் ஷோ - டுவிட்டர் விமர்சனம் எப்படியிருக்கு\nசென்னை: விஜய் சேதிபதி நடிப்பில் வெளியாகியுள்ள சீதக்காதி படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காணலாம்.\nIPL 2019: ‘நான் என்ன தப்பு செஞ்சேன்’... ஐபிஎல்., ஏலத்தால் மனோஜ் திவாரி புலம்பல்\nஜெய்ப்பூர்: அடுத்த ஆண்டு ஐபிஎல்., தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வராத காரணத்தால், மனோஜ் திவாரி புலம்பியுள்ளார்.\nஆங்கில புத்தாண்டு பாடலை வெளியிடும் அனிருத்\n2019 ஆங்கில புத்தாண்டிற்காக இசையமைப்பாளர் அனிருத், ஒரு பாடலை இசையமைத்து வெளியிடவுள்ளார்.\nமறக்க முடியாத மே 22; நினைவில் நீங்காத ’ஸ்னோலின்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள்\nபுவி கண்காணிப்பை மேம்படுத்தும் ரிசாட்-2பி - வெற்றிகரமான விண்ணில் செலுத்திய இஸ்ரோ\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nஅர்ச்சனா மற்றும் யோகி பாபு டிவி ரிப்பேர் காமெடி வீடியோ\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைது\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பயங்கரம்\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஎக்ஸிட் போல் பொய் ஆகுமா அடுத்தடுத்து நடத்த அதிரடி மாற்றங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/07/blog-post_27.html", "date_download": "2019-05-22T03:40:05Z", "digest": "sha1:KJE5GA66Q4MIYGR4ZRRXXVTFZSJSXNOD", "length": 26937, "nlines": 232, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சின்னப் பையன��� ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , குழந்தை , சொற்சித்திரம் � சின்னப் பையன்\nவாசல் படிகளின் மீது ஏறி நிற்பான். அங்குமிங்கும் பார்த்து சட்டென்று தரையில் குதித்து தடுமாறாமல் நிற்பான். அப்படியே எம்பி காற்றில் கால்களை உதைத்து “டிஷ்யும்” என்று குரல் எழுப்பி பெருமிதத்தோடு பார்ப்பான். படித்துக்கொண்டு இருக்கும் அக்கா முன்பு சென்று நெஞ்சை சுருக்கி, இரண்டு கைகளையும் மடக்கி பெரும் பயில்வான் போல காட்சி கொடுப்பான். “தனுஷ், சிம்பு எல்லாத்தயும் நா அடிச்சிருவேன் தெரியுமா\nதாளமுடியாத அக்கா ஒருநாள் அவன் அருகில் சென்று தனது கையை மடக்கி பலம் காட்டி, அவனைப் பிடிக்கச் சொன்னாள். அவனது விரல்களுக்குள் அடங்கவில்லை. அழுத்தி அழுத்திப் பார்த்து தோற்றுப் போனான். பிறகு “இப்போது நீ பலம் காண்பி” என்றாள். வலது கையை மடக்கி முகமெல்லாம் இறுக்கி, முக்கியவாறு பலம் காண்பித்தான். தனது கட்டைவிரலையும், சுண்டு விரலையும் சேர்த்து எளிதாக அவனது பலத்தைப் பிடித்து “ப்பூ” என்றாள் அக்கா.\nஅவ்வளவுதான். தரையில் உருண்டு உருண்டு அழ ஆரம்பித்தான் அவன்.\nபார்த்துக்கொண்டு இருந்த அம்மாவுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு, வருத்தப்படுவதாய் முகத்தை வைத்துக்கொண்டு “ஏங்கண்ணே... நீ வாம்மா...” என்று தூக்கினாள்.\n“என்னைக் கேவலப்படுத்திட்டாம்மா” கண்ணீரோடு உதடுகள் துடிக்க, முகம் பரிதாபமாக இருந்தது.\n“ஏண்டி தம்பிய அழ வைக்கிற..\n“உண்மை என்னன்னு அவன் தெரிஞ்சுக்கட்டும்”\n“ஆமா... இவ பெரிய உண்மையக் கண்டுட்டா....” அம்மா அவனைச் சமாதானப்படுத்தினாள்.\n“நா... சின்னப் பையந்தானம்மா... ஏங்கிட்டப் போயி வீரத்தைக் காண்பிக்கா... இவள்ளாம் ஒரு அக்காவா” அவன் வெகுநேரம் தேம்பிக்கொண்டு இருந்தான்.\nTags: இலக்கியம் , குழந்தை , சொற்சித்திரம்\nSubtextல் உள்ள உண்மை... யதார்த்தம்...\nஇதுக்குத்தான் நல்லா யோசிக்கணும்னு சொல்றது\nநல்லா இருக்குங்க மாதவராஜ் சார்\nநான் அக்கா பக்கம்., :))\nஇப்படி சின்ன சின்னதா விசயங்களை சுருக்கமா எழுத்தில் பிரமாதபடுத்திடுறீங்க மாதவராஜ் சார்.\nஅருமை, ரொம்ப நல்லா இருக்கு.\nநல்ல கதை - சுருக்கமான கதை - நலலாவே இருக்கு\nஅமிர்தவர்ஷினி அம்மா July 29, 2009 at 12:36 PM\nஉலகைப��� புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீ���னூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூ��் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2012/07/blog-post_24.html", "date_download": "2019-05-22T03:51:29Z", "digest": "sha1:MADDJV5ARJ4GTWT4UBVZGXTAF7AV6Y2E", "length": 15963, "nlines": 184, "source_domain": "www.ssudharshan.com", "title": "ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா", "raw_content": "\nஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா\nசுஜாதா தன் கதைகளாக இருந்தால் கூட அதில் தனக்கு தெரிந்த தகவல்களை பகிர்வது சாதாரணம் . கதையின் ஓட்டத்தின் வேகத்தையும் சுவராசியத்தையும் அவை இன்னும் அதிகரிக்க செய்யுமே தவிர குறைவடைய செய்யாது .\nஅண்மையில் வாசித்த சுஜாதாவின் \" ஒரு லட்சம் புத்தகங்கள் \" கதை மிக சுவாரசியமானது. சமூகத்தில் உள்ள அத்தனை கதாப்பாத்திரங்களையும் ,அத்தனை அழுக்குகளையும் ஒரே கதையில் சுட்டிக்காட்டுவது என்பது மிக கடினம் .\nமாகாகவி பாரதி போன்றவர்களை சமூகம் எப்படி பார்த்தது ,பார்க்கிறது என்பதிலிருந்து யாழ் நூலகம் , இலங்கை தமிழர் ,தனி நபர்களின் அரசியலும் நாட்டின் அரசியலும் எப்படி இந்த சமூகத்தை கையாள்கிறது என்பது வரை இந்த கதையில் தொட்டுவிட்டு சென்றிருப்பார் .\nநம்ம சமூகத்திலை ஒரு பழக்கம் ஒன்றிருக்கு , ஏதாவது ஒன்றை சின்னதாக கடமைக்கு செய்து விட்டு செய்து விட்டேன் செய்து விட்டேன் என்று இறக்கும் வரை சொல்லிக்கொண்தே இருப்பது . அதை அரசியல் வாதிகள் பார்வையில் \" நாங்க தான் கடையடைப்பு நடத்தினோமே \" என்று சொல்வதோடு அவர்கள் கடமை முடிந்து போவதை சுட்டிக்காட்டி இருப்பார் . இதனை சமூகத்தில் இருந்து கண்டறிய நுணுக்கமானதொரு அவதானிப்பு வேண்டும் .\nசமூகத்துக்கு யார் விரோதிகள் என்பதை பல எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்லி முடித்திருப்பார் . அனைவரும் வாசிக்க வேண்டிய கதை இது .\nவாசிக்க : ஒரு லட்சம் புத்தகங்கள்\nநல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி \n அழியாச்சுடர்களில் வாசித்து, யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம் அன்று முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தேன். யாரும் சீண்டவில்லை என நினைக்கிறேன். வாழ்க நம்மவரின் வாசிப்புப் பழக்கம் எதைப்பற்றிய கதை என்று நான் சொல்லாதது என் தவறுதான்\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nகங்கை கொண்ட சோழபுரம் பயணம் - பகுதி 1\nஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:37:11Z", "digest": "sha1:QVIZQVNYH7OGJOO6NWCK2P3U2L6JFGQO", "length": 11986, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டெலிவிஷன் News in Tamil - டெலிவிஷன் Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nஅடப்பாவிங்களா...ரோஜாவோட ஆட்டம் முடிஞ்சுது... ராஜா ஆட்டம் ஆரம்பமா...\nசென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கோபி இல்லேன்னாலும் எந்த குறையும் இல்லாமல்தான் சீரியல் ஒளிபரப்பாகிட்டு இருக்கு. ராஜாவை காதலிச்ச ரோஜா கிட்டத்தட்ட படுக்கையில் இருக்கா.. ஆடாத ஆட்டம் ஆடி,...\nஅருந்ததி ஆட்டம் ஆரம்பம்... சந்திரமுகி பேய் குரல் மாதிரியே இருக்குதே...\nசென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில், அருந்ததி பேய் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் சண்முகத்தின் காதலி சுலேகா உடம்புக்குள்ள போயாச்சு. குளி...\nஅவர் எனக்கு அப்பா... நீ அப்பாவைப் பார்க்க கூடாது... நோ அப்பா... ஒன்லி அம்மா\nசென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியல் சொல்ல முடியாத அளவுக்கு போரா போயிகிட்டு இருக்கு. இதில் சந்திரவாக நடிக்கும் விஜி சந்திரசேகருக்கு விகடன் டெ...\nகாத்திருக்கும் பால்.. அட யாராச்சும் எடுத்துக் குடிங்கப்பா..\nசென்னை: வர வர மெளன ராகம் சுண்டி இழுக்கிறது.. சுண்ட காய்ச்சிய பால் படு தித்திப்பாக இருப்பது போல. காரணம், கீர்த்திகா குட்டிதான். பெங்காலி மொழியில் வெளிய...\nவிஜய் 64 ஷூட்டிங்கே தினம் தினம் திருவிழா கோலாகலமாமே...\nசென்னை: தளபதி விஜய்யின் \"விஜய் 64\" படத்தின் படப்பிடிப்பே திருவிழா போல கோலாகலமாக நடக்க உள்ளதாம். படத்தின் கதை, இயக்குநர், தயாரிப்பாளர் எல்லாமே முடிவாகி...\nரவிக்கு குறும்பு ஜாஸ்திதான்... மாமாகிட்டயே பர்மிஷன் கேட்கறானே...\nசென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டும்தான் ரொமான்ஸ் இப்போ கொஞ்சம் தூக்கலா இருக்கு. பாக்கிய லட்சுமியும், ரவியும் பண்ற ரொமான்ஸ்... நட...\nஅக்ஷய் குமாருக்கு பதில் கணேஷ் வெங்கட்ராமன்... ஆவலுடன்\nசென்னை: ஜெயா டிவியில் புதுசா ரியாலிட்டி ஷோ தொடங்க திட்டமிட்டு உள்ளார்கள். ஜெயா டிவியில் சக்ஸஸ் ரியாலிட்டி ஷோன்னு பார்த்தா மூணு இருக்கு. நடிகை சுஹாச...\nகுங்கும பூ பால் எனக்கு சின்னய்யா... குழந்தை பெத்துக்க ஆசை...\nசென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் கதை இப்போ கொஞ்சம் சீரியஸா போயிகிட்டு இருக்கு. குலசாமி கோயிலுக்கு செம்பா வரக்கூடாதுன்னு குருஜி சொன்னானராம்...\nமுருகதாஸ் அல்லு அர்ஜுனை களத்தில் இறக்க போறாராமே...\nசென்னை: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய அடுத்த படத்துக்கு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை தமிழுக்கு களம் இறக்கப் போறாராம். நடிகர் ரஜினிகாந்தை வைத...\nஇப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் நாகப்பன் பொண்ணு யாழினி தன் அப்பாவுக்காக பேசும் பேச்சு ரொம்ப கெத்தா இருக்கு. நாகப்பனின் ஆட்களை கொன்றது.....\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nசென்னை: நடிகரும்,இயக்குநருமான பார்த்திபன் ஒத்த செருப்புன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருக்கார். படத்தில் வரும் ஒரு வசனம் பத்தி, சத்யராஜ் மூணே முக்...\nநின்னு கோரி வர்ணம்.. சில்ற இல்லபா.. இவங்களே கலாய்ச்சுக்கிட்டா அப்புறம் நாம எதுக்கு\nசென்னை: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எப்பவுமே யாராவது பிரபலங்கள் சிக்கி விட்டால் போதும் கலாய்த்துத் தள்ளி விடுவார்கள். ஆனால் பிரபலங்கள் அவர்களாகவே ...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/11/22/school.html", "date_download": "2019-05-22T02:39:28Z", "digest": "sha1:JEYBTKIUQUUYQSZSVXTMB5L5MTKBPMOH", "length": 16781, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனி பள்ளிகளை சென்னையில் தொடங்கி வைத்த ஜெ. | Jaya inaugurates 19 schools of Theni in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n8 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்��கத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேனி பள்ளிகளை சென்னையில் தொடங்கி வைத்த ஜெ.\nதேனி மாவட்டத்தில் 19 புதிய ஆரம்பப் பள்ளிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மேலும் தமிழக அரசின் கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளஅறிவியல் தமிழ் பாடப் புத்தகங்களை வெளியிட்டார்.\nஎல்லோருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் ரூ. 340 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 356 புதிய ஆரம்பப்பள்ளிகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது. அந்த வரிசையில், தேனி மாவட்டத்தில் 19 புதிய ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் கட்டப்படவுள்ளன. அவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றுநடந்தது.\nமுதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பள்ளிக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். புதிய கட்டடம்கட்டப்படும் வரை இந்த பள்ளிகள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும்.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மயிலாடும்பாறை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கிராமங்களில்புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் தலா 2 செகண்ட் கிரேடு ஆசிரியர்கள் இருப்பார்கள்.\nஅறிவியல் தமிழ் புத்தகங்களை வெளியிட்டார் ஜெ.\nஎல்.கே.ஜி. முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் தமிழ் என்ற பாடம்அறிகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புத்தகங்களை தமிழக அரசின் கல்வித்துறை தயாரித்துள்ளது.\nஇந்தப் புத்தகங்களை ஜெயலலிதா வெளியிட்டார். அச்சிடப்பட்டுள்ள 17 லட்சம் புத்தகங்களும் தமிழகத்தில் உள்ளமெட்ரிகுலேஷன் பள்ளிகள் , ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.\nமுதல் முறையாக இந்த ஆண்டு இப்பாடம் அறிகப்படுத்தப்பட்டுள்ளதால், புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கஅரசு முடிவு செய்தது. ரூ. 5.42 கோடி செலவில் இப் புத்தகங்கள் அச��சிடப்பட்டுள்ளன என்று அரசின்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158251&cat=32", "date_download": "2019-05-22T03:38:37Z", "digest": "sha1:3HZEMRJCQNSYEIN5KNGCIJ76GW4LTLFA", "length": 28362, "nlines": 608, "source_domain": "www.dinamalar.com", "title": "2,400 கோடி விதை தூவ யோசனை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 2,400 கோடி விதை தூவ யோசனை டிசம்பர் 19,2018 16:59 IST\nபொது » 2,400 கோடி விதை தூவ யோசனை டிசம்பர் 19,2018 16:59 IST\nகரூர் ராமேஸ்வரபட்டியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ரக்ஷனா, புவி வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தியும், பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க வலியுறுத்தியும் கடந்த மாதம் 24 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தினமும் காலை கரூர் தலைமை தபால்நிலையம் அருகே 5 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய பிரதமர் மோடிக்கும், ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டனியோ குட்ரெஸ்க்கும் ரக்ஷனா கடிதம் அனுப்பியுள்ளர். அதில், 2011 முதல் வெப்பமயமாதலை தடுக்க தான் மேற்கொண்ட முயற்சிகளை ஆல்பமாக தயாரித்து அனுப்பியுள்ளார். புலி வெப்பமயமாதலை தடுக்க உலகம் முழுவதும் விமானம் மூலம் 2,400 கோடி விதைப்பந்துகளை தூவி மரம் வளர்க்க வேண்டுமென்றும், பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க சட்டமியற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.\n3 ஆம் வகுப்பு மாணவி சாதனை\nபள்ளியில் சாணக்கழிவுகள்: வகுப்பு புறக்கணிப்பு\nஉச்சநீதிமன்றத்திற்கு ஐயப்ப பக்தனின் கடிதம்\nநொறுங்கி விழுந்த பயிற்சி விமானம்\nதொடர் மழையால் விடாத பாதிப்பு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்\nஅரசைக் கவிழ்க்க நேரம் வரும்\nதென்னை மரம் அகற்றம் தீவிரம்\nஇந்த ஆட்சியை மூடிட்டா நல்லாருக்கும்\n'ஸ்டாலினுக்கு தலைமை பண்பு இல்லை'\nதேசிய ஏரோபிக்ஸ்: அரையிறுதியில் கரூர் பள்ளி\nரயில் குற்றங்களை தடுக்க GRP App\nவீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி மூலம் இழப்பீடு\nஜெலட்டின் டியூப் மூலம் நெல் விவசாயம்\nலாக்கரில் 25 கோடி ஹவாலா பணம்\n'ஸ்மார்ட் சிட்டிக்கு' ஐடியா தரும் மாணவி\nபாவம் … வைகோவுக்கு நேரம் சரியில்ல\nஒளிவுமறைவின்றி தகவல்களை அளித்த முதல் பல்கலைக்கழகம்\nவிமானம் திருடி பறந்த 2 சிறுவர்கள் கைது\nகருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனர் பதவி ஏற்பு\nபணம் திருட்டை தடுக்க ATM Cardஐ மாத்துங்க...\nஉலக யோகா போட்டி திருவாரூர் மாணவி முதலிடம்\n2 மணி நேரத்தில் பெங்களூர் போக புல்லட் ரயில்\n50 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 நோட்டுகள்\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nMCC-யில் டென்னிஸ் ஆடிய மாணவி சுருண்டு விழுந்து சாவு\nபாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம்\nரூ. 80 கோடி சென்ற லாரி நள்ளிரவில் பழுது\nசபரிமலைக்கு 100 கோடி நிதி கையால் தொடாத கேரள அரசு\n61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது\nஒரே ஒரு கம்பெனி 2,400 கோடி லஞ்சம் ஆதாரங்கள் சிக்கின\nமூன்று மணி நேர தீ : 40 லட்சம் வீண்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்க���ும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/google%20chrome", "date_download": "2019-05-22T03:04:28Z", "digest": "sha1:ZGVWX6OLCXKYOXY6AG5ZDCREHAU3ZRS6", "length": 2195, "nlines": 41, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Trending News | Health Tips | House Plan", "raw_content": "\nகூகிள் குரோம் பிரௌசரில் புக்மார்க்ஸ் பேக்கப் செய்வது எப்படி\nஇணையத்தில் உலவும்பொழுது நமக்கு பயன்மிக்க வலைத்தளப் பக்கங்களை அவ்வப்பொழுது சென்று பார்…\nகூகிள் குரோம் பிரௌசர் டவுன்லோட் செய்திட\nஉலகின் \"Search Engine Giant\" என்றழைக்கப்படும் கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள…\nகூகிள் குரோம் பிரௌசரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nஇணையத்தை அணுகுவதற்கு பயன்படும் முதன்மையான வலை உலவி கூகிள் குரோம் பிரௌசர். உலகத்தில் 9…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2016/08/10/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2019-05-22T03:34:23Z", "digest": "sha1:TRTFUBZBYYA2NAU5E2LRBACBUOE47IFV", "length": 4515, "nlines": 52, "source_domain": "jmmedia.lk", "title": "August 10, 2016 – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nமு.கா தலைவரின் வேண்டுதலுக்கு அமைவாக விசேட அதிரடி படை மும்மன்ன பிரதேசத்துக்கு அனுப்பிவைப்பு\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவுப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை வேண்டியதுக்கு\nவாழைச்சேனை அஹமட் வித்தியாலத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு\nபுனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலய புனரமைப்புப்\nதனியே இலங்கை வந்த இஸ்ரேலிய பெண் , போகும் போது குழந்தை – சர்ச்சை\nஇலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில்\nவிஷ ஊசி விவகாரம்: நிரூபணமானால் இனப் படுகொலைக் குற்றங்களில் சேர்க்கப்படும்\nபுனர்வாழ்வளிக்கப்பட்டு மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டிருப்பது மற்றும் உணவில் விஷம் கலக்கப்பட்டிருப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/world/530/20180823/174004_1.html", "date_download": "2019-05-22T04:08:09Z", "digest": "sha1:QQBQFA26PU5GZHPJUBWBDEIL46DVWMB6", "length": 2306, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "கொழும்பு துறைமுகம்(2/9) - தமிழ்", "raw_content": "\nசீனாவும் இலங்கையும் ஒத்துழைத்து கட்டியமைத்த கொழும்பு சர்வதேசக் கொல்கலன் நிறுவனம்(CTCT), 21வது நூற்றாண்டின் கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்தின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது. கொழும்புத் துறைமுகம், 2013ஆம் ஆண்டின் ஜூலையில் திறந்து வைக்கப்பட்டது. இதனால், தரவரிசைப்பில், 2012ஆம் ஆண்டில் 34ஆவது இடத்திலிருந்து 2016ஆம் ஆண்டில் 23ஆவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. இதைத் தவிர, சீனாவின் உள்நாட்டுத் துறைமுக முன்னேறிய தொழில் நுட்பச் சாதனங்களையும் பணி நிர்வாக அனுபவங்களையும் இந்த நிறுவனம் இடைவிடாமல் அங்கு செயல்படுத்தி வருக��ன்றது. தொடர்வல்ல வளர்ச்சி தூய்மையான சுற்றுச்சூழல் கொண்ட பாதுகாப்புத் தன்மை வாய்ந்த துறைமுகம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. இதை இலங்கைத் துறைமுக ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasagarvattam.com/aboutus/", "date_download": "2019-05-22T02:36:17Z", "digest": "sha1:YKV3UBGGJWSDXO2B5HOQHQCTAELX3S55", "length": 4228, "nlines": 53, "source_domain": "vaasagarvattam.com", "title": "எங்களைப் பற்றி | வாசகர் வட்டம்", "raw_content": "\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nவாசகர் வட்டம் அமைப்பின் அடித்தளம் புதிய இலக்கியங்களைப் பற்றி பேசவும் நவீன இலக்கியங்களைப் பற்றி பேசுவதற்கான தளமாக ஏற்படுத்தப் பட்டது. காலமாற்றத்தில் இதன் தொடர் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட 2000 ஆண்டுகளில் இருந்து புத்துயிர் பெற்று நடைபெற்று வருகிறது.\nஷாநவாஸ், சித்ரா ரமேஷ், எம். கே குமார், அழகுநிலா மற்றும் நண்பர்களின் துணைகொண்டு புத்துயிர் பெற்று தொடர்ந்து மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் கூடும் கூட்டத்தில் எதாவது ஒரு தலைப்பு, எழுத்தாளர், புத்தகம் மற்றும் இலக்கியம் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் முக்கியப் பணிகளில் வாசகர் வட்டம் செயல்படுகிறது.\nஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு\nமாலை 6 – 8 மணி வரை ..\nஞாநி - சமூக உரையாடலின் அடையாளம் தமிழ் பரப்பில் இலக்கியவாதிகள் சமூக செயல்பாட்டாளராக இருப்பது அரிது. சமூக செயல்பாட்டாளருக்கு கலை இலக்கிய பார்வை இருப்பது அரிது. கலை இலக்கிய பார்வை உள்ளவர்கள் அரசியல்...\nஏப்ரல் 22 – எழுத்தாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/", "date_download": "2019-05-22T03:08:24Z", "digest": "sha1:Y332ZUXDFC6M7O4QLGBTQFOKHL43IX2Z", "length": 7948, "nlines": 126, "source_domain": "www.behindframes.com", "title": "Behindframes Home Page - Behind Frames", "raw_content": "\n11:32 AM மிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n11:19 PM மான்ஸ்டர் – விமர்சனம்\nதேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம்...\nசூர்யா 39 அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசூர்யாவின் சமகால போட்டியாளரான நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் ஒரு படம் குறித்த முன்பே அடுத்த படம்...\nசூரரை போற்று – சூர்யா பட டைட்டில் அறிவிப்பு\nஎன்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை ��ுடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்....\nமரம் கருணாநிதிக்கு உழவன் பவுண்டேசன் சார்பில் நிதியுதவி வழங்கிய கார்த்தி\nவிழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும்...\nமும்பையில் பூஜையுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பம்\n‘பேட்ட’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின்...\nநடிகர் சிவகுமார் – ஒரு சிறப்பு பார்வை…\n200-க்கும் மேற்பட்ட படங்களில் விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடித்து முத்திரைப் பதித்தவர் சிவகுமார். ஓவியம் வரைவதில் அபார ஆற்றல் பெற்றவர்;...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\nமீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் நயன்தாரா காம்பினேஷனில் நகைச்சுவைப் படங்களுக்கு பெயர்போன எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ படம்...\nமான்ஸ்டர் என்றால் ஏதோ சர்க்கார் படத்தில் விஜய்க்கு கொடுத்த பில்டப் போல இந்தப் படமும் ஒரு அதிரடி ரணகளமாக...\nநட்புனா என்னானு தெரியுமா – விமர்சனம்\nஒரே தேதியில் பிறந்த கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் மூன்று பேரும் நண்பர்களாக வளர்கிறார்கள். பெரிய அளவில் படிப்பு...\nஅதர்வா முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் இதில் அவர் சீரியஸ் போலீஸா.. சிரிப்பு போலீஸா..\nஇன்று பாலியல் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் கயவர்கள் கைது செய்யப்பட்டாலும் மறுநாளே ஹாயாக சிரித்துக்கொண்டு ஜாமீனில் வெளி வருகின்றனர்...\nமிஸ்டர் லோக்கல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/11/1.html", "date_download": "2019-05-22T03:15:42Z", "digest": "sha1:RI7UPPDDQVFCGHLVRTJ7NSNWGBTV4EE3", "length": 10948, "nlines": 141, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 1", "raw_content": "\nதிருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 1\nஎனக்கு கல்யாணம் வேண்டாம் என அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். கல்யாணம் பண்ணாமல் பெண்ணால் வாழ இயலாது என்றார் அம்மா. இயலும் என்றேன். ஒழுங்கா சொன்னபடி கேளு என அம்மா திட்ட ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நெருங்கிய பள்ளித்தோழி���ள், கல்லூரித்தோழிகளில் ஒரு திருமணம் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. அதை அம்மா காரணம் காட்ட ஆரம்பித்து இருந்தார்கள். அப்பா ஏதும் சொல்லாமல் இருந்தது எனக்கு ஒரு மன ஆறுதல்.\nஎனக்கு வயது 23தான் ஆகிறது. முதுநிலை படிப்பு முடித்து நல்லதொரு வேலையில் இருக்கிறேன். என்னிடம் சென்ற வருடம் ஒருவன் என்னை மிகவும் விரும்புவதாக சொன்னான். விரும்பிக்கொண்டிரு, திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றேன். நீ அழகாக இருக்கிறாய் என்பதற்காக எனது பார்வையை குறை சொல்லாதே என திட்டிவிட்டான். சிலமுறை முயற்சி செய்தான். எனது பிடிவாத குணம் அவனை என்மீது பிடிமானமில்லாமல் செய்தது.\nகல்யாணம் பண்ணும் ஆசையில்தான் பலரும் காதலிக்கவே விரும்புகிறார்கள் என்பதுதான் எனக்குத் தெரிந்தது. அன்று வேலை முடித்து வீடு திரும்பினேன். வழக்கம்போல காபி, பலகாரம் அம்மா செய்து கொடுத்தார்கள். நம்ம வம்சம் விருத்தி அடைய வேணாமா, பெத்தது ஒண்ணே ஒண்ணு என்றார் அம்மா. ஏம்மா நீங்க பெத்துக்கோங்க அவளுக்கோ, அவனுக்கோ கல்யாணம் பண்ணி வம்சம் விருத்தி பண்ணுங்க என நான் சொன்னது அம்மாவுக்கு சற்று வலித்திருக்க வேண்டும். ஏன்டீ இப்படித்தான் நீ பேச கத்துக்கிட்டயா என அம்மா அடுக்களைக்குப் போய்விட்டார். பாதி சாப்பிட்ட பலகாரத்தை விட்டுவிட்டு அடுக்களைக்குப் போனேன். அம்மா கோபத்துடன் இருந்தார்கள். எனக்கு கல்யாணம் பிடிக்கலைம்மா என்றேன். இங்க பாரு, நீ என்னைக்கு கல்யாணம்னு முடிவு பண்றியோ அன்னைக்கு என்கிட்டே பேசு என அம்மா சொன்னதும் சரிம்மா என வந்துவிட்டேன்.\nஅன்று இரவு அப்பா என்னை அழைத்தார். இந்த சனிக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வராங்க, எங்கயும் போகாத என கண்டிப்புடன் சொன்னார். அப்பா என்றேன். எதுவும் பேச வேண்டாம் என சொன்னவரை விட்டுவிட்டு அம்மாவை முறைத்துப் பார்த்தேன். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி. அன்று நிறைய அழுதேன். என்னால் அப்பாவை எதிர்த்துப் பேச இயலாது. எனது ஆசைகளுக்கு குறுக்கே நிற்காத அப்பா இன்று மட்டும் எப்படி எனது வீங்கியிருந்த கண்கள் என் இரவின் அழுகையை பறைசாற்றிக் கொண்டு இருந்தது. என்னடி அழுதயா என்ற அம்மாவிடம் நீ சந்தோசமாக இருக்கேதானம்மா என் சாப்பிட்டுவிட்டே கிளம்பினேன். சீக்கிரம் வா, கடைக்குப் போகணும் என்ற அம்மாவின் குரல் எனக்கு ஏன் க��ட்டதோ\nஎன்னடி ஒருமாதிரி இருக்க என்ற அலுவலக தோழியின் கேள்விக்கு அழுதுவிடுவேன் போலிருந்தது. என்னை பொண்ணு பார்க்க வராங்க என்றேன். அதுக்கு ஏன்டீ கவலைப்படற என்றவளுக்கு வேறேதும் பதில் சொல்ல தோணவில்லை. மனம் வேலையில் லயிக்கவில்லை. நிறைய தவறுகள் அன்று நடந்தது. தலைவலி வேறு வந்து சேர்ந்தது. சில மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அனைவரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து இருந்தார்கள். அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். ஒருமணி நேரம் முன்னதாக விடுப்பு எடுத்து வீடு வந்து சேர்ந்தேன். அம்மா எனக்காக காத்து இருந்தார். அதே காபி அதே பலகாரம், அம்மா தலைவலிக்குது என்றேன். உடனே காபியை எடுத்து போய்விட்டு சுக்கு காபி போட்டு வந்தார். அம்மா நான் கொஞ்சம் தூங்குகிறேன் என்றேன். கடைக்குப் போகணும்னு சொன்னேனே என்றவரிடம் ஒரு மணி நேரம் என சொல்லி தூங்கப் போனேன்.\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\nதிருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 3\nவெட்டித் தருணங்கள் - 1\nதிருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 2\nதிருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/01/blog-post_29.html", "date_download": "2019-05-22T03:30:43Z", "digest": "sha1:O4D26IL4ZVLIOCJI37TFOUGMOCYIPOOU", "length": 45924, "nlines": 537, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மணல் வீடும் மாறாத மனமும்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nமணல் வீடும் மாறாத மனமும்.\nவழக்கமாக வேலைக்குச் சென்ற தன் மகள் 5மணிக்கே வந்துவிடுவாள்.\n7 மணி ஆனபின்னும் இன்னும் வந்து சேரவில்லையே என்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகிறார்கள். தன் மகளின் அலைபேசியைத் தொடர்புகொள்ள முடியததால்,அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்துக் கேட்கிறார்கள். அவர்களோ தங்கள் மகள் 4 மணிக்கே கிளம்பிவிட்டாளே என்கிறார்கள்.\nஒன்றும் புரியாத குடும்பத்தார், அவளின் தோழி வீட்டுக்கெல்லாம் அழைத்துப்பார்த்து ஏமாற்றத்தை மட்டுமே பதிலாகப் பெறுகிறார்கள்.\nஇந்த சூழலில் இந்தக் குடும்பத்தின் குழப்பத்தைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ளோர் கதை திரிக்க ஆரம்பித்துவிட்டனர்.\nஅந்தப் பொன்னு இப்படி ஓடிப் போகும்னு எனக்கு முன்னாடியே தெரியும். அந்தப் பொன்னு ஒரு பையனோட வண்டில போனத நான் பல தடவ பார்த்திருக்கேன்..\nஅந்தப் பொன்னு என்ன அடக்க ஒடுக்கமாவா இருந்துச்சு..\nயாரப்பார்த்தாலும் சிரிச்சி சிரிச்சிப் பேசிட்டு…..\nஅதான் சொல்லாமக் கூட யாரையே கூட்டிட்டு ஓடிடுச்சி\nஇவ்வாறு வாய்க்கு வந்தவாறு ஆளாளாளுக்குப் இந்தப் பெண்ணின் குடும்பத்தாரின் காதுபடவே பேசிக்கொண்டிருக்க…………….\nஒருவழியாக அந்தப் பெண்னே வீடு வந்து சேர்ந்தாள்\nஎன்ன கதையிது. கதையின் முடிவு என்ன\nஅந்தப் பெண் எங்கு சென்றாள்\nஏன் இவ்வளவு காலதாமதமாக வந்தாள்\nஊர் மக்கள் பேசியதெல்லாம் உண்மையா\nபெற்றோர் அவளிடம் என்ன கேள்வி கேட்டார்கள்\nஅதற்கு அவள் என்ன பதில் சொன்னாள்\nஇதெல்லாம் உணர்த்தவில்லை இந்தக் கதை.\nஇந்தக் கதை உணர்த்தும் நீதி…\nஒரு பெண் வீட்டிற்குக் காலதாமதமாக வந்தால் ஊரார் என்னவெல்லாம் பேசுவார்கள். இந்த சமூகம் இதனை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது தான்.\nஇந்தக் கதையைப் படிக்கும் போது நம்மைச் சுற்றி இது போன்ற பல உண்மை நிகழ்வுகளை நம் மனது எண்ணிப்பார்க்கும்.\nஅந்தப் பெண்ணின் பெற்றோர் மனம் படும் பாடு என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியாது.\nதமிழர் பண்பாட்டு கூறுகளுள் இவையெல்லாம் என்றும் மாறாத தன்மையுடைன. காலங்கள் பல மாறிய போதும் மாறாத மனித மனங்களுக்கான சில சான்றுகள்.\n(மகட் போக்கிய தாய் சொல்லியது.)\nகளவொழுக்கத்தில் இடையூறுகள் ஏற்பட்டன. ஆதலால் தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு சென்றான். செய்தியறிந்த நற்றாய் அவளது பிரிவாற்றாமையைால் வருந்திப் புலம்பினாள்.\nதலைவி ஒரு தலைவனைக் காதலிக்கிறாள் வீட்டில் தம் காதலை ஏற்கமாட்டார்கள் என்று அஞ்சிய தலைவி தலைவனுடன் உடன்போக்கில் ( தலைவன் உடன் பெற்றோர் அறியாது செல்லுதல்) சென்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்தாள். அதனால் அவளின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தோன்றின. அதனை நன்கு அறிந்தாள் நற்றாய்.\nவயலைக் கொடி படர்ந்த பந்தரின் கீழ் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள் தலைவி.\nஅப்போது நற்றாய் தலைவியைப் பார்த்து…\nமணப்பருவம் அடைந்துவிட்டாய் என்பது நினைவில் இல்லையா\nவளம் பொருந்திய மனைக்கு உரிமையுடையவள் நீ\nஇன்னும் சிறுபிள்ளைத்தனமாக பந்து எறிந்து விளையாடித்த திரிகின்றாயே\nஅழகிய நெற்றியையுடைய தலைவி தன்மனதில்……\nதாய் என்னுடைய காதலை அறிந்தனளோ\nஅதனால் தான் சினம் கொண்டு பேசுகிறாளோ\nவிரைவில் தாயைப் பிரிந்துவிடுவோமே என்று எண்ணி தாய்மீது சினம் கொள்ளாது அன்��ுடன் இனிய மொழிகள் பேசினாள்.\nஒருநாள் தம் பெற்றோர் அறியாது தன் தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிட்டாள்.\nதன் மகள் தன்னை நீங்கி யாரோ ஒருவனோடு சென்றுவிட்டாள் என்பதை அறிந்த தாய் என்ன செய்வதென்று தெரியாமல்ப் பித்துப் பிடித்தவள் போல அழுதுபுலம்பினாள். தாம் பல முறை திட்டியபோதும் அன்பு மொழிபேசிய தலைவியின் ஒவ்வொரு செயல்களும் நற்றாயின் கண்முன் வந்து வந்து போயின. தினம் தினம் மகளின் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தவள் தாய். தன் மகள் வளர்ந்துவிட்டாளும் இன்னும் ஒரு குழந்தையாகவே எண்ணி வாழ்பவள் தாய். தன்னை நீங்கிச் சென்ற தலைவியை நினைந்து நினைந்து அழுது புலம்பினாள் தாய்.\nஅதற்குள் இதனை அறிந்த ஊரார் இச்செய்தியறிந்து தாயைத் தேற்றுவதற்காக வந்துவிட்டனர்.\nஊராறிடம் இவ்வாறு புலம்புகிறாள் தாய்…\nஅவள் இடையின் தழையாடைக்குச் சேர்க்கும் இலைகளைத் தரும் நொச்சி மரத்தைப் பாருங்கள்\nஎன் அன்புமகள் தன் சிவந்த சிறுவிரல்களால் செய்த சிறு மணல்வீட்டைப் பாருங்கள்\nநம் வீடு பலரையும் விருந்தினராக ஏற்று எந்நாளும் பெருஞ்சோறோடு விளங்கும் வீடன்றோ\nபெருவிருந்துகள் எந்நாளும் நடக்கும் இந்த வீட்டில் எம்மோடு மகிழ்வோடு இருந்திருக்கக் கூடாதா\nஅவன் மீது கொண்ட காதலால் நாங்கள் அவள் மீது கொண்ட அன்பைப் புரிந்துகொள்ளாமல்ச் சென்றுவிட்டாளே\nஅவள் சென்ற வழி என்ன இனிமையானதா\nகடத்தற்கரிய நெடிய வழியல்லவா அது\nதிரண்ட அடிப்பகுதியையுடைய இருப்பை மரத்தின் வெண்ணிற மலர்களைக் கரடிக்குட்டிகள் கவர்ந்துண்ணும் வெம்மை பொருந்திய மலைகளைக் கொண்டது\nஅவ்வழிகளில் செல்லும் உயிர்கள் வெம்மை தாளாது நெட்டுயிர்ப்புக்கொள்ளும் தன்மையது அந்நிலம்..\nஅந்தோ என்மகள் என்ன துன்புறுவாளோ\nஎன்று புலம்புகிறாள் நற்றாய். பாடல் இதோ,\nஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,\nகுடை அடை நீரின் மடையினள் எடுத்த\nபந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,\nஇளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி\n5 'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,\nயாம் தற் கழறுங் காலை, தான் தன்\nமழலை இன் சொல், கழறல் இன்றி,\nஇன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்\nபெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,\n10 ஏதிலாளன் காதல் நம்பி,\nதிரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்\nகுருளை எண்கின் இருங் கிளை கவரும்\nவெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,\nஇரு நிலன் உயிர்���்கும் இன்னாக் கானம்,\n15 நெருநைப் போகிய பெரு மடத் தகுவி\nஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்\nகூழை நொச்சிக் கீழது, என் மகள்\nசெம் புடைச் சிறு விரல் வரித்த\nவண்டலும் காண்டிரோ, கண் உடையீரே\nஇப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.\nL காதலித்த தலைமக்கள் (காதலர்கள்) பெற்றோர் அறியாது வேறு புலம் செல்லும் உடன்போக்கு என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.\nL பாலையின் கொடுமை புலப்படுத்தப்படுகிறது.\nL தலைவி தாய் மீது கொண்ட அன்பும், தாய் மகள் மீது கொண்ட அன்பும் சுட்டப்படுகிறது.\nL வண்டல் இழைத்தல் என்னும் மணல் வீடு கட்டி விளையாடுதல், பந்துவிளையாடுதல் என்னும் இரு சங்ககால விளையாட்டுகளை அறிந்துகொள்ள முடிகிறது.\nL பெண்கள் தழையாடை அணிந்து கொள்ளும் மரபு உணர்த்தப்படுகிறது.\nL தலைவியை எண்ணி நற்றாய் கொண்ட மனத்துயர் இன்றைய பெற்றோர் கொள்ளும் மனத்துயராகவே எண்ணமுடிகிறது.\nஇன்றைய காதலுக்கும் சங்ககாலக் காதலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.\nஇன்றைய காதலர்கள் பெற்றோர் அறியாது செல்வதை ஓடிப்போதல் என்கின்றனர். சங்ககாலத்தில் “உடன்போக்கு“ என்று இது அழைக்கப்பட்டது.\nசங்க காலக் காதலர்களின் காதலைப் பற்றி ஊரர் பேசுவது அம்பல் அலர் எனப்பட்டது. இன்று புறம் பேசுதல் என அழைக்கப்படுகிறது.\n(அம்பல் என்பது காதலை பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமக்குள் பேசுவது.\nஅலர் என்பது அந்தப் பெண்ணின் பெற்றோர் மட்டுமன்றி ஊரறிய யாவரும் பேசுவது)\nநடக்கும் முன்னரே யோசித்தால் உறவுகள் துன்பமின்றி வாழமுடியும்.\nJ இத்தனை ஆண்டுகாலம் வளர்த்த பெற்றோர் தமக்கு சரியான துணை தேடித்தருவார்கள் என்ற மகளின் நம்பிக்கையும்,\nJ தன் மகளின் விருப்பம் தான் என்ன அவன் அவளுக்கு ஏற்றவன் தானா அவன் அவளுக்கு ஏற்றவன் தானா என அறிந்து, சாதி,மதம், பணம் ஆகியவற்றை நோக்காது, முடிந்தவரை அவளின் விருப்பத்துக்கு முன்னரிமை அளிக்கும் பெற்றோர்,\nJ பெண்ணின் பெற்றோர் அறியாது அவளை அழைத்துச் செல்வதைவிட அவளின் பெற்றோரிடமே சென்று பெண்கேட்டு மணம் செய்து கொள்ளும் காதலன்.\nJ இவ்வாறு ஒவ்வொருவம் சிந்தித்து நேர்வழியில் செயல்பட்டால் வாழ்வில் இது போன்ற துன்பங்கள் நேராது.\nLabels: அகநானூறு, உளவியல், சிந்தனைகள்\nஇன்றைய காதலுக்கும் சங்ககாலக் காதலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.//\nநாங்க (தெரியாம) நி��ைய பிழையோடதான் எழுதறோம் உங்கள் போன்றோர்தான் ரெஃபெரென்ஸ்:))) அதனால இந்த உரிமை.\nமிகவும் சிறப்பான பதிவு ஐயா.\nபாடல் வரிகள் உணர்த்தும் அர்த்தங்கள் அருமை.\nகண் முன்னே காட்சிகள் விரிகிறது, படிக்கும்போதே, நல்ல எழுத்து நடை முனைவரே.\nஅழகான பாடல், விளக்கிய விதமும் மிக அருமை.......\nஅழகுதமிழில் உங்கள் எழுத்துநடை, மிகவும் ரசிக்க வைக்கிறது......\nமிகப் பிரமாதமாய் இருந்தது. படித்து முடித்தவுடன் ஒரு நிறைவு மனத்துள் மத்தாப்பாய் ஒளிர்ந்தது\nஅருமையாய் சொல்லி இருக்கிரீகள்.ஆனால் இந்த காலத்து பிள்ளைகலுக்கு புரிவது கஷ்டம்.\nநல்ல தெளிவான விளக்கங்களோடு அழகான பதிவு.\nகாலங்கள் மாறினர்லும் மனங்கள் மாறவில்லை.\nஅழகான பாடல், அருமையான விளக்கம்.... படித்தேன்..ரசித்தேன்...\nBlogger ஜெரி ஈசானந்தா. said...\nஇன்றைய காதலுக்கும் சங்ககாலக் காதலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.//\nநாங்க (தெரியாம) நிறைய பிழையோடதான் எழுதறோம் உங்கள் போன்றோர்தான் ரெஃபெரென்ஸ்:))) அதனால இந்த உரிமை.\nபொன் (தங்கம்)போன்றவள் என்பதால் பொன் னு என்றழைத்தனர்.\nபெண்களை அழைக்க வேறு பெயர்கள்.......\nஇவை வயதை அப்படையாகக் கொண்ட பெண்களின் பெயர்கள்..\nஎன்று பல பெயர்கொண்டு பெண்கள் அழைக்கப்பட்டனர்.\nஇது போல ஆண்களுக்கும் பல பெயர்கள் உண்டு நண்பரே\nஎன இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇவை ஒவ்வொரு பெயர்களுக்குமே காரணம் உண்டு.\nதமிழ்மொழியில் இடுகுறிப்பெயர்களைவிட காரணப்பெயர்களே அதிகம்\nமிகவும் சிறப்பான பதிவு ஐயா.\nபாடல் வரிகள் உணர்த்தும் அர்த்தங்கள் அருமை.\nகண் முன்னே காட்சிகள் விரிகிறது, படிக்கும்போதே, நல்ல எழுத்து நடை முனைவரே.\nBlogger ஆரூரன் விசுவநாதன் said...\nஅழகான பாடல், விளக்கிய விதமும் மிக அருமை.......\nஅழகுதமிழில் உங்கள் எழுத்துநடை, மிகவும் ரசிக்க வைக்கிறது......\nமிகப் பிரமாதமாய் இருந்தது. படித்து முடித்தவுடன் ஒரு நிறைவு மனத்துள் மத்தாப்பாய் ஒளிர்ந்தது\nஅருமையாய் சொல்லி இருக்கிரீகள்.ஆனால் இந்த காலத்து பிள்ளைகலுக்கு புரிவது கஷ்டம்.\nஆம் உண்மைதான் புரிந்து கொள்வது எளிதல்ல..\nபுரிந்திருந்தால்.2500 ஆண்டுகளாக இதே நிலை நீடிக்காது.\nகாதலிக்கும் போது புரியாத பெற்றோரின் வலி.\nஇவர்களின் பிள்ளை காதலிக்கும் போது தெரியும்\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மலர்.\nநல்ல தெளிவான விளக்கங்களோடு அழகான பதிவு.\nகாலங்கள் மாறினர்லும் மனங்கள் மாறவில்லை.\nஅழகான பாடல், அருமையான விளக்கம்.... படித்தேன்..ரசித்தேன்...\nவலைப் பக்கங்களில் உங்கள் பதிவுகள் மிக முக்கியமானவை. இலக்கியத்தின் மூலம் காலத்தையறியும் காரியத்தைச் செய்கிறீர்கள். ப்ழந்தமிழ் இலக்கியத்தின் அழகையெல்லாம் இங்கு வந்து அள்ளிக் குடிக்க முடிகிறது.\nஉடன்போக்கு-நான் கேட்டிறாத வார்த்தை அருமை நண்பரே கதையும் இலக்கனமும் மிக சிறப்பாக பொருந்தியிருக்கிறது\nவலைப் பக்கங்களில் உங்கள் பதிவுகள் மிக முக்கியமானவை. இலக்கியத்தின் மூலம் காலத்தையறியும் காரியத்தைச் செய்கிறீர்கள். ப்ழந்தமிழ் இலக்கியத்தின் அழகையெல்லாம் இங்கு வந்து அள்ளிக் குடிக்க முடிகிறது.\nதங்களைப் போன்ற முன்னோடிகளின் ஊக்கம் எனது எழுத்துக்களை மேலும் செம்மைப் படுத்திக்கொள்ள உதவும் நண்பரே..\nஉடன்போக்கு-நான் கேட்டிறாத வார்த்தை அருமை நண்பரே கதையும் இலக்கனமும் மிக சிறப்பாக பொருந்தியிருக்கிறது\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி January 30, 2010 at 7:01 PM\nஅந்த பெண் கொஞ்சம் லேட்டாக வர அவளைப் பெற்றவர்கள் போல எங்களையும் துடிதுடிக்க வைத்து விட்டீர்கள். ஒரு நல்ல பதிவை படித்த\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வல��ப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187930/news/187930.html", "date_download": "2019-05-22T02:51:16Z", "digest": "sha1:3IQW3KBQOWU6OBSGVUEFBWX2HRJFNCTT", "length": 12888, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாய்சந்தை மணிப்பூர் மதர் மார்க்கெட்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதாய்சந்தை மணிப்பூர் மதர் மார்க்கெட்\nஆசியாவில், ஏன் உலகிலேயே பெண்களால் நடத்தப்படும் மிகப்பெரும் சந்தை ‘இமா கெய்தில்’ (Emakaithil) தான். இந்த சந்தையில் உள்ள வியாபாரிகள் அனைவரும் பெண்கள். உலகில் உள்ள மிகப்பெரிய சந்தைகளுள் ஒன்றான இச்சந்தை, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. மணிப்புரி மொழி வார்த்தையில் ‘இமா’ என்றால் ‘தாய்’ என்றும், ‘கெய்தில்’ என்றால் ‘சந்தை’ என்றும் அர்த்தம். அதாவது ‘இமா கெய்தில்’ என்றால் தமிழில் “தாய் சந்தை” எனப் பொருள்.\nஇச்சந்தையில் துணிமணிகள், பூக்கள், காய்-கனிகள், மீன்கள், கைவினைப் பொருட்கள் என சகலமும் பெண்களால் மும்முரமாக விற்பனை செய்யப்படுகிறது. முற்றிலும் பெண்கள் மட்டுமே கோலோச்சும் இச்சந்தை, மணிப்பூரின் பிரத்யேகமான தாய்வழிச் சமூக மரபின் நீட்சியாகவே இங்கு பார்க்கப்படுகிறது. உலகத்தில் உள்ள மிகவும் தனித்தன்மை வாய்ந்த இடங்களில் ஒன்றாக க்வய்ரம்பான்ட் பஜாரில் இருக்கும் இச்சந்தை 4,000த்துக்கும் அதிகமான பெண் வணிகர்களைக் கொண்ட பெரும் சந்தையாகும். இது சுமார் 500 வருடம் பழமையானது.\n16ம் நூற்றாண்டில் இது துவங்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் ‘லாலுப்-காபா’ என்ற தொழில் திட்டத்தினால��, மணிப்பூரில் உள்ள ஆண்கள் போர்க்களத்திலும், தொலைதூரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வேலை செய்ய வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் கிராமங்களில் வீட்டில் இருந்த பெண்கள் வீட்டுப் பராமரிப்புடன் விவசாயம், வாணிபம், பொருளாதாரம் போன்ற அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.\nவெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் மணிப்பூரில் வாணிபம் தொடர்பாக கடுமையான விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து 1939ம் ஆண்டு மணிப்பூர் பெண்கள் ஒன்றுதிரண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கி கிளர்ச்சி செய்தனர். இதனை ‘நூபி லான்’ அதாவது ‘பெண்களின் யுத்தம்’ என்றும் அழைத்தனர். இமா கெய்திலைச் சேர்ந்த வணிகர்கள் புதிய வணிகக் கொள்கைகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி, ஆங்கிலேயரின் கைப்பாவையாக செயல்பட்ட மன்னருக்கு எதிராகப் போராடினர். போராட்டத்தை கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள், சந்தையில் உள்ள கட்டிடங்களை அந்நிய நாட்டினருக்கும் மற்ற வியாபாரிகளுக்கும் விற்க முயற்சி செய்தனர்.\nஆனால் இமா கெய்திலை பாரம்பரிய சின்னமாகக் கருதிய பெண் வணிகர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இந்திய விடுதலைக்குப் பின் இந்த சந்தை சமூகம், அரசியல் சார்ந்த கருத்து பரிமாற்றத்திற்கான இடமாகவும் மாறியது. மக்கள், நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள இந்த சந்தைக்கு வந்து செல்லத் துவங்கினர். மணிப்பூர் மக்களால், ‘சந்தைகளின் ராணி’ என்று அழைக்கப்படும் இமா கெய்தில், மணிப்பூர் மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறையின் அடையாளம் மட்டுமன்றி, பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்புக்கும் திறமைக்கும் முக்கியச் சான்றாகவும் திகழ்கிறது. இந்த சந்தையில் திருமணமான பெண்களே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தையின் நிர்வாகத்தைப் பெண் வியாபாரிகளின் நலச்சங்கம் கவனித்து வருகிறது. பெண்கள் இந்த சங்கம் மூலமாக தங்கள் வியாபாரத்திற்கு பொருள் வாங்க கடன் பெற்றுக்கொண்டு, பொருளை\nவிற்றுக் கடனை திருப்பி அடைக்கலாம். கிட்டத்தட்ட 5000 பெண்கள்வரை கடை விரித்து விற்பனை செய்து கொண்டிருக்கும் இந்த இடத்தில், ஓர் ஆண் கூட கடை வைத்திருப்பதை பார்க்க இயலாது. இமா கெய்தில் மார்க்கெட்டில் உங்களுக்கு வேண்டியது எதுவும் கிடைக்கும். காய்கறிகளிலிருந்து மீன்கள் வரையிலும்,கைத்தறிகளிலிருந்த கைவினைப்பொருட்கள் வரையிலும் உங்களால் இச்சந்தையில் வாங்கிட முடியும். சலசலப்புக்கு நடுவே சந்தையின் ஒரு முனையில், பெண்ணொருவர் மீன்களை விற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மற்றொரு முனையில் வேறொரு பெண் புதிதாக நெய்யப்பட்ட கம்பளி ஆடைகளை விற்பனை செய்து தன்னுடைய வாடிக்கையாளரை மகிழச் செய்து கொண்டிருப்பார். பெண்கள் சமத்துவ ம் மற்றும் சுதந்திரத்தின் சுத்தமான அடையாளமாக இம்பாலின் இமா கெய்தில் பார்க்கப்படுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2017/08/", "date_download": "2019-05-22T03:59:55Z", "digest": "sha1:QWNHOOVGW4LTXLT2URJAW4U7B3NB7FMA", "length": 5832, "nlines": 147, "source_domain": "www.ssudharshan.com", "title": "பிம்பம்", "raw_content": "\nமலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்\nசிலருக்குத் தம் உடல் பற்றிய அதிருப்தி இருந்தால், அவர்கள் தங்கள் உடலைக் கண்ணாடியில் பார்ப்பதை விரும்பமாட்டார்கள். அதனால், துணைக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே இது நிகழவேண்டும். இல்லாவிட்டால், இது ஆர்வத்தைக் குறைத்து அதிருப்தியை ஏற்படுத்தும்.\nகண்ணாடியில் பார்த்துக்கொள்வது மொத்தக் காதல் நிகழ்வில் சிலநொடி மட்டுமே நீள்வதாக இருப்பதும் நல்லது. இத்தனை காலக் கற்பனையும் நிஜமும் சேர்ந்துகொள்ளும் இடம்.\nசிலருக்குத் தன் அழகுமீது விருப்பம் இருக்கிறது. பின்னிருந்து கழுத்து வளைவில் அழுத்தி எழுதும் முத்தத்தின் நீட்சியைப் பாராட்டி, சொருக எண்ணும் கண்களோடு, தன்னைக் கண்ணாடியில் பார்த்து இரசிப்பாள். உணர்வில் மிதக்கும் தன் இதழ் அசைவையும், அவன் சேவை அழகையும் ஒருசேர இரசிப்பாள். ஆடையற்ற உடலில் மயிலிறகு ஸ்பரிசங்கள் வரைவதை இரசிப்பாள். அவள் அழகு ஆராதிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் ���ரசிப்பாள்.\nஇவை யாவும் அவள் இத்தனை காலம் மனக்கண்ணில் சேர்த்து வைத்த கனவுகள். மனக்கண்ணில் நிறைவுறாத காட்சிகளுக்குக் கண்ணாடி உயிர் கொடுக்கும். என்றோ ஒரு தனியறையில், தான் மனதில் கண்டு திளைத்த காட்சியை, நினைவு நனைந்ததைக் கண்ணாடியில்…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nமலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8588", "date_download": "2019-05-22T03:26:12Z", "digest": "sha1:YFQIAOLAD5JDA26K5VR7PNVOQVO6TE7R", "length": 6433, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "Thangapandiyan R இந்து-Hindu Agamudayar-North( Mudaliyar-Mudaliar) Not Available Male Groom Vellore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசெ வி ல குளி\nசனி செ சூ புத சுக்\nFather Occupation கன்னா பாத்திர மாளிகை,சோழிங்கர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/13/tnscheme.html", "date_download": "2019-05-22T03:59:01Z", "digest": "sha1:JMGRCDKVS3YP6BXCNXW5ZUILD2EQEESP", "length": 14599, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | cm sanctioned rs 48 crores for govt.new scheme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்ய���ும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n2 min ago தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... தண்டு மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம்\n6 min ago அம்மாவுக்கு நினைவு நாள்.. பவுர்ணமிக்கு பிறந்த நாள்.. என்ன செய்வா பாவம்...\n17 min ago அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\n31 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\nTechnology ஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nரூ. 48 கோடியில் 33 புதிய பாலங்கள் கட்ட திட்டம்\nதமிழ்நிாட்டில் ரூ 48 கோடி செலவில் பல்வேறு மாவட்டங்களில் புதிய பாலங்கள் கட்டுவதற்கு தல்வர் கருணாநதி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1998 ல் திக பதவியேற்ற பிறகு தமிழகமக்களின் நிலனிற்காக பல்வேறு திட்டங்கள் அறிகப் படுத்தப்பட்டுள்ளது. பள்ளிமாணவர்களுக்காக இலவச பஸ்பாஸ், சமத்துவபுரம், வருன்காப்போம் திட்டம், உழவர்சந்தை என்று தமிழ்நிாட்டின் வளர்ச்சியில் திக க்கிய பங்காற்றியுள்ளது.\nதற்போது சில மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து பாலங்கள் கட்டும் யற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக ரூ 48 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.\nகாஞ்சிபுரம், கோவை, விருதுநிகர், வேலூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர் உள்பட பல இடங்களில் 33 பாலங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதற்கான கட்டுமானப்பணிகள் அனைத்தையும் வெகுவிரைவில் செய்து டிக்குமாறு நிெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nஅமித்ஷா ஸ்பெஷல் டின்னர்.. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nமண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு\nவாக்குகளை குவிக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் .. செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்\nஅதிமுகவை காலி செய்த திமுக அலை.. 34 தொகுதிகளை வெல்லுமாம்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்\nசூலூர் தொகுதியில் காவி நிற ஆடை அணிந்த பக்தர்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு\n4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கு நடுவிரலில் மை வைக்கும் அதிகாரிகள்\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.. 77.62% வாக்குகள் பதிவு\nஇன்று மழை எப்படி இருக்கும்\nநீ இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை.. நீ மறைந்தால் மனிதகுலமே இல்லை ஒரு க(த)ண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/11/heroin.html", "date_download": "2019-05-22T03:20:33Z", "digest": "sha1:QMKVMI734JQWV6LQEORGAZ46QV6TLU6X", "length": 15553, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 20 கோடி ரூபாய் ஹெராயின் பறிமுதல் | heroin seized in chennai in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n23 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n50 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் 20 கோடி ரூபாய் ஹெராயின் பறிமுதல்\nசென்னையில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் இருபது கோடிரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகள்பறிமுதல் செய்யப்பட்டது.\nஇது குறித்து தென்மண்டல போதை மருந்து தடுப்புக் குழு வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:\nதென் மண்டல போதை மருந்து தடுப்புக்குழு மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பலை வடசென்னையில்பொறி வைத்துப் பிடித்துள்ளனர். உலகம் தழுவிய கடத்தல் கும்பலோடு தொடர்புடையதாகக் கருதப்படும்இவர்கள், இந்தியாவில் மத்தியப்பிரதேசம், மஞ்சூர் பகுதியிலிருந்து இயங்குவதாகத் தெரிகிறது.\nசட்டவிரோத போதை மருந்து ஏற்றுமதி செய்யும் இவர்கள், பெருமளவிலான ஹெராயின் போதைப் பொருளைஇலங்கைக்கு தமிழக தென் கடற்கரை வழியாக கடத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கடத்தலுக்குசென்னையை மையமாக வைத்து இயங்கி இருக்கின்றனர்.\nசில குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் மத்திய போதை மருந்து கடத்தல் தடுப்புப்பிரிவு வட சென்னையில்மாதவரம் அருகில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிரப்பும் மையம் அருகில் சாலையில் விடியற்காலையில் இந்த வேட்டையை நடத்தியுள்ளனர். சாலை ஓரத்தில் லாரி ஓன்றினை ஓட்டி சந்தேகத்திற்கு இடமாகஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. லாரியையும் ஆட்டோவையும் மடக்கிப் பிடித்தனர்.\nலாரியில், முகமது உமர் என்கிற கமது சலிம், அகமது மீரா தம்பி என்கிற மீரான் சேகர், ஜஸ்வந்த்சிங் என்கிறகியான்ஜ் ஹர்தயால் சிங் என்கிற தயாள் ஆகிய நால்வரும் லாரியில் பிடிபட்டனர்.\nசத்யநாதன் என்கிற நிாதன், நஷீத் அலி என்கிற நபு, இவர்கள் ஆட்டோவில் பிடிபட்டனர். லாரியிலும் ,ஆட்டோவிலும் சோதனையிட்டதில் இருபது கிலோகிராம் எடையுள்ள மிக உயர்ந்த ஹெராயின் போதை மருந்துஇருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.\nபறிமுதல் செய்யப்பட்ட போதைமருந்தின் உலகச்சந்தை மதிப்பு இருபது கோடிரூபாய். இதனை எளிதில்கண்டுபிடிக்க முடியாத வகையில் டிரைவர் சீட்டுக்கு அடியில் பள்ளமாக வடிவமைத்து அதற்குள் இதனை ஒளித்துமறைத்து பதுக்கி வைத்திருந்தனர்.\nஇதனோடு சுமார் பதினைந்தாயிரம் ப்ளைவுட் துண்டுகள் அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்தது. அதன் மதிப்பு சுமார்ஒரு லட்சம் ரூபாய் ஆகும். முகமது சலீம் எனும் மத்திய பிரதேசம் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவருடையது என்றுதெரிகிறது.\nசம்பந்தப்பட்ட லாரி மற்றும் ஆட்டோவில் தடை செய்யப்பட்ட சட்டத்திற்கு புறம்பான ஆவணங்கள் சிலவும்கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரும் போதைமருந்து கடத்தல் சம்பந்தப்பட்டவர்கள்என்பதைக் கண்டறிந்து கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அவர்கள் நீதிமன்றக் காவலில்வைக்கப்பட்டனர். இவர்கள் குறித்து மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என தென்மண்டலபோதைமருந்து கடத்தல் தடுப்புக்குழு தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/heavy-rain-made-climate-very-cool-in-theni/articleshow/68957605.cms", "date_download": "2019-05-22T02:51:54Z", "digest": "sha1:ENEQDXHR2KPIH7BRS5BHYY74AWBF3T3R", "length": 12890, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "Theni Rain: தேனியில் சில்லென்று கொட்டிய மழை - மகிழ்ச்சியில் நனைந்தபடி சென்ற மக்கள்! - heavy rain made climate very cool in theni | Samayam Tamil", "raw_content": "\nதேனியில் சில்லென்று கொட்டிய மழை - மகிழ்ச்சியில் நனைந்தபடி சென்ற மக்கள்\nதேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது.\n”அண்ணா... என்ன விட்டுடங்க ...\nசூரியின் காதலியாக நடித்த ஷ...\nதமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையில் வெப்பச்சலனம் காரணமாக, ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.\nஇன்று காலை முதலே கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மேகக்கூட்டங்கள் இடி இடி என இடித்தன.\nஇதனையடுத்து மழை பெய்யத் துவங்கியது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனத்தை மழையில் நனைந்தபடி இயக்கினர்.\nஅரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பூமி குளிர்ந்தது. வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.\nIn Videos: தேனியில் சில்லென்று கொட்டிய மழை - மகிழ்ச்சியில் நனைந்தபடி சென்ற மக்கள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:வானிலை மையம்|தேனி|கோடை மழை|Theni Rain|Theni|Summer rain|imd|heavy rain\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகம் முழுவதும் 27ம் தேதி முதல் தண்ணீா் லாரிகள் இயங்காது; உரிமையாளா்கள் அறிவிப..\nவாக்கு எண்ணிக்கையில் தவறு இருக்காது துல்லியம் இருக்கும்: மதுரை மாவட்ட ஆட்சியர்\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பயங..\nபுவி கண்காணிப்பை மேம்படுத்தும் ரிசாட்-2பி - வெற்றிகரமான விண்ணில் செலுத்திய இஸ்ரோ..\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதேனியில் சில்லென்று கொட்டிய மழை - மகிழ்ச்சியில் நனைந்தபடி சென்ற ...\nபொன்னமராவதி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு...\nதாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய கும்பல் தாக்குதல்: மு.க.ஸ்டாலின்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/nikisha-patel", "date_download": "2019-05-22T03:45:05Z", "digest": "sha1:TXALIW3UMXUTOH2SIAWAA7GKSHZU3WYG", "length": 5695, "nlines": 113, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Nikisha Patel, Latest News, Photos, Videos on Actress Nikisha Patel | Actress - Cineulagam", "raw_content": "\n7ம் அறிவு வில்லன் என்ன ஆனார் முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் நடிகைக்கு அறுவை சிகிச்சை நேரில் சென்று பார்த்த முக்கிய நடிகர்கள்\nபிக்பாஸ்க்கு பின்னால் பலருக்கும் தெரியாத விசயத்தை போட்டுடைத்த தமிழ் நடிகை சிக்கிய பிரபலம் - ஷாக் ஆக்கிய சர்ச்சை\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nபிரபல நடிகருடன் தனக்கு திருமணமா- உண்மையை கூறிய நடிகை\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளம் நடிகை நிகிதா படேல் - யார் அந்த நடிகர்\nநடிகை நிகிஷா பட்டேலின் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிகினி கேவலமான உடை அல்ல என்று அப்படி ஒரு புகைப்ப��ம் வெளியிட்ட நடிகை\nநடிகை நிகேஷா படேலின் புதிய புகைப்படங்கள்\nநிகேஷா பட்டேல் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்\nநிகிஷா படேல் ஹாட் போட்டோஷுட்\nஅஜித் தான் வசீகரமான நடிகர்\nஅப்பாவி குற்றவாளியாகும் கதை - 7 நாட்கள் படத்தின் ட்ரைலர்\nஅந்த விஷயத்திற்கு எதற்கு திருமணம் செய்யவேண்டும்- பிரபல நடிகை ஏற்படுத்திய பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t2118-topic", "date_download": "2019-05-22T03:40:15Z", "digest": "sha1:M3STBT42EVIBXM5JOBB6FEPFOLPKPEJL", "length": 36241, "nlines": 163, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜோன் ஆஃப் ஆர்க்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» வடகொரிய கப்பல் பறிமுதல்\n» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46\n» மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்\n» ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு\n» இந்தியாவுக்கான பாக்., தூதர் நியமனம்\n» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை\n» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது\n» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'\n» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்\n» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\n» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\n» இன்றைய கோபுர தரிசனம்\n» புத்திமதி – ஒரு பக்க கதை\n» நிவாரணிகள்- ஒரு பக்க கதை\n» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\n» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின\n» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ\n» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\n» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்\n» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\n» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை\n» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்\n» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'\n» அரசு பள்ளிகளில் புதிய சீருடை\n» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை\n» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…\n» சிவ கீதை புத்தகம்\n» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை\n» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02\n» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\n» மருத்துவம் - டிப்ஸ்\n» பெரிதினும் பெரிது கேள்\n» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:\n» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:\n» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:\n» ‘சரித்திரம் திரும்பி விட்டது\n» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\n» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்\n» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை\n» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -\n» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள் :: தலைசிறந்த பெண்கள்\nJohn Of Arc - ஜோன் ஆஃப் ஆர்க்\nஅமெரிக்கா கூடக் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலக்கட்டத்தில் ஐரோப்பா மட்டும்தான் நாகரிகமடைந்த கண்டம். எல்லா தேசங்களுமே புதிய நிலப்பரப்புகளைக் கண்டுபிடிக்கவும், பிடித்த பகுதிகளைத் தமதாக்கிக் கொள்ளவும் பெரிய அளவில் அப்போது யுத்தம் செய்து கொண்டிருந்தன. நமது இந்த வாரக் கதாநாயகியான ஜோன் வசித்து வந்த பிரான்ஸிலும் அப்படியொரு பங்காளிச் சண்டை முற்றி வெடித்திருந்தது அப்போது.\nகி.பி.1412-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி கிழக்கு பிரான்ஸிலுள்ள டாம்ரெமி என்கிற எல்லையோர குக்கிராமத்தில் பிறந்தவள் ஜோன். பரம ஏழைக்குடும் பம். ஜோவின் பெற்றோர் ஜாகுவஸ்-இஸபெல் டி ஆர்க் இருவரும் நல்ல மேய்ப்பர்கள். அதாவது ஆடு மேய்ப் பவர்கள்.\nஆழ்ந்த மதப்பற்றும், இறை நம்பிக் கையும் கொண்ட பெற்றோருக்குப் பிறந்தவளான ஜோன் மிகச் சிறு வயதுகளிலேயே பக்தியில் கனியத் தொடங்கி விட்டாள். பன்னி ரெண்டாவது வயதில் அவளுக்கு ஓர் அபூர்வக் காட்சி யைக் காணும் வாய்ப்பு ஏற் பட்டது. புராதனமான கிறித் துவ மதத் துறவிகளான புனித அன்னை கேதரின், புனித அன்னை மார்க்க ரெட் ஆகியோர் அவ ளுக்குக் காட்சி கொடுத்தார்கள். காட்சி கொடுப்பதென்றால் ஏதோ ஒரு மடத்தில் உட்கார்ந்து இருக்கிற வாக்கில் காட்சி கொடுக்கிறவர்கள் இல்லை. புனித அன்னைகளான கேதரினும், மார்க்கரெட்டும் எப்போதோ அமர ரானவர்கள் கர்த்தருடன் இரண்டறக் கலந்தவர்கள் என்று நம்பப்படுகிறவர்கள்.\nசிறுமி ஜோன் அவர்களை புகைப்படமாக, ஓவியமாகக் கூட அதற்குமுன் பார்த்ததில்லை. ஆனால் ஒரு தரிசனமாக அவளுக்கு அவர்களைக் காணக் கிடைத்தது பற்றி அவள் விவரித்தபோது யாரும் நம்பத் தயாராக இல்லை.\nஅவளுக்கு தரிசனம் தந்து வழி நடத்திய புனிதர்கள், பிரான்சின் சிக்கல் மிகுந்த காலக்கட்டத் தில், ஒரு குடிமகளாக ஜோன் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி அவளுக்கு அடிக்கடி அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.\nராஜ வம்சத்துப் பங்காளிகளில் ஒரு சாரரான பர்கன்டி யன்கள், அப்போது எதற்கும் துணிந்தவர்களாக, இங்கி லாந்தைப் பிரான்சின் மீது படையெடுத்து வரச்சொல்லித் தூது அனுப்பிவிட்டு, அவர்களுடன் சேர்நது தாமும் போரிட்டு பிரான்சின் அப்போதைய மன்னரை ஒழித்துக்கட்டி ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள்.\nதேசத்தைக் காப்பாற்ற ராணுவ வீரர்கள் ஒரு பக்கம் பரேடு நடத்திக்கொண்டிருக்க, அந்த எல்லையோர கிராமத்துச் சின்னப் பெண்ணான ஜோன், என் தேசத்தை எதிரிகளிட மிருந்து நான் காப்பாற்றுவேன் புனித அன்னையர் எனக்கு இது விஷயத்தில் உதவி செய்வார்கள் என்று சொல்லிவிட்டு ஒரு சிறு படை திரட்ட ஆரம்பித்து விட்டாள்.\nஇதையெல்லாம் எந்த ஊர் அரசும், ராணுவமும் பார்த்துக் கொண்டு சிரிக்காமல் இருக்குமா சின்னப்பெண் ஏதோ விளையாடுகிறாள். பொம்மை ராணுவம் தயார் செய்கிறாள் என்றெல்லாம் கேலி பேசிக் கொண்டிருந்தார்கள் ஜோனின் ஊர்க்காரர்கள்.\nஆனால், போரில் தான் படுவதாக முடிவு செய்த கணத்திலிருந்தே, தளபதியைப் பார்க்கிற முயற்சியை ஆரம் பித்து விட்டாள் ஜோன். எப்படியாவது தளபதி லார்ட் ராபர்ட்டைச் சந்திக்க வேண்டும். தெய்வ புருஷர்கள் தமக்கு இட்ட கட்டளையை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். குறைந்தபட்சப் போர்ப் பயிற்சியாவது பெற்று யுத்தத்தில் பங்கு பெற வேண்டும் என்று இரவு பகலாக நினைத்துக் கொண்டிருந்தாள்.\nRe: ஜோன் ஆஃப் ஆர்க்\nபடாதபாடு பட்டு டூரண்ட் லாஸோஸ் என்கி��� உறவுக்காரர் ஒருத்தர் மூலம் கமாண்டரைச் சந்திக்க முடிந்தது. லார்ட் ராபர்ட்டும் அவரது பிரதான தளபதிகளும் அமர்ந்திருந்த அந்த ராணுவ சபை யில் சிறுமி ஜோன் தனக்கு ஏற்பட்ட தரிசனக் காட்சிகள் பற்றியும் யுத்தத்தில்தான் பங்கு பெற விரும்புவது பற்றியும் எடுத்துச் சொன்னாள். ஆனால், யாரும் அவள் சொன்னதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை.\n1428 ஜூலை மாதம் உள்நாட்டு எதிரிகளான பர்கன்டியன்கள் பிரான்சின் எல்லையோர கிராமங்கள் ஒவ்வொன்றாக முற்றுகையிட்டுக் கைப்பற்றி அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர் களுக்குப் பின்னால் இங்கிலாந்து படைகள் அணி அணியாக வந்து கொண்டிருந்தன.\nஇதற்குள் இன்னும் சிலமுறை தளபதியைச் சந்தித்து தனக்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவாவது ஒரு வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டிருந்தாள் ஜோன். ஒவ்வொரு முறையும் அவள் ராணுவக் கூடாரத்துக்கு வந்து கேட்பதும் தோல்வியுற்றுத் திரும்பிப் போவதும் வழக்க மாகியிருந்ததை நினைவு கூர்ந்தார் ராபர்ட்.\nஇந்தச் சிறுமி ஏன் திரும்பத் திரும்பத் தன்னிடம் வந்து பேசுகிறாள் உண்மையிலேயே இறையருள் பெற்றவள்தானோ ஒருவேளை இந்த நெருக் கடி சமயத்தில் பிரான்சை எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் போகிறவள் இவள்தானோ என்று அவருக்கும் லேசான சந்தேகம் உண்டானது. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து ஜோனை அவள் கிராமத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரும்படி சில வீரர்களுக்கு உத்தரவிட்டு விட்டார். எல்லை யோர கிராமங்கள் அனைத்தும் ஏற்கனவே எதிரிகளின் கையில் விழுந்திருந்த நிலையில் ஒரு பெண்ணை அதுவும் பன்னி ரெண்டு, பதிமூன்றே வயதான சிறுமியை அழைத்துப் போவ தில் ராணுவத்தினருக்குப் பிரச்சினை இருந்தது. எதிரிகள் கையில் அகப்பட்டால் நிச்சயம் கற்பழித்து விடுவார்கள். ஆகவே, ஜோனுக்கு ஆண் உடை அணிவித்து ஒரு பையன் மாதிரி தோற்றம் கொடுத்தே ராணுவ முகாமுக்கு அழைத்துப் போனார்கள்.\nராணுவ முகாமிலிருந்து பதினோரு நாட்கள் கால் நடை யாகவே பயணம் செய்து படாதபாடுகள் பட்டு ஜோன், சினானை அடைந்து மன்னரைச் சந்தித்தாள். ஏற்கனவே முக்கால் வாசி நிலப் பரப்பை இங்கிலாந்து படையிடம் இழந்திருந்த மன்னரைச் சந்தித்துப் பேசி, சம்மதிக்க வைத் தாள். BBநான், நானாக வரவில்லை. கடவுளின் பெயரால் என்னை வழிநடத்தும் புனித அன்னையர் என்ன��� உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாள். எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள். எதிரிகளைப் போர்முனையில் சந்திக்க விருப்பம் என்று சொன்னாள், ஜோன். அவள் பேச்சிலிருந்த அழுத்தம்தான் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு சிறுமி பேசுகிற பேச்சா இது\nஆகவே மன்னர் சம்மதித்தார். அதற்குமுன் அவரும் பல பாதிரியார்களைக் கொண்டு ஜோன் புருடா விடுகிறாளா, உண்மையிலேயே ஆசீர் வதிக்கப்பட்ட சிறுமிதானா என்று பரிசோதனை கள் செய்து பார்த்தார். பாதிரியார்கள் கேட்ட கேள்வி கள் அனைத்துக்கும் தயங்காமல் பதில் சொன்ன ஜோனின் துணிச்சல் கண்டு ராயல் கோர்ட் வியப் பில் ஆழ்ந்தது சரி, நம்மைக் காப்பாற்றப் போவது இந்தப் பெண்தான் என்று அவர்கள் முடிவே செய்து விட்டார்கள். ஜோனுக்கு ராணுவ உடைகளை அணிவித்து, அவளுக் குப் பின்னால் வீரர்களை அணி வகுக்கச் செய்தார்கள்\nஅந்த யுத்தத்தில் ஜோன் காட்டிய வீரமும் அவளது வீரத்தைக் கண்டு பிரெஞ்சுப் படை அடைந்த எழுச்சியும் எதிரிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்பும் அவர்கள் அந்தச் சிறுமியின் வீரம் கண்டு அடைந்த வியப்பும் சரித்திரத்தில் இடம் பெற்று எத்தனையோ பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் வீரப் பெண்மணி களின் பட்டியலில் ஜோன் ஆஃப் ஆர்க்குக்குத்தான் முதலிடம் தருகிறது சரித்திரம்.\nதோல்வியின் விளிம்பில் எதிரிகளிடம் சிறைப்பட நேர்ந்தபோதும் ஜோன் அச்சப் படவில்லை அழவில்லை கலங்கவில்லை என்பது தான் இதில் முக்கியமானது. தன் னைக் கைது செய்து ராணுவ நீதிமன்றத் தில் நிறுத்திய பர்கன்டியன் தளபதியிடமே, நீங்கள் செய்வது தவறு. இது நம் நாடு. எதிரிகளுக்கு உதவ நீங்கள் முடிவெடுத்தது துரதிருஷடவசமானது என்று சொன்னாள் ஜோன். ஆனால் துரோகியாகி விட்டவர்கள் அத்தனை சுலபத்தில் மனம் மாறுவார்களா என்ன\nஜோனை இங்கிலாந்துப் படைகளின் வசம் பிடித்துக் கொடுத்துவிட்டார்கள்.நான்கு மாதம் விசாரணை நடந்தது. அலுப்பூட்டுமளவுக்கு நீண்ட விசாரணைகள். இறுதியில் எல்லாரும் எதிர்பார்த்த மாதிரியே ஜோன் ஆஃப் ஆர்க்குக்கு மரண தண்டனை விதித்து, நிறைவேற்றினார்கள். இங்கிலாந்துக்கு அவள் மீது அப்படியொரு வெறுப்பு இருந்தது அப்போது. ஏனெனில் ஜோனின் வீரத்தின் விளைவாக அந்த யுத்தத்தில் இங்கிலாந்து அடைந்த இழப்புக்கு ஓர் அளவே இல்லை. பின்னாளில் அவர்களும் வரு��்தப்பட்டார்கள். எப்பேர்ப்பட்ட வீராங் கனையைத் தாம் கொன்றிருக்கிறோம் என்று எண்ணி எண்ணி வேதனைப்பட்டார்கள்.\nவிசித்திரம் என்னவென்றால் எந்த பிரான்சைத் தனது எதிரியாகக் கருதி ஆக்கிரமிக்க முன்வந்து கோர யுத்தம் நடத்தியதோ, அதே பிரான்சுடன் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோழமை கொண்டு ஓரணியில் நின்றது இங்கிலாந்து. முதல் உலக யுத்தம் தொடங்கியபோது பிரெஞ்சுப் படையுடன் இணைந்து இங்கிலாந்து வீரர்களும் பிரான்சின் தன்னிகரற்ற வீராங்கனையான ஜோன் ஆஃப் ஆர்க்குக்கு அஞ்சலி செலுத்தி விட்டே போரைத் தொடங்கியது\nஅப்போது அவள் வெறும் ஜோன் ஆஃப் ஆர்க்காக இல்லை. புனித ஜோன் ஆகியிருந்தாள் ஆம். எப்படிச் சமீ பத்தில் அன்னை தெரசாவை புனிதராக அங்கீகரித்து வாடிகன் தலைமை விழாக் கொண்டாடியதோ, அப்படி அன்றைக்கு ஜோன் ஆஃப் ஆர்க்கின் தேசப்பணியை ஒரு தெய் வப் பணியாகவே அங்கீ கரித்து அவளைப் புனித அன்னையாக அங்கீகரித் திருந்தது கிறித்துவப் பெருஞ்சபை.வாலிபப் பருவம் அடையுமுன்பே மரண மடைய நேர்ந்தாலும் பிரான்ஸ் உள்ளவரை ஜோனின் பெயர் அந்நாட்டு சரித்திரத்தில் நிலைத்திருக்கும்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள் :: தலைசிறந்த பெண்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10707263", "date_download": "2019-05-22T03:05:23Z", "digest": "sha1:OJOWMKFCTSXK3IZSVPCJI5KPGRMPLTAA", "length": 46503, "nlines": 795, "source_domain": "old.thinnai.com", "title": "தீர்வு | திண்ணை", "raw_content": "\nதன்னுடைய கோபத்தையும், எரிச்சலையும் பாத்திரங்கள் மீது காட்டியபடி வேகமாக தேய்த்துக் கொண்டிருந்தாள் ராக்காயி. கணவனை நினைத்தால் அவளுக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது. இந்த வயதில், இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்து கொண்டு இவனுக்கு இதென்ன பாழ்புத்தி எல்லாம் தன்னுடைய தலையெழுத்து பாவம் ஒண்டியாக ·பாக்டரியில் கஷ்டப்படுகிறானே என்று நாலு வீடுகளில் பற்றுப் பாத்திரங்களைத் தேய்த்து, எப்படியோ வீட்டை சமாளித்துக் கொண்டு வந்தாள். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததும், ஆபரேஷன் செய்து கொண்டுவிட்டாள், மகன் வேண்டும் என்று கணவன் புலம்பிக் கொண்டிருந்த போதும்.\nதான் வேலைக்கு போகும் சமயத்தில் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக தங்கையை வரவழைத்து வீட்டோடு வைத்துக் கொண்டாள். அதுதான் வினையாகிவிட்டது. தங்கையை அவனே கல்யாணம் செய்து கொள்வானாம். அதற்கு அவளை சம்மதிக்க வைக்கணுமாம். அப்படி செய்யவில்லை என்றால் தன்னை வீட்டை விட்டு துரத்தி விடுவானாம். ஒரு வாரமாக இதே சண்டைதான். அவனுக்குச் சமாதானம் சொல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள். உடலில் வலு இல்லையே தவிர, அவனை இழுத்து அறைய வேண்டும் என்ற அளவுக்கு ஆத்திரமாக இருந்தது அவளுக்கு.\nகணவனுக்காக, குழந்தைகளுக்காக கடுமையாக உழைத்து வருகிறாள். இன்னும் உழைக்கவும் தயாராக இருந்தாள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். அதற்குள் நிலைமை இப்படியாகி விட்டது. எப்படி போனாலும் இழப்பு தனக்குத்தான் நேரும் போல் இருந்தது. இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால், தினமும் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டு தன்னால் வாழ முடியுமா எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று அவனை விட்டு விட்டு போய்விட்டால் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று அவனை விட்டு விட்டு போய்விட்டால் தன் ஒருத்தியால் குழந்தைகளின் பொறுப்புகளை சமாளிக்க முடியுமா தன் ஒருத்தியால் குழந்தைகளின் பொறுப்புகளை சமாளிக்க முடியுமா பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்காகத்தான் இப்படிப் பேசுகிறானோ பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்காகத்தான் இப்படிப் பேசுகிறானோ தங்களுடைய குப்பத்தில் எல்லா ஆண்களும் பெண்டாட்டி, பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாமல் இஷ்டம் வந்தது போல் வாழ்கிறவர்கள்தான்.\nபோகட்டும். குழந்தைகளை அவனிடமே விட்டுவிட்டு போய் விட்டால் குழுந்தைகளைப் பிரிந்து தன்னால் வாழ முடியுமா குழுந்தைகளைப் பிரிந்து தன்னால் வாழ முடியுமா நினைக்கும் போதே கண்களில் நீர் சுழன்றது. போகட்டும். அவன் கேட்டபடியே திருமணத்திற்கு சம்மதித்துவிட்டால் நினைக்கும் போதே கண்களில் நீர் சுழன்றது. போகட்டும். அவன் கேட்டபடியே திருமணத்திற்கு சம்மதித்துவிட்டால் உடம்பில் கம்பளிப் பூச்சி ஊருவது போல் அருவருப்பாக இருந்தது.\n அவளுக்குத் தெரியாது. இதைத்தான் “லூஸ் பின்” என்பார்கள் என்று. அவள் யோசித்துக் கொண்டே இ���ுந்தாள். பாத்திரங்களை வேகமாக தேய்த்துக் கொண்டே இருந்தாள்.\nமனம் முழுவதும் சிடுக்கு விழுந்த நூல் கண்டு போல் குழப்பமாக இருந்தது ரமாவுக்கு. எப்படி தெளிவு காண்பது என்று புரியவில்லை. இது போன்ற பிரச்னை தனக்கு வரும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஓரிருவர் தன்னிடம் பேச்சுவாக்கில் சொன்ன போதும், கணவன் மீது இருந்த அபாரமான நம்பிகையினால் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்ட ராஜேஷ், இன்று வேறொரு பெண்ணுடன் ஊர் சுற்றுகிறான் என்ற உண்மை உறுதியாக தெரிந்துவிட்டது. இப்போ என்ன செய்வது வாயை மூடிக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் சும்மா இருப்பதா வாயை மூடிக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் சும்மா இருப்பதா உண்டு இல்லை என்று அவனை உலுக்கி எடுப்பதா உண்டு இல்லை என்று அவனை உலுக்கி எடுப்பதா\nஉங்களை மேனேஜர் வரச் சொன்னார்.” அடெண்டரின் குரலை கேட்டு இந்த உலதிற்கு மீண்டு வந்தவளாக உள்ளே போனாள் ரமா. மேனேஜரிடம் பேசி விட்டு வந்த பிறகு அவள் எண்ணங்களுக்கு ஒரு ஆதாரம் கிடைத்தாற் போல் இருந்தது.\nராக்காயிக்கு ஒரு பக்கம் பயமாகவும், இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. தான் நினைத்தது போலவே நடக்கப் போகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பிறந்த வீட்டுக்கப் போயிருந்த போது குழந்தைகளுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை தந்தையிடம் கொடுத்துவிட்டாள், தங்கைக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லி. இன்னும் பத்து நாட்களில் திருமணம். தன்னுடைய கணவனிடம் சொல்லவில்லை. தங்கைக்கு திருமணம் முடிந்து அவள் போய் விட்டால் இனி அவனால் என்ன செய்ய முடியும் எந்த ரகளையும் இல்லாமல் தங்கையின் திருமணம் முடிந்துவிட்டால், பிறகு எப்படியாவது அவனை வழிக்குக் கொண்டு வந்து விடலாம். எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற ஆசை அவள் மனதில் துளிர் விட்டது.\nஅவள் அதிகமாக படிக்கவில்லை. ஆழ்ந்து யோசிக்கும் திறமையும் இல்லை, தான் தேர்ந்தெடுத்த தீர்வில் இருக்கும் குறை என்னவென்று புரிந்து கொள்வதற்கு.\nபூட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்த ராஜேஷ் தபாலில் வந்த இரண்டு கடிதங்களைப் பார்த்தான். பத்து நாட்களுக்கு முன்னால் ஊருக்குப் போன ரமாவிடமிருந்து வந்த கடிதம் அதில் ஒன்று. இவ்வளவு அவசரமாக கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்துக் கொண்டே பிரித்து படிக்கத் தொடங்கினான்.\nஉங்களுக்கு இது போன்ற கடிதம் எழுத வேண்டிய நிலைமை வரும் என்று கனவிலும் ஊகிக்கவில்லை. கண்ணெதிரில் என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு முட்டாளாக என்னை எப்படி எடை போட்டீங்க கடந்த ஒரு வருடமாக நீங்க என்ன செய்யறீங்களோ, யாரைப் பற்றி யோசிக்கிறீங்களோ எல்லாமே எனக்குத் தெரியும். நீங்க அவளைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் எனக்குத் தெரியும்.\nமன்னிக்கணும். அந்த விஷயம் எனக்கு எந்த விதத்திலேயும் சந்தோஷத்தைத் தரவில்லை. எனக்கு டைவோர்ஸ் கொடுத்துவிட்டு அவளைத் திருமணம் செய்து கொள்வதாக சொல்லியிருந்தால், கோபம் வந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமலேயே ஒரு இளம் பெண்ணை காதல் என்ற பெயரில் புதைகுழியில் தள்ளும் ஆணை என்னால் மன்னிக்கவே முடியாது.\nஉங்கள் மனதில் நான் இருந்ததால், உங்கள் வாழ்க்கையிலும் நான் இருந்தேன். அவ்வளவுதானே தவிர உங்கள் மனதில் வேறு யாரோ இருக்கும் போது மனைவியாக நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.\n இப்போ நான் என்ன செய்தாலும் நஷ்டம் எனக்குதான். பத்து வருட நம் திருமண வாழ்க்கையில் குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், உங்கள் வீட்டாருடன் ஒத்துப் போவதற்காகவும் நான் என் சக்தியை, திறமைகளை செலவு செய்திருக்கிறேன். இப்போ நான் மறுபடியும் புதிய வாழ்க்கையைத் தொடங்க நினைத்தால் நான் பட்ட கஷ்டம், உழைப்பு எல்லாம் வீண்தான். போகட்டும். பழசை மறந்துவிட்டு உங்களுடன் சமாதானமாக போய் விடலாம் என்றால் அதற்கு என் தன்மானம் இடம் தரவில்லை. எப்படியோ ஒரு முடிவுக்கு வந்தேன்.\nமேலிடத்தில் கேட்டு மாற்றல் வாங்கிக் கொண்டேன். குழந்தைகளை கொஞ்ச காலம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் எனக்கு அன்பு இருக்கா, இல்லை ஒரு பெண் இப்படி செய்வாளா போன்ற கேள்விகள் அனாவசியம். முதலில் எங்க அம்மா வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்தேன். ஆனால் உங்க வீட்டில் “உங்களிடமோ”, எங்கள் பெற்றோர் வீட்டிலேயோ நான் எதற்காக இருக்கணும் தனியாக ஏன் இருக்கக் கூடாது தனியாக ஏன் இருக்கக் கூடாது மனைவி, தாய் என்று இல்லாமல் சில நாட்களாவது நான் நானாக வாழணும் என்று நினைத்தேன்.\nதாய் வேண்டுமா தந்தை வேண்டுமா என்று தேர்ந்��ெடுக்கும் நிலைமை உருவானது குழந்தைகளின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம்தான். அது போன்ற நிலைக்கு அவர்களைத் தள்ளியது யாரென்று உங்களுக்கே தெரியும்.\nநானேதோ சினிமா ஹீரோயின் போல் உங்களுக்காக தியாகம் செய்துவிட்டு போகிறேன் என்று பைத்தியக்காரத்தனமாக யோசிக்க வேண்டாம். ஒருக்கால் நீங்க திரும்பி வந்து “இன்னொரு தடவை இப்படி நடக்காது. வீட்டுக்கு வா” என்று சொன்னால் என்ன செய்வேனோ எனக்கே தெரியாது. எது எப்படி இருந்தாலும் நம் இருவருக்குமிடையே பழைய சூழ்நிலை திரும்ப வாய்ப்பு இல்லை. நீங்க என்னை சாசுவதமாக இழந்துவிட்டீர்கள்.\nதலை சுற்றுவது போல் இருந்தது ராஜேஷ¤க்கு. பதற்றத்துடன் இரண்டாவது கடிதத்தைப் பிரித்தான்.\nஉங்கள் மனைவி வந்து என்னைச் சந்தித்தாள். குற்ற உணர்வு என்னை தகித்தது. மற்றவர்களை போல் அவள் என்னைத் தூற்றவில்லை. இழிவாக பேசவில்லை.\nஎன் கணவனை எனக்கு விட்டுக் கொடுத்துவிட்டு எங்கேயாவது போய் விடு என்று கெஞ்சவும் இல்லை. என் முகத்தில் பணத்தை விட்டெறியவும் இல்லை. ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எனக்கு தெளிவு படுத்தினாள்.\nஇருவரும் ஒரே பெண் இனமாக இருந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம். பூனையும், குரங்கும் கதையில் வருவது போல் நீங்க பயன் அடையறீங்க. யு ஹேவ் தி பெஸ்ட் ஆ·ப் தி போத்\nநான் செய்தது தவறு என்று ரொம்ப தாமதமாக புரிந்து கொண்டேன். திருமணமான ஒரு ஆண் என்னை விரும்புவதை ஒரு காம்ப்ளிமென்டாக எடுத்துக் கொண்டேனே ஒழிய என்றாவது ஒரு நாள் எனக்கும் அந்த நிலை ஏற்படக் கூடும் என்று யோசித்துப் பார்க்கவில்லை. என்னை இப்படி புதைகுழியில் சிக்க வைத்தது உங்களுடைய தவறு என்றால், கண்களைத் திறந்து கொண்டே அதில் இறங்கியது நான் செய்த மாபெரும் தவறு. நான் வேறு வேலை தேடிக் கொண்டு போகிறேன். இந்த எமோஷனல் டிராமாவிலிருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு எனக்கு ரொம்ப நாள் தேவைப் படும். குட்லக்\nகடிதங்களில் எழுதப் பட்டிருப்பதை முழுவதுமாக புரிந்து கொள்வதற்கு ராஜேஷ¤க்கு ரொம்ப நேரம் பிடித்தது. பாவம் பழைய சினிமாக்களில் வரும் ஹீரோயின்களைப் போல் “அவன் உன்னுடையவன்தான்” என்று மாறி மாறி பாட்டு பாடுவார்கள் என்று நினைத்தான். குறைந்த பட்சம் இந்தக் கால ஹீரோயின்களைப் போல் “கண்ணா பழைய சினிமாக்களில் வரும் ஹீரோயின்களைப் போல் “அவன் உன்னுடையவன்தான்” என்று மாறி மாறி பாட்டு பாடுவார்கள் என்று நினைத்தான். குறைந்த பட்சம் இந்தக் கால ஹீரோயின்களைப் போல் “கண்ணா அவள் ராதை என்றால் நான் ருக்மிணி” என்று தன்னைப் புகழ்ந்து கொண்டு சமாதானமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி ஆளுக்கொரு முடிவை சுதந்திரமாக எடுத்து விட்டார்களே. இப்போ குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்வது அவள் ராதை என்றால் நான் ருக்மிணி” என்று தன்னைப் புகழ்ந்து கொண்டு சமாதானமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி ஆளுக்கொரு முடிவை சுதந்திரமாக எடுத்து விட்டார்களே. இப்போ குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்வது நினைக்கும் போதே அவனுக்கு நினைவு தப்பி விடும் போல் இருந்தது.\nதெலுங்கு மூலம் சாரதா (ஆஸ்ட்ரேலியா)\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nNext: கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/11/rrb-tamil-current-affaairs-29th-october.html", "date_download": "2019-05-22T02:41:06Z", "digest": "sha1:QRVGQBGGAO6TEVGNRZWTCGSCFDH6TVXU", "length": 6410, "nlines": 76, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affaairs 29th October 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nஅமெரிக்கா – ஜப்பான் கூட்டுத் தயாரிப்பிலான இலக்கை இடைமறித்து துல்லியமாக தாக்கும் ஏவுகணையான எஸ் எம் – 3 பிளாக் 2A(sm-3 Block IIA) என்ற இடைமறி ஏவுகணை சோதனையை அமெரிக்க இராணுவம் ஹவாய் தீவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.\nஇந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும், யுனிசெப் அமைப்பின் தெற்காசியாவிற்கானத் தூதுவருமான சச்சின் டெண்டுல்கர், பூடானின் தலைநகரான திம்புவில் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WASH Innovation(water, sanitation and Hygiene) புதுமைத் திட்டத்திற்கான வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.\nவேளாண் விஞ்ஞானி S. சுவாமிநாதன், புது டெல்லியில் இந்திய உணவு மற்றும் விவசாயக் குழுவினால் (Indian Council of Food and Agriculture – ICFA) ஏற்படுத்தப்பட்ட முதலாவது உலக வேளாண் பரிசினை வென்றுள்ளார் (First World Agriculture Prize – 2018 – M.S. Swami Nathan)\nமியான்மர் ஒன்றியக் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக சௌரப் குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் ஈரானின் இந்தியத் தூதராக உள்ளார். இவர் விக்ரம் மிசிரி என்பவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபஞ்சாப் மாநில அரசானது புற்றுநோய் மற்றும் மனித டி.என்.ஏ வை பாதிப்பிற்குள்ளாக்கும் களைக் கொல்லியான க்ளைபோசாட்டின்(GLYPHOSATE) விற்பனைக்கு தடை விதித்துள்ளது.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது புது டெல்லியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் கூட்டுச் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான(SPARC – Scheme For Promotion of Academic and Research Collaboration) வலைப் பக்கத்தை(Portal) தொடங்கியுள்ளது.\n2018ம் ஆண்டின் உலகளாவிய விவசாயத் தலைமைக்கான மாநாடு புது டெல்லியில் துவங்கியது.(2018 – Global Agriculture Leadership Summit) மாநாட்டின் கருத்துரு: சந்தையுடன் விவசாயிகளை இணைத்தல் (Connecting Farmers to Market).\nஅரியானா மாநில அரசு, நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் மூலம் கால்நடைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவைகளை அளிக்க ‘பசு சஞ்சீவனி சேவா’ என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது.\nமத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் புது டெல்லியில் 10வது அணுசக்தி மாநாட்டை துவக்கி வைத்தார். இதற்கான கருத்துரு – “அணுசக்தி சுத்தமான மற்றும் அடிப்படையான ஆற்றல்” என்பதாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T02:54:19Z", "digest": "sha1:64KQ22J664CYNLRDU6XABGYDTWNBUPZV", "length": 6524, "nlines": 120, "source_domain": "salem.nic.in", "title": "சேவைகள் | Salem District, Government of Tamil Nadu", "raw_content": "\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசேலம் உள்ளூர் திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவகை வாரியாக சேவைகளை தேடுக\nAll க���்டணம் பொது விநியோக திட்டம் வட்டார போக்குவரத்து வருவாய்த்துறை\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nதமிழ் நாடு காவல்துறை – பொது மக்கள் வலைத்தளம்\nவருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nவருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 20, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6356", "date_download": "2019-05-22T03:22:53Z", "digest": "sha1:ZDMSLVCZD74J4WAVA3CZYOP43YQLPO26", "length": 6882, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "s.banuprasath S.பானுபிரசாத் இந்து-Hindu Kallar-Piramalai Kallar கள்ளர்-பிரமலை கள்ளர் Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-பிளைட்லெப்டினன்ட் -CentralGovtJob -IndianAirforce பணிபுரியும் இடம்-சண்டிகர் சம்பளம்-1,50,000 எதிர்பார்ப்பு-MBBS,BDS,BE,B.Tech,PGடிகிரி\nSub caste: கள்ளர்-பிரமலை கள்ளர்\nவிலசூ சு சந் சனிகே\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8435", "date_download": "2019-05-22T03:47:24Z", "digest": "sha1:6BYI6HCFKGK5TUM73GY4IESYDRQN53ZC", "length": 5918, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "KARTHIK S இந்து-Hindu Brahmin-Iyer BRAHACHARANAM -- ATHREYAM Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:04:14Z", "digest": "sha1:4YVFKEFCEO5JPWVWCX447MTPDSGR2FWM", "length": 48473, "nlines": 465, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிலியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலித்தியம் ← பெரிலியம் → போரான்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: பெரிலியம் இன் ஓரிடத்தான்\n9Be 100% Be ஆனது 5 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nபெரிலியம் (ஆங்கிலம்: Beryllium IPA: /bəˈrɪliəm/ bə-RIL-ee-əm) என்பது எடையில் மிகவும் குறைவான ஒரு தனிமம். வேதியியலில் இதன் குறியீடு Be என்பதாகும். இதன் அணுவெண் 4. இது வெப்பத்தை நன்றாகக் கடத்தும் ஒரு தனிமம் ஆகும். செப்பு போன்ற மாழைகளுக்கு (உலோகங்களுக்கு) உறுதியூட்ட சிறிதளவு பெரிலியம் சேர்க்கப்படுகின்றது. X-கதிர்கள் (புதிர்-கதிர்கள்) இம்மாழையினூடு கடந்து செல்லவல்லன. இத்தனிமம், காந்தத்தன்மை ஏதுமற்றது. நைட்டிரிக் காடியால் (புளிமம், அமிலம்) (nitric acid) தாக்குண்டும் கரையாத பொருள்.\n1798 ல் பெரைல் என்று அழைக்கப்பட்ட பெரிலியம் அலுமினியம் சிலிகேட் என்ற கனிமத்தில் ஒரு புதிய தனிமம் இருக்க வேண்டும் என்று அதன் ஆக்சைடை மட்டும் பிரித்தெடுத்தவர் பிரஞ்சு நாட்டு வேதியியல் அறிஞரான நிக்கோலஸ் லூயிஸ் வாக்குலின்[3][4] இதைக் குளுசினியம்(Glucinium)என அழைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.[5] இச் சொல் இனிப்பு என்று பொருள்படும் கிரேக்க மொழிச் சொல்லான கிளைகைஸ் என்ற சொல்லிலிருந்து உருவானது.[6][7] இன்றைக்கு இப்பெயர் பிரான்சு நாட்டில் மட்டும் புழக்கத்தில் உள்ளது. பிற நாடுகளில் கலாப்ரோத் என்ற வேதியியலார் சூட்டிய பெரிலியம் என்ற பெயரே நிலைபெற்றது . இது பெரைல் என்ற சொல்லிலிருந்து வந்தது. என்றாலும் இதன் மூலச்சொல் மரகதம் என்று பொருள்படும் பெரைலோஸ் என்ற கிரேக்க மொழிச் சொல்லாகும்.\nபெரிலியத்திற்கு 100 க்கும் மேற்பட்ட கனிமங்கள் அறியப்பட்டிருந்தாலும்[8] இவற்றுள் பெரைல், பினாசைட், கிரைசோ பெரைல் மற்றும் பெர்ட்ரான்டைட் போன்றவை முக்கியமானவை ஆகும்.[9][10] பெரைலில் 11 லிருந்து 13 விழுக்காடு பெர்லியம் ஆக்சைடு உள்ளது. இந்த உலோகம் பூமியின் மேலோட்டுப் பகுதியில் பரவலாக 2 முதல் 6 விழுக்காடு செழிப்புடன் காணப்படுகின்றது.[11][12] இந்தியா, பிரேசில் அர்ஜென்டினா, கனடா, அமெரிக்கா, காங்கோ, தென்ஆப்ரிக்கா, உகண்டா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பெரைல் கனிமம் மிகுதியாகக் கிடைக்கின்றது.[13] 1928 ல் வோலர் (F.Wohler) மற்றும் புஸ்சி(A.A.Bussy) ஆகியோர் பெர்லியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கும் வழிமுறையைக் கண்டறிந்தனர்.[14][15] எனினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு லிபியூ(P.Lebeau) என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானியே தூய பெர்லியத்தை உப்பூட்டிய மின்னாற் பகு நீர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் வழி முறையைக் கண்டறிந்தார்.[16] இன்றைக்கு வர்த்தக அடிப்படையில் பெர்லியம் புளுரைடை ஆக்சிஜனிறக்க வினைக்கு மக்னீசியத்தால் உட்படுத்தி பெர்லியத்தைப் பெறுகின்றார்கள்.[17][18][13]\nபெரிலியம் அதன் சேர்மங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். உயர் வெப்பநிலைகளில் பெரிலியத்திற்கு ஆக்சிசன் மேலுள்ள நாட்டமும், ஆக்சைடு படலம் நீக்கப்பட்டவுடன் அதன் உயர் ஒடுங்கும் அணுகுமுறையும் இதற்கு காரணங்களாகும். அமெரிக்கா, சீனா மற்றும் கஜகசுத்தான் நாடுகள் மட்டுமே பெரிலியத்தை பேரளவில் தொழில்துறையாக பிரித்தெடுப்பதில் ஈடுபட்டுள்ள மூன்று நாடுகளாகும் [19]. 20 வருட இடைவெளிக்கு பின்னர் உருசியாவில் பெரிலியம் உற்பத்தி தொழில்நுட்பம் ஆரம்பகால கட்டங்களில் உள்ளது [20].\nபெரிலியம் மிகவும் பொதுவாக பெரைல் என்ற கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, ஒரு பிரித்தெடுத்தல் முகவரைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தல் அல்லது ஒரு கரையக்கூடிய கலவையாக உருக்கிப் பிரித்தல் என்ற இரண்டு முறைகளில் இத்தயாரிப்பு நிகழ்கிறது. பெரைல் கனிமத்துடன் சோடியம் புளோரோசிலிக்கேட்டும் சோடியம் கார்பனேட்டும் கலக்கப்பட்டு 770 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது. சோடியம் புளோரோபெரைலேட்டு, அலுமினியம் ஆக்சைடு, சிலிக்கன் டை ஆக்சைடு முதலியவை உருவாகின்றன. சோடியம் புளோரோபெரைலேட்டுடன் நீர் கலந்த சோடியம் ஐதராக்சைடு கலந்து பெரிலியம் ஐதராக்சைடு வீழ்படிவாக்கப்படுகிறது. உருக்குதல் முறையில் தயாரிக்க பெரைல் கனிமம் நன்கு தூளாக்கப்பட்டு 1650 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது. உருகலை விரைவாக குளிர்வித்து மீண்டும் 250 முதல் 300 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு அடர் கந்தக அமிலம் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பெரும்பாலும் பெரிலியம் சல்பேட்டும் அலும்னியம் சல்பேட்டும் உருவாகும். நீரிய அமோனியாவை இதனுடன் சேர்த்து அலுமினியம் மற்றும் கந்தகம் நீக்கப்படுகின்றன. பெரிலியம் ஐதராக்சைடு எஞ்சுகிறது. வெப்பப்படுத்துதல் முறை அல்லது உருக்குதல் முறைகளில் தயாரிக்கப்பட்ட பெரிலியம் ஐதராக்சைடு பெரிலியம் புளோரைடாக அல்லது பெரிலியம் குளோரைடாக மாற்றப்படுகிறது. நீரிய அமோனியம் ஐதரசன் புளோரைடுடன் பெரிலியம் ஐதராக்சைடைச் சேர்த்தால் அமோனியம் டெட்ராபுளோரோபெரிலேட்டு உருவாகும். அதை 1000 பாகை செல்சியசு வெப்ப நிலைக்கு சூடுபடுத்தினால் பெரிலியம் புளோரைடு உருவாகிறது. இதனுடன் மக்னீசியத்தைச் சேர்த்து 900 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் பெரிலியம் கிடைக்கிறது. இதையே 1300 பாகை வரை சூடாக்கும்போது கச்சிதமான உலோகம் கிடைக்கிறது. பெரிலியம் ஐதராக்சைடை சூடுபடுத்தும் போது பெரிலியம் ஆக்சைடு தோன்றும். இதை கார்பன் மற்றும் குளொரினுடன் சேர்க்கும் போது பெரிலியம் குளோரைடு உருவாகிறது. இதை மின்னாற் பகுத்தும் பெரிலியம் உலோகம் தயாரிக்கலாம்.\nஇதன் வேதிக் குறியீடு Be. இதன் அணு எண் 4, அணு நிறை 9.012, அடர்த்தி 1850 கிகி /கமீ.உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1553 K, 2773 K ஆகும். இது எஃகைப் போன்று சாம்பல் நிறத்தில் பளபளப்பாய் இருக்கும். இது லித்தியத்திற்கு அடுத்து லேசான உலோகம் என்றாலும் அதன் உருகு நிலை வேறு பல லேசான உலோகங்களை ஒப்பிட மிகவும் அதிகம்.[9] பெரிலியத்தை உருக்கி வார்ப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. எனினும் இப்படி வார்க்கப்பட்ட பெரிலியம் அறை வெப்ப நிலையில் தகடாக அடிப்பதற்கும், கம்பியாக இழுப்பதற்கும் இணக்கமாக இருப்பதில்லை.[18] இதனால் பொடித்துகள் உலோகவியல் (Powder mettalurgy) வழிமுறைகளைப் பின் பற்றி ஒருபடித்தான துகள் படிவுப் பொருளைப் பெற்றுச் சிக்கலை எதிர் கொள்கின்றார்கள். இதன் மீள் திறன் எஃகை விட 33 விழுக்காடு கூடுதலாகப் பெற்றுள்ளது. இது காந்தப் பண்பைக் கொண்டிருக்கவில்லை, இதன் வெப்பங் கடத்தும் திறன் மிகவும் அதிகம். பெரிலியம் அடர் நைட்ரிக் அமிலத்தின் தாக்கத்தால் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. எக்ஸ் கதிர்களை உட்புக அனுமதிக்கிறது. இதன் மீது ஆல்பா கதிர்கள் விழுமாறு செய்தால், நியூட்ரானை உமிழ்கிறது. ஒரு மில்லியன் ஆல்பாத் துகள்கள் விழும் போது 30 நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன என்றாலும் இதுவே நியூட்ரானுக்கு வலுவான மூலமாகும்.[21]\nபெரிலியத்தின் வேதிப் பண்புகள் பெரும்பாலும் அலுமினியத்தை ஒத்திருக்கின்றன.[18] அலுமினியத்தைப் போல பெர்லியமும் ஆக்சைடு கவசப் படலத்தைத் தன் புறப்பரப்பின் மீது காற்று வெளியில் ஏற்படுத்திக் கொள்கிறது[18][22]. இது ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் அரிமானத்தைத் தடுக்கிறது. எனினும் படலத்தால் கவரப்பட்ட பெரிலியம் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம், கந்தக அமிலங்களோடு வினை புரிகின்றது[23] எனவே இந்த ஆக்சைடு மேற்படலம் அமில அரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. 900 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலைக்கு அப்பால் நைட்ரஜன் பெர்லியத்தோடு வினை புரிந்து பெர்லியன் நைட்ரைடை உண்டாக்குகின்றது. காரக் கரைசல்கள் பெர்லியத்துடன் வினை புரிந்து ஹைட்ரஜன் வளிமத்தை வெளியேற்றுகின்றன.[24]\nபெரிலியத்தின் வேதியியல் பண்புகள் பெரும்பாலும் அதன் சிறிய அணு மற்றும் அயனி ஆரத்தின் விளைவு ஆகும். மற்ற அணுக்களுடன் சேரும் போது இதன் அயனியாகும் ஆற்றலும் வலிமையான முனைவாகும் தன்மையும் அதிக அளவில் இருக்கின்றன. இதனால்தான் பெரிலியத்தின் அனைத்துச் சேர்மங்களும் சகப்பிணைப்பில் உள்ளன. தனிம வரிசை அட்டவணையில் பெரிலியத்திற்கு வெகு அருகில் உள்ள தனிமங்களைக் காட்டிலும் அலுமினியத்தின��� வேதிப் பண்புகளுடன் இதன் பண்புகள் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறது. 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் தவிர பெரிலியத்தின் மீது ஆக்சைடு படலம் உருவாகி மேற்கொண்டு வினையேதும் நடக்காமல் தடுக்கிறது [18][22].. எனினும் படலத்தால் கவரப்பட்ட பெரிலியம் நீர்த்த ஐதரோகுளோரிக் அமிலம், கந்தக அமிலங்களோடு வினை புரிகின்றது [23]. ஆனால் நைட்ரிக் அமிலத்தோடு வினை புரிவதில்லை. ஒரு முறை பெரிலியத்தை பற்றவைத்தவுடன் அது பிரகாசமாக எரிந்து பெரிலியம் ஆக்சைடு, பெரிலியம் நைட்ரைடுகளாக உருவாகிறது. 900 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலைக்கு அப்பால் நைட்ரசன் பெரிலியத்தோடு வினை புரிந்து பெர்லியன் நைட்ரைடை உண்டாக்குகின்றது. காரக் கரைசல்கள் பெர்லியத்துடன் வினை புரிந்து ஐதரசன் வளிமத்தை வெளியேற்றுகின்றன [24]. காரங்களில் பெரிலியம் நன்றாகக் கரைகிறது.\nபெரிலியம் சல்பேட்டு மற்றும் பெரிலியம் நைட்ரேட்டு கரைசல்கள் அமிலத் தன்மை வாய்ந்தவையாக உள்ளன. ஏனெனில் [Be(H2O)4]2+ அயனி நீராற்பகுப்பு அடைகிறது.\nபெரிலியம் அலோகங்களுடன் சேர்ந்து வினைபுரிந்து இருபடிச் சேர்மங்களை உருவாக்குகிறது.\nபெரிலியம் பெரும்பாலும் இராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படுகிறது.[25] பெரிலியம் உயரளவு உருகுநிலையும் எக்கை விட உறுதியாகவும் இருப்பதால் வானவூர்தி, விண்ணூர்தி, ஏவூர்தி போன்றவைகளின் கட்டமைப்பிற்கு பயன்படுகிறது.[18] பீய்ச்சு வழி, பற்சக்கரத் தொகுதி, வேகத் தடையூட்டி போன்றவைகளில் பெரிலியத்தின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.[26][27] ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக ஆக்சிஜனில் எரிந்து மிகஅதிக வெப்பம் வெளியிடும் தனிமம் பெரிலியமாகும். ஒரு கிராம் பெரிலியம் 17.2 கிலோ காலரி வெப்பத்தை வெளியிடுகின்றது. இது அலுமினியத்தைக் காட்டிலும் அதிகமாகும். இதனால் ஏவூர்திக்கான திண்ம எரிபொருளாக பெரிலிய உலோகப் பொடியைப் பயன்படுத்த முடிகிறது.[13]\nபெரிலியம் ஆற்றல் மிக்க எரிபொருளாயினும் இதன் எரி விளைமங்கள் நச்சுத்தன்மை உடையன. பெரிலியோசிஸ் என்ற பாதிப்பைத் தூண்டுகின்றன.[28] இதனை அடுக்கு எவூர்திகளில் மேனிலை அடுக்குகளில் மட்டுமே எரிபொருளாகப் பயன்படுத்துவது உகந்தது. பெர்லியத்தின் நியூட்ரான் உட்கவர் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால், நியூட்ரான்களை அணு உலைக்குள்ளேயே வைத்திருக்கச் சரியான நியூட்ரான் எதிரொளிப்பானாக பெர்லியம் பயனபடுகிறது.[29] பெர்லியத்தை விட பெரிலியம்-செம்பு கலந்த கலப்பு உலோகம் நற்பயனளிக்கிறது.\nஅணு உலையைச் சுற்றி பெரிலியத்தாலான மெல்லிய சுவர் நியூட்ரான் கசிவைத் தடுக்கிறது.பெரிலியத்தின் பரப்பைத் தேய்த்து வளவளப்பூட்டமுடியும். இதனால்தான் அதை ஓர் உலோக எதிரொளிப்பானாகப் பயன்படுத்த முடிகிறது.[29] விண்கலம் தொடர்பான கட்டமைப்புகளில் பெரிலியத்தைப் பயன்படுத்துவதினால் 30-60 விழுக்காடு மூலப் பொருள் மிச்சமாகிறது. நியூட்ரான் கற்றைக்கு உகந்த மூலமாக பெரிலியம் விளங்குகிறது. அணு உலையில் செயல்பாட்டைத் தொடங்கி வைப்பதற்கு இது பயன் தருகிறது.\nபெர்லியம் எக்ஸ் கதிர்களுக்கு ஊடுருவும் பொருளாக இருக்கிறது. அலுமினியத்தை விட 17 மடங்கு எக்ஸ் கதிர்களை உட்செல்ல அனுமதிக்கிறது. இதனால் எக்ஸ் கதிர் உபகரணங்களில் சன்னல்களை அமைத்து எக்ஸ் கதிர்களை ஒரு திசையில் செலுத்த பெர்லியம் பயனளிக்கிறது.[13][9]\nபெர்லியம் ஆக்சைடு ஒரு வெப்பங்கடத்தாப் பொருள். மின் சாதனங்களுக்கான துணைக் கூறுகளை உற்பத்தி செய்ய இது ஒரு மூலப் பொருளாக உள்ளது.[30] மின் காப்புப் பொருட்கள், மின் பொறித் தக்கைகள்,(spark plug ) உயர் அதிர் வெண் இராடாருக்கான சாதனங்கள், பீங்கான் போன்றவைகள் பெர்லியம் ஆக்சைடால் உற்பத்தி செய்யப்படுகின்றன.[31]\nபெர்லியமும் செம்பும் கலந்த கலப்பு உலோகமான பெரிலிய வெண்கலம் பெற்றிருக்கும் உயர் திண்ம உரவு,[32] முறிவு மற்றும் அரிமானத்திற்கு எதிர்ப்பு நீண்ட வெப்ப நிலை நெடுக்கையில் மீள் திறன், உயர் மின் மற்றும் வெப்பங்கடத்தும் திறன் போன்ற பண்புகளினால் இது பல இயந்திர உதிரி உருப்புக்களைச் செய்வதற்குப் பயன்படுகிறது.[13][18][33] தேய்மானம் குறைவாக இருப்பதால் நீண்ட நாள் பயனுக்கு வருகிறது. உயர் மீள் திறனால் இது சுருள் வில்களை உருவாக்கப் பயன்தருகிறது. அதனால் இதை சுருள் வில் உலோகம் என்பர். கைக் கடிகாரங்களிலும், கன இரக வண்டிகளிலும், இரயில் வண்டிகளிலும் தேவைப்படுகின்ற வலுவான முறிவிலாத சுருள் வில்களுக்கு இது பயனளிக்கிறது.\nபெரிலிய வெண்கலம் உறையும் போது ஏற்படும் வெப்பத்தால் தீப் பொறியை ஏற்படுத்துவதில்லை. இதனால் எண்ணெய் கிடங்குகள் எரிபொருள் மற்றும் எரி வளிம சுத்திகரிப்பு ஆலைகள், எரி வளிமப் பொதிகலன், வெடி மருந்துக் கலன் ப��ன்றவைகளுக்கு பெரிலியம் உதவுகிறது.\nகார்பன் எஃகுடன் சிறிதளவு பெரிலியத்தைச் சேர்க்க அதன் முறிவு எதிர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகரிக்கின்றது. எக்குப் பரப்புக்களை பெர்லியனேற்றம் செய்வதால் அதன் வலிமை, கடினத்தன்மை, தேய்மானமின்மை போன்ற தன்மைகள் அதிகரிக்கின்றன. மக்னீசியம் காற்று வெளியில் எரிந்து சாம்பலாகக் கூடியது. மக்னீசியக் கலப்பு உலோகங்களில் 0.01 விழுக்காடு பெரிலியம் கலந்தாலே உலோகப் பற்றவைப்புப் பயனின் போது அது எரிந்து சாம்பலாகி விடுவதில்லை.[18]\nபெரிலியமும் லித்தியமும் கலந்த கலப்பு உலோகம் நீரில் மூழ்குவதில்லை. இதன் பயன் கடல் சார்ந்த ஆய்வுகளிலும், படகு, கப்பல் கட்டுமானத் துறைகளிலும், மிதவை உடைகள் தயாரிப்பதிலும் பெரிதும் பயன்படுகிறது.[33]\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம் . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2019, 05:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/31/vaico.html", "date_download": "2019-05-22T03:49:31Z", "digest": "sha1:VMAOSH5IKHOYTGXEOLQP5TN4NZC36DDP", "length": 14453, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழுக்காக கருணாநிதியை பாராட்டுங்கள் ..வைகோ | vaico condemned jayalalithas speech about karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n7 min ago அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\n21 min ago சக்சஸ்.. பல தடைகள��� தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n52 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nTechnology ஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழுக்காக கருணாநிதியை பாராட்டுங்கள் ..வைகோ\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதியை அவதூறாகப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறினார்.\nமதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற மதிமுக கட்சித் தொண்டர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:\nசட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு செய்பவர்கள் தண்டனை பெற வேண்டும். ஊழல் வழக்குகளில் நீதிமன்றத் தண்டனையை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளாமல் மக்களை திசை திருப்புகிறார்.\nகடந்த வாரம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் கருணாநிதியை, ஜெயலலிதா தாறுமாறாகப் பேசியுள்ளார். இது மிகவும்கண்டனத்துக்குரியது.\nதிமுக விலிருந்து பிரிந்து மதிமுக உருவானபோதுகூட தமிழுக்குச் செய்த தொண்டுகளுக்காக முதல்வரைப் பாராட்டியுள்ளேன் என்றார் வைகோ.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எ��ப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/13/appu.html", "date_download": "2019-05-22T02:36:55Z", "digest": "sha1:LF6EK4ZQFMBFKZBG4IQPXFXQF3RQGDOG", "length": 15606, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்புவின் தாயாரிடம் விசாரணை | Police questions Appus mother - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n6 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசங்கரராமன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள அப்புவின் தாயார் ஆதிலட்சுமியிடம் காஞ்சிபுரம் போலீஸார் தீவிரவிசாரணை நடத்தியுள்ளனர்.\nதலைமறைவாக உள்ள கூலிப் படைத் தலைவன் அப்புவைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தீவிரதேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள அவர்கள் அப்புவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களிடம் தற்போது தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅப்புவின் மாமா செங்கல்வராய ரெட்டி, அவரது மகள், மகன் ஆகியோரிடம் சமீபத்தில் ஆந்திராவில் வைத்து போலீஸார்விசாரணை நடத்தினர். இதில் அப்புவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்து பல தகவல்கள் கிடைத்தன.\nஇந் நிலையில் சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் அப்புவின் தாயார் ஆதிலட்சுமியிடம் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார்தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 3 மணி நேரம் நடந்த ரகசிய விசாரணையின்போது அப்பு குறித்த பல தகவல்கள்கிடைத்ததாக கூறப்படுகிறது.\nஇருப்பினும் அப்பு தற்போது எங்கே இருக்கிறான் என்பது குறித்து தனக்கு எதுவுதம் தெரியாது என்று போலீஸாரிடம்ஆதிலட்சுமி தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் அஇஅதிமுக வென்றவர் 4,38,404 41% 1,36,625\nடி.கெ.எஸ். இளங்கோவன் திமுக தோற்றவர் 3,01,779 28% 0\nராஜேந்திரன் சி அஇஅதிமுக வென்றவர் 3,08,567 42% 32,935\nபாரதி ஆர்.எஸ். திமுக தோற்றவர் 2,75,632 38% 0\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2010/08/sri-lanka-guardian-buddha-was-against.html", "date_download": "2019-05-22T04:18:47Z", "digest": "sha1:KWKN27ZGAA3CT5U2RBHRSWLAXJD3E4GW", "length": 11149, "nlines": 160, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: Sri Lanka Guardian: The Buddha was against animal sacrifice", "raw_content": "\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 4:41 AM\nபுகழ் பெற்ற மூன்று அயல் நாட்டு பல்கலை கழகங்களில் ப...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலய���் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/10/computer-tips-in-tamil.html", "date_download": "2019-05-22T03:41:51Z", "digest": "sha1:S2PDJC6ZIHIC3D2LJUV5ZHYKIQYV4SYW", "length": 14094, "nlines": 85, "source_domain": "www.softwareshops.net", "title": "கம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில்", "raw_content": "\nHomeகம்ப்யூட்டர் டிப்ஸ்கம்ப்யூட்டர் டிப்ஸ் தமிழில்\nகம்ப்யூட்டர் அப்படிங்கிற ஒரு விஷயம் இப்போ எல்லோர் வீட்லயும் இருக்கு. இப்போ இருக்கிற பசங்க சாதாரணமாவே கெத்து காட்டுவாங்க. இந்த விஷயத்துல சும்மா இருப்பாங்களா \"மௌஸ்\" தொடாமலேயே கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் வச்சி கம்ப்யூட்டரை தெறிக்க விடறாங்க. அப்படிப்பட்ட முக்கியமான சில \"Computer Keyboard Shortcuts'' இதோ...\nஒரு டெக்ஸ்ட் பைல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைய \"ஹ���பர் லிங்க்\" ஆக்கணும்னா Ctrl+ Kஅழுத்தினால் போதும்.\nShift+ F3 அழுத்தி எழுத்துக்களை \"Small to CAPS\" \"CAPS to Small\" க்கு மாத்தலாம்.\nWindows+ L அழுத்தி கணினியை Log செய்து வைக்கலாம்.\nவிண்டோஸ் கீயை அழுத்தி U இரண்டு முறை அழுத்தினால் 'கம்ப்யூட்டர் ஆப்' ஆகும்.\nF7 அழுத்தி டெக்ஸ்ட் டாகுமெண்டில் உள்ள தவறுகளை கண்டுபிடிக்கலாம்.\nCtrl+Shift+Esc அழுத்தி \"டாஸ்க் மேனேஜர்\" திறக்கலாம்.\nஇணைய பக்கங்களை புக்மார்க் செய்ய Ctrl+ D அழுத்தினால் போதும்.\nபிரௌசரில் ஒரு Tab லிருந்து அடுத்த TAB க்குச் செல்ல Ctrl+ Tab.\nAlt+Print Screen அழுத்தினால் ஸ்கிரீன் காப்பி ஆகும்.\nAlt + Tab அழுத்தினால் ஒரு விண்டோவிலிருந்து அடுத்த விண்டோவிற்கு செல்ல முடியும்.\nகம்ப்யூட்டரில் உள்ள பாகங்கள் பற்றித் தெரிந்துகொண்டால் அவசரத்திற்கு ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக நம்மால் முடிந்த அளவிற்கு அதை சரிசெய்திட முடியும். வெளியே தெரியும் மௌஸ், கீபோர்ட், ஸ்கிரீன் மட்டுமில்லாமல், CPU க்குள் இருக்கும் சில பாகங்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது.\nMother Board, RAM, Processor, SMPS, Hard Disk, DVD போன்றவை அதில் இருக்கும் சில முக்கியமான பாகங்கள். இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள \"கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் புத்தகம்\" உதவும்.\nஅப்புறம் கணினி எப்படி உருவானது அதனோட வரலாறு என்ன இதையெல்லாம் தெரிந்துகொண்டால் அதைப் பற்றிய புரிதல், இன்றைய கம்ப்யூட்டர் எத்தனை நிலைகளை கடந்து வந்திருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதனால் கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்கிறது என்ற புரிதல் உண்டாகும்.\nஒரு கம்ப்ட்டர் பூஜ்யம், ஒன்று ஆகிய எண்கள் அடங்கிய பைனரி எண்களைக் கொண்டுதான் செயல்படுகிறது. அதற்கு ஆங்கிலமோ, தமிழோ அல்லது வேறு எந்த மொழியோ புரியாது.\nஇருப்பினும், ஒரு கணிப்பொறிரயை எந்தத் துறையிலும் பயன்படுத்த முடியுமா\nஎன்று வியக்க வைக்கும் அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையில் கணிப்பொறி பயன்பட்டு வருவதை நாம் அறிவோம்.\nஉதாரணத்திற்கு நாம் தினமும் படிக்கும் பத்திரிகையில் இருந்து விண்ணில் செலுத்தும் செயற்கைக் கோள் வரை கணிப்பொறி பயன்படுத்தப்படுகிறது.\nஆனால் எந்தத் துறையில் பயன்படுத்தினாலும் சரி, அந்தத்துறைக்குத் தேவையான தகவல்களை அதாவது டேட்டாவை எண்களாகத்தான் சேமிக்க வேண்டும்.\nகணிப்பொறியை ஒரு கணிப்பானாக (Calculator) நாம் பயன்படுத்தும் பொழுது எந்தத் சிக்கலும் ஏற்படாது.\nஏனென்றால் அதற்குத் தேவையான தகவல்கள் எண்கள் தான். அதே கணிப்பொறியை நாம் அச்சுத்துறைக்குப் பயன்படுத்தும் பொழுது நாம் பேசும் ஒரு மொழியின் எழுத்துக்களைத்தான் பயன்படுத்திச் சேமிக்க வேண்டும் அல்லவா\nஅதனால் ஒரு கணிப்பொறி செயல்பாட்டுத் தேவையின்படி நாம் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு எண்ணாக மாற்றித்தான் சேமிக்கவேண்டும்.\nஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் “குறியீட்டு முறை” (Character Encoding) என்று அழைக்கிறோம்.\nநாம் இந்த குறியீட்டு முறையைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பக்கங்களைச் சேமித்துவிடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.\nபிறகு அதை நாம் அச்சிட்டோர் அல்லது கணிப்பொறி திரையிலோ பார்க்க விரும்பும் பொழுது அந்த எண்ணை எழுத்துக்களாக மாற்றித்தானே பார்க்கவேண்டும்.\nஇதற்காக கணிப்பொறியில் எழுத்துரு (Font) என்ற ஃபைல் பயன்படுத்தப்படுகிறது. இந்த எழுத்துரு ஒவ்வொரு எண்ணுக்கும் என்ன வடிவம் என்பதை குறிப்பிட்டு விடும்.\nஆங்கில மொழிக்கு “ஆஸ்கி” ASCII (American Standard Code For Information Interchange) அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் ஆன்ஸி என்ற குறியீட்டு முறையைப் பயன்படுத்துகிறார்கள்.\nதமிழில் ஒவ்வொரு மென்பொருள் எழுத்துரு தனியார் தயாரிப்பாளரும் ஒவ்வொரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தி வந்தார்கள்.\nஇதனால் ஒரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் சேமித்த தகவல்களை மற்றொரு எழுத்துரு குறியீட்டு முறையைப் பயன்படுத்தும் மென் பொருளால் அறிய முடியாத நிலை நிலவியது.\nமேலும் புனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.\nஇந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும் இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.\nஇந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும்.\nசென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலக��்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது.\nதற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.\nகம்ப்யூட்டர் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தமிழில்\nபடிக்க: கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய பிரச்னைகளுக்கு தீர்வு\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2183", "date_download": "2019-05-22T03:00:18Z", "digest": "sha1:3P5VHSLTI6YCIVNONTZ5IURW57FN7LJT", "length": 4320, "nlines": 35, "source_domain": "aanmeegamalar.com", "title": "- உலகத்தின் மிகப் பெரிய 15 இந்து ஆலயங்களில் முக்கியமான 11 ஆலயங்களைக் கொண்ட தமிழ்நாடு", "raw_content": "\nஆன்மீகம் ஏப்ரல் 28, 2016\nஉலகத்தின் மிகப் பெரிய 15 இந்து ஆலயங்களில் முக்கியமான 11 ஆலயங்களைக் கொண்ட தமிழ்நாடு\nஉலகத்தில் அமைந்திருக்கும் பதினைந்து மிகப்பெரிய இந்து ஆலயங்களில் பதினொன்று ஆலயங்கள் தமிழ் நாட்டில் தான் அமைந்துள்ளன.\n1. அங்கோர் வாட், கம்போடியா\n2. ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு\n3. அக்‌ஷர்தம் திருக்கோயில், டெல்லி\n4. தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், தமிழ்நாடு\n5. பிருகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு\n6. அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை, தமிழ்நாடு\n7. ஏகம்பரேசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு\n8. வரதராஜ பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு\n9. ஜம்புகேசுவரர் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு\n10. நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி, தமிழ்நாடு\n11. மீனாட்சியம்மன் திருக்கோயில், மதுரை, தமிழ்நாடு\n12. வைதீசுவரன் திருக்கோயில், தமிழ்நாடு\n13. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாயூர், தமிழ்நாடு\n14. ஜகநாதர் திருக்கோயில், புரி, ஒடிஸா\n15. லட்சுமிநாராயணன் திருக்கோயில், டெல்லி\nகுறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com\nநவீன காலத்து அரக்கர்கள், சபரிமலைக்கு போராடும் அனைவரும் தேவர்களே\nசாஸ்திரப்படி திருக்கார்த்திகையின் போது வீடுகளில் எத்தனை தீபம் ஏற்றப்படவேண்டும்\nஇயற்கையும், மனிதனும், தங்களை வளப்படுத்திக்கொள்ளும் ‘சித்ராபௌர��ணமியும்’, ‘நிலாச்சோறும்’...\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், உப்பில் ஒளிந்திருகிறது அதிர்ஷ்டம்\nகிரஹணங்களின் தீய சக்தியை குறைக்கும் கடலை எண்ணெய் விளக்கு, 100 மடங்கு பலன் தரும் ஜபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/05/", "date_download": "2019-05-22T02:46:18Z", "digest": "sha1:XO2SDLWLNFC46LPQMGYJ7LBMVSHQHFK4", "length": 14006, "nlines": 155, "source_domain": "chittarkottai.com", "title": "2011 April 05 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஇதுதான் மருத்துவர்களை உருவாக்கும் இலட்சனம்…\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,201 முறை படிக்கப்பட்டுள்ளது\n“மனிதாபிமானம்’ மரத்துப் போனதால், சுட்டெரிக்கும் வெயிலில், ரத்தக் காயத்துடன் நான்கு மணி நேரம் கிடந்தார், மருத்துவமனை ஊழியர் ஒருவர்.\nகோவை அரசு மருத்துவமனை வளாகம், பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்தார். மிக அருகில் வெளிப்புற நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர் அறை, புறக்காவல் நில��யம் உள்ளன. காயத்துடன் கிடந்தவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.\nவெயிலில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக கிடந்தவரை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,454 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nபெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆய்வு நடந்து வரும் நிலையில் A320 ரக ஏர்-பஸ் விமானம் ஒன்றை விமான எரிபொருளுடன் 30% காட்டாமணக்கு எண்ணெய் கலந்து ஓட்டி புதிய சாதனையை மெக்சிகோ நடத்திக் காண்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (2-4-2011) இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nடீசலுடன் தாவர எண்ணெயைக் கலந்து ரயில் என்ஜின்களில் இயக்கலாம் என்பதை இந்தியா போன்ற நாடுகள் நிரூபித்துள்ளன. இதற்காக இந்தியாவில் ரயில்பாதை ஓரங்களில் காட்டாமணக்குச் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டன. என்ன . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஅந்தரத்தில் தொங்கும் சேது திட்டம் நிறைவேறுமா\nபழகத் தெரிந்தாலே பலே வெற்றி\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10707264", "date_download": "2019-05-22T03:24:57Z", "digest": "sha1:RYFMN62RDMF24H77LRLLEA5JTUBGDJVD", "length": 75682, "nlines": 865, "source_domain": "old.thinnai.com", "title": "நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு! | திண்ணை", "raw_content": "\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஜன்னல் வழியே வானம் கறுத்துக் கிடக்க; மழை சரளமாக பெய்தது. அவ்வப்போது ஒளி நடனமாய் மின்னலின் நர்த்தனம். இடி தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தது. நேற்று ஊர்கூடி பஞ்சாயத்து துவ���்கிய நேரத்தில் பிடித்த மழை இன்னும் விட்டபாடில்லை பள்ளிவாசலுக்கு வேறு போயாகனும். நேற்றைக்கு நேரமில்லாமல் ஒத்திவைத்து விட்டு வந்த கேசு ஒன்னு இன்றைக்கு விசாரிக்க வேண்டி இருக்கிறது. அதன் மனுவை இராத்திரி பிரித்து பார்த்தேன்.\nஉங்க கேசை நாளைக்கி வைச்சிக்கலாம் அண்ணே. எதுக்கும் உங்க மனைவியின் ஊர்க்காரப் பெரியவங்களை நாளைக்கி வரச் சொல்லி தகவல் கொடுத்தனுப்புங்க. ஒங்கப்பக்கத்துலே தகவல் சொல்லி அனுப்ப தக்க ஆள் இல்லேன்னா, நம்ம மொதினார் கிட் டே செய்தியைச் சொல்லி, பஸ் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்புங்க.\nஇந்த மனுவெ யார்ணே எழுதுனா\nகாதரை வச்சி எழுதுனேன் தம்பி.\nஅவன் எந்த மனுவையும் சரியா எழுத தரமாட்டான். ஐஞ்சு குடு, பத்து குடுன்னு பணத்துலேதான் குறியா நிப்பான். மப்புலே இருந்தானாண்ணே\nகணக்குப் பிள்ளை இங்கே வாங்க, இந்த மனுவுலே ‘ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்’ன்னு மட்டும் எழுதி இருக்கே கவனிக்கலையா நீங்க அதெ, ‘நாட்டாண்மை, பஞ்சாயத்து, மற்றும் ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்’ன்னு எழுது ங்க. அதேட சேர்ந்த மாதிரி மறக்காம ‘வரஹ்’கை பிராக்கெட்லே போட்டுங்க. மனுனா… தர்த்தீபா… இருக்கனும் அதெ, ‘நாட்டாண்மை, பஞ்சாயத்து, மற்றும் ஜமாத்தார்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்’ன்னு எழுது ங்க. அதேட சேர்ந்த மாதிரி மறக்காம ‘வரஹ்’கை பிராக்கெட்லே போட்டுங்க. மனுனா… தர்த்தீபா… இருக்கனும் நாளைக்கி எவ னாவது இதை வச்சி கேள்வி கேட்டு, ஒண்ணுகெடக்க ஒண்ணு பேசிப் போறானுங்க\nகணக்குப் பிள்ளை, அதன்படி சரி செய்து எழுதி, ரிஜிஸ்டர் புத்தகத்தில் அந்த மனுவை பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டார்.\nஇன்றைக்கு ரசூல் மனைவியின் ஊர்க்காரப் பெரியவர்கள் வந்திருக்கக்கூடும். இஷா முடிந்த கையோடு ‘நகரா’ அடித்து விட்டார் கள். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டையை சலவை அடுக்கில் தேடினேன். வீட்டில் நிச்சயம் சப்தம் எழும். நேற்றைக்கும் இன் றைக்கும் இதே கூத்தென்றால் சப்தம் எழாமல் என்ன செய்யும் என் பாட்டி இப்போ உயிரோட இருந்திருந்தா, பஞ்சாயத்துலே நான் இருந்திருக்க விட்டிருக்கவே மாட்டாங்க. “யத்தா…, பாவா…, ஊர்லே பஞ்சாயத்துன்னு ஆசைப்பட்டு அங்கே போயி உட் கார்ந்து பேசிகிசிடாதே.. டா.. என் பாட்டி இப்போ உயிரோட இருந்திருந்தா, பஞ்சாயத்துலே நான் இருந்திருக்க விட்டிருக்கவே மாட்டாங்க. “யத்தா…, பாவா…, ஊர்லே பஞ்சாயத்துன்னு ஆசைப்பட்டு அங்கே போயி உட் கார்ந்து பேசிகிசிடாதே.. டா.. ஏழேழு தலைமுறைக்கும் கஷ்டம் நம்மலே வந்து சுத்தும் ஏழேழு தலைமுறைக்கும் கஷ்டம் நம்மலே வந்து சுத்தும்” இப்படி அவுங்க சொன்ன எத்தனையோ வார்த்தைகள் சப்தசுத்தமா உடம்புல எங்கோ ஒரு முடுக்குல உசிரோட இருக்கத்தான் இருக்கு. ஊரும், ஆசையும் விட்டாதானே\nநேற்று அந்த மழையிலும் பள்ளிவாசல் வெளி வராந்தா ரொம்பி வழிகிற அளவுக்கு ஜமாத்துகாரர்களின் கூட்டம் வியப்பாகத் தான் இருந்தது. கேசு அப்படி வியப்பாகத் தான் இருந்தது. கேசு அப்படி ஊருக்கு ஒரு நல்ல காரியம் ஆற்ற ‘நாலு பேரைக் கலக்கனும்’ என்கிற கணக்கில், இரவு இஷாவு க்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வாங்கன்னு எல்லோரையும் எத்தனை தரம் கூப்பிட்டாலும் அப்ப ஒருத்தரும் வரமாட்டாங்க\nபொதுவாக இப்படியான கேசுலாம் கோடைக்காலம் பார்க்கத்தான் தோதா வந்து தகிக்கும். ‘நகரா’ கூட அடிக்க வேண்டாம் இரவு எவ்வளவு நேரமானாலும் பெரிசு, சிறிசுன்னு சப்ஜாடா ஆஜாராகி விடுவார்கள். பள்ளிவாசல் வராந்தாவில் காற்றுவேறு பிச்சுகிட்டு வரும் இரவு எவ்வளவு நேரமானாலும் பெரிசு, சிறிசுன்னு சப்ஜாடா ஆஜாராகி விடுவார்கள். பள்ளிவாசல் வராந்தாவில் காற்றுவேறு பிச்சுகிட்டு வரும் புழுக்க காலத்து சொர்க்கபுரி மாதிரி புழுக்க காலத்து சொர்க்கபுரி மாதிரி சாரையாக வந்து குவிந்து விடுவார்கள் சாரையாக வந்து குவிந்து விடுவார்கள் “இங்கே மட்டும் எப்படி இத்தனை காற்று அடிக்குது ஹஜ்ரத்து “இங்கே மட்டும் எப்படி இத்தனை காற்று அடிக்குது ஹஜ்ரத்து”என்று நொண்டி பசீரு ஊர் ஹஜ்ரத்தை பார்த்து கேட்க, ‘ஆண்டவன்ற ஹொஜரத்து”என்று நொண்டி பசீரு ஊர் ஹஜ்ரத்தை பார்த்து கேட்க, ‘ஆண்டவன்ற ஹொஜரத்து’ என்றார் அவர். கேட் டுக்கொண்டு நின்ற எனக்கு சிரிப்பு வந்தது. சுவரற்ற அந்த வராந்தவும், சுற்றியுள்ள மரம் மட்டைகளும் கூட சிரித்திருக்கும்.\nபொதுவாக இப்படியான கேசுகளைத் துப்புத் துலக்கி தேடிப் பிடித்து பஞ்சாயத்துக்கு கொண்டுவது சேர்க்கும் பக்கிரிகனியும் இப் பொழுது ஊரில் இல்லை. ஒரு சோத்துக்கடைக்கு, புரோட்டா வீசவென்று ‘புரொஃபசனல்’ சகிதமாய் கிழக்கு மலேசிய நகரான ‘சாபா’வுக்குப் போய்விட்டான். ஆனாலும் அவனது வேர் இங்கேதானே இருக்கிற���ு. துளிர்கள் அதில் வெடித்துக் கிளம்பாதா என்ன நேற்றைய அந்த வழக்கில், உண்மையை நெருங்கவே வெகுநேரம் ஆகிவிட்டது. தோண்டத் தோண்ட உண்மையின் வலை ஒன்றுக்குள் ஒன்றாய் எப்படியெப்படியோ போய்க்கொண்டே இருந்தது.ஆக, அது சிக்கியும் கஷ்டம். கடைசியில் அதைப் பூசி மூடி மொளுக பெரும்பாடாகிவிட்டது. ‘கோகோ’ன்னு கத்தி, வழவழான்னு பேசி, பஞ்சாயத்தை முடித்து வீடு திரும்ப நடுராத் திரி. கஷ்டம்தான் நேற்றைய அந்த வழக்கில், உண்மையை நெருங்கவே வெகுநேரம் ஆகிவிட்டது. தோண்டத் தோண்ட உண்மையின் வலை ஒன்றுக்குள் ஒன்றாய் எப்படியெப்படியோ போய்க்கொண்டே இருந்தது.ஆக, அது சிக்கியும் கஷ்டம். கடைசியில் அதைப் பூசி மூடி மொளுக பெரும்பாடாகிவிட்டது. ‘கோகோ’ன்னு கத்தி, வழவழான்னு பேசி, பஞ்சாயத்தை முடித்து வீடு திரும்ப நடுராத் திரி. கஷ்டம்தான் என்ன செய்ய பிரச்சனைக்குரிய குடும்பத் தலைவன் வெளிநாட்டில் இருக்கிறான். கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி யில் பில்லருக்கு கம்பி வளைக்கும் பணி. ஆண் இல்லாத வீட்டிற்கு ஊர்தான் பாதுகாப்புன்னு எழுதப்படாத சட்டம்வேறு\nஎங்க முத்தவல்லி ஹஜ்ஜுக்குப் போய் வந்ததில் இருந்து எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டேன் என்கிறார். கையில் தசுவமணி யோடு பஞ்சாயித்துக்கு மட்டும் தவராமல் ஆஜர் இது குறித்து பலதரம் அவரிடம் நான் பேசி விட்டேன்.\nஇப்படி வந்து ஒன்னும் பேசாம உட்கார்ந்துட்டா எப்படிண்ணே நீங்க பஞ்சாயத்தே தொடங்கி விசாரிங்க.\nநீயே விசாரிப்பா… சிராஜு. உன் சப்தத்துக்குதான் இவனுங்க அடங்குறானுங்க\nஇல்லண்ணே… நீங்க விசாரிச்சாதான் நல்லா இருக்கும், என்ன இருந்தாலும் நான் புதுசுதானே\nநீயேன் இதுக்குப் போயி இப்படி பயப்படுறே\nஅது இல்லேண்ண… அனுபவம் போதாதுலே…\nஎல்லாம் போக போக சரியா வந்துடும்…. பயப்படாதே. அஞ்சு கேசுகளை விசாரிச்சோமுன்னு வைய்யி, வாதி பிரதிவாதின்னு பத்துபேர்லே அஞ்சு பேரு நிச்சயம் விரோதியாதான் ஆவான்; சமயத்துலே அம்புட்டு பேர்களும்… அப்படியே ஆனாலும் ஆச்ச ரியப்படுவதற்கில்லை. இதுக்கெல்லாம் அசந்தோம்னு வைய்யி, இல்லே, பயந்தோம்னு வைய்யி… காரியம் நடக்காதுப்பா. நீ பயப் படவே கூடாது\n முதல்லே அந்தத் தயக்கத்த தள்ளிவைய்யி. பஞ்சாயத்து பண்ணுறவங்களுக்கு அது ஆகவே ஆகாது. இது ஒன்னும் சுப்ரீம் கோர்ட் இல்லே ரெண்டு பேருக்கும் பாதகமில்லாம அப்படி இப்படின்னு பேசிவிடறதுதான் இந் தப் பஞ்சாயத்து. ஆண்டவன் பள்ளிவாசலுலே உட்கார்ந்து பேசுறதையும் மீறி அவனுங்க நின்னானுங்கன்னா… அதன் பிறகு அவ னுங்களுக்கு போலீஸு, கோர்ட்டுதான். இல்லே… பைய மவனுங்க… வெட்டிகிட்டு சாவுறானுங்க; நமக்கென்ன\nஅவரை தொடர்ந்து மறுத்து மறுத்துப் பேசமுடியாது. அது அவருக்கு ஆகாது. ‘பிரஷர்’கார மனுஷன். அதுவும் அவர் கொதித்து விட்டால் அவ்வளவு தான். மலைமாதிரி சாய்ந்து விடுவார்.\nஅவர் வயதுக்காரர்கள் யாராவது அவரிடம், “நீ ஏன் இப்பல்லாம் கேசே விசாரிக்கமாட்டேங்கிறே ராவுத்தரே” என்று கேட்டால், “வாங்கிக் கட்டிகிட்ட பாவம் போதாதா” என்று கேட்டால், “வாங்கிக் கட்டிகிட்ட பாவம் போதாதா” என்பாராம் சில நேரம், “வயதாயிடுச்சுல்லே… முடியிலப்பா” என்று நழுவி விடுவாராம்.\nசென்ற ஆண்டில் முத்தவல்லியின் பெண்டாட்டிக்கு இடது கால் கனத்து வீங்கிவிட்டது. அவர்கள் வீட்டில் யாருக்கு ஒன்றென்றா லும் முதலில் ‘கொழுந்து’ என்று அறியப்படும் ‘சிவ கொழுந்து’ ஜோசியரைத்தான் அழைத்து வைத்துப்பார்ப்பாங்க. அவன் எதைச் சொன்னாலும் அப்படியே செய்யவும் செய்வாங்க. நல்லா போயிடுறதாவும் சொல்றாங்க. இப்பவும் அவன்தான் வந்து பார்த்திரு க்கான். மேலே ஓடு இடப்பட்ட அந்த இரண்டுகட்டு கல் வீட்டின் உள்ளே, தெரு வாசலுக்கும்; கொல்லை வாசலுக்குமா மூணு முறை நடந்து விட்டு, திறந்த பெரிய முற்றத்தின் மையம் பார்க்க நிஷ்டையில உட்கார்ந்தவனா…. ‘இது நல்லா போகாது’ன்னு ஒத் தவரியிலே சொல்லிட்டானாம்.\nபதறிப்போன முத்தவல்லி, ‘ஏன்’னு கேட்க, “இது சாபம். உங்களுக்கு யாரோ விட்டது, ஒரு லெக்கணத்துலே ‘மிஸ்’ஆயி உங்க மனைவியெ அடிச்சிடுச்சி. உயிருக்கு ஒன்னும் பாதகமில்லை. இனிமெயாவது பார்த்து நடந்துக்குங்க” என்று கூறியபடி புறப்பட்டு விட்டானாம். கொழுந்து சொல்லிவிட்டுப் போனதிலேர்ந்து அவர் மனைவி மாய்ந்து மாய்ந்து அவரை திட்டி தீர்த்திருக்காங்க. ‘நீ செஞ்ச வினையெல்லாம் இப்ப நான் சுமக்குறேன்… நாட்டாண்மையா இருக்காதிங்கனா கேட்கிறிங்களா உங்களுக்கு அந்தப் பதவியை விட்டுத் தொலைக்கவும் மனசு வராது. சாவுற வரைக்கும் அந்தப் பட்டமும் பதவியும் வேணும். எப்படியாவது தொலை ஞ்சு போங்க. ஆனா இனியொரு தரம் பஞ்சாயித்துலே வாயகீயத் திறந்திங்கனு வையுங்க அப்புறம் இருக்க��� சேதி’ன்னு கடுமை யா கண்டிச்சிருக்காங்க. அதனால்தான் இவரு பஞ்சாயத்துல்ல எதையும் விசாரிப்பது இல்லை, பேசுறது இல்லைன்னு அவர் பக்க த்து வீட்டு மொய்தீன் பிச்சை ஒருதரம் என்கிட்டெ சொன்னார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது.\nஇது குறித்து அடுத்த நாளிளோ, அதற்கு அடுத்தடுத்த நாளிளோ அகமதுகிட்டே கேட்டேன். அகமது என் வயசுகாரன்தான். கூட ஒன்னா படிச்சவன். முத்தவல்லிக்கு கடைசி மைத்துனன். ஹைஸ்கூலில் பத்தாவது படிக்கும்போது ஒரு கிருஸ்துவப் பெண்ணைக் தீவிரமாக காதலித்தான். கட்டினாள் அவளைத்தான் கட்டிக்குவேன், இல்லாதுப் போனால் விஷம் குடித்து மவுத்தாயிடுவேன் என்பான்\nஅதுயென்னடா அவபெயரு சாந்தி எலிசபெத்\nஅவுங்க அப்பா இந்து, அம்மா கிருஸ்டீன் அதான் அப்படி வெச்சிருக்காங்க.\nஇதை யாரு உனக்கு சொன்னா\nஜோசப்பு எங்கள் உடன் படிப்பவன். அவன்தான் இருவருக்கும் பாலமாக இருந்திருந்தான். அவள் அகமதை திருமணம் செய்ய\nசம்மதிக்கும் பட்சம் மதம்மாற கூடத் தயாராக இருந்தான். அதற்காக தனக்கு ஒரு கிருஸ்துவப் பெயரைக்கூட தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். ஒரு நாள், ஊரைவிட்டுத் தள்ளி தனியே என்னை சுடுகாட்டுப் பக்கம் அழைத்துப் போய் யார் காதிலும் விழாத அளவுக்கு அந்தப் பெயர் தேர்வைச் சொன்னான் அவன் சொன்னது என் காதிலேயே விழவில்லை. சுடுகாட்டுக்கிட்டே கூப்பிட்டு வந்து வச்சிக்கிட்டு இத்தனை மெதுவா சொல்றே அவன் சொன்னது என் காதிலேயே விழவில்லை. சுடுகாட்டுக்கிட்டே கூப்பிட்டு வந்து வச்சிக்கிட்டு இத்தனை மெதுவா சொல்றே இங்கே யாருடா இருக்கா என்றேன். அதன்பிறகும் என் காதில் விழும் அள\nவில் மட்டும்தான் சொன்னான்: ‘அல்ஃபோன்ஸோ\nஅகமதை சட்டுன்னு பார்க்கிறவங்களுக்கு கொஞ்சம் லூசுமாதிரிதான் தெரியும்; ஆனா அவன் அப்படி இல்லே. அப்படி இருந்தால் நாடு தழுவிய ஒரு இயக்கத்துலே அவனுக்கு நகரப் பொறுப்பு தருவாங்களா பேசவேண்டிய நேரத்திலே கத்துவதும், கத்த வேண்டிய நேரத்திலே பேசுவதும் அவன் சுபாவம் பேசவேண்டிய நேரத்திலே கத்துவதும், கத்த வேண்டிய நேரத்திலே பேசுவதும் அவன் சுபாவம் இதை வைத்து சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்திட முடியாது. சரியா சொன்னா, அவனது மேடைப் பேச்சுக்கு இந்த சுபாவம்தான் ரொம்பவும் கைகொடுத்திருக்கு. வெளியூர்களுக்கெல்லாம் அவனை பேசக் கூப்பி டுகிறார்களாம் இதை வைத்து சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்திட முடியாது. சரியா சொன்னா, அவனது மேடைப் பேச்சுக்கு இந்த சுபாவம்தான் ரொம்பவும் கைகொடுத்திருக்கு. வெளியூர்களுக்கெல்லாம் அவனை பேசக் கூப்பி டுகிறார்களாம் ‘இறைநேசக் குரலோன்’ என்ற அடைமொழிவேறு ‘இறைநேசக் குரலோன்’ என்ற அடைமொழிவேறு வெளியூர்களில் உள்ள முஸ்லீம்களும் அப்படித்தான் அவனை அறிந்து வைத்திருக்கிறார்கள் வெளியூர்களில் உள்ள முஸ்லீம்களும் அப்படித்தான் அவனை அறிந்து வைத்திருக்கிறார்கள் போலீஸ் பதிவில்கூட அவனது பெயர் இந்த அடைமொழியோடுதான் பதிவாகியிருக்கிறதாம்\nஅவன் ‘நஜாத்’துலே இருக்கான்னு தெரியும். ஆனா, அதில் உள்ள இரண்டு பிரிவில் எதில் இருக்கிறான் என்பதோ, என்ன பொறுப்புலே இருக்கான் என்பதோ தெரியாது. அவன் அந்த இயக்கத்துலே இருப்பதாலேயே அந்த மைத்துனனை முத்தவல்லிக்குப் பிடிக்காது. “காலம் காலமா தொழுவுற தொழுகையிலே போயி, அப்படி தொழுகக் கூடாது இப்படி தொழுகு, இப்படி தொழுகக் கூடாது அப்படி தொழுகுன்னு புதுசா பேசிக்கிட்டு அலையிறானுங்க” என்று திட்டுவார். சமயத்துலே, “வேலை வெட்டியில்லாதப் பசங்க” என்றும் சேர்த்துக் கொள்வார். அவர் அப்படி சேர்த்து பேசறது தன்னைத்தான்னு அகமதுக்கு தெரியும்.\nஒரு தரம் அவன் தனது பெரிய அக்காவைப் பார்க்க போயிருந்தப்ப “உன் புருஷன் பேசுறது சரில்லெ, எங்க பசங்க ரொம்ப கோபப்படுறாங்க, கண்டபடி பேச வேனான்னு சொல்லிவை. மறுபடியும் மறுபடியும் அவரு இப்படியே பேசுனாருன்னா பசங்களெ கன்ரோல் பண்ண என்னால முடியாது. அப்புறம் அவரு போகிற டி.வி.எஸ். ஃபிஃப்டியிலே பாம்தான் வெடிக்கும்” என்று அவன் சொல்லவும், பேரன் பேத்தியெடுத்த அந்த அக்கா, தனது சின்னத் தம்பியின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சிருக்காங்க. பின்னர் செல்லமா “ஒரு கலிச்சல்லெ போறவனே.. என்னடா பேசுறே”ன்னு தம்பியை திட்டிவும், கொஞ்சம் தள்ளி கதவு மறைவிரு ந்து இதை கேட்டுக் கொண்டிருந்த முத்தவல்லி, முதல் வேலையா வீட்டு வாசல் கதவை போய் அடைச்சிருக்காரு. அதோடே வந்த வேகத்திலே வெறவுகட்டெ ஒன்னெ எடுத்து, அவனை மாத்து மாத்துன்னு மாத்தியிருக்காரு. அவர் பெண்ஜாதி குறுக்க விழு ந்து தடுக்கலைன்னா அன்னிக்கே அவன் மவுத்துதான்.\nஅப்புறம் ஒரு மாசம் கணக்கா பக்கத்து டவுனில் உள்ள கிளினிக் ஒன்றில் தங்கி, வைத்தியம் பார்த்து, சுகமாகி வந்தான். இடைப் பட்ட நாட்களில் “எங்கே அகமதுன்னு” அவனது சகாக்களிடம் கேட்டா, “தலைமை கழகத்திலிருந்து அழைப்பு வந்து அண்ணெ மதராஸ் போயிருக்காங்க, மேட்டுப் பாளையத்துலே நடக்கிற பயிற்சி வகுப்புக்கு போயிருக்காங்க” என்பார்கள். ஊர் முஹல்லா வின் பஞ்சாயத்துலே உபதலைவர் பதவியை நான் ஒப்புக்கொண்டதில் இருந்து என் மீது அவனுக்கு கோபம்.’எல்லோரும் தொப்பி போட்டு தொழுவுற பள்ளிவாசலுலே’ நான் பஞ்சாயக்காரனா இருக்கிறேன்னு.\nஇந்தபாரு அகமது, என்னை, உங்க மச்சான்தான் பயணம் போகிறவரையிலே பஞ்சாயத்துலே இருப்பான்னு கட்டாயப் படுத்தி னாரு.. என்னாலேயும் மீற முடியிலே. என்னைப் பற்றித்தான் உனக்குத் தெரியுமே\nதெரியும்.. தெரியும்… நீ ஒரு நாத்திகன் நீ ஆண்டன் பள்ளியிலே பஞ்சாயத்துப் பண்றே\nவெள்ளிக் கிழமைகள்ளே தொழுவவும் போய்கிட்டு இருக்கிறேன் அகமது\nஅது வேறையா, உங்களெயெல்லாம் கணக்கெடுத்துதான் வைத்திருக்கோம். ஸ்பெஷல் பாம்தான்… பொறு மொவனே பொறு.\n புண்ணியமா போகும். ஆமா, எப்ப செய்றதா உத்தேசம்\nஅவனைப் பார்க்க பார்க்க சிரிப்பு வேற வந்து கொண்டே இருந்தது. அவன், என் சிரிப்பை கண்டு கொண்டதாகவே தெரியவி ல்லை. மிகவும் உணர்ச்சிமேவிய தொனியில் பேசிக்கொண்டே போனான்.\nநம்ம ஜாதி மக்களுக்காக வாழ்வுரிமை மாநாடு மாவட்டம் மாவட்டமா நடத்தி, இட ஒதுகீடு கேட்டுப் போராடிட்டு இருக்கோம், அதுலே வெற்றிவாகை சூடிய பிறகு உங்ககிட்டதான் வருவோம்.\nஅப்ப இந்த ஜென்மத்துலே எங்கள ஒன்னும் செய்யப் போறதில்லைன்னு சொல்லு\nவந்து சொல்வதாக அன்றைக்கு அவனிடமிருந்து தப்பி வந்தவன்தான் அதன் பிறகு அவனை நான் பார்க்கவே இல்லை. அவனது மச்சான் குறித்து கேட்க அவனைத் தேடியபோது, ஒரு நாள் ஊர் மீன்கடையின் கூட்ட நெரிசலில் எதிரில் வந்து முட்டிய நிலை யில் ‘என்னடா’ என்றான். அவனை மார்க்கெட்டுக்கு வெளியே அழைத்து வந்து சிகரெட்பாக்கெட்டைத் திறந்தேன். புகைத்தபடியே பேசினோம்.\nஉங்க அக்கா உடல்நிலையை வைத்தியம் பார்க்க வந்த சிவகொழுந்து என்னமோ சொன்னானாமே\nஆமாம். எங்க அக்காகூட போன்லெ சொல்லுச்சு. அவன் ஒரு வீணாப்போனவன் இவனொரு வீணாப்போனவன், அவன் சொன் னாங்கிறத்துக்காக இவன் ரொம்பவும் இடிஞ்சிப்போயிட்டானாம். இரண்டு வருஷத்திற்கு முந்தி, நீ… அப்போ துபாயிலெ இருந்தே, ரகம��் நகரிலே காசிம் பொண்டாட்டி இருக்காள..\nஅவ எவனோடேயோ தொடர்பு வைச்சிருக்கிறதா அரசல் புரசலா செய்தி கிடைக்கவும், இவருபோயி கமுக்கமா விசாரிச்சிருக் காரு.\nஇவரு கேட்டதுதான் தாமதம்…. அவ புடுச்சிகிட்டா. பேயாட்டம் ஆடி, கத்தோகத்துன்னு கத்தியும் இருக்கா. இவரும் பதிலு க்கு ஒன்னுகெடக்க ஒன்னு பேசியிருக்காரு. அவ ஆத்திரத்திலே மண்ணெ அள்ளி இறைச்சிருக்கா.. ரொம்ப நாள் அதைப் பற் றியே புலம்பிட்டு இருந்தாரு.\nஇப்போ சிவகொழுந்து சொன்னதுகப்புறம் அந்த நெனெப்பு கூடிக்கிச்சின்னு நினைக்கிறேன் அவ சாபமா இருக்குமோன்னு குழம்பிட்டு கிடக்கிறாராம். இப்பல்லாம் பஞ்சாயத்துக்கு வந்தா ஒன்னும் பேசுவது இல்லையாமே\nஆமாம். அது சரி, சரியா தெரியாமா இவரு ஏன் அந்தப் பொம்பளைக்கிட்டே ஒன்னு கிடக்க ஒன்னு கேட்கனுமாம்\nநாக்க தொங்கப் போட்டுட்டு அலையிற கேசுங்க\nஉனக்கு உன் மச்சான புடிக்கிலே என்கிறதுக்காக அவருமேலே இப்படி அபாண்டம் பேசுறதா\nஅவரு, வயசுல என்ன கூத்து அடிச்சாருன்னு எங்க அக்காவ நீ கேட்டாத்தான் தெரியும்.\nகொழுந்து சொன்னத நீ நம்புறியா\nபைத்தியமா நானு, அவன் சொல்றத நம்புறதுக்கு அவரு அப்படியே நம்புவாரு அவன் சொல்றதெல்லாம் அவருக்கு வேத\n அந்த அளவுக்கு அவன் கிட்டே ஈமான் கொண்டு கெடக்குறாரு இதுலே ஹஜ்ஜுக்கு வேற போய்ட்டு வந்திருக்காரு இதுலே ஹஜ்ஜுக்கு வேற போய்ட்டு வந்திருக்காரு அந்த சிவகொழுந்து போன ஒன்னரை வருஷத்திற்கு முந்தி, போலீசுலெ ஒரு சந்தேகக் கேசுலே மாட்டிக்கிட்டான்.\nஅதான் பக்கத்து கிராமத்துலே புதையலுக்குன்னு ஒரு ஏழுவயசு குழந்தையைப் பலி கொடுக்கலே; அந்த கேசுல அதுலே ஜாமீன் எடுக்க இவருகிட்டே கொழுந்து வீட்டுக்காரங்க வந்து கேட்டுருக்காங்க, இவரு பயந்துகிட்டு மாட்டேன்னுட்டார். அந்த ஆத்திரம் அவனுக்கு. நேரம் பார்த்துகிட்டே இருந்தான். நேரம் சரியா வாய்ச்சிச்சி. வந்து ஆப்பு வச்சுட்டு போயிட்டான். நல்லா படுன்னு.\nஅகமது நல்லாதான் பேச கத்துகிட்டு இருக்கான்னு தோணியது. வா அகமது, டீ சாப்பிடாலாம் என்று கூப்பிட்டேன்..\nகுறுக்குப் பேட்டைக்கு சீக்கிரம் கிளம்பனும்\nஅங்கே இன்னைக்கி சந்தனகூடுலே நடக்குது உனக்கு அங்கே என்ன வேலை\n என் மாமியா ஊரு அது, மறந்துட்டியா இன்னெக்கிப் போகலேன்னு வையி, அவ்வளவுதான்.\nஐந்து வருஷத்திற்கு முந்தி அவனுக்கு ஏதோ ‘சேட்டை’ன்னு அந்த தர்காவுலேதான் இருபத்தியொரு நாள் வைத்திருந்தாங்க. அங்கே போயிதான் நல்லா போச்சுன்னு என் கிட்டேயெல்லாம்… அந்த தர்காவைப் பற்றி பெருமையா சொல்லியிருக்கான். நான் கூட கிண்டல் அடிச்ச ஞாபகம். இப்ப சொல்வானா மாட்டான். இப்பவும் அந்த மகிமைக்காகத்தான் ஓடுறான். கேட்ட மாமியா வீட்டுக்குப் போறேன்கிறான் மாட்டான். இப்பவும் அந்த மகிமைக்காகத்தான் ஓடுறான். கேட்ட மாமியா வீட்டுக்குப் போறேன்கிறான்\nமின்னலும் இடியும் வானத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. மழை கொஞ்சம் நேரம் விட்டா போதும். பஞ்சாயத்தபோயி முடிச் சிட்டு வந்திடலாம். பொண்டாட்டி வேணாம்கிற கேசு. அந்த கிழக்குத்தெரு ரசூலுக்கு இப்ப இருக்கிறது ரெண்டாவது பொண்டாட்டி முதல் மனைவிக்கு பிள்ளை இல்லே, மதிக்க மாட்டேங்கறா, அது இதுன்னு என்னென்னமோ காரணங்கள் சொல்லி தலாக் சொல்லிட்டாரு. ஒரு ஃபிரான்ஸ் மாப்பிளைக்கு இரண்டாம்தாரமா வாக்கப்பட்டு, இப்போ அந்த பெண் அங்கே நல்லா இருக்கா. மூனு குழந்தைகள் வேறு முதல் மனைவிக்கு பிள்ளை இல்லே, மதிக்க மாட்டேங்கறா, அது இதுன்னு என்னென்னமோ காரணங்கள் சொல்லி தலாக் சொல்லிட்டாரு. ஒரு ஃபிரான்ஸ் மாப்பிளைக்கு இரண்டாம்தாரமா வாக்கப்பட்டு, இப்போ அந்த பெண் அங்கே நல்லா இருக்கா. மூனு குழந்தைகள் வேறு இப்பவுள்ள பொண் ஜாதியே இவரு கட்டிகிட்ட வகையிலே இந்த பெண்ணுக்கும் குழந்தை இல்லை. இரண்டு வருஷமா ரெண்டுபேருக்கும் தெனைக்கும் சண்டை. ‘என்ன ரசூலண்ணெ இப்பவுள்ள பொண் ஜாதியே இவரு கட்டிகிட்ட வகையிலே இந்த பெண்ணுக்கும் குழந்தை இல்லை. இரண்டு வருஷமா ரெண்டுபேருக்கும் தெனைக்கும் சண்டை. ‘என்ன ரசூலண்ணெ’ என்றால், ‘இவ சரியில்லே தம்பி’ என்கிறார்.\nஅவர் மனைவியே கூப்பிட்டு கேட்டா ‘அவருக்கு அப்பலேந்து சக்கரை வியாதி இருக்கு நான் என்ன சுகத்த கண்டேன். சரின்னு பல்லைக்கடிச்சுகிட்டு இருந்தாலும் இவருக்கு எப்பவும் என்கிட்ட சந்தேகப் பேச்சுதான். வயலுக்கு போயிட்டு வந்த மனுஷன் கைகால கழுவமாட்டான் நான் என்ன சுகத்த கண்டேன். சரின்னு பல்லைக்கடிச்சுகிட்டு இருந்தாலும் இவருக்கு எப்பவும் என்கிட்ட சந்தேகப் பேச்சுதான். வயலுக்கு போயிட்டு வந்த மனுஷன் கைகால கழுவமாட்டான் நேரபோயி அறையே பார்க்கிறதும், கட்டிலுக்கு கீழே பார்க்கிறதும், பீரோவ தொறந்து பார்க��கிறதும், பரண்மேலே பார்க்கிறதும்… இப்படியா ஒருமனுஷன் சந்தேகப்படுறது நேரபோயி அறையே பார்க்கிறதும், கட்டிலுக்கு கீழே பார்க்கிறதும், பீரோவ தொறந்து பார்க்கிறதும், பரண்மேலே பார்க்கிறதும்… இப்படியா ஒருமனுஷன் சந்தேகப்படுறது ஒருத்தி அப்படி ஒருத்தனே வச்சிகிட்டு இருந்தாளும் இப் படியா மாட்டிக்கிற மாதிரி மறைச்சி ஒழிச்சிலாம் வைப்பா ஒருத்தி அப்படி ஒருத்தனே வச்சிகிட்டு இருந்தாளும் இப் படியா மாட்டிக்கிற மாதிரி மறைச்சி ஒழிச்சிலாம் வைப்பா நீங்களே சொல்லுங்க நியாயத்த..” என்றார். வெளியே விசாரிச்ச வகை யிலே யாரோ ஒரு ஆட்டோக்காரன் வந்து வந்துட்டுப் போறதா சொல்றாங்க. ஒன்னும் புரியிலே.\nதலாக்கு கேட்டு வர கேசுகளையெல்லாம் பெரும்பாலும் ஒன்னா சேர்த்து வைக்கத்தான் கடைசிவரை நிப்போம். முடியாம போச்சு ன்னாலும் இஸ்லாமிய மதரஸாக்களுக்கு இரண்டு தரப்பையும் அனுப்பி வைத்து அவர்களிடம் ஃபத்வா வாங்கி வாங்கன்னு காலம் கடத்துவோம். மறுபடியும் கூப்பிட்டு வச்சுப் பேசுவோம். ஆகாத பட்சத்துக்குத்தான் தலாக்.\nஇப்படிதான், போன வருஷம் ‘மண்டை’ வீட்டு சாவன்னா முவன்னா மகன் ஜாகீரு சௌதியில் இருந்து ஊர் வந்திருந்தப்ப மனை வியை தலாக் விட நின்னான். இரண்டாம் கல்யாண ஆசை காசு பணத்தோடெயும், அங்கத்திய இஸ்லாமிய நடப்புகளை அறிந் ததோடெயும் ஊர்வந்த அவனுக்கு, இங்கத்திய நடப்பு பெரிசா தெரியில காசு பணத்தோடெயும், அங்கத்திய இஸ்லாமிய நடப்புகளை அறிந் ததோடெயும் ஊர்வந்த அவனுக்கு, இங்கத்திய நடப்பு பெரிசா தெரியில அவன் மனைவியோட அத்தா வந்து எங்ககிட்ட அழுது முறையிடவும், அவனைக் கூப்பிட்டு “உன் மனைவியே தலாக் விடப் போறேன்னு பேசிகிட்டு திரியிறியாமே.. காரணகாரியம் வேணாமா அவன் மனைவியோட அத்தா வந்து எங்ககிட்ட அழுது முறையிடவும், அவனைக் கூப்பிட்டு “உன் மனைவியே தலாக் விடப் போறேன்னு பேசிகிட்டு திரியிறியாமே.. காரணகாரியம் வேணாமா” ன்னு கேட்டா, “இஸ்லாத்துலேயே அனுமதி இருக்கிறப்போ.. காரணகாரியம் அதுஇதுன்னு என்னங்க நீங்க இப்படி கிராஸ் செய்றீங்க” ன்னு கேட்டா, “இஸ்லாத்துலேயே அனுமதி இருக்கிறப்போ.. காரணகாரியம் அதுஇதுன்னு என்னங்க நீங்க இப்படி கிராஸ் செய்றீங்க\nஅவன் துடுக்கா பேசுறதே கேட்டமாத்திரத்திலெ, பஞ்சாயத்துலே செயலாளராக இருக்கும் கண்ணு ஹமீது கோபப்பட்டு ச��றிட் டான். “இஸ்லாத்துலே அனுமதி இருக்கு, ஹதீஸ்லே ஆதாரம் இருக்குங்கிறதெல்லாம் சரிதான். இது ஊரு, இங்கே இந்த நிர் வாகத்துக்கு கட்டுப்பட்டுதான் எல்லாம். நாளைக்கி ஒன்னுன்னா நாங்கத்தான் நிக்கனும். எங்க தாவுதான் தீரும். சௌதிக்கு போனமா சம்பாதிச்சிட்டு வந்தோமான்னு இல்லாமே…. இவனுங்களுக்கு ரொம்பவுதான் குளிர் விட்டுப் போச்சு.” என்று கத்தவும் அடங்கிவிட்டான்.\n“இவனுங்களிட்டே கொஞ்சம் அசந்த தாபால்ல தலாக் எழுதுறதும், டெலிபோன்ல தலாக் சொல்றதுமால்ல இருகிறானுங்க\n‘சரியத்துல’ அதுக்கு அனுமதியிருக்கு அலையிறானுங்க பொம்பளைப் பிள்ளைப்பெற்று வளர்த்து செலவு செஞ்சி கட்டிக்குடுத்துப்\nபாருங்கடா… அப்ப, உங்கப் பிள்ளைகளை கட்டிக்கிட்டவன் தலாக் சொன்னா அததோட வேதனைப்புரியும். இவன்களுக்கு எல் லாமே விளையாட்டா போச்சு”ன்னு என் பங்குக்கு குரல் எழுப்பினேன். இரண்டு மாசத்துக்கு முன்னாடி அந்த ஜாகீருக்கு இரட் டைக் குழந்தைங்க ரெண்டும் பொம்பளைப் பிள்ளைங்க ஜாகீர் என்ன நினைச்சானோ தெரியிலை, ‘என் கண்ணெ திறந்திட்டிங்க மாமா’ன்னு என்னைக்கியும் இல்லாம.. கடிதம் எழுதி இருந்தான்.\nஇந்த ரசூல் கேசைப் பொருத்தவரை பெரிய கஷ்டம் இருப்பதாக தெரியவில்லை. மண்டைய ஒடைச்சிகிட்டு சர்ச்சைப் பண்ணத் தேவையும் இருக்காது. ரெண்டு பேரும் பிரியிறதைதான் விரும்புவதா தெரியுது. ரசூலுக்கு இதைவிட தண்டனையும் கிடையாது\n நேரா இறுதிக் கட்டத்திற்கே போயிடலாம் என்றுதான் தோன்றுகிறது. நேரம் ஆகாது. முத்தவல்லி கூடமாட ஒத்துழைச்சா இன்னும் சீக்கிறமே முடிச்சிடலாம். மழைதான் விடவே மாட்டேன் என்கிறது அதுசரி… ஏன் இப்படி குழம் பிட்டே இருக்கேன்… அதுசரி… ஏன் இப்படி குழம் பிட்டே இருக்கேன்… உராய்ந்து உராய்ந்து அடியால சிதையிறேனோ\nவாயில் கதவை யாரோ தட்டும் சப்தம்கேட்டு, திறக்கப் போனேன். “எங்கப் போறீங்க” என்று மனைவியும், “சொன்னா கேட்கவே மாட்டானே… ஏய் சிராஜி நில்லுடா” என்று மனைவியும், “சொன்னா கேட்கவே மாட்டானே… ஏய் சிராஜி நில்லுடா” என்று என் அம்மாவும் குரலை உயர்த்தினார்கள். கதவைத்திறந்தபோது அங்கே ‘மோதினார்’ நின்றுக் கொண்டிருந்தார்.\nஇன்னெக்கி பஞ்சாயத்து இல்லேன்னு சொல்லிட்டு வரச்சொன்னாரு முத்தவல்லி.\nஏன், பெண் சார்பா அவுங்க ஊர்லேயிருந்து யாரும் வரலயா\nவரலே தம்பி. காலையிலே நான்தான் அந்த ஊருக்குபோய் சொல்லிட்டுவந்தேன். இந்த ஊத்தாதமழையிலெ அவுங்க எப்படி வரத் தான் முடியும் அவுங்க பக்கத்து ஏரிகூட மத்தியானம் பார்க்க ஒடைச்சுக்கிட்டதாம் அவுங்க பக்கத்து ஏரிகூட மத்தியானம் பார்க்க ஒடைச்சுக்கிட்டதாம் என்ன மழைபெய்யுது என் வயசுக்கும் பார்த்தது இல்லை அப்புறம், இன்னொரு விசயம் தம்பி…..\nஇன்னிக்கி…. மகரிபு நேரம் பார்க்க….\nமுத்தவல்லி வீட்டு… நடு முற்றத்துல.. இடி விழுந்திடுச்சாம்…\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nNext: கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார��ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-24-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-05-22T03:20:33Z", "digest": "sha1:I3WPLXVPJ2TCHRU45CS564ARFTO65KRI", "length": 9537, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 24 டிசம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 24 டிசம்பர் 2016\n1.தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி S.தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.ராஞ்சிக்கு ( ஜார்கண்ட் ) அடுத்து பெங்களூருவில் சிறப்பான வசதிகளை கொண்ட பட்டு வளர்ப்பு மையத்தை ( centre of excellence for sericulture) மத்திய அரசு அமைத்துள்ளது.\n2.தேசிய பாதுகாப்பு படையை ( National Security Guard – NSG ) சேர்ந்த கருப்பு பூனை படை கமாண்டோ வீரர்களின் அணிவகுப்பு 2017 குடியரசு தின விழா அணிவகுப்பில் முதன்முறையாக நடைபெறவுள்ளது.\n3.இந்திய உணவு மற்றும் வேளாண்மை கவுன்சில் [ Indian Council of Food and Agriculture (ICFA) ] வழங்கும் சர்வதேச வேளாண்மை தலைமை விருது [ Global Agriculture leadership Award 2016 ] தொழிலதிபர் ரத்தன் டாடா வுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n4.மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை ���மைச்சர் நிதின் கட்கரி, மும்பை-கோவா இடையே 4 வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான தளங்கள், உணவகங்கள், உள்ளூரில் உற்பத்தியாகும் பொருள்களை விற்பனை செய்யக் கூடிய கடைகள் உள்ளிட்ட 1,300 வசதிகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\n1.உலகின் கார்பன் டை ஆக்சைடு அளவை கண்காணிக்க சீனா Tansat என்ற சாட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.இதற்கு முன்பு ஜப்பான் மற்றும் அமெரிக்கா இதே சாட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.\n2.கலிபோர்னியா மாநில நகரான தெற்கு சான்பிரன்ஸிஸ்கோ நகர மேயராக சென்னை ஐஐடியில் படித்த பிரதீப் குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n3.போலந்தின் விரோல்கலா மருத்துவ பல்கலைக்கழக டாக்டர்கள் உலகில் முதன் முறையாக பிறவியிலேயே கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தி சாதனை புரிந்துள்ளனர்.\n1.சமீபத்தில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 137வது இடத்திலிருந்து இரண்டு இடம் முன்னேறி 135வது இடத்தை பிடித்துள்ளது.கடந்த 6 ஆண்டுகளில் இந்திய அணி அடைந்த சிறந்த இடம் இதுதான். இதற்கு முன், 2009ல் 134வது இடத்தைப் பிடித்திருந்தது.அர்ஜென்டினா அணி முதல் இடத்தையும்,பிரேசில் அணி இரண்டாவது இடத்தையும்,ஜெர்மனி அணி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.\n2.டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மகேஷ் பூபதி நியமிக்கப்பட்டுள்ளார்.\n3.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை ஜூனியர் (18 வயதுக்குள்பட்டோருக்கானது) ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.\n4.இந்திய கைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கைப்பந்து சங்கம் ஆகியவை சார்பில் 49 அணிகள் பங்கேற்கும் 65-வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.\n1.இன்று லிபியா விடுதலை அடைந்த நாள்.\n2.ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கிய நாள் 24 டிசம்பர் 1906.\n3.இன்று தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 29வது நினைவு நாள்.இவர் இறந்த தேதி 24 டிசம்பர் 1987.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« ���டப்பு நிகழ்வுகள் – 23 டிசம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் – 25 டிசம்பர் 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/09/10065315/Novak-Djokovic-wins-third-US-Open-equals-Pete-Sampras.vpf", "date_download": "2019-05-22T03:29:49Z", "digest": "sha1:7S3MW2JJZSTHPJGFM3SNPXZ36YFHOCM3", "length": 8887, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Novak Djokovic wins third US Open, equals Pete Sampras on 14 Grand Slams || அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் பெற்றார் ஜோகோவிச்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் பெற்றார் ஜோகோவிச்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிப்போட்டியில் டெல்போட்ரோவை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெற்றார். #NovakDjokovic\nபதிவு: செப்டம்பர் 10, 2018 06:53 AM\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். கடந்த 2009-ம் ஆண்டு சாம்பியனான டெல்போட்ரோ அதன் பிறகு தற்போது தான் இறுதிப்போட்டியில் முன்னேறி இருக்கிறார்.\nவிறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3 7-6(4) 6-3 என்ற நேர்செட் கணக்கில் டெல்போட்ரோவை தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் 14-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் பெற்றிருக்கும் ஜோகோவிச், பெடே சாம்ப்ராஷ் சாதனையை சமன் செய்தார்.\nமுன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா மற்றும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/214944?ref=home-imp-flag", "date_download": "2019-05-22T02:35:49Z", "digest": "sha1:TA2ZYLXKEPLLWNDKVSGCEYGHBSI5QESK", "length": 9388, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வயோதிபப் பெண்ணிடம் நகைகளைத் திருடிய இளைஞன் தப்பியோட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவயோதிபப் பெண்ணிடம் நகைகளைத் திருடிய இளைஞன் தப்பியோட்டம்\nயாழ். சுதுமலை பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் அன்பாகப் பேசி நடித்து அவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.\nதிட்டமிட்டு ஒரு சில தினங்கள் வீட்டிற்குச் சென்ற இளைஞர் ஒருவர் அங்குத் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண்ணுடன் அன்பாகப் பேசி நடித்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப் பெண்ணின் கைப்பையில் பாதுகாப்பாக வைத்திருந்த ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக் கொண்டுதப்பிச் சென்றுவிட்டார்.\nஇத் தந்திரமான திருட்டு சுதுமலை தெற்கு மாவடி வீதியிலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.\nபல வருடங்களாகத் தனிமையில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணின் வீட்டிற்கு இரு தினங்கள் அடுத்தடுத்துச் சென்ற முன்பின் அறிமுகமில்லாத வாலிபரொருவர் அப்பெண்ணுடன் அன்பாகப் பேசி தன்னை அறிமுகப்படுத்தியிருந்தார்.\nமூன்றாவது தினம் அங்குச்சென்ற வாலிபர் வழமை போல் அப் பெண்ணுடன் உரையாடிக் கொண்டிருந்தார். இவரின் செயற்பாட்டில் சந்தேகம் கொண்ட அப் பெண் பக்கத்து வீட்டிலிருந்தவர்களை அழைப்பதாக எழுந்து சென்ற பொழுது அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட வாலிபர் கட்டிலின் மேல் கைப்பையில் பாதுகாப்பா��� வைத்திருந்த 3 பவுன் எடையுள்ள ரூபா 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35476-2018-07-17-14-12-37", "date_download": "2019-05-22T04:07:10Z", "digest": "sha1:EVT2BUEJXUMCVY4S4DBH2SUGT5WYX7HD", "length": 21100, "nlines": 414, "source_domain": "keetru.com", "title": "அன்பின் கேலி", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2018\nகவிழ்ந்த விடத்தில் கை நனைத்தேன்\nஇன்னும் ஒரு நாளுக்கு அல்லது\nமுகம் மட்டும் போதும் தானே\nகாட்டை கூட்டி வரும் இரவுச் சூரியனாகிறாய்,\nஇன்னும் காயாத இரத்தப் பிசுபிசுப்பு,\nகிளை பிரிந்த மரத்தின் துயர வாசம்,\nஎன்னைக் கேட்காத என் சிறகுகளை\nசர்வ நிச்சயமான இருளின் மௌனம்\nஅவலங்களை பேசும் படியாக இல்லை\nதீராப் போதை மிகு ருசியின்\nகிளைத்த நீலத்தில் மிரட்டி மிரட்டி\nஇருக்கிறது நேயமிகு வேர் முடிச்சுக்களில்\nபுவியின் அடிப்பாகம் நடுங்குவதைப் போன்றது\nமனதிற்குள் மூத்து வயதடைந்த வெயில்\nதிகைத்த பூக்கள் வருடலில் தோற்கடிக்கப்பட்டன\nஎப்போதும் ஒரு பொருளற்ற ஆயிரம் உண்மைகள்\nஅதீத ரகசியங்களை பூசி இருக்கிறார்கள்\nஇந்த வீடுகளை நீங்களே தூங்க வைக்கலாம்\nஇந்த வீடுகள் ஒருபோதும் வீடுகள் அல்ல.\nஎதிர் மாடத்தில் இருந்த சாம்பல்புறா\nஎன் தாள்களு��்கு கூவும்சக்தி உண்டு\nஎன் நிழலைத் தேடிக் கொண்டிருந்தேன்\nஇன்னொரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது\nஅதற்கு ஓடுவது தானே தெரியும்.\nஎன்றாவது வீடென நினைக்கும் பொழுது\nஉலகிற்கும் நடுங்கும் பாறைகளுக்கும் இடையே\nபறவையின் தீனமான குரல் வழிகிறது\nமறுபடியும் தெறித்திருக்கிறது என் வீடு\n- தமிழ் உதயா, லண்டன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/17930-2012-01-06-05-04-11", "date_download": "2019-05-22T03:01:38Z", "digest": "sha1:ZSRGKGJ2EBBCWE2R2UDHFFIINNUBOF6C", "length": 19840, "nlines": 282, "source_domain": "keetru.com", "title": "காற்றால் நடந்தேன் - வாசிப்புத் தேர்ச்சியை கோருகிற கவிதைத் தொகுப்பு", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2012\nகாற்றால் நடந்தேன் - வாசிப்புத் தேர்ச்சியை கோருகிற கவிதைத் தொகுப்பு\n\"காற்றால் நடந்தேன்\" கவிதைத் தொகுப்பு என் கைகளில் கிடைத்தபோது, நான் ஒரு பெரிய நாவலை வாசிக்கத் துவங்கியிந்தேன். அதை முடித்த வேகத்தில் சீனு ராமசாமியின் கவிதைகளுக்குள் பயணித்தேன். கவிதைகள் எல்லாவற்றையும் வாசித்துவிட்டேன்.\n\"அவளைப் பருகிய குற்றத்தை\" தண்டிக்கிற அருணாசல வாத்தியாரும் , ஷேக்ஸ்பியரும் குற்றவாளி என்று சொல்வது புதிதாக இருக்கிறது. ஒரு சம்பவத்தை ஆழமான புதுமையான நோக்கில் ஆய்கிறபோது வந்தடைகிற அனுபவம் வேறாகிவிடுகிறது. பார்வை கோணப் புதுமை.\nவாழ்ந்து முடித்த தாம்பத்யத்தின் ஆணாதிக்கத்தை, மேஜிகலாக சொல்கிற புறக்கணிப்பு என்கிற கவிதை.\n\"அவன் வந்த போது மட்டும்\nசெத்தாலும் அயக்காத ஜென்ம வாழ்க்கை.\nமகள் பிறந்த தருண இனிமை எல்லாத் தகப்பனுக்கும் பொதுவானது. ஆரம்ப சுகாதார மருத்துவமனைய��ல் பிரசவமாகி வந்த மகளை வரவேற்பதற்கும் வர்ணிப்பதற்கும் தனியான மனம் வாய்க்கப் பெற வேண்டும். இவரின் கவிதைகளில் வாய்த்திருக்கிறது.\nவீட்டு நாய் கூட தன் உடமையை, உணவை, பாதுகாத்துக்கொள்கிற, மீட்டெடுக்கிற போர்க்குணத்தை வெளிப்படுத்துகிறபோது, வாசக மனம் வெட்கமடைகிறது. இந்தத் துணிவு கூட நம்மிடமில்லையே...\nகிராமத்துத் தம்பியை உடன் வைத்துக் கொள்ள முடியாத மனச்சோகத்தைச் சொல்கிற \"வருகை\" நெஞ்சுக்குள் அறைகிறது. நகர வாழ்வின் நரகக்குணம் உணரமுடிகிறது.\nஎன்ற சொல்லாடல் சிறப்பாக இருக்கிறது.\n“மகள் பேச்சு\" என்கிற கவிதையில் எல்லா இளந் தகப்பன்களின் வார்த்தைப்படுத்தப்படாத அனுபவம் வசப்பட்டிருக்கிறது,\nஎன்பதற்கான கவிதையின் விளக்கம் வித்தியாசமானது.\nமகள் பிறந்த மழலை இல்லத்தில் எல்லா சாதாரணமும் அசாதாரணமாகி... எல்லா நுண்ணிய அழகுகளும் இமாலயப் பேரழகுகளாகி வருகிற யதார்த்தத்தைச் சொல்கிறது உருவ ஒற்றுமை.\nசீனிப்புகையாக வெளியேறுகிற கரும்புக்காட்டின் நறுமணத்தில் இரும்புக்காட்டின் தீயில் விவசாயியின் கருகல் வாசம் வீசுகிறது.\nகவிதை மல்லாந்து விழுகிற மரத்தை தாவர உயிராகவும், உயிர்செத்த மரக்கட்டையாகவும் இருவகை உருவகம் செய்கிறது.\nநட்பு மனித மனத்தின் இருள் முகத்தை வெளிச்சப்படுத்துகிறது, கவிதைச் சொல்லாடல்களில்.\nநோக்கம் கவிதையின் உணர்வு அடர்த்தி திகைக்க வைக்கிறது. சின்னச் சின்னச் சொற்களில் ஒரு பெண்ணின் சோக மயமான வாழ்வின் சிதைவு நெஞ்சில் அறைகிறது.\nஅசாதாரணச் செறிவு, கவிதையை கவிதையாக்குவது கலவி என்கிற தலைப்புதான்.\nஉடல், கடல் பிரமிப்பு ஊட்டுகிற உவமை புதுமையாக உள்ளது.\nஅனுபவமற்ற புள்ளியிலிருந்து துவங்குவதை தத்தளித்தேன் என்ற சொல் உணர்த்துகிறது.\nஎன்பதை சாத்தியப்படுத்துகிற உச்ச கட்ட புணர்வினை உணர்த்துகிறது மஞ்சள் வண்ணம் கவிதை.\nகழட்டிய நிகழ்வின் சோகத்தை நினைத்துப் பார்ப்பது வித்தியாசமான யதார்த்தம்.\n“பிரயோகம்\" வித்யாசமான கவிதை, வன்முறைகளின் அன்பு, கோபத்தின் அன்பு\nஆஹா ..... முதிர்ந்த ஞானத்தில் எழுந்த கவிதைச் சொல்லாடல்.\n\"புகழ் விரும்பி\" பல பிரபலங்களின் ரகசிய மன அனுபவங்கள்\nநகரவாழ்வை , நரக வாழ்வென உணர்த்துகிற கச்சிதமான சித்தரிப்பு.\n“நாடற்ற கைகள்\" நெஞ்சில் அறைகிற கோபக்கவிதை நம்மை விமர்சிக்கிற நமது வரிகள்.\n“பிள்ளை வரம் வேண்டி பெண் தெய்வங்களும் அலைந்திருக்குமா ..\" என்ற கேள்வியில் தெளிவாகிற தெய்வ அலைச்சல்.\n“எனது ஆட்டம்\" கோணலான குடும்ப வாழ்க்கைகளின் கோர முகத்தைக் காட்டுகிறது.\nஎல்லாக்கவிதைகளும் வாசித்து முடித்த கணத்தில் பேரனுபவமாக நெஞ்சு நிறைகிறது.\nசில கவிதைகளின் வாக்கிய அமைப்புகள் வாசிப்புக்குரியவையாக இல்லை. சற்றே குழப்பம் தருகிறது.\nபெரும்பாலான கவிதைகளில் தனிமனிதனின் சகல விதமான சமூக, மனஉள்வெளி, வாழ்வியல் அனுபவங்கள் ஏற்படுத்திய உணர்வுகள் நேர்மையுடன், உண்மையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஒரு தேர்ச்சி மிகுந்த முதிர்வு நிறைந்த சொல்லாடல். மொழி நடையில் ஓர் அறிவார்த்த தோரணை இயங்குகிறது.\nவாசிப்பவனிடம் சற்றே வாசிப்புத்தேர்ச்சியை கோருகிற கவிதைத் தொகுப்பு.\nமுக்கடல் சங்கமம் பார்த்துவிட்டு திரும்புகிறவனின் அம்மா ஊதிப் பெருகிய அடுப்புப்புகைக்குள் அல்லாடுகிறதை உணர்த்துகிற கவிதையின் இயல்புத்தன்மையில் தரிசனமாகிற வாழ்வியல் நிலவரம் சோகமாக படர்கிறது.\nஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு அனுபவத்தை, உணர்வைப் பகிர்கிறது; பந்தி வைக்கிறது.\nமலினமாகாத எளிமை, எல்லா கவிதைகளிலும் வெளிப்பட்டாலும் புதிய தெறிப்பான சொற்களும், புதிய கோணங்களும் கவிதைகளை அறிவுசார்ந்த அனுபவமாக்குகிறது.\nஉணர்ச்சி அலைக்கழிப்புகளும், சமுதாயச்சிக்கல்களும் தீர்க்கிற உன்னதத்தை இவரின் அடுத்த கவிதைத் தொகுப்பில் எதிர்பார்க்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10707265", "date_download": "2019-05-22T02:32:49Z", "digest": "sha1:TOCC67PV32VVZFRGAWC2WPKOOR2EJL52", "length": 49915, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "புரிந்துகொள்ளல் | திண்ணை", "raw_content": "\nHi எனது பெயர் Andy. அப்படித்தான் எனக்கு என்னை அழைக்க விருப்பம். ஆனால் என் அம்மா என்னை ஆனந்தன் என்றே அழைக்க விரும்புகின்றாள். போகட்டும். அவளது ஆசையை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். பாடசாலையில் எனது peers and teachers என்னை Andy என்��ே அழைப்பர்.\nஇவ்வளவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து எழுதியதை வாசிப்பதற்கே உங்களுக்குச் சிரமமாயிருந்திருக்கும் இல்லையா அப்படியானால் தினமும் பாலசாலையிலும் வீட்டிலும் என்று எத்தனை தடவைகள் நான் கனடியனாகவும் தமிழனாகவும் வாழக் கஷ்டப்பட்டிருப்பேன்\nபோகட்டும். அவள் எனது தாய். அவளுக்காக நான் கஷ்டப்படுவதில் பாவமேதுமில்லை. இதுவெல்லாம் என் துன்பங்களில் ஒரு அற்ப பங்கேதான்.\nஎனக்கு 16 வயது. கனடாவில்தான் பிறந்தேன். எனக்கு ஒரு தாயும் (சிரிக்காதீர்கள்) ஒரு அக்காவும் இரண்டு மாமன்காரரும் இருக்கிறார்கள். எனக்கு மூன்று வயதாகவிருக்கும்போதே என் தந்தை அம்மாவை விட்டு விட்டு வேலையில் சந்தித்த யாரோ பெண்ணுடன் ஓடிவிட்டானாம் என்று அம்மா சொன்னாள். அப்பா ஏன் ஓடினார் என்று காரணம் தெரியும்வரை ‘ஓடினான்’ என்று அழைப்பதாகவே நான் தீர்மானித்திருக்கிறேன். தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.\nஅம்மா சுமாரான அழகுடையவள். ஆனால் அவளுக்குக் காது கேட்பது கொஞ்சம் குறைவுதான். அப்பா ஓடிய பிறகு வீட்டில் சண்டை பிடிப்பதற்கு எவருமில்லை. பக்கத்து அப்பாட்மெண்டிலிருந்து சுவரில் தட்டுவது இப்போது இல்லை. உரத்த குரலில் பேசிய அப்பன் போனதிலிருந்து வீடு வெறிச்சோடிப் போனதை அம்மாவே ஒத்துக் கொண்டாள்.\nஅக்காவுக்கு 20 வயது. ஒரு காலத்தில் நன்றாகப் படித்தவள். University of Toronto வில் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அப்பா ஓடினான். அதன் பிறகு அவள் படிப்பில் கவனம் செலுத்தாது விட்டுவிட்டாள். இப்பொழுது College க்குப் போகிறாள். முன்பு போலெல்லாம் அவளுக்குச் சிநேகிதிகள் இல்லை. மேக்கப் போடுவதில்லை. தலை சீராக வாருவதில்லை. படிப்பு எப்படிப் போகிறது என்று எப்போதாவது நான் கேட்டால்தானுண்டு. அப்போதும் ஒரு shrug ஓடு அப்பாற் போய்விடுவாள். அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்றறிவதற்கு அம்மாவிற்கு நேரமுமில்லை அறிவும் போதாது.\nஅம்மா இரண்டு வேலை செய்கிறாள். காலையில் ஒரு Book Binding கம்பனியில். பின்னேரம் ஒரு தமிழ்ச் சாப்பாடுக் கடை Kitchen இல். அரச உதவிப்பணம் பெற்றுக்கொண்டு பேசாமல் தானுண்டு தன் சோலியுண்டு என்று அவள் வாழ்ந்திருக்கலாம். பெரீய ego வைத் தலையில் வைத்துக்கொண்டு திரிகிறாள். தான் வேலை செய்து பிள்ளைகளைப் படிப்பித்தேன் என்று ஊருலகம் சொல்ல வேண்டும் என்பது அவளது ஆசை போலும்.\nஇரவு பதினொரு மணிக்குப்பின் அவள் கொண்டுவரும் சாப்பாடுதான் எங்களதும். ஆனால் நாங்கள் எத்தனை மணிக்குச் சாப்பிடுவதென்பது அவளது முதலாளியின் கைகளிலேதானிருக்கிறது. அவர் தனது வாகனத்தில் கொண்டுவந்து விட்டால்தான் அம்மா வீட்டுக்கு வரலாம். அம்மாவின் காது கேட்காத பிரச்சினையால் அவளால் வாகனம் ஓட்ட முடியாது.\nஅப்பன் ஓடியதிலிருந்து எனக்கும் வாழ்க்கையில் சலிப்புத்தட்டி விட்டது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்னதான் brave face என்று மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளே வெறுமை சதா அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. அப்பனைப் பற்றி அம்மா எதுவும் பேசுவதில்லையாதலாலும் அவளோடு என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது சரியில்லை என்பதாலும் நான் அப்பனைப் பற்றிப் பேசுவதை வெகுவாகக் குறைத்து விட்டேன். ஆனாலும் அவனைப் பற்றியும் அவன் ஏன் எங்களை அநாதரவாக விட்டு ஓடினான் என்பது பற்றியும் எப்போவாவது ஒரு நாள் அறிந்தேயாக வேண்டும்.\nஅப்பன் குரைப்பான், சத்தமிடுவான் ஆனால் ஒருபோதும் அம்மாவை அடித்ததில்லை. வீட்டுக்குத் தேவையான அத்தனையும் கொண்டுவந்து போடுவான். He was a good provider, I must admit.\nஅம்மாவும் அவனை நேசித்துத்தானிருக்க வேண்டும். இப்போதும் இடைக்கிடையே வீட்டில் இருக்கக் கிடைக்கும் போதெல்லாம் அவள் சட்டைத் தலைப்பைக் கண்ணுக்குள் விட்டுக்கொண்டிருக்கிறாளென்றால் அது கண்ணீரைத் துடைக்கவல்லாது வேறெதற்கு எனக்கும் அக்காவுக்கும் முன்னால் அப்பனைத் திட்டித் தீர்ப்பாள். அதில் மட்டும் அவள் நன்றாக நடிப்பாள்.\nஅப்பனுக்கும் அம்மாவுக்குமிடையில் சண்டை முற்றியிருந்தபோது இரண்டு தடவைகள் மாமன்மார் என் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு கடுமையான குளிர் இரவில் அப்பனை அடித்துத் துரத்தி வெளியேவிட்டுக் கதவைப் பூட்டினார்கள். இன்னுமொரு நாளில் அப்பன் தனது உடுப்புகளையும் பெறுமதிகளையும் எடுத்துக்கொண்டு இறுதியாக விடைபெறும்போது அம்மா அவன் பின்னால் ஓடிவிடாது ‘காப்பற்றுவதற்காக’ அவளைப் படுக்கையறையுள்ளே வைத்துப் பூட்டினார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கள் வீட்டுப் பக்கம் வந்ததேயில்லை.\nஅப்பன் இறுதியாக விடைபெற்ற இரவில் அம்மாவின் கூப்பிய கரங்களும் கெஞ்சிய கண்களும் என்னால் இன்னும் மறக்க முடியாதவை. காரணம் அவள�� அப்படிக் கெஞ்சியது தனது சகோதரர்களிடம்தான். அன்று அவர்கள் கொஞ்சமேனும் இரக்கம் காட்டியிருந்தால் இன்று எனது அப்பன் எங்களோடு இருந்ததிருக்கலாம் என்று பலதடவைகள் நான் நினைத்ததுண்டு. அதையேதான் அம்மா தினம் தினம் நினைத்துக் கொள்கிறாளோ என்னவோ.\nஎங்களை விட்டுப்போய் சில நாட்களில் அப்பனை மால்களில் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். எனது பாடசாலைக்கு அருகில் இருக்கும் அந்த மாலுக்கு அவன் வருவதே என்னைப் பார்க்கத்தான் என்று அவன் ஒரு தடவை சொன்னான். அப்போதெல்லாம் அவன் அன்போடு என்னைக் கட்டிப் பிடித்து சாப்பிட வரும்படி அழைப்பான். ஏதாவது வாங்கித் தருகிறேன் என்று அடம்பிடிப்பான். இன்றுவரை அவனிடம் எதுவுமே வாங்கியதில்லை. இப்போ சில வருடங்களாக அவனை நான் கண்டதில்லை. எனது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அவனை அழைக்கவேண்டுமென்று அம்மாவைக் கேட்டபோது ‘உன் மாமன்மார் கொலை செய்துவிடுவார்கள்’ என்று அவள் சொன்னதோடு அப்பனோடு உறவு கொண்டாடும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்.\nஎங்களை விட்டுப் பிரிந்து சில வருடங்களுக்கு அப்பன் வேறு திருமணம் புரிந்து கொள்ளவேயில்லை என்று அம்மா சொன்னாள். பின்னர் அவன் மிசிசாகாவுக்குப் போய்விட்டான். சுமார் 50 கி.மீ. தொலைவுதான். இருப்பினும் இங்கிருக்கும்போதெ அவன் எங்களை மறப்பதற்குத் தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது. தூரமும் நேரமும் பாசத்தைப் பிரிக்குமென்பார்கள். I had no choice.\nஎனக்கும் இப்போது படிப்பில் அவ்வளவு அக்கறையில்லை. அக்காவின் மனதை இப்போது மிகவும் அதிகமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. வகுப்பில் ஆசிரியர் பல தடவைகள் முயன்றும் நான் எனது குடும்பப் பிரச்சினைகளப் பற்றி அவரிடம் எதையுமே கூறியதில்லை. அப்படிச் சொல்லியிருப்பின் இப்போது எங்கோ ஒரு Foster parent வீட்டில் ஒரு வெள்ளைக்கார அப்பா அம்மாவுக்கு பதிநான்காவது பிள்ளையாக Anti-depressant குளிசைகளோடு மால்களில் திரிந்திருப்பேன். அல்லது ஒரு medium security prison இல் ஏனைய கைதிகளோடு கஞ்சா குடித்துக் காலம் கழித்திருப்பேன். நான் ஆனந்தனாக வளர்க்கப்பட்டதன் விளைவே இன்னும் நான் நானாக இருப்பது என்று நினைத்து மகிழ்வதுண்டு.\nஒருநாள் நானும் அக்காவும் சில நிமிடங்கள் பேசக் கிடைத்தபோது இருவரும் ஏகோபித்து எடுத்த முடிவு நாங்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்வதில்லை என��று. அவள் ஆசையாக நேசித்திருந்த பிருந்தனிடம் தன் முடிவைச் சொன்ன அன்று அவள் sleeping tablets எடுக்கவிருந்தாள். எப்படியோ இன்று அவள் உயிர் தப்பியிருந்தாலும் ஒரு நடைப்பிணமாகவே இருக்கின்றாள்.\nஎங்கள் குடும்பம் சிதைந்து போனதற்கு யாரைக் குற்றம் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட எல்லோருமே தங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் முடிவுகளைத் தீர்மானித்தார்களென்றே எனக்குப் படுகிறது. என்னுடைய அல்லது எனது அக்காவுடைய நலன்கள் எதையும் எவரும் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் தத்தமது ego வைத் திருப்திப் படுத்தும் வகையிற்றான் நடந்துகொண்டுள்ளார்கள்.\nநாங்கள் நன்றாகப் படிக்க வேண்டுமென்று அம்மா இரண்டு வேலை செய்தாள். இருந்தும் என்ன பிரயோசனம் அம்மாவே வீட்டிலிருந்து நாங்கள் என்ன படிக்கிறோம் என்றுகூடக் கேடடதில்லை. அம்மாவுக்குச் சரியானதென்பதை எப்படி மாமன்மார் தீர்மானிக்கலாம் அம்மாவே வீட்டிலிருந்து நாங்கள் என்ன படிக்கிறோம் என்றுகூடக் கேடடதில்லை. அம்மாவுக்குச் சரியானதென்பதை எப்படி மாமன்மார் தீர்மானிக்கலாம்\nஎல்லோருமே தாங்கள் ம்ற்றவர்களுக்கு நன்மை செய்வதாகவே நினைத்துக் காரியங்களைச் செய்கின்றார்கள். ஆனால் அந்த ‘மற்றவர்களிடம்’ என்ன பெறுபேறுகள் விளைந்தன என்பது பற்றி எதுவித அக்கறையிமில்லாது தங்கள் ego திருப்தியடைந்தால் மட்டும் போதுமானது என்றளவில் நின்றுவிடுகிறார்கள். இது தான் எமது பிரச்சினை.\nஎன் மனதில் நெருடல்கள் ஆயிரம் இருக்கின்றன. யாருடனாவது பேசினால் கொஞ்சம் ஆறுதலாகவிருக்கும். I am sure என்னைப்போல் தான் என் அக்காவும் துடித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன். என் நண்பர்களும் என்னைப் போலவே ஆயிரம் பிரச்சினைகளைச் சுமந்துகொண்டு திரிகின்றார்கள். Everyone needs a shoulder to cry, I guess.\nசென்ற வாரம் எனது பாடசாலையில் இரண்டு மாணவர்கள் என்னை மிரட்டினார்கள். Lunch money யைத் தரும்படி மிரட்டினார்கள். என்னிடம் lunch money இல்லை, வேண்டுமானால் lunch ஐத் தருகிறேன் என்றேன். இரண்டு பேரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். சக மாணவர்கள் பார்த்துச் சிரித்தார்கள். ஏனென்றால் அடித்தவர்கள் ஏதோ ஒரு gang ஐச் சேர்ந்தவர்கள். நான் இச் சம்பவத்தை பிறின்சிபாலிடம் முறையிடவில்லை ஏனென்றால் அடித்தவர்களும் தமிழர்கள்தான்.\n��ப்போது நான் இன்னுமொரு gang member. இனி என்னை ஒருவரும் தொட முடியாது. எனக்குப் பாதுகாப்பு வழங்க ஒரு குழு இருக்கிறது. ஆனால் நானும் என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும்.\nRyan என்ற றட்னாகரன் எனது gang இல் இருக்கிறான். மிகவும் நல்ல பையன். ஆனால் போதை வஸ்து எடுப்பான். ‘நீ எப்போது இதைப் பழகினாய்’ என்று கேட்டதற்கு அவன் சொன்னான் ‘எல்லாம் ஒரு பெண்ணுக்காக’ என்று. அவனது காதலி ஒருநாள் அவனிடம் சொன்னாளாம் ‘Thats it. We have to part our ways. You are not tough enough for me. Look at the guy who is leaning on the red Honda Civic. He is my my new guy. Bye…’\nஎனது நிலைமை எப்படியாகும் என்று சொல்வதற்கில்லை. நான் வீடு போகும்போது வீட்டில் விளக்கு எரியாது. வெறுமையாக இருக்கும். சாப்பிட எதுவும் இருக்காது. கையில் காசும் இருக்காது. வீட்டுக்கு வருவதற்கே மனமிருக்காது. மற்ற நண்பர்களைப் போல சட்டத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்கல்லாம். மனம் ஒத்துழைக்குதில்லை. So far I have resisted successfully. The only other option is to take my life. Is this life worth living\nமன்னிக்க வேண்டும். I got carried away.\nநான் இதுவரை சொன்னது ஆனந்தனைப் பற்றி மட்டுமே. அறிகுறிகளைச் சொன்னேன். ஆதங்கங்களைச் சொன்னேன். நாங்கள் நல்லவர்களாக உருவாகுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.\n ‘அப்பா எனக்கும் உங்களைப்போல கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று முழுமையாக வாழ்வதற்கு ஆசைதான். அடுத்த தடவை முயற்சி செய்யுங்கள்.\nForgive me உங்களை அப்பன் என்று சொன்னதற்கு. அதுவே இல்லாது எத்தனை குழந்தைகள் இருக்கும்போது. Please lookafter my sister, at least.’\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெற���\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nNext: கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/26/distribute-while-talking-to-a-wife-kill-the-neighbor/", "date_download": "2019-05-22T02:55:22Z", "digest": "sha1:HHDHEUC7VC2QQ3HSHFDCOSB73CB4O3XW", "length": 5575, "nlines": 93, "source_domain": "tamil.publictv.in", "title": "மனைவியிடம் பேசும் போது டிஸ்டப்! பக���கத்து வீட்டுக்காரர் கொலை!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime மனைவியிடம் பேசும் போது டிஸ்டப்\nமனைவியிடம் பேசும் போது டிஸ்டப்\nதானே: தானே மாவட்டம் பீவண்டி கைலாஷ் பகுதியை சேர்ந்த ஆஷிஸ் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊரில் இருக்கும் மனைவியிடம் செல்போனில் பேசினார். இடையூராக பக்கத்து வீட்டில் இருந்த சஞ்சய் சத்தம் போட்டுள்ளார். அவருக்கு டிஸ்டப்பாக இருந்துள்ளது. சத்தத்தை குறைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆசிஸின் பேச்சை கண்டு கொள்ளாமல் மீண்டும் சத்தமாக பேசியுள்ளார். ஆத்திரமடைந்த ஆஷிஸ் கட்டையால் சஞ்சயின் தலையில் அடித்துள்ளார். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இறந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஷிசை தேடி வருகின்றனர்.\nPrevious articleவிபத்தில் சிக்கிய மூதாட்டி தனது காரில் சிகிச்சைக்கு அனுப்பிய கலெக்டர்\nNext articleகுடிப்பழக்கத்தை விட தந்தை மறுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nதாயும் தந்தையுமானவர் இறைவன் ஆனார்\nபொருளாதார வளர்ச்சியில் உலகில் முதலிடம் இந்தியா, சீனாவை முந்தியது கத்தார்\nஅரசியல் ஆட்டம் தொடங்கினார் எடியூரப்பா\nதவறி விழுந்து உயிரிழந்த யானை தந்தங்களை வெட்டி பதுக்கியவர் சிக்கினார்\nஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59கோடி அபராதம்\n ஸ்டைலில் கலக்கும் மன்னார்குடி செங்கமலம்\nசவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் தீ விபத்து\nஆந்திரா சென்ற தமிழக தொழிலாளர்கள் மாயம்\nபோலீஸ் வாகனத்தை பறித்து பெண்ணை கடத்திய கும்பல்\nகழுத்தறுத்து கணவனை கொல்லமுயன்ற பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/01/woman-in-63years-become-ivf-mother/", "date_download": "2019-05-22T02:51:28Z", "digest": "sha1:2KQOBPSIAPFJGJXGJDKXZD3ZTI3QAEBL", "length": 5839, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "63வயதில் குழந்தை பெற்ற பெண்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Health 63வயதில் குழந்தை பெற்ற பெண்\n63வயதில் குழந்தை பெற்ற பெண்\nமதுரை:63வயதுள்ள பெண் செயற்கை கருத்தரிப்பு மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.\nஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(71)-செந்தமிழ்ச்செல்வி(63). திருமண���ாகி 42ஆண்டுகள் ஆனபின்னும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.\nமதுரையில் உள்ள பழனி பாலாஜி செயற்கை கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்றனர்.\nஅவர்களுக்கு டாக்டர் செந்தாமரை செல்வி சிகிச்சை அளித்தார்.\nதற்போது செந்தமிழ்ச்செல்வி பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். குழந்தை 3.5கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. இதுகுறித்து டாக்டர் செந்தாமரைச்செல்வி கூறுகையில்,\nகுழந்தையின்மை என்பது நோய் அல்ல. அது ஒரு தடை தான்.\nஅதை சரிசெய்யும் போது குழந்தை பேறு அடையலாம்.\nஉலகளவில் தற்போது ஆண்களுக்குத்தான் குறைபாடு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.\n21 வயது முதல் 31 வயது தான் குழந்தை பேறு சரியான காலம் ஆகும்.\n35 வயதிற்கு மேல் குழந்தைபேறு என்பது மிகவும் கஷ்டம் தான்.\n32 வயதிற்கு மேல் கருமுட்டை உற்பத்தியாகும் திறன் குறையும் என்றார்.\nPrevious articleஇப்தார் நிகழ்ச்சிக்கு மடாதிபதி அழைப்பு\nNext articleஓட்டலில் விட்டுச்சென்ற ரூ.25லட்சம் போலீசில் ஒப்படைத்த சர்வருக்கு பாராட்டு\nமன அழுத்தம் பார்வையை பாதிக்கும்\nரத்ததானம் செய்ய புதிய கட்டுப்பாடுகள்\nவீட்டிலே தயாரிக்கலாம் ’வைட்டமின்-சி’ சீரம்\nபிரேத பரிசோதனை செய்த உடலை தைக்கும் சலவை தொழிலாளி\nகேரிபேக்கில் சுற்றி வீசப்படும் குழந்தை\nஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு சரி செய்யும் பணி இன்று தொடக்கம்\n கல்லூரி வாசலில் மாணவி கொலை\nபலாத்காரம் செய்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தண்டனை\nமோடியின் பிற்போக்கு பொருளாதார கொள்கை\nதுறவியாகும் முன்னர் விரும்பியபடி போட்டோ எடுத்த இளம்பெண்\nபாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் சதா\nஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர்\nபெண்கள் தாயாக நடைப்பயிற்சி அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/delhi/64", "date_download": "2019-05-22T02:36:28Z", "digest": "sha1:MG5AFNDYVGAWVSSTYEIHFZEENGZ3TBUA", "length": 10095, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | delhi", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nபிரதமர் தலைமையில் மாநில கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது\nமுதல‌மைச்சர் பங்கேற்காதது தமிழகத்திற்கு இழப்பு: திமுக, மதிமுக விமர்சனம்\nமல்லையா செப். 9ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு\nபாஜக எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்\n1,500 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது\nதேமுதிகவின் டெல்லி பிரிவை கலைக்க திட்டம்\nமத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு\nமுதல்வர் ஜெயலலிதா நாளை டெல்லி பயணம்: பிரதமரிடம் தமிழக பிரச்னைகளை எடுத்துரைக்கிறார்\nசாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதி விபத்து\nடெல்லியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு\nஉடை சரியில்லை எனக் கூறி தெருவோர சிறுவர்களுக்கு உணவளிக்க மறுத்த உணவகம்\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி யு.பி.எஸ்.சி உறுப்பினராக நியமனம்\nடெல்லியில் திடீர் சூறைக்காற்று: பிரதமர் மோடியின் விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு\nஐந்து நிமிடத்தில் டெல்லியைத் தாக்க முடியும்: பாக். அணுஆயுதத் தந்தை குவாதீர் கான் மிரட்டல்\nபிரதமர் தலைமையில் மாநில கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது\nமுதல‌மைச்சர் பங்கேற்காதது தமிழகத்திற்கு இழப்பு: திமுக, மதிமுக விமர்சனம்\nமல்லையா செப். 9ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு\nபாஜக எம்.பி தொடர்ந்த அவதூறு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்\n1,500 பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் கைது\nதேமுதிகவின் டெல்லி பிரிவை கலைக்க திட்டம்\n���த்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு\nமுதல்வர் ஜெயலலிதா நாளை டெல்லி பயணம்: பிரதமரிடம் தமிழக பிரச்னைகளை எடுத்துரைக்கிறார்\nசாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதி விபத்து\nடெல்லியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு\nஉடை சரியில்லை எனக் கூறி தெருவோர சிறுவர்களுக்கு உணவளிக்க மறுத்த உணவகம்\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி யு.பி.எஸ்.சி உறுப்பினராக நியமனம்\nடெல்லியில் திடீர் சூறைக்காற்று: பிரதமர் மோடியின் விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு\nஐந்து நிமிடத்தில் டெல்லியைத் தாக்க முடியும்: பாக். அணுஆயுதத் தந்தை குவாதீர் கான் மிரட்டல்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/page.php?category-name=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&pg=2", "date_download": "2019-05-22T03:04:14Z", "digest": "sha1:AMR6AXBLYTB7YYL2K64AYUNFPLBKVVVL", "length": 12468, "nlines": 92, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "முக்கிய-செய்திகள் News | Latest tamil news | Tamil news | Tamil news online", "raw_content": "\nதேர்தல் முடிவு தெரிந்த பின்பு எதிர்க்கட்சிகள் ஆலோசனை\n‘‘நாங்கள் கருத்து கணிப்புகளை பொருட்படுத்துவது இல்லை. வரும் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருப்போம். முடிவுகள் வந்த பிறகே எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஒடிசாவில் 5வது முறை நவீன் பட்நாயக் ஆட்சி\nஒடிசாவில் சட்டசபைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம்(பிஜேடி) கட்சியே வென்று 5வது முறையாக ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது\nஅ.ம.மு.க. ஒன்றில் கூட வெற்றி பெறாதாம் அ.தி.மு.க. வெல்லும் தொகுதிகள் எவை\nதமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன\nநாங்கள் என்ன கேலிப் பொருளா.. எங்களை விமர்சிக்க நீங்க��் யார்.. எங்களை விமர்சிக்க நீங்கள் யார்.. மீடியாக்கள் மீது எகிறிய கர்நாடக முதல்வர்\nமே 23-ந் தேதிக்குப் பிறகு கர்நாடகத்தில் கட்சி மாற்றம் நிகழப் போவதாக மீடியாக்கள் வெளியிட்ட செய்தியால் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி . எங்களை விமர்சிக்க நீங்கள் யார் என்று ஆவேசமடைந்துள்ள குமாரசாமி, தொடர்ந்து எதிரான செய்திகளை வெளியிட்டால், சட்டம் கொண்டு வந்து மீடியாக்களை கட்டுப்படுத்தப் போவதாகவும் மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளார்\nபாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும்.. நியூஸ் 18 டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்\nமக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nமன்மோகனை நினைக்க வைக்கும் நரேந்திர தாமோதர் மோடி\nநாட்டின் 14வது பிரதமரான நரேந்திர தாமோதர் மோடியின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிகிறது. அவர் மீண்டும் பிரதமர் ஆவாரா அல்லது முன்னாள் பிரதமர் ஆவாரா என்பது மே 23க்கு பின்பு தெரியும். அதற்கு முன்பாக, அவரது ஐந்து ஆண்டு கால செயல்பாட்டை ஒரு கணம் திரும்பிப் பார்த்தால், பல வண்ண காஸ்ட்யூம்களில் அவர் தெரிந்தாலும், பக்கத்திலேயே தலைப்பாகை, புன்சிரிப்பு சகிதம் மன்மோகன் சிங் தெரிகிறார். ஏன் தெரியுமா\nஆஸ்திரேலிய தேர்தலில் ஆளும்கட்சி அமோக வெற்றி\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் ஆளும்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு மே 18ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான லேபர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.\nமக்களவை இறுதிக் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு - 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் ஓட்டுப்பதிவு\nமக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.\n‘நான் அரசியலுக்கு வந்ததில் என் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி’ பிரியங்கா காந்தி பேட்டி\n‘‘என்னை அரசியலுக்கு வருமாறு 2 ஆண்டுகளாக என் குழந்தைகள் வற்புறுத்தி வந்தார்கள். இப்போது நான் வந்திருப்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்‘’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்\nபாஜக ஆட்சி அமைத்து விடக் கூடாது.. வரிந்து கட்டும் சந்திரபாபு நாயுடு.. வரிந்து கட்டும் சந்திரபாபு நாயுடு.. ராகுல் காந்தியுடன் முக்கிய ஆலோசனை\nபாஜகவை வீழ்த்துவதற்காக எந்த சமரசத்திற்கும் தயார் என்று இறங்கியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை வரிசையாக சந்திக்கத் தொடங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களை அணிதிரட்டுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pen-drives/ironkey-personal-s250-2gb-secure-drive-d2-s250-s02-2fips-price-pe93I7.html", "date_download": "2019-05-22T03:05:21Z", "digest": "sha1:4TWEKT7PRKIX7RGEOJAPXM4FAGZWLC6Q", "length": 14753, "nlines": 255, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ்\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ்\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ் சமீபத்திய விலை May 21, 2019அன்று பெற்று வந்தது\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ்அமேசான் கிடைக்கிறது.\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 12,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ் விவரக்குறிப்புகள்\nசபாஸிட்டி Up to 2 GB\nஇராங்கிய பர்சனல் ஸஃ௨௫௦ ௨ஜிபி சேகர் டிரைவ் ட௨ ஸஃ௨௫௦ ஸஃ௦௨ ௨பிப்ஸ்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/21/", "date_download": "2019-05-22T03:42:23Z", "digest": "sha1:4VIW2HF4CSNL36S4AXABQTLTJWWIHJHY", "length": 12575, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2016 May 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nஊளைச் சதையை குற���க்கும் சோம்பு நீர்..\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 813 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇயற்கையாக மனிதன் எந்த ஒரு நன்மையையும் தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்றே நினைப்பான். அதே போல் ஒரு தீமையோ அல்லது பாதிப்போ நடந்தால் அது தமக்கு நடக்கக் கூடாது என்றே நினைப்பான்.. ஆனால் நாம் அடையும் நன்மைகளை அடுத்தவர்களுக்காகவும் பகிர நினைப்பது என்பது மிக உயர்ந்த குணம். இது பாராட்டப்படகூடியதாகும். அன்று ஹிஜரத்தின் போது அன்சாரித் தோழர்கள் முஹாஜிர்களுக்கு செய்த நன்மையை அல்லாஹ் பாரட்டி அல்குர்ஆனில் ”… அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉங்க வீட்டு செல்லம் அடம் பிடிக்கிறதா \nரயில் மோதி கர்ப்பிணி பெண் சாவு ஆனால்..\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்ற��\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/05/blog-post_424.html", "date_download": "2019-05-22T03:47:02Z", "digest": "sha1:W55AD5FDP5X6XHFBUM2YWF2FTR5EGNOO", "length": 16304, "nlines": 81, "source_domain": "www.importmirror.com", "title": "புராதன பெளத்த விகாரை மேலிருந்து செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம் முஸ்லீம் பள்ளிவாசல்களை நாசகாரியம் செய்யும் கும்பல்களை தண்டிக்க வேண்டும் | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது செய்திகளின் தன்மைகளை உறுதி செய்யவும் பரந்து செயற்படவும் முக்கிய நிகழ்வுகளை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தரமானதாகத் தெரிவிப்பதற்காக உடனுக்குடனான நேரலைகளாக வழங்கவும் பணிப்பாளர்களை நியமிக்க உத்தேசித்துள்ளமையால் மாவட்டம் தோறும் ஆர்வமுள்ள ஆழுமையான அனுபவமுள்ளவர்களை நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளன எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்கும் பணி மிக விரைவில் இடம்பெறும் அதில் நீங்களும் ஒருவராக இருக்க தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nLATEST NEWS , Slider , செய்திகள் » புராதன பெளத்த விகாரை மேலிருந்து செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம் முஸ்லீம் பள்ளிவாசல்களை நாசகாரியம் செய்யும் கும்பல்களை தண்டிக்க வேண்டும்\nபுராதன பெளத்த விகாரை மேலிருந்து செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம் முஸ்லீம் பள்ளிவாசல்களை நாசகாரியம் செய்யும் கும்பல்களை தண்டிக்க வேண்டும்\nகடந்த சில ���ாதங்களுக்கு முன்பு புராதன விகாரை ஒன்றில் அதாவது பராமரிப்பற்று கிடந்த விகாரை ஒன்றின் மீது மாணவர்கள் பாதணிகளோடு நின்று செல்பி புகைப்படம் எடுத்த ஒரே காரணத்திற்காக அவர்களை சிறையில் அடைத்தார்கள் இதற்கு சஜித் பிரேமதாச அவர்கள் முழு மூச்சாக நின்று செயட்பட்டார்கள் ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து இன்றுவரை முஸ்லீம் மக்களின் பள்ளிவாசல்கள் வெறித்தனமாக உடைக்கப்படுகின்றது சொத்துக்கள் தீக்கரை ஆக்கப்படுகின்றது இவற்றை எந்த ஒரு பெரும்பான்மை அரசியல் வாதிகளும் தடுத்து நிறுத்துவதற்கு முயட்சிகளை மேற்கொள்ளவில்லை\nஇவ்வாறு பெரும்பான்மை அரசியல் வாதிகள் மெளனமாக இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் வணங்கி வழிபடும் தேவாலயங்கள் விகாரைகள் போன்று முஸ்லிம்களது பள்ளிவாசல்களும் புனிதமான ஒன்று என்பதை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை இத்தனை கொடுமைகள் செய்தும் இதுநாள்வரையில் ஒரு விகாரைகளை கூட தாக்குவதற்கு முயட்சிக்க வில்லை அவ்வாறான கீழ்த்தரமான செயலை செய்வதற்கு உண்மையான முஸ்லீம் சமூகமும் விரும்பப் போவதும் இல்லை\nசிங்களவர்களானாலும் தமிழர்களானாலும் முஸ்லீம்களானாலும் கிறிஸ்தவர்களானாலும் அனைவரும் மனிதர்கள் என்பதை மறந்து விடக்கூடாது அனைவருக்கும் பசி உறக்கம் வலி வேதனை இது போன்ற அனைத்து உணர்வுகளும் உண்டு\nஇந்த நாட்டில் ஊடகங்கள் முஸ்லீம்கள் ஏதேனும் ஒரு குற்றத்தினை செய்து விட்டால் முஸ்லீம்கள் என்று பிரம்மாண்டமாக செய்திகளை பரப்பி வரும் சந்தர்ப்பத்தில் பள்ளிவாயல்களை நொறுக்கி இன வெறியினை காட்டுபவர்களை இனம்தெரியாத நபர்கள் என்று சுருக்கமாக சொல்லி முடித்து விடுகின்றார்கள் இந்த நாட்டின் #சட்டப்புத்தகம் #சிங்களவர்களுக்கு #வேறாகவும்#முஸ்லீம்களுக்கு #வேறாகவும் #தமிழர்களுக்கு #வேறாகவும் #என்றா #எழுதப்பட்டிருக்கின்றது சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்\nநீங்கள் இன்று இந்த சமூகத்தில் எதை விதைக்கிண்றீர்களோ அதையே பின்பு அறுவடை செய்ய வேண்டும் எனவே கெளரவ சஜித் பிரேமதாச அவர்களே அன்று முஸ்லீம் மாணவர்களை கைது செய்வதில் நீங்கள் காட்டிய ஆர்வத்தில் அரைப்பங்காவது பள்ளிகளை உடைத்து நாசமாக்கும் இனவெறியர்கள் மீது செலுத்துங்கள் முஸ்லீம் சமூகம் உங்கள் ���ீது பாரிய நம்பிக்கை வைத்திருக்கின்றது அதை பொய்யாக்கி விடாதீர்கள் அதேபோன்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டுமே தவிர இவ்வாறான இனக்கலவரங்களை தூண்டுவதில் ஆர்வமாக இருக்கக் கூடாது\n23 இலட்சத்துக்கும் அதிகமாக இலங்கை நாட்டில் வாழும் முஸ்லீம்களுக்கு குரல்கொடுக்கவும் இனவாத சக்திகளில் இருந்து பாதுகாக்கவும் அமைச்சர் #ரிஷாட் #பதியுதீன் மிகவும் பாடுபட்டு வருகின்றார் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி அமைப்பிற்கும் முழு பங்காற்றியவர் இந்த அமைச்சர் #ரிஷாட் #பதியுதீன் எண்பக்தை நீங்கள் மறந்து விட வேண்டாம் எனவே உங்கள் ஆட்சி இன்று நடைபெறுவதற்கு முஸ்லீம் மக்கள் எத்தனை பங்களியுப்பு செய்திருக்கின்றார்கள் என்பதை நீங்கள் நினைவு கூற வேண்டும்\nமுஸ்லீம்கள் உங்களிடம் பணம் கேற்கவில்லை இந்த நாட்டில் எந்த பிரச்சனைகளும் இன்றி நிம்மதியான ஒரு வாழ்க்கையினைத்தான் கேட்டு நிட்கின்றோம் எனவே\nமீண்டும் ஒரு நிம்மதியான இலங்கையினை எமக்கு பெற்றுத்தாருங்கள் இந்த இலங்கை நாடு இயற்கையில் மாத்திரம் எழில்கொண்ட நாடு அல்ல மனிதம் நிறைந்த அழகிய நாடு என்பதையும் நிரூபிக்க வேண்டும்\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\n“கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்” கரையேற்றப் போவது யார்..\nசுஐப் எம். காசிம்- க ண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக...\nமினுவங்கொடையில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள��ு..\nஇ னவாத தாக்குதலுக்கு இலக்கான மினுவான்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் நகரசபையினால் காட்சிப்படுத்தப்பட்ட அறிவித்தல் ஒன்றை அடுத்த...\nபாராளும‌ன்ற‌த்தில் உலமாக் கட்சித் தலைவரின் உரை..\nக‌ ட‌ந்த‌ வார‌ம் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சியால் பாராளும‌ன்ற‌த்தில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌ தேசிய‌ பாதுகாப்பு ச‌ம்ப‌ந்த‌மான‌ சிபாரிசுக‌ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/80775-kitchen-cabinet-program-anchors-interview.html", "date_download": "2019-05-22T03:37:31Z", "digest": "sha1:PQ3TIGBSIWMQCI4JBS5ANOQCOPUWY63I", "length": 11478, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "”இதுக்காகவே அரசியல் கத்துகிட்டோம்!” - ‘கிச்சன் கேபினட்’ அபிநயா, பகுர்தீன் ஜாலி சாட்!", "raw_content": "\n” - ‘கிச்சன் கேபினட்’ அபிநயா, பகுர்தீன் ஜாலி சாட்\n” - ‘கிச்சன் கேபினட்’ அபிநயா, பகுர்தீன் ஜாலி சாட்\nசீரியஸான செய்திகளையும் ஜாலியாக சொல்லி லைக்ஸ் அள்ளிக்கொண்டிருக்கும் டிவி நிகழ்ச்சி தான் ‘கிச்சன் கேபினட்’. புதியதலைமுறையில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் அபிநயா மற்றும் பகுர்தீன் இருவரிடமும் ஒரு ஜாலி சாட்.\n“தஞ்சாவூர் பொண்ணு நான், சாஃப்ட்வேர் மேல ஆர்வம் இருந்ததுனால இஞ்ஜினியரிங் படிச்சேன். படிச்சிட்டு இருக்கும்போதே, தொகுப்பாளினிக்கான வாய்ப்பு கிடைச்சது. படித்து முடிச்சதும் மீடியாவில் இறங்கிட்டேன். ஒன்றரை வருடமா புதியதலைமுறையில் இந்த நிகழ்ச்சியின் ஆங்கர். ஆரம்பத்தில் அரசியல் பற்றி எதுவுமே தெரியாது. ஆனா நிகழ்ச்சி பண்ண ஆரம்பிச்சதும் நிறைய கத்துக்கிட்டேன். நமக்குத் தெரிஞ்சாதானே சுலபமா மற்றவங்களுக்குச் சொல்லமுடியும். இந்த ஷோ மூலமா அரசியல் ஆர்வமும் அதிகமாகிடுச்சு” என்று டிவியில் பார்க்கும் அதே பளீர் சிரிப்புடன் பேசுகிறார் அபிநயா.\n“கேபினட்டில் இருக்கும் அமைச்சர்களின் சொந்தங்களோ, நெருக்கமானவர்களோ வெளியிலிருந்து கேபினட் அமைச்சர்களுக்கு ஆலோசனை தருவது தான் கிச்சன் கேபினட்னு சொல்லுவாங்க. அதை அப்படியே மாற்றி, கஷ்டமான, சிக்கலான எந்த ஒரு அரசியல் செய்தியா இருந்தாலும் அதை சந்தோஷத்தோட மக்களுக்குப் பரிமாறுவது தான் எங்க நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அரசியல் பிரபலங்களின் ஃபேவரைட்னு கூட கேள்விப்பட்டேன்”\nஅபிநயா பேசிக்கொண்டிருக்கும் போது என்ட்ரி கொடுக்கிறார் இணைத் தொகுப்பாளர் பகு. “மதுரையில் மாஸ்டர் டிகிரி படிச்சேன். படிக்கும் போதே, நாடக கலைஞர் முருகபூபதியின் மணல்மகுடி நாடக அமைப்பில், நாடகம் கத்துக்கிட்டேன். நிறைய ஊர்களில் நவீன நாடகங்கள் நிகழ்த்தியிருக்கோம். டிகிரி முடிச்ச கையோடு சென்னைக்கு வந்துட்டேன். பத்திரிகையில் வேலை பார்த்துட்டு இருக்கும் போது, புதிய தலைமுறையில் வாய்ப்பு வந்தது. கார்மல் சார் தான் எங்க நிகழ்ச்சியோட ஹெட்.\nநாடகமும், மீடியாவும் வேறு வேறு தளம். நாடகத்திலிருந்து வந்து மீடியாவில் நிலைச்சு நிற்கிறது கஷ்டமான விஷயமும்கூட. அதுனால இந்த நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதுறது, இயக்குறதுனு திரைக்குப் பின்னாடி தான் முதல்ல வேலை பார்த்தேன். அதுக்காக நிறைய அரசியல் செய்திகள் படிச்சு, அரசியல் தளம் பத்தி ஆழமா கத்துக்க ஆரம்பிச்சேன். கார்மல் சார் தான் தொகுப்பாளரா என்னை முயற்சி பண்ணச் சொன்னார். முதல் ஒரு மாதத்துக்கு மீடியாவோட உடல்மொழியைக் கொண்டுவரவே சிரமப்பட்டேன். பயிற்சியின் மூலமா இப்போ கைதேர்ந்துட்டேன்னு நினைக்கிறேன்.\nஇன்றைக்கான செய்திக்கு ஸ்கிரிப்ட் தயார் பண்ணிருப்போம். திடீர்னு ப்ரேக்கிங் செய்திகள் வெளியாகும். உடனே ஸ்கிரிப்டை மாற்றி புது ஸ்கிரிப்ட் ரெடி பண்ணணும். ஒவ்வொரு நிமிடமும் புதுசா ஏதாவது பண்றதுக்கான தளமாத்தான் மீடியாவைப் பார்க்கிறேன்” என்றார் பகு.\n”மீடியாவில் உங்க லட்சியம் தான் என்ன” என்று இருவரிடமும் கேட்க, தெளிவுடன் பதில் சொல்லத் தொடங்கினார் அபிநயா. “இப்பவும் நான் நிறைய கத்துக்கிட்டுத்தான் இருக்கேன். 10 வருஷம் கழிச்சி, பெண் தொகுப்பாளினியா எல்லா அரசியல் தலைவர்களையும் பேட்டி எடுக்கணும்ங்குறதுதான் என் ஆசை. எத்தனை வருஷமானாலும் நான் எங்கே, யார்னு தெரியற மாதிரி மக்கள்கிட்ட பேர் எடுக்கணும்”.\n“சமூக அக்கறையுடன் சொல்ல நினைக்கும் விஷயங்களை மீடியாவின் வழியா சொல்லணும்னு நினைக்கிறேன். அதற்காக தொடர்ந்து செயல்படணும்ங்குறது தான் என்னோட நோக்கம்” என்று சிம்பிளாக முடித்தார் பகு.\n“எங்க இரண்டு பேருக்கு பின்னாடி, ப்ரோக்ராம் ப்ரொட்யூசரோட சேர்த்து 10 பேர் இந்த நிகழ்ச்சிக்காக வேலை செய்யறாங்க. செய்தியை உறுதிப்படுத்தி, அதற்கான ஜாலியான ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டா உடனே ஸ்டார்ட்...கேமிரா... ஆக்‌ஷன் தான்...” என்று ஷூட்ட���ங்கிற்கு கிளம்பிவிட்டார் அபிநயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/09/sabari.html", "date_download": "2019-05-22T02:51:28Z", "digest": "sha1:A2NSTZP54UQDVCGZIATHMXUSKDT42ZF6", "length": 14880, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரி மலையில் அன்னதானம் செய்யும் கோவை சாமி | coimbatore swamy is doing annadhanam in sabarimalai nearly 30 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n20 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரி மலையில் அன்னதானம் செய்யும் கோவை சாமி\nகோவை மாவட்டம் ரத்தினகிரியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் தொடர்ந்து சபரிமலையில் 30 ஆண்டுகளாகஅன்னதானம் செய்து வருகிறார்.\nவைத்தியநாதனுக்கு வயது 71. அவரது மனைவி பெயர் லட்சுமி. வைத்தியநாதன் கடந்த 1969 ம் வருடம் தனது 25வது ஆண்டு யாத்திரையின் போது அன்னதானம் போது இந்த சேவையைத் தொடங்கினார்.\nஅந்தக் காலத்தில் பம்பையிலோ அல்லது சன்னிதானத்திலோ உணவு கிடைக்காத நிலை இருந்தது. அப்போது, மகரவிளக்கு நடந்த போது இவர் 100 க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை பக்தர்களுக்கு வழங்கினார்.\nசுகாதாரமான முறையில் உ���வளிக்கும் பொருட்டும் நிரந்தர இடத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த இடம்அளிக்கப்பட்டது.\nஅந்த இடத்தில் சத்யாலயம் என்ற பெயர் சூட்டி அன்னதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கினார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்செய்கிறேன். அவ்வப்போது தேவஸ்தான அதிகாரிகள் சில பிரச்சனைகளைக் கொடுப்பார்கள். அந்த இடத்தைக்காலி செய்து விட்டு பம்பையில் உள்ள வேறு இடத்துக்குச் செல்லுமாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇறந்து போன தனுஜா குரலில் பேசிய ஐயர்.. \"நான் தெய்வம் ஆயிட்டேன்\".. திருச்சி அருகே நூதனம்\nமீண்டும் கிடைக்காத சிம்மாசனம் கருவறை.. அன்னைக்கு பிரம்மாண்ட கோயில்.. நெகிழ வைத்த தொழிலதிபர்\nகேரளாவில் களைகட்டும் உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா.. பாதுகாப்பு வளையத்திற்குள் திருச்சூர்\nஅயோத்தி விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்த சமரச குழு.. நாளை விசாரணை\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை\nசதுரகிரி கோயிலில் ஒரு இட்லி விலை ரூ.20, தோசை விலை ரூ.100க்கு விற்பனை.. பக்தர்கள் அவதி\nகுடிநீர் பஞ்சம் தலைவிரித்தடுகிறது... மாநிலம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி யாகம்\nநாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்\nஅநியாயமா இருக்கே.. பாடி சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. வெகுண்ட புஷ்பவனம் குப்புசாமி\nசூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\nபண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்\nவாக்கு பதிவு நேரத்தை நீடிக்கலாம்.. சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம்.. மதுரை ஆட்சியர்\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/09/jayalakshmi.html", "date_download": "2019-05-22T03:51:45Z", "digest": "sha1:WENNOHBXSNN6R4J2NSO64B7RDQ7TIZ6G", "length": 22924, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலட்சுமி: தோண்டி எடுக்கிறது சிபிஐ- சிக்கப் போக���ம் விவிஐபி | Jayalakshmis case: CBI enquiry moving very fast - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n10 min ago அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\n23 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n55 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nTechnology ஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலட்சுமி: தோண்டி எடுக்கிறது சிபிஐ- சிக்கப் போகும் விவிஐபி\nகடந்த இரண்டே நாட்களில் ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பாக தாங்கள் திரட்டிய ஏராளமான தகவல்கள் அடங்கிய முதல் விசாரணைஅறிக்கையை சிபிஐ அதிகாரிகள் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.\nசிபிஐ கூடுதல் எஸ்.பி.சிவாஜி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாட்களாக மதுரையில் விசாரணைநடத்தினர். சிவகாசிக்கும் ஒரு குழு சென்று அங்கும் விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த விசாரணைகளில் ஜெயலட்சுமி தொடர்பான பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇன்ஸ்பெக்டர் மலைச்சாமி லஞ்சம் வாங்கிக் குவித்த லட்சக்கணக்கான பணத்தை கந்துவட்டிக்கு விட்டு வந்துள்ளார். ஜெயலட்சுமிமூலமாகத் தான் பலருக்கும் ���டன் கொடுத்து, வாங்கி வந்துள்ளார்.\nதிருமங்கலத்தைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் ஒருவருக்கு மட்டும் ஜெயலட்சுமி மூலம் மலைச்சாமி கொடுத்த கந்து வட்டிக் கடன் ரூ. 3லட்சம்.\nஉடுமலைப்பேட்டை, ஈரோடு ஆகிய ஊர்களில் போலீஸ் அதிகாரிகளுடன் ஜெயலட்சுமி வசித்தபோது தனியார் தொலைபேசிநிறுவனங்கள் மூலம் ஜெயலட்சுமிக்கு தொலைபேசி இணைப்புகளை வாங்கித் தந்துள்ளனர் போலீசார்.\nஇந்த தொலைபேசிகளுக்குரிய கட்டணத் தொகையான ரூ. 1.5 லட்சத்தை ஜெயலட்சுமி கட்டவில்லை. இதனால் தொலைபேசி இணைப்புகள்துண்டிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸ் தொடர்புகள் இருந்ததால் ஜெயலட்சுமி மீது தொலைபேசி நிறுவனங்கள்நடவடிக்கையில் இறங்க யோசித்து வந்துள்ளன.\nமதுரை டவுன்ஹால் ரோடு கனரா வங்கியில் கணக்கை தொடங்க ஜெயலட்சுமிக்கு இன்ட்ரோடக்ஷன் கையெழுத்து போட்டவர்இன்ஸ்பெக்டர் இளங்கோவன். மனைவி என்றே குறிப்பிட்டதோடு, தன் போலீஸ் குவாட்டர்ஸ் முகவரியையே தந்துள்ளார்.\nஅதே போல திருநகர் பேங்க் ஆப் இந்தியாவிலும் ஜெயலட்சுமி பெயரில் ஒரு கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரு கணக்குகளிலும்புரண்ட தொகை ரூ. 45 லட்சம். போலீஸ் அதிகாரிகளின் லஞ்ம் தான் இங்கு ஜெயலட்சுமியின் காசாக சுற்றி வந்திருப்பதாக சிபிஐ கருதுகிறது.\nஇந்தத் தகவல்களை மடமடவென திரட்டிவிட்ட சிபிஐ, மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு அறிக்கையையும் தாக்கல்செய்துவிட்டது. ஜெயலட்சுமி வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்படும் முதல் விசாரணை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.\n8 காக்கிகள் மீது கற்பழிப்பு வழக்கு:\nஇந்த அறிக்கையில் கூடுதல் எஸ்.பி. ராஜசேகர், எஸ்.பி. சொக்கலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி, சுந்தரவடிவேலு,சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாஜகான், மோகன்ராஜ், ஏட்டு கண்ணன் ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்சிபிஐ தெரிவித்துள்ளது.\nஜெயலட்சுமியின் தொலைபேசி தொடர்புகள் குறித்து அறிவதற்காக ஈரோடு, உடுமலைப்பேட்டை, கோவை ஆகிய நகரங்களுக்கும் சிபிஐஅதிகாரிகள் செல்வார்கள் எனத் தெரிகிறது.\nதனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் இணைப்பு பெற்ற அவர் ஒரு முறை கூட பில் கட்டியதில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்டதொலைபேசி நிறுவனங்கள் பலமுறை கடிதம் எழுதியும���, தனது போலீஸ் பின்பலத்தின் காரணமாக ஜெயலட்சுமி அதை கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாகவும் சிபிஐ விசாரிக்கும்.\nமேலும், ஜெயலட்சுமியின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டவர்கள் யார், யார் என்ற தகவலையும் சிபிஐ திரட்டும்.\nமேலும் ஈரோடு நெசவாளர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் முக்கியப் புள்ளி ஒருவருடன் ஜெயலட்சுமி சில நாட்கள் தங்கியிருந்த விவரமும்சிபிஐக்குக் கிடைத்துள்ளது. அந்த நபரை விரைவில் வெளியுலகுக்குக் காட்டவுள்ள சிபிஐ அது தொடர்பாக 3 சாட்சிகளை சேகரித்துள்ளது.\nஅந்தத் தெருவில் இளநீர் விற்கும் கணேசன், 2 ஹோட்டல் உமையாளர்களான பெருமாள், ஜெயராமன் ஆகியோரே அந்த சாட்சிகள்.அவர்கள் மூலமாக ஜெயலட்சுமியுடன் தங்கிய முக்கியப் புள்ளி குறித்த ஆதாரம் வலுவடைந்திருப்பதாக சிபிஐ தரப்பில் கூறுகின்றனர்.\nவிரைவில் இந்த விவிஐபி வெளியுலகுக்கு தோல் உரித்துக் காட்டப்படுவார்.\nஇதற்கிடையே ஜெயலட்சுமியுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்த பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்சுந்தரவடிவேலை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் தான் இவரை இடமாற்றம் செய்தது அரசு.\nஆனால், இவரைச் சுற்றி சிபிஐயின் வலை இறுகுவது உறுதியாகிவிட்டதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்��ை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/rahul-gandhi-s-tamilnadu-rally-speech-translation-has-gone-wrong-once-again-346704.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-22T03:12:50Z", "digest": "sha1:WTK3RIKK7ME3G4UULBOR26XTZ7KH7ZPK", "length": 23489, "nlines": 257, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்தன கலர் சட்டை போட்ட தங்க பாலுவே.. ராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்.. சொதப்பலோ சொதப்பல்! | Rahul Gandhi's Tamilnadu rally speech translation has gone wrong once again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\n16 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n42 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்தன கலர் சட்டை போட்ட தங்க பாலுவே.. ராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்.. சொதப்பலோ சொதப்பல்\nராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்- வீடியோ\nகிருஷ்ணகிரி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆங்கில பேச்சை இன்று கிருஷ்ணகிரியில் மொழி பெயர்த்தவரின் மொழி பெயர்ப்பு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் ஒரே நாளில் இன்று நான்கு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் அவர் பேசினார்.\nஅதில் மோடி மீது கடுமையான விமர்சனங்களை ராகுல் காந்தி வைத்தார். ஆனால் ராகுல் காந்தி பேச்சின் மொழிபெயர்ப்பு பல விமர்சனங்களை சந்தித்துள்ளது.\n15 பேரின் நலனுக்காக ஆட்சி செய்கிறார் மோடி.. லிஸ்ட் போட்ட ராகுல்.. கிருஷ்ணகிரியில் அதிரடி பேச்சு\nஇந்த முறை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை காங்கிரஸ் மூத்த உறுப்பினர் தங்கபாலு மொழிபெயர்க்கவில்லை, தங்கபாலு தற்போது கேரளாவில் வயநாடு தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அவர் இன்று ராகுல் உரையை மொழிபெயர்க்க வரவில்லை.\nஏற்கனவே காங்கிரஸ் மூத்த உறுப்பினர் தங்கபாலு. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கன்னியாகுமரி பேச்சை மோசமாக மொழிபெயர்த்தார். ''நீங்க என்ன வேணா பேசுங்க, நான் எனக்கு பிடிச்சதை மட்டும்தான் பேசுவேன்'' என்பது போல தவறுதலாக மொழிபெயர்த்து இருந்தார் தங்கபாலு. இது இணையத்தில் டிரெண்ட் ஆனது.\nஇந்த நிலையில்தான் தங்க பாலுக்கு பதிலாக தற்போது புதிதாக காந்திகிராம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பழனி துரை ராகுல் காந்தியின் பேச்சை மொழி பெயர்த்தார். ஆனால் இவரது மொழி பெயர்ப்பும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது.\nதொடக்கத்தில் பழனி துரை நன்றாகவே மொழி பெயர்த்து வந்தார். ஆனால் கொஞ்ச நேரத்தில் தவறுதலாக நிறைய கருத்துக்களை பேச தொடங்கினார். ராகுல் காந்தி சொல்வதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத விஷயங்களை பழனி துரை பேசினார். தனக்கு தெரிந்ததை மட்டும் மொழி பெயர்த்துவிட்டு தனக்கு தெரியாததை அப்படியே விட்டுவிட்டார்.\nகல்லூரியில் மாணவர்கள் ''கதை அடிப்பது'' என்று சொல்வார்களே அப்படித்தான் இவர் தனது பேச்சில் ராகுல் காந்தி ஒன்று சொல்ல தான் ஒன்றை கதையாக கூறிக் கொண்டு இருந்தார். ஆனால் கீழே இருந்த மக்களோ ஏற்கனவே ராகுலின் ஆங்கில பேச்சை கேட்டுவிட்டு, புரிந்துகொண்டு அதற்கே கைதட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் தமிழ் மொழி பெயர்ப்பு தவறாக செய்யப்படுகிறது என்பதை தெரிந்து குழப்பத்தில் அமர்ந்து இருந்தனர்.\nஇந்த நிலையில் பழனி துரை பேசிக்கொண்டு இருக்கும் போதே அவருக்கு ராகுல் பேசியதை கேட்பதில் பிரச்சனை இருந்ததால் அவர் ராகுல் காந்திக்கு அருகில் நின்று பேசினார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் ராகுல் மேடையில் இருந்த ஒரு மைக்கில் ராகுலும் இன்னொரு மைக்கில் பழனி துறையும் அருகருகே நின்று பேசினார்கள்.\nபழனி துரையும் தங்க பாலு போலவே ராகுலின் முகத்தை பார்த்து பார்த்து உற்றுநோக்கி தவறாக பேசினார். ஆனால் பழனி துரைக்கு தன்னுடைய மேடையிலேயே இவ்வளவு நெருக்கமாக இடம் கொடுத்து ராகுல் பேச வைத்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பலர் இதை பாராட்டி இருக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிருஷ்ணகிரி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅசோக் குமார். கெ அஇஅதிமுக வென்றவர் 4,80,491 46% 2,06,591\nசின்ன பிலப்பப்பா .பி திமுக தோற்றவர் 2,73,900 26% 0\nசுகவனம் இ.ஜி திமுக வென்றவர் 3,35,977 45% 76,598\nநஞ்சேகௌடு கெ அஇஅதிமுக தோற்றவர் 2,59,379 34% 0\nசுகவனம் இ.ஜி திமுக வென்றவர் 4,03,297 55% 1,19,222\nநஞ்சே கௌடு. கெ அஇஅதிமுக தோற்றவர் 2,84,075 38% 0\nவெற்றிசெல்வன், வி. திமுக வென்றவர் 3,47,737 51% 31,824\nதம்பிதுரை, எம். அஇஅதிமுக தோற்றவர் 3,15,913 46% 0\nமுனுசாமி கெ.பி அஇஅதிமுக வென்றவர் 3,15,762 51% 49,349\nராஜாராம் நாயுடு டி.ஆர். டி எம் சி ( எம்) தோற்றவர் 2,66,413 43% 0\nநரசிம்ஹன் சி டி எம் சி ( எம்) வென்றவர் 3,71,009 56% 1,94,676\nஇளங்கோவன் இ.வி.கெ.எஸ் காங்கிரஸ் தோற்றவர் 1,76,333 27% 0\nராம மூர்த்தி கே. காங்கிரஸ் வென்றவர் 3,53,033 61% 2,13,114\nமாணிக்கம் ஆர். ஜேடி தோற்றவர் 1,39,919 24% 0\nராமமூர்த்தி, கெ. காங்கிரஸ் வென்றவர் 3,62,376 61% 2,01,494\nவெங்கடசுவாமி, பி. ஜேடி தோற்றவர் 1,60,882 27% 0\nகெ. ராமமூர்த்தி காங்கிரஸ் வென்றவர் 3,04,854 65% 1,66,366\nடி. சந்திரசேகரன் திமுக தோற்றவர் 1,38,488 29% 0\nராமமூர்த்தி கெ. ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,22,839 63% 1,00,511\nராஜஹகோபால் வி. அஇஅதிமுக தோற்றவர் 1,22,328 35% 0\nபெரியசாமி பி.வி. அஇஅதிமுக வென்றவர் 2,22,979 66% 1,19,228\nகமலநாதன் எம். திமுக தோற்றவர் 1,03,751 31% 0\nடி. தீர்த்தகிரி கவுண்டர் கா��்கிரஸ் வென்றவர் 1,86,114 55% 34,920\nடி. எம். திருப்பதி எஸ் டபிள்யூ ஏ தோற்றவர் 1,51,194 45% 0\nகாமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்\nநட்ட நடு சாலையில் மின்கம்பி.. சமூக அக்கறையுடன் அப்புறப்படுத்த முயன்ற இளைஞர்.. ஷாக்கடித்து பலி\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 35,000 போராட்டங்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.. முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\nஅதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்சி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம்\nஸ்டாலின் இன்னும் நன்றாக திட்டட்டும்... ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும்.. ராமதாஸ் பேச்சு\nபேசாம தைலாபுரம் வாங்க.. நல்லா டிரெய்னிங் எடுத்துக்கங்க.. சரியா.. ஸ்டாலினை கலாய்க்கும் ராமதாஸ்\nகன்னத்தை கிள்ளிய பெண்.. வெட்க சிரிப்பில் ஸ்டாலின்.. கனிமொழியை கையை பிடித்த பாட்டி.. பாச மழையப்பா\nவைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும்.. ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்\nஐடி ஊழியர் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க இவருக்கு வாக்களியுங்கள்.. நாம் தமிழர் கட்சி கோரிக்கை\nகேட்ட சீட் கிடைச்சாச்சு.. ஆனா ரெட்டியை எப்படி சமாளிக்கிறது.. கவலையில் கேபி முனுசாமி\nகிருஷ்ணகிரியில் 3ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை.. காதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த கொடுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dissidents", "date_download": "2019-05-22T02:38:37Z", "digest": "sha1:P2RBSTUYFY2LD6KL5EJZF3DAU3BST3T2", "length": 8467, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dissidents News in Tamil - Dissidents Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n`கு க்ளுக்ஸ் கிளான்' ஆகிவிட்டது பாஜக-ஜஸ்வந்த்\nடெல்லி: அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக செயல்பட்ட `கு க்ளுக்ஸ் கிளான்' போல ரகசிய- இனவெறி- தீவிரவாதக்...\nசென்னை:வெளியே சொல்ல முடியாத காரணங்களால் கட்சிகளில் இருந்து இடம் பெயர்ந்து புதிய புகலிடம் த...\nகாங்கிரசை த.மா.காவிடம் அடகு வைக்க மாட்டேன்: இளங்கோவன்\nசென்னை:காங்கிரசை ஒரு போதும் தமிழ் மாநில காங்கிரசிடம் அடகு வைக்க மாட்டேன் என்று தமிழக காங்கி...\nரத்தத்தை வீணாக்காதீர்... அதிருப்தியாளர்களுக்கு இளங்கோவன் அறிவுரை\nசென்னை:காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்காக சிலர் ரத்தக் கையெழுத்த...\nசென்னை:தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், தமிழக காங்கிரஸ் கட்சியும் இணைந்துவிடும் என்ற எண்ணம...\nகோ-லா-க-ல-மா-க தொட-ரும் காங்-கி-ரஸ் கோஷ்--டிப்- பூசல்சென்னை:ஒற்றுமைக் காட்சி முடிந்து ஒரு வாரத்த...\nகாங். தலைவர்கள் மாற்றமும்...அலுவலக திண்டாட்டங்களும்...\nதலைவர்களும் . . வருடங்களும்இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருந்தவர்கள்காம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/muskmelon-kheer-recipe-in-tamil/articleshow/68907224.cms", "date_download": "2019-05-22T03:05:20Z", "digest": "sha1:PF3XDQJZHJZOXM3XFM7ALTAOI7ILPZXM", "length": 13002, "nlines": 142, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Recipe: கோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி! - muskmelon kheer recipe in tamil | Samayam Tamil", "raw_content": "\nகோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி\nகிர்ணிப்பழத்தில் வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் - சி ஓரளவு இருப்பதால் வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது.\nகோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி\nகிர்ணிப்பழத்தில் வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் - சி இருப்பதால் வயிற்றுப்புண்ணுக்கு நல்லது\nபொட்டாஷியம், சோடியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது\nகோடை காலத்தில் கிர்ணிப்பழம் சாப்பிடுவதால், உடல் குளிர்ச்சியாகும். இதில் வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் - சி ஓரளவு இருப்பதால் வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது. வாங்க சுவையான கிர்ணிப்பழ கீர் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: கிர்ணிப்பழம் - பாதி அளவு, திக்கான பால் - 200 கிராம், பாதாம், முந்திரி - தாலா ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.\nசெய்முறை: பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும்.\nகிர்ணிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில், அரைத்த பாதாம் - முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் ���ொள்ளலாம்.\nஒரு கொதி வந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும். இதை சூடாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்றும் பருகலாம்.\n(குறிப்பு: கிர்ணிப்பழத்தில் பொட்டாஷியம், சோடியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.)\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஎளிதாக பூண்டு உரிக்க 5 டிப்ஸ்\nஉங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கும் 7 பா...\nமன அழுத்தத்தைப் போக்கும் பிளாக் டீ\nஇரும்புச் சத்துக்கள் நிறைந்த பேரீச்சை\nசீரான ரத்த ஒட்டத்துக்கு உதவும் திராட்சை\nசீரான ரத்த ஒட்டத்துக்கு உதவும் திராட்சை\nஇரும்புச் சத்துக்கள் நிறைந்த பேரீச்சை\nமன அழுத்தத்தைப் போக்கும் பிளாக் டீ\nஎளிதாக பூண்டு உரிக்க 5 டிப்ஸ்\nஉங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கும் 7 பானங்கள்\nஇந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க... அப்பறம் நீங்களே அசந்...\nபூப்பெய்தும் பெண்களுக்கான உளுந்தங்களி ரெசிபி\nகோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் வெந்தய மசியல்\nகோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி\nகோடைகாலத்தில் உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்\nகோடைக்கு இதம் தரும் சுவையான கம்மங்கூழ்\nபூப்பெய்தும் பெண்களுக்கான உளுந்தங்களி ரெசிபி\nகோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் வெந்தய மசியல்\nகோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசிபி\nகோடைக்கு இதம் தரும் சுவையான கம்மங்கூழ்\nகோடைகாலத்தில் உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்\nஇப்போ உங்க கிச்சன்லயும் சமைக்கலாம் சுவையான காஷ்மீரி புலாவ்\nசுவையான கடாய் பனீர் ரெசிபி\nஇப்போ உங்க கிச்சன்லயும் சமைக்கலாம் பனீர் கச்சோரி ரெசிபி\nகுழந்தை ஆரோக்கியமாக பிறக்க இந்த உணவை தவிர்த்து, இதை எல்லாம் சாப்பிடுங்கள்..\nPongal Recipes: பொங்கல் திருநாளில் சுவைக்க பாரம்பரிய ரெசிபிகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகோடையில் உடலை குளிர்ச்சியாக்கும் கிர்ணிப்பழ கீர் ரெசி��ி\nகோடைக்கு இதம் தரும் சுவையான கம்மங்கூழ்...\nகோடைகாலத்தில் உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்\nமாதவிடாய் வலிக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்\nஉடல் இளைக்க உதவும் அவல் உப்புமா ரெசிபி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/cnhgtyj-bnhytfg-asderth/", "date_download": "2019-05-22T03:21:28Z", "digest": "sha1:FNWZI3R7RSJVGZ4MGUYDXKEH74MQI3IG", "length": 8431, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 20 August 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குஜ்ஜார் இன மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 21% லிருந்து 26% ஆக உயரும்.\n2.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வழங்கப்படும் குழந்தை பராமரிப்பு உதவித்தொகை ரூ. 1500லிருந்து ரூ.3000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.\n3.பாகிஸ்தான், வங்கதேச நாடுகளையொட்டி 6,300 கிமீ தூர எல்லையில் “விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பு “(சிஐபிஎம்எஸ்) மூலம் கண்காணிக்க BSF முடிவு செய்துள்ளது.\n4.காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.\n1.ஜப்பான் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஜப்பானின் Hokkaido தீவில் ராணுவ பயிற்சியில் (Northern Viper 2017 Exercise) ஈடுபட்டு வருகின்றன.\n2.இந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதராக நிகோலே குட்ஷேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n3.கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மலாலா, இங்கிலாந்தில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதர துறையை தேர்வு செய்து உள்ளார்.\n4.ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பண்டைய வண்டல் பாறைகளை ஆய்வு செய்தனர்.\n650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பரிணாமம் தொடங்கியது என்பதைக் கண்டறிந்து உள்ளனர்.\n5.இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேபாளத்தில் உள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு இந்தியாவின் சார்பில் 30 ஆம்புலன்சுகளும், பஸ்களும் பரிசாக வழங்கப்பட்டது.\n1.19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது.\nஉலகக் கொசு நாள் (World Mosquito Day), ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சர் ரொனால்டு ராஸ் 1987 ஆகஸ்ட் 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.இவர் தனது கண்டுபிடிப்பிற்கு பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகஸ்ட் 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 19 ஆகஸ்டு 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2014/01/17/1s136062_1.htm", "date_download": "2019-05-22T04:04:28Z", "digest": "sha1:A4FDSM3EB3BCNKZ6C6BKUUIZHWAESYUW", "length": 7250, "nlines": 42, "source_domain": "tamil.cri.cn", "title": "உணவு வரிமக் கருவி - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nடொரண்டோவில் வடிவமைக்கப்பட்டுள்ள டெல்ஸ்பிக் (Tellspic) எனப்படும் இந்த வரிமக் கருவியை உணவுப் பொருட்களின் அருகில் காட்டினால், அதிலுள்ள ஒவ்வாமைப் பொருட்கள், வேதிப் பொருட்கள், ஊட்டசத்துக்கள் கலோரி எண்ணிக்கை அனைத்தையும் பிரித்து நமக்கு காட்டிவிடும். ஒரு கிராமுக்கு எவ்வளவு சர்க்கரை உள்ளது, கொழுப்பு உள்ளது என பலவித தகவல்களையும் தெரிவித்துவிடும் ஆற்றலும் உடையது.\nஜங்புட் எனப்படும் கொழுப்பு மற்றும் அதிக கலோரி அளவு கொண்ட உணவுகளை அல்லது தேவையற்ற உணவுப் பொருட்களை உண்ணாமல் இருக்க விரும்புவோர், தாங்கள் சாப்பிடுகின்ற உணவுப் பொருட்களை எளிதாக சோதனை செய்ய உதவும் வகையில் இந்த உணவு வரிமக் கருவியை உருவாக்கியுள்ளதாக இதனை வடிவமைத்தோர் தெரிவித்துள்ளனர். இன்று மின்னஞ்சல் பார்ப்பது எவ்வளவு எளிதாக உள்ளதோ, அவ்வளவு எளிதாக உணவிலுள்ள கலோரி அளவை அறிந்துக் கொள்ளும் வசதியை உருவாக்கிக் கொடுக்க இந்த ஆய்வாளர்கள் முயன்றுள்ளனர்.\nசிறியதொரு இராமன் நிறமாலை தொழிற்நுட்பம், தனித்தமையான கிளட் எனப்படும் மேகக்கணிமை அடிப்படையிலான படிமுறை தீர்வு, எளியதொரு App எனப்படும் மென்ஒருங்கு ஆகியவற்றை பயன்படுத்தி, இந்த உணவு வரிமக் கருவி உணவிலுள்ள கலோரி அளவை சரியாக காட்டிவிடுகிறது.\nஇந்த கருவி உணவுப் பொருட்களின் முன்னால் காட்டப்பட்டவுடன் குறைந்த வீரியமுள்ள ஊடொளியை அவற்றின் மேல் அனுப்புகிறது. ஊடொளி உணவுப் பொருட்களின் மேல் பட்டு திரும்பிவரும் ஒளி அலைகளை வைத்து அதிலுள்ள கூறுகளை பிரித்தெடுக்கிறது. அந்த தரவுகள் அக்கருவியில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டிருக்கும் தரவுகளோடு ஒப்பிடப்பட்டு, முடிவுகள் பயன்பாட்டளரின் ஸ்மாட் செல்லிடபேசியில் வழங்கப்படுகின்றன.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/more/316/more316_4.htm", "date_download": "2019-05-22T04:09:54Z", "digest": "sha1:QAIIV6LOU7OETYS3XKDL24YI2SHYTCO7", "length": 6311, "nlines": 55, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\n• தகவல் பட்டுப்பாதையில் சீன டெலிகாம் குழுமத்தின் முதலீடு 2017-04-25\n• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ��ிண்வெளிப் பயண புத்தாக்க ஒன்றியம் 2017-04-24\n• பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா 2017-04-21\n• சீன சரக்குப் போக்குவரத்து விண்வெளி விமானத்தைச் செலுத்தல் 2017-04-20\n• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பு மன்ற கூட்டம் 2017-04-19\n• செங்குத்தான பாறையில் நீர் இறைப்பு கால்வாயை கட்டியமைத்த தனிநபர் 2017-04-18\n• சீனாவில் மகளிர் மற்றும் குழந்தை அறக்கொடை இலட்சியம் 2017-04-10\n• இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீனாவின் வேலை வாய்ப்பு நிலைமை 2017-04-07\n• சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு 2017-03-31\n• பெய்ஜிங் பற்றிய வளர்ச்சி திட்டம் 2017-03-30\n• பெறுவது தயாரிப்புத் தொழிலுக்கான நாணய ஆதரவு 2017-03-29\n• சீன விளைநிலங்களைப் பாதுகாப்பது 2017-03-28\n• போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டம் 2017-03-27\n• ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்குவது 2017-03-24\n• சீன வளர்ச்சி மன்றம் 2017-03-21\n• 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத் தொடர் முடிவு 2017-03-15\n• சீனாவின் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கும் புத்தாக்கம் 2017-03-14\n• ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் சீனாவின் சாதனை 2017-03-13\n• சீனாவில் காற்று மாசுபாட்டுக் கட்டுப்பாடு பற்றிய செய்தியாளர் கூட்டம் 2017-03-10\n• சீனாவின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை 2017-03-09\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.importmirror.com/2019/04/blog-post_798.html", "date_download": "2019-05-22T02:58:44Z", "digest": "sha1:U3GNZWOWOMGPAQSB7LZ7YSOJ6H2UL7P3", "length": 9004, "nlines": 77, "source_domain": "www.importmirror.com", "title": "நீர்கொழும்பு தாக்குதல் சூத்திரதாரியாக வெளியான புகைப்படம் இதுதான். | importmirror.com", "raw_content": "உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்\n********** மதிப்புமிகு ஊடகவியலாளர்களுக்கான தகவல்: இம்போட்மிரர் ஊடகவலயமைப்பானது செய்திகளின் தன்மைகளை உறுதி செய்யவும் பரந்து செயற்படவும் முக்கிய நிகழ்வுகளை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தரமானதாகத் தெரிவிப்பதற்காக உடனுக்குடனான நேரலைகளாக வழங்கவும் பணிப்பாளர்களை நியமிக்க உத்தேசித்துள்ளமையால் மாவட்டம் தோறும் ஆர்வமுள்ள ஆழுமையான அனுபவமுள்ளவர்களை நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளன எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு பணிப்பாளரும் அவர்களின் சிபார்சில் செய்தியாளர்களையும் நியமிக்கும் பணி மிக விரைவில் இடம்பெறும் அதில் நீங்களும் ஒருவராக இருக்க தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected] Call- 0776144461 - 0771276680\nHOT NEWS , LATEST NEWS , Slider , செய்திகள் » நீர்கொழும்பு தாக்குதல் சூத்திரதாரியாக வெளியான புகைப்படம் இதுதான்.\nநீர்கொழும்பு தாக்குதல் சூத்திரதாரியாக வெளியான புகைப்படம் இதுதான்.\nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் நபரின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.\nஇந்த நபர் பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்குள் வெடிக்க செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.\nஇது தற்கொலை தாக்குதல் என கூறப்படுகிறது.\nஅத்துடன் நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பெரும்பாலானவை தற்கொலை குண்டு தாக்குதல் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஐபிசி\nமுக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை நேர்மை\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nவட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்\nUK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி\nறிப்கான் பதியுதீன் - அரசியல் களம்\nஅமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்\n“கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்” கரையேற்றப் போவது யார்..\nசுஐப் எம். காசிம்- க ண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக...\nமினுவங்கொடையில் இன்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது..\nஇ னவாத தாக்குதலுக்கு இலக்கான மினுவான்கொடை நகரில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் நகரசபையினால் காட்சிப்படுத்தப்பட்ட அறிவித்தல் ஒன்றை அடுத்த...\nபாராளும‌ன்ற‌த்தில் உலமாக் கட்சித் தலைவரின் உரை..\nக‌ ட‌ந்த‌ வார‌ம் ஸ்ரீ ல‌ங்கா சுத‌ந்திர‌க்க‌ட்சியால் பாராளும‌ன்ற‌த்தில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்ட‌ தேசிய‌ பாதுகாப்பு ச‌ம்ப‌ந்த‌மான‌ சிபாரிசுக‌ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/08/blog-post_78.html?showComment=1525736953225", "date_download": "2019-05-22T03:29:57Z", "digest": "sha1:TGCWJIKHPMHVOGPK6WOKVHEL536AQ665", "length": 27538, "nlines": 260, "source_domain": "www.ttamil.com", "title": "இராமாயணம் / மகாவம்சம் காலங்கள்: ~ Theebam.com", "raw_content": "\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள், குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள், இலங்கையின் பூர்வீகக் குடிகள்யாரென்ற ஆராய்வில், மகாவம்சம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் அதுஅப்பட்டமான கட்டுக்கதை என்று தூக்கி வீசி விடுவார்கள். அது கி. பி. 500 இல்வாழ்ந்த மகாதேர மகாநாமர் என்ற புத்த பிக்குவினால், அவர் காலத்திற்கு 1000வருடங்களுக்கு முன்பிருந்து அன்றுவரை இருந்த அரசியல் மாற்றங்கள் பற்றி ஒருஇடைவெளியும் இல்லாது, சங்கிலிக் கோர்வையாக விபரித்துக் கூறியுள்ளார்.தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில்கூட அரசியலில் என்னநடைபெறுகின்றது என்பதை அறிய முடியாமல் இருக்கும்போது, எப்படி இத்துறவிஅக்காலத்தில் இத்தகைய சக்திமிகு கணணியாக இருந்திருக்க முடியும் அத்தோடு,அப்போது வாழ்ந்த தமிழர், ஒரு மண் திடலினால் இணைக்கப்பட்டிருந்தஇலங்கையைக் கண்டு பிடிக்க முடியாமல் என்ன மாங்காயா பிடுங்கித் தின்றுகொண்டிருந்தார்கள் அத்தோடு,அப்போது வாழ்ந்த தமிழர், ஒரு மண் திடலினால் இணைக்கப்பட்டிருந்தஇலங்கையைக் கண்டு பிடிக்க முடியாமல் என்ன மாங்காயா பிடுங்கித் தின்றுகொண்டிருந்தார்கள் எங்கிருந்தோ இருந்து அடிபட்டுக் கரை சேர்ந்தவர்கள் மட்டும்,உள்நாட்டுத் தலைவியை மணந்தது போதாமல், மதுரை என்ற ஒரு ஊரை முதல்தரமாகவா கண்டுபிடித்து, பாண்டிய இளவரசியை மீள்மனம் செய்துகொண்டனர் எங்கிருந்தோ இருந்து அடிபட்டுக் கரை சேர்ந்தவர்கள் மட்டும்,உள்நாட்டுத் தலைவியை மணந்தது போதாமல், மதுரை என்ற ஒரு ஊரை முதல்தரமாகவா கண்டுபிடித்து, பாண்டிய இளவரசியை மீள்மனம் செய்துகொண்டனர் இலங்கை பௌத்த-சிங்களவர்களுக்கு மட்டும்தான் என்பதை ஊன்றி நிலைநாட்டிப் பிக்கு எழுதினதை அப்படியே இலங்கையில் பிஞ்சு வயதினிலே பிள்ளைகளுக்குஊட்டுவதனால், அவர்களுக்கு தமிழர் விரோத எண்ணம் தானாகவே வளர்கின்றது.\nஇவற்றை எல்லாம் உணர்ச்சிகரமாக உரைத்துக் கொடி பிடிக்கும் நம்மவர்,இராமாயணக் கதையையும் அது நடந்த காலத்தையும் அறிந்தும், ஏன்தான்அதைமட்டும் உண்மையானது என்று பயபக்தியுடன் கேட்கிறார்கள்\nமுதலில், கதைதான் யாவரும் அறிந்ததே தங்களைத் தேவர்கள் என்றுபிரகடனப்படுத்திய ஆரிய வைணவர், தென்னாட்டுத் திராவிட சைவர்களைக் கருங்குரங்குகள் என்று அழைத்து, அவர்களை அடிமைகள் ஆக்கி, வஞ்சனையால்அண்ணனைக் கொன்று, மரபு மீறித் தம்பியை அரனேற்றி, அவர்களை பலி கொடுத்து,இலங்கையின் அப்போதைய எட்டப்பத் தம்பியின் துணையுடன், இலங்கை வாழ்சைவ மனிதர்களை - அவர்கள் அசுரர்களாம் - கொன்று எரித்தார்கள். சிலதத்துவங்களைப் போதிப்பதற்கு எவ்வளவோ நல்ல வழிகள் இருக்கின்றது அப்பா தங்களைத் தேவர்கள் என்றுபிரகடனப்படுத்திய ஆரிய வைணவர், தென்னாட்டுத் திராவிட சைவர்களைக் கருங்குரங்குகள் என்று அழைத்து, அவர்களை அடிமைகள் ஆக்கி, வஞ்சனையால்அண்ணனைக் கொன்று, மரபு மீறித் தம்பியை அரனேற்றி, அவர்களை பலி கொடுத்து,இலங்கையின் அப்போதைய எட்டப்பத் தம்பியின் துணையுடன், இலங்கை வாழ்சைவ மனிதர்களை - அவர்கள் அசுரர்களாம் - கொன்று எரித்தார்கள். சிலதத்துவங்களைப் போதிப்பதற்கு எவ்வளவோ நல்ல வழிகள் இருக்கின்றது அப்பாஏன்தான் மனிதனை மிருகங்கள் என்றும், அசுரர்கள் என்றும் மிதிக்க வேண்டும்ஏன்தான் மனிதனை மிருகங்கள் என்றும், அசுரர்கள் என்றும் மிதிக்க வேண்டும்\nஅடுத்ததாக, இராமாயண காலம். இராமன் வாழ்ந்த காலம், பின���னரைத் திரேதா யுகம்என்று கூறப்படுகிறது. அதாவது, இன்றிலிருந்து 1000 000 வருடங்களுக்கு முன்னர்.இன்னும் விளக்கமாகச் சொன்னால், நாம் இப்போது 4 வது யுகமாகிய கலியுகம் 5113வருடத்தில் இருக்கிறோம். வால்மீகி முனிவர் இராமாயணத்தை கி.மு. 500 - 400 இல்எழுதினார். கம்பர் கி.பி. 1100 - 1200 இல் மொழி பெயர்த்தார்.\nகிருத யுகம் 4 x 432 000 வருடங்கள்\nதிரேதா யுகம் 3 x 432 000 வருடங்கள் *\nதுவாபர யுகம் 2 x 432 000 வருடங்கள்\nகலி யுகம் 1 x 432 000 வருடங்கள்\nசரி, 1000 000 வருடங்களுக்கு முன்பு நடந்தது என்று ஒரு இன+ மத விரோதி, 2500வருடங்களுக்கு முன்பு எழுதியிருப்பதை ஒரு தெய்வ நூலென்று எண்ணி,எங்களைக் கேவலப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் சம்பவங்களை நாங்களே பஜனைபோட்டுப் பாடிக்கொண்டிருப்பது அசிங்கமாகத் தெரியவில்லை\nஒரு முழுமையான மனித உருவம் தோன்றியதே 200 000 வருடங்களின் முன்புதான்.முறையான உறுப்பியல்புகள் உருவாகியது 50 000 வருடங்களின் முன்னர். உந்த 1000 000 வருடம், இராமன், சீதை என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்\nஇவற்றை எல்லாம் உணர்ந்த மனிதர்களாக அன்றாடம் செயல்படுபவர்கள் திருப்தியும் சந்தோசமும் அடைகிறார்கள்.அந்த சந்தோசம் கிடைக்காதோர் எல்லாம்இராமனை வணங்கி முத்தியின்பம் பெறுவாராக\nதிரு சந்திரகாசன் அவர்களுக்கு எனது வணக்கம் .\nமகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற இதிகாசங்கள் உண்மையிலேயே நிஜமோ கற்பனையோ அந்த விவாதத்தினை விட்டு தனிமனித ஒழுக்கத்துனை மேம்படுத்துவதற்காகவே இது போன்ற கதைகள் முன்னோர்களால் எழுதப்பட்டுள்ளன.சாதாரண மனிதர்களை தீய வழியிலிருந்து நல்ல வழிக்கு இட்டுச் செல்லவே இதுபோன்ற இதிகாசங்களோ நீதிக்கதைகளோ தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.அதே போலத் தான் ஆலய வழிபாடுகளும் .இறைவழிபாடு நிச்சயம் தனிமனித ஒழுக்கத்தினை மேம்படுத்தியுள்ளது .அப்படிப்பார்த்தால் நல்ல விடயங்களை நாம் எடுத்துகொள்வதில் தவறேதும் இல்லையே. அத்துடன் கண்ணால் காணாத கடவுளை எவ்வளவு தூரம் நம்பி விட்டிருக்கிறோம். அதற்குத் துணையாக மூடப் பழக்கங்களும் .இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகள் .\nராமாயணம் என்ன நல்லதினை சொல்லித் தொலைத்ததென்று இதுவரை நான் புரிந்ததில்லை.\nசீதை என்ற பாத்திரத்தினை பார்த்தாலே அப்பெண்ணுக்கு இராமனால் நடந்த அநியாயங்கள் கொஞ்ச நெஞ்சமில்லை.\nஇதிலை என்ன நல்லொழுக்கம் இருக்கிறது.\nஇராமாயணத்தில் என்ன நல்லொழுக்கம் இருக்கு என்ற உங்களின் கேள்விக்கு ஒரு கதை கூறுகிறேன் கேளுங்கள்.\nஒரு தடவை அரிச்சந்திர மாயான கண்டம் என்ற மேடைநாடகம் பல மேடைகளில் வெற்றிகரமாக மேடை ஏறிக்கொண்டிருந்தது .அந்த நாடகத்தினை பார்க்க மகாத்மாகாந்தியும் அவரது நண்பரும் ஒருநாள் போயிருந்தார்கள். நாடகத்தை பார்த்து விட்டு வெளியே வந்த மகாத்மாகாந்தி தன் நண்பரைப் பார்த்து இன்றைய இந்த நாடகத்தைப்பார்த்து உனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டார் .அவரோ அவசரத்துக்கு மனைவிய அடகு வைக்கலாம் அதுல தப்பொன்றும் இல்லை என்று புரிந்து கொண்டேன் என்றார் .அதே நண்பர் காந்தியை பார்த்து நீங்களும் இந்த நாடகத்தை பார்த்தீர்களே உங்களுக்கு என்ன தோன்றியது என்று கேட்டார். இன்றிலிருந்து என்ன இக்கட்டான நிலை வந்தபோதும் பொய்யே பேசப்போவதில்லை என்பதை கற்றுக்கொண்டேன் என்றார் .\nபார்த்தீர்களா இருவரும் ஒரே நாடகத்தினை தான் பார்த்திருந்தனர் .ஆனால் அவர்கள் அதிலிருந்து என்ன புரிந்து கொண்டார்கள் என்பதை .அதே போல தான் இராமாயணம் .சீதாதேவி இராமனால் தீக்குளிக்க வைக்கப்பட்டாள் என்றால் இராமனுக்கு சீதாதேவி களங்கமற்றவள் என்பதை இந்த ஈரேழு லோகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணம் தான் .சரி சீதாதேவி அந்த மாயமான் வந்த போது அந்த மானைப் பார்த்து ஆசை கொள்ளாமல் இருந்திருந்தாலோ அல்லது இலக்குமணன் தன் அண்ணியிடம் இது அசுரர்களின் சித்துவேலை நான் உங்களை விட்டு போக மாட்டேன் என்று இலக்குமணன் கூறிய ஆலோசனைப்படியோ நடக்கவில்லையே .தன் மைத்துனன் இட்டு சென்ற கோடையும் தாண்டி சென்று விட்டாரே .\nஆரியர்கள் எம்மேல அன்பு செலுத்த வந்தவர்கள் அல்ல . இந்தியாவினை ஆக்கிரமிக்கமுன் இந்தியாவுக்கு அனுப்பிய ஒற்றர்கள் கொடுத்த செய்தி இந்தியா ஆன்மிகத்தில் மூழ்கியுள்ளது என்பதே. எனவே அவர்கள் தங்களைக் கடவுள்களாகவும் , திராவிடத் தலைவர்களை அசுரர்களாகவும் கதை கட்டிக்கொண்டு இந்தியாவில் நுழைந்தனர்.எப்படி புலிகளை அழித்த இலங்கை அரசு போதை பொருட்களையும் ,நீ லப் படங்களையும் தமிழர் பகுதியில் உலவவிட்டு அவர்களை கெடுத்ததோ அதேபோல் ஆரியருக்கு சமயம் கொச்சை த்தனமானதும் சீரழிக்கக்கூடியதுமான கட்டுக் கதைகள் மூலம் சமுதாயத்தினை திசை திருப்பி அனைத்தினையும் அனுபவித்து ஆண்டார்கள்.இன்று அவர்க ள் ஆளாவிடடாலும் அவர்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் நம்மை ஆண்டுகொண்டு இருப்பது தான் கேவலம்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஅ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டி‌ய ப‌ஞ்ச‌ங்க‌ள் \nகொசுக்களால் பரவும் நோயை கொசுக்கள் மூலமே ஒழித்த நகர...\n'ஹன்சிகா' வின் 50ஆவது படமும் 80 வயதுப் பாட்டியாக '...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\nஎங்கே போகிறது ஆன்மீகத்திற்கான பயணம்\n''விக்ரம்'' எனும் நடிப்புக் கலை வீரன்\nஎந்த ஊர் போனாலும் தமிழன் ஊர் [அச்சுவேலி] போலாகுமா\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nபெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு\nஆடி மாதம் கை கூடாத மாதமா\nமனைவியிடம் கணவர் சொல்லும் பத்து பொய்கள்..\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக் கூடாது என தெரியுமா\nகாண்டம்-நாடி ஜோதிடம் பார்க்கலாம் :\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -22/05/2019 புதன்\n🎒ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்க மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பி...\nஇந்தியா செய்திகள் 22, may, 2019\nIndia news நினைவுஅஞ்சலி : தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வன���ுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/55926", "date_download": "2019-05-22T03:44:07Z", "digest": "sha1:KQKNGRA6HBEU2MMNKYBBJN7IKW5542HF", "length": 8093, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வட்ஸ் அப் பயனாளர்களுக்கு வேண்டுகோள் ! | Virakesari.lk", "raw_content": "\nவீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு வேண்டுகோள் \nவட்ஸ் அப் பயனாளர்களுக்கு வேண்டுகோள் \nசமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்சப்பின் மூலம் கண்காணிப்பு முறைகளை கண்டறியக்கூடிய பொருட்களை தொலைபேசி மற்றும் கணினிகளில் பதிவிடுவதற்கான வழிமுறையொன்றை ஹெக்கர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்நிலையில், சுமார் 1.5 பில்லியன் எண்ணிக்கையிலான பாவனையாளர்களை வட்ஸ் அப் செயலியை புதுப்பித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் ஒன்றை வட்ஸ் அப் நிறுவனம் விடுத்துள்ளது.\nமிகவும் அனுபவம் வாய்ந்த ஹெக்கர்களால் இச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அபாயத்தை தீர்க்கும் வகையில் புதிதாக வட்ஸ் அப் செயலி பதிவேற்றப்பட்டுள்ளதோடு பயனார்கள் தங்களது வட்ஸ் அப்பினை புதிப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசமூகளைத்தளம் தொலைபேசி வட்ஸ் அப்\n' Huawei' யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei தெரிவித்தது என்ன\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை Huawei தொலைபேசி நிறுவனம் பெற முடியாதபடி கூகுள் அதனை முடக்கியுள்ளது.\nமருத்துவ அறிக்கைகளை ஆராயும் ரோபோ\nசெயற்கை அறிவுநுட்பம் கொண்ட என்விடியா ரோபோ மருத்துவ ஸ்கேன் அறிக்கைகளை ஆராய்கின்றது.\n2019-05-20 12:19:18 மருத்துவ அறிக்கை என்விடியா ரோபோ இங்கிலாந்து\nஆபிரிக்காவை இலக்கு வைத்த போலி கணக்குகளை பேஸ்புக் முடக்கியது\nஆபிரிக்க நாடுகளை இலக்குவைத்து இஸ்ரேலிய நிறுவனமொன்று உருவாக்கிய ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக்,இஸ்டகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் அகற்றியுள்ளது.\n2019-05-17 17:08:58 ஆபிரிக்கா போலி கணக்குகள் பேஸ்புக் முடக்கியது\nஇன்று சர்வதேச தொலைத்தொடர்புகள் தினம்...\nஇன்றைய உலகின் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வாழவேண்டிய கட்டாயத்திலேயே மனிதன் உள்ளான்.\n2019-05-17 16:12:50 விஞ்ஞான வளர்ச்சி மனிதன் தொலைத்தொடர்புகள்\nபேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் புதிய கட்டுப்பாடு\nசமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.\n2019-05-15 12:49:07 பேஸ்புக் நேரடி ஒளிபரப்பு புதிய கட்டுப்பாடு\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/02/59-11-02-2019.html", "date_download": "2019-05-22T02:48:12Z", "digest": "sha1:FLJ3LHESCWEPMENATRFDOSKVIA5MRLUQ", "length": 3218, "nlines": 65, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-59 | 11-02-2019", "raw_content": "\nபிறர் வலி உணர்ந்து எப்பொழுதும்,\nஅறம் செய்தே நம் வாழ்வை எப்பொழுதும்,\nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1592", "date_download": "2019-05-22T03:01:44Z", "digest": "sha1:4TWY2FQUQLTLEMSUJRZ3H53SN7SGSKHW", "length": 11195, "nlines": 289, "source_domain": "ta.wikipedia.org", "title": "1592 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2345\nஇசுலாமிய நாட்காட்டி 1000 – 1001\nசப்பானிய நாட்காட்டி Tenshō 20Bunroku 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஆண்டு 1592 (MDXCII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும். பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.\nசனவரி 30 – எட்டாம் கிளமெண்ட் 231வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஏப்ரல் 13 – சப்பானியரின் கொரியா மீதான ஊடுருவல் ஆரம்பமானது.\nசூலை 8 – ஆன்சென் தீவில் கொரியக் கடற்படைத் தளபதி யீ சுன்-சின் 60 சப்பானியக் கப்பல்களைக் கைப்பற்றினான்.\nசூலை 20 – சப்பானியர் கொரியத் தலைநகர் பியொங்யாங்கைக் கைப்பற்றினர். சீனாவின் மிங் படையின் உதவியுடன் கொரியர்கள் அடுத்த ஆண்டில் தலைநகரை மீண்டும் கைப்பற்றினர்.\nஆகத்து 9 – ஆங்கிலேயக் கப்பல் தளபதி ஜோன் டேவிசு போக்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.\nடிசம்பர் 3 - இங்கிலாந்தின் முதலாவது கப்பல் எட்வர்டு பொனவென்ச்சர் இலங்கையில் காலித் துறைமுகத்தை வந்தடைந்தது.[1]\nகண்டி அரசன் முதலாம் ராஜசிங்கன். கண்ணப்பு பண்டாரம் என்பவன் தன்னை விமல தர்மா என்ற பெயரில் கண்டி அரசனாக அறிவித்தான்.[1]\nஅழகிய தேசிகரின் மாணாக்கருள் ஒருவராகிய அளகைச் சம்பந்தர் திருவையாற்றுப் புராணம் பாடினார்.\nசனவரி 15 – ஷாஜகான��, முகலாயப் பேரரசர் (இ. 1666)\nஆகத்து 28 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2016, 23:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/05/colortv.html", "date_download": "2019-05-22T03:44:01Z", "digest": "sha1:62A7PHUIOIWPU6NABOH6IRXGMHUWEQGD", "length": 15505, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம் | colour tv scam case adjourned - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n2 min ago அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\n16 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n47 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nTechnology ஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்\nகலர் டிவி ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு\nஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட கலர் டி.வி ஊழல் வழக்கு மே 8 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅ��ிமுக ஆட்சிகாலத்தின் போது கிராம பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவிக்கள் வாங்கியது தொடர்பாக ரூ 10.16 கோடி ஊழல் நடந்திருப்பதாக ஜெயலலிதா,சசிகலா, செல்வகணபதி உள்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்த வழக்கை 2--வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் அரசுத்தரப்புசாட்சிகளை மீண்டும் அழைத்து குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா மனு ஒன்றை தனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தனிநீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.\nபின்னர் ஐகோர்ட்டில் ஜெயலலிதா தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார்.\nஇந் நிலையில், கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மே 5-ம் தேதிக்குள் குறுக்கு விசாரணை முடித்துவிடவேண்டும் அரசு தரப்புவழக்கறிஞர்களுக்கு நீதிபதி ராதாகிருஷ்ணந் உத்தரவிட்டார். ஆனால், விசாரணை நடைபெறாத நிலையில் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்��ாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dmk-mla-supports-ops/", "date_download": "2019-05-22T03:29:07Z", "digest": "sha1:PPEAIETJLQ67VZQ64DNGC75YQZIYFPLT", "length": 8415, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "திமுக எம்.எல்.ஏக்கள் 89 பேரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு: அதிரடி திருப்பம் ! - Cinemapettai", "raw_content": "\nதிமுக எம்.எல்.ஏக்கள் 89 பேரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு: அதிரடி திருப்பம் \nதிமுக எம்.எல்.ஏக்கள் 89 பேரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு: அதிரடி திருப்பம் \nதமிழக முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை பதவி ஏற்குமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடத்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து பிற 30 அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆளுநர் அவர்களுக்கு ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஇதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர், சட்டபேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு திருப்பங்கள் இன்றும் (வெள்ளிக்கிழமை) அரங்கேறி வருகின்றன.\nஇந்நிலையில், சற்றுமுன் சென்னை அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுகவும், காங்கிரஸும் முடிவு செய்துள்ளன.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001254.html", "date_download": "2019-05-22T02:40:53Z", "digest": "sha1:GWIFEIY4HPAABGLWGHHCH2FAPSCSQ73K", "length": 5669, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "விஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள்", "raw_content": "Home :: அறிவியல் :: விஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகணினியை விஞ்சும் மனித மூளை புகழ் பெற்ற முதல் வரியும் முழுமையான பாடல்களும் எரிமலர்\nஅர்ஜுனனின் கதைகள் வயலூர் திருப்புகழ் விரிவுரை ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்\nவாழ்வியல் பெட்டகம் இராபின்சன் குரூசோ சிறுவர்களைச் சிறந்தவர்களாக்கும் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pratheba.com/nilavae/", "date_download": "2019-05-22T02:42:44Z", "digest": "sha1:6KKQXTDX5KDV5IRY42GFAJEUSKH5LHL7", "length": 2442, "nlines": 45, "source_domain": "www.pratheba.com", "title": "நிலவே முகம் காட்டு....", "raw_content": "\nகுறைகள் கண்டு பழிக்கும் இவ்வுலகம்….\nஉன் கறைகள் கண்டு பழிக்குமென்றா முகம் பூட்டினாய்…\nபின்பு புன்னகைகளை ஏன் விண்மீன்களாய் விட்டுச்சென்றாய்….\nகறைகள் இல்லா காகிதம் காவியமாவதில்லை…\nஎனில் நீயே எங்கள் இரவுக்காவியம்…\nஇவ்வுலகம் நிறைவுக்கும் நீயே காவியம்….\nகவிதைகள் முடிவதில்லை மார்கழியின் முன் பனி குளிரில் கைவிரல் நடுக்கத்தின் நடுவே பிடிக்\nதாயும�� ஆனவர்… நடைபயில கற்றுத்தந்தாய் நீ எனக்கு… என்னுள்ளே தமிழுக்கும் – அதனால்… என் நடையில் உன் சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10707268", "date_download": "2019-05-22T03:20:59Z", "digest": "sha1:UBUBAHUD7YXIVLT4M2V335NVXKFE6EW5", "length": 59617, "nlines": 800, "source_domain": "old.thinnai.com", "title": "போர் நாய் | திண்ணை", "raw_content": "\nபல வாரங்களாக வீரர்கள் பதுங்கு குழிகளில் தயார் நிலையில் காத்திருந்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. எந்த சண்டையும் நிகழவில்லை. யாரும் யாரையும் சுட்டு வீழ்த்தவில்லை. ஏதோ சடங்குக்காக செய்வது போல, சில ரவுண்டுகள் இருபுறமும் தினமும் பரஸ்பரம் வானத்தை நோக்கிச் சுட்டுக் காண்பித்துக் கொண்டார்கள்.\nகாட்டுப் பூக்களின் அடர்ந்த வாடையுடன் காற்று சற்றுக் கனமாக இருந்தது. அடர்ந்த புதர்களிலும் பதுங்கு குழிகளிலும் ஒளிந்து காத்துக் கொண்டிருந்த வீரர்களைப் பற்றி அந்தக் காற்று எதுவும் கவலைப்படவில்லை. எப்போதும் போலப் பறவைகள் கானம் பாடிக் கொண்டிருந்தன. மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்தன. வண்டுகள் ஒருவிதமான சோம்பேறித் தனத்துடன் ரீங்கரித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.\nஎப்போதாவது வெடிக்கும் துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் இசைக் கலைஞனின் வாசிப்பில் சடாரென்று ஏதோ அபஸ்வரம் தட்டியது போல பறவைகள் ஒருவிதமாகத் திடுக்கிட்டுக் கிளம்பி பிறகு அமைதியாகத் தங்கள் இடங்களில் அமர்ந்தன. அது செப்டம்பர் மாதம் முடிவடையும் நேரம். ஏதோ கோடையும் குளிர்காலமும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதைப் போல சூடாகவும் இல்லாமல் குளிரும் அடிக்காமல் ஒருவிதமான மந்த நிலையில் இருந்தது. நீலவானில், பருத்திக் குவியலைப்போன்ற மேகங்கள், தொங்கு பாலங்களைப் போல அங்கங்கு சோம்பேறித்தனத்துடன் மிதந்து கொண்டிருந்தன.\nஎந்த முடிவுக்கும் வராது, எதுவும் நடக்காது போய்க்கொண்டிருந்த அந்த முடிவிலாப் போர் தந்த அயர்ச்சியில் இரு தரப்பிலும் வீரர்கள் களைத்துப் போகத் துவங்கினார்கள். அவர்கள் பதுங்கியிருந்த இரு குன்றுகளும் ஒரே உயரத்திலும் ஒன்றையொன்று நேர் எதிர்ப்பார்வையில் நிமிர்ந்து பார்த்து நின்றிருந்தன. கீழே, பள்ளத்தாக்கில், ஒரு தெளிய நீரோடை நெளிந்து செல்லும் பாம்பினைப் போல, வளைந்து சுழித்துச் சென்றது.\nஇந்தச் சண்டையில் வான் படையை ஈடுபடுத்தவில்லை. இருபுறமும் மிகவும் கனரகமான ஆயுதங்களோ பீரங்கிகளோ இல்லை. இரவில் அவர்கள் பிரம்மாண்டமான தீயை மூட்டுவார்கள். இருபுறமும் சிப்பாய்கள் உரத்துப் பேசிக்கொள்வது இரவுகளில் இருபுறமும் குன்றுகளில் எதிரொலிக்கும்.\nகடைசி வட்டம் தேனீரை அப்போதுதான் குடித்து முடித்திருந்தார்கள். தீ தணிந்திருந்தது. வானம் தெளிவாக இருந்தது. காற்றில் சிலிர்ப்பு கூடியிருந்தது. காற்றில் கதிர்ச் சருகுகள் கருகும் வாடை கூடியிருந்தது. இரவுப் பாதுகாப்பில் இருந்த ஹர்நாம் சிங்கைத் தவிர மற்ற வீரர்கள் எல்லோரும் ஏற்கனவே தூங்கிப் போயிருந்தார்கள். இரவு இரண்டு மணிக்கு அடுத்த ஆளாகப் பணியை ஏற்றுக் கொள்வதற்காக கண்டா சிங்கைத் தட்டி எழுப்பி விட்டு நெட்டி முறித்துவிட்டுக் கால் நீட்டிப் படுத்துக் கொண்டான் ஹர்நாம் சிங். ஆனால் தூரத்தில் தென்படும் நட்சத்திரங்களைப் போல, தூக்கம் அவனை விட்டு வெகுதொலைவில் விலகியிருந்தது. உறங்குவதற்கு முயற்சித்தான். ஒரு பஞ்சாபி நாடோடிப் பாடலை மெல்லிய குரலில் பாடத் துவங்கினான்.\nஎனக்கொரு ஜோடி செருப்பு வாங்குஎன் அன்பே நட்சத்திரங்கள் பதித்த ஒருஜோடி செருப்பைஎனக்காக வாங்கு என் அன்பே…உன் எருமையை விற்க வேண்டுமென்றாலும்எருமையை விற்றுநட்சத்திரங்கள் பதித்த ஒருஜோடி செருப்பைஎனக்காக வாங்கு என் அன்பேஅந்தப் பாட்டு இதமாக இருந்தது அவனுக்கு. அவனை சற்று உணர்ச்சி வசப்படவும் வைத்தது. எல்லோரையும் ஒவ்வொருவராக எழுப்பினான். எல்லோருக்கும் இளையவனான பன்டா சிங், ஹீர் ராஞ்சாவின் காதல் பாடலைப் பாடத் துவங்கினான். அது பஞ்சாபி மொழியின் அமரத்துவம் பெற்ற, சோகமும் காதலும் நிறைந்த அமரக் காவியம். அடர்ந்த சோகம் அனைவரையும் கவ்விக் கொண்டது. அந்தப் பாடல் சுமந்த சோகத்தின் பரப்பை அந்தக் குன்றும் உள்வாங்கி அமைதியாக நின்று கொண்டு இருந்தது போல இருந்தது.\nஅங்கு கவ்வியிருந்த சோகமானதொரு மனநிலையை ஒரு நாயின் குரைப்பு சிதற வைத்தது.\n“இந்த நாய்க்குப் பொறந்தது எங்கிருந்து முளைச்சது” என்று ஜமேதார் ஹர்நாம் சிங் உறுமினான்.\nநாய் மீண்டும் குரைத்தது. அந்தக் குரைப்பு வெகு அருகிலிருந்து கேட்பது போல இருந்தது. புதர்கள் சலசலக்கும் ஓசை கேட்டது. பன்டா சிங் புதர்களுக்குள் தேடிக்கொண்டு சென்றான். சிறிது நேரத் தேடலுக்குப் பின் கையில் ஒரு நாய்க்க��ட்டியோடு வெளிவந்தான். அது மிகவும் பரபரப்பாக வாலை ஆட்டிக்கொண்டு இருந்தது.\n“இவனை நான் அந்தப் புதருக்குப் பின்னால் கண்டுபிடிச்சேன். சார் தன்னோட பேரு ஜ÷ன்ஜ÷ன் னு சொல்றார்.” எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள்.\nநாய் ஹர்நாம் சிங்கை நோக்கி வாலை ஆட்டிக் கொண்டு சென்றது. அவன் தன்னுடைய பையிலிருந்து ஒரு பிஸ்கெட்டை எடுத்து அதனை நோக்கி வீசினான். நாய் முகர்ந்து பார்த்து உண்ணப் போகும் நேரம், குனிந்து வெடுக்கென்று பிஸ்கெட்டைப் பறித்துக் கொண்டான்.””இரு… நீ பாகிஸ்தானி நாயாக இருந்தாலும் இருக்கலாம்”\nஎல்லோரும் சிரித்தார்கள். பன்டா சிங் நாயைத் தடவிக் கொடுத்து ஹர்நாம் சிங்கிடம், “”ஜமேதார் சாஹிப், ஜ÷ன் ஜ÷ன் ஒரு இந்திய நாய். எங்கே உன் அடையாளத்தை நிரூபி” என்று நாய்க்கு ஆணையிட்டான். நாய் அவனை நோக்கி வாலை ஆட்டிக் கொண்டு நின்றிருந்தது.\n“”பாரு. இப்படி வாலை ஆட்டறதெல்லாம் அடையாளம் ஆகாது. எல்லா நாயாலேயும் வாலாட்ட முடியும்” என்றான். நாயின் வாலுடன் விளையாடியபடியே பாவம். இது ஒரு ஏழை அகதியாக இருக்கலாம் என்றான் பன்டா சிங்.ஹர்நாம் சிங் தன் பையிலிருந்து இன்னொரு பிஸ்கட்டை எடுத்துத் தரையில் வீசினான்.\nஎல்லா பாகிஸ்தானிகளையும், நாய்கள் உட்பட எல்லோரையும் சுடப்போகிறேன்.”ஒரு சிப்பாய் உரக்கக் கூவினான், “”இந்தியா ஜிந்தாபாத்.”\nபிஸ்கட்டில் வாய் வைக்கப்போன நாய் மிரண்டு போய் பின் வாங்கியது. வாலைத் தொடைக்குள் சொருகிக்கொண்டு மருண்ட பார்வையுடன் அதே இடத்தில் உறைந்து நின்றது.\n“”உன்னோட சொந்த நாட்டுக் காரங்ககிட்டேயே பயப்படுவியா இந்தா… ஜ÷ன் ஜ÷ன் இன்னொரு பிஸ்கெட் சாப்பிடு.”இருட்டறையில் யாரோ சுவிட்சைத் தட்டி விட்டது போல, பளீரெனக் காலைப்பொழுது புலர்ந்தது. குன்றுகளிலும் தித்வால் பள்ளத்தாக்கிலும் வெளிச்சம் படர்ந்தது. அந்தப் பள்ளத்தாக்கு அப்படித்தான் அழைக்கப்பட்டது.மாதக்கணக்கில் போர் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இருதரப்பிலும் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் இருந்தது.\nபைனாகுலர் வழியாக அந்தப் பகுதியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் ஹர்நாம் சிங். எதிர்த் தரப்பில் புகை எழும்புவதை அவனால் பார்க்க முடிந்தது. இவர்களைப் போலவே எதிரிகளும் காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.பாகிஸ்தான�� ராணுவத்தின் ஹிம்மத் கான் தன்னுடைய மிகப்பெரிய மீசையைத் திருகிக் கொண்டே தித்வால் பகுதியின் வரைபடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் வயர்லெஸ் ஆபரேட்டர் உட்கார்ந்து தங்கள் பிளாட்டூன் கமாண்டரிடம் ஆணைகளைப் பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான். சில அடிகள் தள்ளி, தனக்கு முன்னால் துப்பாக்கியை செங்குத்தாக நிறுத்தி வைத்துக் கொண்டு பாறையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் சிப்பாய் பஷீர். அவன் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.நேற்றிரவை எங்கே கழித்தாய்என் அன்பே, என் நிலவேநேற்றிரவை எங்கே நீ கழித்தாய்என் அன்பே, என் நிலவேநேற்றிரவை எங்கே நீ கழித்தாய்தனக்குத் தானே ரசித்து மிகவும் உரத்துப் பாடத் துவங்கினான். வரிகளை மீண்டும் மீண்டும் ரசித்துப் பாடினான்.\nசுபேதார் ஹிம்மத் கான் உரக்கக் கூச்சலிடுவது சற்று தூரத்தில் கேட்டது.””நேத்து ராத்திரி எங்கே பொழுதைக் கழிச்சே”ஆனால் இது பஷீரை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வியல்ல. ஒரு நாய்க்குட்டியைப் பார்த்து அப்படி சத்தம் போட்டுக்கொண்டிருந்தான் அவன். அந்த நாய்க்குட்டி சிலநாட்களுக்கு முன்பு எங்கிருந்தோ வந்து இவர்களுடன் ஒண்டிக்கொண்டது. பிறகு ஒருநாள் திடீரென்று எங்கோ காணாமல் போய் மீண்டும் இப்போது செல்லாக்காசு போல எங்கிருந்தோ திரும்பி வந்திருக்கிறது. பஷீர் புன்னகையுடன் நாயைப் பார்த்துப் பாடினான் -நேற்றிரவை எங்கே கழித்தாய்ஆனால் இது பஷீரை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்வியல்ல. ஒரு நாய்க்குட்டியைப் பார்த்து அப்படி சத்தம் போட்டுக்கொண்டிருந்தான் அவன். அந்த நாய்க்குட்டி சிலநாட்களுக்கு முன்பு எங்கிருந்தோ வந்து இவர்களுடன் ஒண்டிக்கொண்டது. பிறகு ஒருநாள் திடீரென்று எங்கோ காணாமல் போய் மீண்டும் இப்போது செல்லாக்காசு போல எங்கிருந்தோ திரும்பி வந்திருக்கிறது. பஷீர் புன்னகையுடன் நாயைப் பார்த்துப் பாடினான் -நேற்றிரவை எங்கே கழித்தாய்என் அன்பே, என் நிலவேநேற்றிரவை எங்கே நீ கழித்தாய்என் அன்பே, என் நிலவேநேற்றிரவை எங்கே நீ கழித்தாய்நாய் பதில் ஒன்றும் சொல்லாது வெகுவேகமாக வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. ஹிம்மத் கான் நாயை நோக்கி ஒரு கல்லை விட்டெறிந்தான். “”முட்டாள் நாயே”… வெறுமனே வாலாட்டிக்கிட்டு இருக்கத்தான் உன்னால முடியும்””.””அது ��ழுத்துலே என்ன மாட்டியிருக்குநாய் பதில் ஒன்றும் சொல்லாது வெகுவேகமாக வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. ஹிம்மத் கான் நாயை நோக்கி ஒரு கல்லை விட்டெறிந்தான். “”முட்டாள் நாயே”… வெறுமனே வாலாட்டிக்கிட்டு இருக்கத்தான் உன்னால முடியும்””.””அது கழுத்துலே என்ன மாட்டியிருக்கு” பஷீர் கேட்டான். ஒரு சிப்பாய் நாயைப் பிடித்து அதன் கழுத்தில் கட்டியிருந்த பட்டையைக் கழற்றினான். பட்டையில் ஒரு அட்டைத் துண்டு ஒன்று கட்டியிருந்தது.\n” அவ்வளவாகப் படிக்கத் தெரியாத சிப்பாய் ஒருவன் ஆர்வத்துடன் கேட்டான்.பஷீர் ஒரு எட்டு முன்னே சென்று அதில் எழுதியிருப்பதைப் படித்துக் காட்ட முயற்சி செய்தான். “”அதுலே… எழுதியிருக்கு… ஜ÷ன்ஜ÷ன்.”சுபேதார் ஹிம்மத் கான் அவனுடைய மீசையை ஒருமுறை திருகிவிட்டு “”இது ஏதாவது ஒரு சங்கேதமாக இருக்கணும். உனக்கு ஏதாவது புரியுதா பஷீர்” என்று கேட்டான்.””ஆமாம் சார். அது சொல்லுது… “”நான் ஒரு இந்திய நாய்.”””அப்படின்னா என்ன அர்த்தம்” என்று கேட்டான்.””ஆமாம் சார். அது சொல்லுது… “”நான் ஒரு இந்திய நாய்.”””அப்படின்னா என்ன அர்த்தம்” சுபேதார் கேட்டான்.””ஒருவேளை ஏதாவது போர் ரகசியமாக இருக்கலாம்” குசுகுசுவென்று சொன்னான் பஷீர்.””இதுலே ஏதாவது ரகசியம்னு இருந்தா…\nஅந்த வார்த்தை ஜ÷ன்ஜ÷ன் லே தான் ஏதாவது ரகசியம் ஒளிஞ்சிருக்கணும்.”ஒரு சிப்பாய் குருட்டாம்போக்காக அடித்துப் பார்த்தான்.மிகுந்த கடமையுணர்வுடன், முகத்தை மிகவும் தீவிரமாக வைத்துக்கொண்டு பஷீர் மீண்டும் உரக்கப் படித்தான். “”ஜ÷ன்ஜ÷ன்” – இது ஒரு இந்திய நாய்.சுபேதார் ஹிம்மத் கான் உடனே வயர்லெஸ் சாதனத்தை எடுத்துத் தன்னுடைய பிளாட்டூன் கமாண்டரைத் தொடர்பு கொண்டு பரபரப்புடன் பேசத்துவங்கினான். ஒரு நாய் தங்கள் பதுங்கிடத்தில் திடீரெனப் பிரவேசித்ததையும் அதே போல இங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இரவெல்லாம் எங்கோ சென்று மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி வந்ததைப் பற்றியும் சொல்லத் துவங்கினான்.””என்ன சொல்ல வர்றே” பிளாட்டூன் கமாண்டர் எரிச்சலுடன் கேட்டான்.சுபேதார் ஹிம்மத் கான் மீண்டும் வரைபடத்தை மிகவும் கவனமாகப் படிக்கத் துவங்கினான். பையிலிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதில் ஒன்றை எடுத்து பஷீரிடம் கொடுத்தான்.இப்போ இதுலே அந்த சீக்கியர���களோட பாஷையான குர்முகியிலே எழுது””என்ன எழுதட்டும் சார்” பஷீருக்கு ஒருவகையான உத்வேகம் பிறந்தது. ஷ÷ன்ஷ÷ன்… ஆமாம்.. அதுதான் சரி. இந்தியாவின் ஜ÷ன்ஜ÷ன் னுக்கு இந்த ஷ÷ன் ஷ÷ன் தான் சரியான பதிலடியாக இருக்க முடியும்.””பிரமாதம்” ஆமோதிப்பதைப்போல சொன்னான் சுபேதார் ஹிம்மத் கான். “”அப்புறம் இதையும் சேர்த்துக்கோ – இது ஒரு பாகிஸ்தான் நாய்.”சுபேதார் தானே அந்தக் காகிதத்தை ஒரு கயிற்றில் கோர்த்து நாயின் கழுத்துப் பட்டையில் கட்டிவிட்டான். “”இப்போ நீ உன் குடும்பத்தோட போய் சேர்ந்துக்கோ.”அந்த நாய்க்கு சிறிது சாப்பிடக் கொடுத்து விட்டு அதனைத் தடவிக்கொண்டே இது பாரு தோஸ்த்… துரோகம் மட்டும் கூடாது. இங்கே துரோகத்துக்குத் தண்டனை மரணம் மட்டுமே… தெரிஞ்சிக்கோ…\nநாய் வாலாட்டிக்கொண்டே சாப்பிடுவதைத் தொடர்ந்தது. பிறகு சுபேதார் ஹிம்மத் கான் இந்தியப் படைகள் பதுங்கியிருந்த திசையைக் காண்பித்து உரக்கக் கத்தினான்…\n“”நம்முடைய எதிரிகளுக்கு இந்த செய்தியை எடுத்துப்போ. ஆனா திரும்பி வந்துடணும். இது உன்னுடைய படைத் தளபதியோட கட்டளை… போய் வா…”\nநாய் வாலை ஆட்டிக்கொண்டே இரு குன்றுகளையும் பிரிக்கும் பள்ளத்தாக்கை நோக்கி பலத்த காற்று வீசும் அந்த மலைப் பாதையில் விரைந்து ஓடத் துவங்கியது. சுபேதார் ஹிம்மத் கான் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து திடீரென்று வானத்தை நோக்கி சுடத்துவங்கினான்.மறுபக்கம் பதுங்கியிருந்த இந்தியப் படை வீரர்கள் குழம்பிப்போனார்கள். எப்போதும் இல்லாது இன்று இத்தனை காலையிலேயே இப்படி ஒன்று நடப்பது அவர்களைக் குழப்பியது. ஏற்கனவே அயர்ச்சி அடைந்திருந்த ஜமேதார் ஹர்நாம் சிங் உரக்கக் கூச்சலிட்டான் “”நாமும் திருப்பிக் கொடுப்போம்.”\nஇருதரப்பும் சுமார் அரைமணி நேரத்துக்கு தேவையற்ற குண்டு வீச்சைப் பரஸ்பரம் பறிமாறிக்கொண்டன. ஜமேதார் ஹர்நாம் சிங் ஓரு வழியாக எல்லாவற்றையும் முடித்துக் கொள்ள உத்தரவிட்டான். தன்னுடைய நீளமான முடியைக் கண்ணாடியைப் பார்த்து வாரிக் கொண்டான். ஞாபகம் வந்தது போல, பன்டா சிங்கைப் பார்த்துக் கேட்டான் “”அந்த ஜ÷ன் ஜ÷ன் நாய் எங்கே”””ஒரு பழமொழி இருக்கே… இந்த நாய்களாலே வெண்ணெயை ஜீரணம் பண்ணிக்க முடியாது” தத்துவார்த்தமாக பதிலளிக்க முயற்சித்தான் பன்டா சிங்.\nகாவல் பணியில் இருந்த சிப்பாய் ஒ���ுவன் உரக்கக் கத்தினான். “”அதோ அங்கே வருது பாரு”””யாரு\n“”அது இங்கே என்ன பண்ணுது” என்றான் ஹர்னாம் சிங்.\nபைனாகுலரில் நோட்டமிட்டுக் கொண்டே, “”நம்மைப் பார்த்து இங்கே வருது” என்றான்.\nசுபேதார் ஹர்னாம் சிங் அவனிடமிருந்து பைனாகுலரைப் பிடுங்கிக் கொண்டான். ஜ÷ன்ஜ÷ன்தான். சரி. அது கழுத்துலே ஏதோ பட்டை கட்டி இருக்கு. ஆனா… ஒரு நிமிஷம்… அது அந்த பாகிஸ்தான் பகுதியிலே இருந்து இல்லே வருது… மாதர்சோத்…\nகோபத்துடன் துப்பாக்கியை எடுத்து குறி பார்த்து சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாய்க்கு மிக அருகில் உரசிச் சென்று ஒரு பாறையில் மோதியது. நாய் சடாரென்று நின்றது.\nஅந்தப் பக்கம் சுபேதார் ஹிம்மத் கான் வெடிச்சத்தம் கேட்டு தன்னுடைய பைனாகுலரை எடுத்து நோட்டம் விட்டான். நாய் இவர்கள் இருக்கும் பக்கம் நோக்கித் திரும்பி ஓடிவந்தது. “”வீரர்கள் எப்போதும் போர்க்களத்தை விட்டு ஓடுவதில்லை. முன்னேறிப்போய் உனக்குக் கொடுத்த வேலையை செய்து முடி” என்று உரக்கக் கூச்சலிட்டான். நாயை பயமுறுத்துவதற்காக ஏதோ ஒரு திசையை நோக்கி சுட்டான். ஹர்னாம் சிங்கும் அதே நேரம் நாயை நோக்கி சுட்டான். மீண்டும் நாயை மிக நெருக்கமாக உரசிக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு. நாய் காதுகளை விறைப்பாகத் தூக்கி வைத்துக்கொண்டு பிடறியில் கால்பட ஓடத் துவங்கியது. இந்தப் பக்கம் சுபேதார் ஹிம்மத் கான் மீண்டும் சுடத் துவங்கினான். அவனுடைய துப்பாக்கிக் குண்டுகள் நாய் ஓடும் பாதையில் அங்கிருந்த பாறைகளைத் தாக்கிய வண்ணம் சிதறி வெடித்துத் துரத்தின.\nஇது மெல்ல, இருதரப்பு சிப்பாய்களுக்கும் இடையேயான விளையாட்டாக மாறத் துவங்கியது. நாய் மரண பீதியில் வட்டமடித்து ஓடிக்கொண்டிருந்தது. ஹிம்மத் கானும் ஹர்நாம் சிங்கும் இருதரப்பிலும் நின்றுகொண்டு இடிபோல சிரித்துக்கொண்டிருந்தார்கள். நாய் ஹர்நாம் சிங்கை நோக்கி ஓடத் துவங்கியது. அவன் மிகப் பெரிய வசவு ஒன்றை உரக்கக் கத்தி விட்டு நாயை நோக்கிச் சுட்டான். துப்பாக்கிக் குண்டு நாயின் காலைத் தாக்கியது. நாய் வலியில் ஊளையிட்டது. மரண வேதனையில் கத்திக்கொண்டே ஹிம்மத் கான் இருக்கும் திசை நோக்கி ஓடியது. அந்தத் தரப்பில் இருந்தும் குண்டு மழை பொழிந்தவாறு இருந்தது. “”தைரியமான ஆம்பளையா இருக்கணும். இந்தப் போரிலே காயம் பட்டா அது உன்னுடைய தைரியத்தை இழக்க வைக்கக் கூடாது. உன்னுடைய கடமைக்குக் குறுக்காலே எந்த மரண பயமும் இருக்கக் கூடாது. போ. இன்னும் முன்னேறிப் போ” என்று கர்ஜித்துக் கொண்டே நாயை நோக்கி சுடத் துவங்கினான்.\nநாய் ஓட்டத்தை நிறுத்தித் திரும்பியது. அதனுடைய ஒரு கால் செயலிழந்து போனது. ஹர்னாம் சிங் இருக்கும் திசை நோக்கித்தவழத் துவங்கியது.\nஹர்னாம் சிங் மிகக் கவனமாகக் குறி பார்த்து சுட்டான். நாய் செத்து மடிந்தது.\nசுபேதார் ஹிம்மத் கான் வருத்தத்துடன் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டான். “”வீர மரணம் தழுவி நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது” என்று வருத்தத்துடன் தெரிவித்தான்.\nஜமேதார் ஹர்னாம் சிங் இன்னும் சூடாக இருந்த அந்தத் துப்பாக்கியின் குழலைத் தடவிக் கொடுத்துக்கொண்டே, “”நாய்க்குப் பிறந்தது நாய்ப்பாடு பட்டு செத்துத் தொலைஞ்சது” என்றான்.\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nNext: கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vadapathrakali.com/?ref=thejaffna.com", "date_download": "2019-05-22T03:08:18Z", "digest": "sha1:ILSJSRZXD5TAKJ7JJKVS7RHILAQK25MN", "length": 5207, "nlines": 28, "source_domain": "www.vadapathrakali.com", "title": "ஸ்ரீ வடபத்ரகாளி அம்பாள் தேவஸ்தானம் Vadapathrakali ambal Thevasthanam", "raw_content": "\nஇலங்கையின் வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம். யாழ்நகரின் வடதிசையில் 4.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் தாவடி யாழ்.வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகப்பிரிவில் இத்தகைய சிறப்புகள் பொருந்திய இக்கிராமத்தின் பத்தானை எனும் பகுதியில் வேம்படி முருகன், அம்பலவாண கந்தசாமி, அம்பலவாண வேதவிநாயகர் போன்ற அருள்நிறை ஆலயங்களையும் நடுவில் கொண்டு யாழ்ப்பாணத்தின் கற்பகதருவாம் பனைமரக் கூடலுக்கருகாமையில் அமர்ந்து அருளாட்சி புரிகின்றவள் தான் எமது அன்னை ஸ்ரீ வடபத்ரகாளி அம்பாள்.\nஅருள் தரும் அன்னை வடபத்திரகாளி அம்பாள் ஆலய புனருத்தாரண திருப்பணி வேலைகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இந்த வேளையில் இன்றைய தினம் (10-05-2019) சில செய்தி ஊடகங்களில் பத்ரகாளி அம்பாள் ஆலய வளாகத்தில் வெடிபொருட்கள் மற்றும் பல மீட்கப்பட்டதாக செய்தி ஒன்று வந்திருந்தது. இச்செய்தி பார்த்த அடியார்கள் மிகவும் அதுவும் விசேடமாக வெளிநாடுகளில் இருக்கும் அடியார்கள் வேதனையடைந்தார்கள்.\nஉண்மையில் ஆலய வளாகத்தில் எதுவிதமான தேவையற்ற பொருட்களும் மீட்கப்படவில்லை அப்படி எதுவும் அங்கு இருக்கவுமில்லை.\nஆலய முன்புறமாகவுள்ள பத்தானை வீதியின் ஓரத்தில்தான் மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன. இதை தவறாக ஆலய வளாகம் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பதை அடிவயார்களின் கவனத்திற்கு தருகின்றோம்.\nவருடாந்த பிரமோற்ஸவ விழா விஞ்ஞாபனம் -2017\nவருடாந்த குளிர்த்தி கிராம அருட்பவனி -2017\n2015- கொடியேற்ற திருவிழா காணொளியை பார்வையிட\n2012- தீர்த்தத்திருவிழா காணொளியை பார்வையிட\n2012 தேர்த்திருவிழா காணொளியை பார்வையிட...\n2012 சப்பற திருவிழா காணொளியை பார்வையிட...\n2012 கைலாயவாகன திருவிழா காணொளியை பார்வையிட...\n2012 கொடியேற்ற திருவிழா காணொளியை பார்வையிட...\n2011 கொடியேற்ற திருவிழா காணொளியை பார்வையிட...\nகொடியேற்ற திருவிழா 2011 நிழற்படங்களை பார்வையிட...\nவருடாந்த குளிர்த்தி கிராம அருட்பவனி காணொளியை பார்வையிட...\nகாப்புரிமை ஸ்ரீ வடபத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்திற்குரியது ©2010 Site Design: Speed IT net", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-05-22T03:00:41Z", "digest": "sha1:WYEGFL3RGPUUSAYDD6LG4IAKN325F7WF", "length": 14529, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரின் ஒரு பகுதி\nமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)\nமாநிலச் சட்ட மேலவை (இந்தி: விதான் பரிஷத்) என்பது இந்திய மாநிலங்களில் சட்டமியற்றும் சட்டமன்றங்களின் மேலவையைக் குறிப்பதாகும். இந்தியாவின் 28 மாநிலங்களில் 7 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளத���. அவை உத்திரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ் நாடு. தமிழ்நாடு சட்டமன்ற மேலவை 1950-86 காலகட்டத்தில் செயல்பட்டது. 1986ல் கலைக்கப்பட்ட இந்த அவை 2010ல் மீண்டும் உருவாக்கப்பட்டது.\nஇந்திய அரசியலமைப்பு பிரிவு மூன்று, விதி 168 (2) ல் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்று சட்டமன்ற மேலவை என்றும் மற்றொன்றை சட்டமன்ற கீழவை என்றும் வழங்க வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]\nஇது ஒரு நிரந்தர மன்றமாகும் ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nசட்ட மேலவையில் உறுப்பினாரவதற்கு ஒருவர் 30 வயது நிரம்பியிருக்க வேண்டும் மற்றும் மனவலிமை கொண்டவராகவும், எவ்வகையிலும் கடன் படாதவராக (கடனாளியாக இல்லாமல்) இருத்தல் வேண்டும். எந்த் தொகுதியில் போட்டியிடுகின்றாரோ அந்தத் தொகுதியைச் சேர்ந்தவராயிருத்தல் வேண்டும்.\nஇம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும்.. இந்த எண்ணிக்கை 40 க்கு குறையாமலும் இருக்கவேண்டும். இருப்பினும் நாடாளுமன்ற சிறப்பு அனுமதியின் பேரில் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 32 உறுப்பினர்கள் கொண்ட அவையாக இயங்குகின்றது.\n1/6 கலை, அறிவியல், இலக்கியம், கூட்டுறவு, சமூக சேவை போன்ற துறைகளில் தலைசிறந்த பணியாற்றியவர்கள்; அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுவர்\n1/3 சட்டமன்ற கீழவையின் உறுப்பினர்களால் விகிதாச்சார பிரநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்\n1/3 மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்\n1/12 இளங்கலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர்.\n1/12 பள்ளி, கல்லூரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்\nஇந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்�� மசோதா, தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன. அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கவும் படுகின்றன. மேலவை தன்னிச்சையாக சட்டங்களை இயற்றும் உரிமை கிடையாது. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படும் போது கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.[2][3]\n↑ நடராஜன், ஏ. எஸ் (5 வது பதிப்பு 1997). இந்திய அரசியல் சாசனம், மூன்றாம் அத்தியாயம், மாநிலச் சட்ட மன்றம் விதி 168 (2) பொது. இந்தியா, தமிழ்நாடு, சென்னை-14: பாலாஜி பதிப்பகம். பக். 1-467.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/wife-burns-husband-because-he-had-a-dark-complexion/articleshow/68938734.cms", "date_download": "2019-05-22T02:59:29Z", "digest": "sha1:2DXT3562UFHDABXM7S5W2MIZV35N55BN", "length": 13715, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Wife Burns husband: கருப்பாக இருந்த கணவரை தீ வைத்து கொளுத்திய மனைவி - wife burns husband because he had a dark complexion | Samayam Tamil", "raw_content": "\nகருப்பாக இருந்த கணவரை தீ வைத்து கொளுத்திய மனைவி\nதிருமணமான பெண்களை கணவன்மார்கள் வரதட்சனை கேட்டு அல்லது வேறு ஏதாவது பிரச்னைக்காக கொடுமைகள் செய்தததாக செய்திகளை படித்திருப்போம்.\nகருப்பாக இருந்த கணவரை தீ வைத்து கொளுத்திய மனைவி\nதிருமணமான பெண்களை கணவன்மார்கள் வரதட்சனை கேட்டு அல்லது வேறு ஏதாவது பிரச்னைக்காக கொடுமைகள் செய்தததாக செய்திகளை படித்திருப்போம். ஆனால் தற்போது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் கருப்பாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக அவரை தீயில் கொளுத்தியுள்ளார்.\nஉ.பி மாநிலத்தை சேர்ந்த சத்யவீர் சிங் என்பவர் பிரேம் ஸ்ரீ என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன்பு மணந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அழகான குழந்தை பிறந்தது. இதற்கிடையில் தன் கணவர் கருப்பாக இருப்பதால் மனைவி கணவரை தீ வைத்து கொளுத்தியுள்ளார்.\nRead More: விஜய் மல்லையாவிற்கு ஓட்டு இருக்கு... ஓட்டு போட அவரு இந்தியவுல இருக்கிறாரா\nஇந்த சம்பவம் குறித்து சத்��வீர் சிங்கின் சகோதரர் ஹர்வீர் சிங் கூறும் போது : \"சத்யவீர் சிங் கருப்பாக இருந்தது அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை. அவ்வப்போது குடும்பத்தாரிடம் இது குறித்து சொல்லி வருத்தப்படுவார். ஆனால் அதற்காக இவ்வளவு பெரிய காரியத்தை செய்வார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.\" என கூறினார்.\nRead More: விஜயை விட வேகமாக டிரெண்டாகும் ஒரு விரல் புரட்சி... நீங்கள் உங்கள் புரட்சியை செய்துவிட்டீர்களா\nதற்போது போலீசார் பிரேம் ஸ்ரீ மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தீவைப்பு சம்பவத்தில் பிரேம் ஸ்ரீயின் காலிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:மனைவி|தீ|கருப்பு|கணவன்|Wife Burns husband|Racism|black\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nதன் உடலை விரும்பிய நபருக்கு \"விருந்தளித்த\" நடிகை டாப்ஸி\nதனது பிரசவ வீடியோவை வெளியிட்ட நடிகை ராதிகாவின் மகள்..\nதிருமணமான இரண்டே மாதத்தில் நடிகை சயீஷா கர்ப்பம்\nதாய்க்கு தெரியாமல் மகளையும், மகளுக்கு தெரியாமல் தாயையும் உல்...\nவிரைவில் அழிய போகிறது உலகம்...\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணியைப் பூசிய அகமதாபாத் அம்மணி\nCannes Film Festival: என்னதான் மனைவியாக இருந்தாலும் \"அங்கேயா தொடுவீங்க\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடைவேளை\" எடுப்பேன் : வக்கீல் அதிர்ச்சி பேச்சு...\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற அதிசய தாய்...\nSocial Media Manager: எலிசெபத் ராணிக்கு அட்மினாக பணியாற்ற ஆள்தேவையாம்...\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணியைப் பூசிய அகமதாபாத் அம்மணி\nCannes Film Festival: என்னத���ன் மனைவியாக இருந்தாலும் \"அங்கேயா தொடுவீங்க\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடைவேளை\" எடுப்பேன் : வக்கீல் அதிர்ச்சி பேச்சு...\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற அதிசய தாய்...\nSocial Media Manager: எலிசெபத் ராணிக்கு அட்மினாக பணியாற்ற ஆள்தேவையாம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகருப்பாக இருந்த கணவரை தீ வைத்து கொளுத்திய மனைவி...\nமலிவு விலையில் சரக்கு, தனியார் பள்ளியில் இலவச கல்வி அசத்தும் தேர...\nமோடியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட அதிகாரி சஸ்பெண்ட்...\nதேர்தல் வந்தா ஓட்டு போடும் முரட்டு சிங்கிள் பசங்க...\nஓடிப்போன மல்லையாவுக்கு ஓட்டு... குடிமகனுக்கு வேட்டு- சாடும் நெட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/general/13906-sukku-malli-coffee-recipe.html", "date_download": "2019-05-22T03:04:31Z", "digest": "sha1:W6DPJEQEE3SUJ46LRKXEW43Z4SLUGENF", "length": 5751, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கமகமக்கும் சுக்கு மல்லி காபி ரெசிபி | Sukku Malli Coffee Recipe", "raw_content": "\nகமகமக்கும் சுக்கு மல்லி காபி ரெசிபி\nஉடலுக்கு நன்மைத் தரும் சுக்கு மல்லி காபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..\nமல்லி விதை - 1 டீஸ்பூன்\nபணங்கற்கண்டு அல்லது கருப்பட்டி - தேவையான அளவு\nமுதலில் ஒரு வாணலியில் மல்லி விதையை போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.\nபிறகு, மல்லி விதையையும், சுக்குவையும் இடித்து பொடியாக்கவும்.\nஅதே வாணலியில், இடித்து வைத்த சுக்கு, மல்லி விதை, பணங்கற்கண்டு அல்லது கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து, மேலும் ஒன்றறை தம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு தம்ளர் அளவுக்கு சுண்டும் வரை கொதிக்கவிடவும்.\nஇதனை வடிகட்டினால் சுவையான சுக்கு மல்லி காபி ரெடி..\ntags :Sukku Malli Coffee Coffee Recipe Coffee Recipes சுக்கு மல்லி காபி ரெசிபி காபி ரெசிபி காபி ரெசிபி\nசத்து நிறைந்த வாழைப்பூ அடை ரெசிபி\nடேஸ்டி இட்லி மஞ்சூரியன் ரெசிபி\nஈசியா செய்யலாம் வெங்காயம் பொடி ஊத்தாப்பம் ரெசிபி\nரெஸ்டாரென்ட் ஸ்டைல் மீன் சுக்கா ரெசிபி\nமீல் மேக்கரில் கோலா உருண்டை செய்யலாம் வாங்க..\nஅசத்தலான ருசியில் நண்டு ரசம் ரெசிபி\nஅசத்தலான சுவையில் மஷ்ரூம் பட்டாணி சப்ஜி ரெசிபி\nகாரசாரமான சில்லி மீன் வறுவல் ரெசிபி\nவித்தியாசமான சமையல் - மீல் மேக்கர் வடை ரெசிபி\nசுவையான கோதுமை ரவை உப்புமா ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/eng-vs-sl-match-abandoned-due-to-rain/", "date_download": "2019-05-22T03:12:21Z", "digest": "sha1:3DIEEMUWUIICFEJH7JXYEDLWUXPEJTMR", "length": 6774, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "இங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / முக்கிய செய்திகள் / இங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி\nஇங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி\nஅருள் October 11, 2018முக்கிய செய்திகள், விளையாட்டுComments Off on இங்கிலாந்து-இலங்கை முதல் ஒருநாள் போட்டி\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டுள்ளது.\nதம்புலாவில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய அணி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அணியின் ரன் 49 ஆக இருந்த போது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ 25 ரன்களில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் 24 ரன்களில் அவுட் ஆனார்.\nஇதையடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் கேப்டன் மோர்கன் இணை ஓவருக்கு ஆறு ரன்கள் வீதம் என சிறப்பாக விளையாடி வந்தனர். 15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 92 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழைப் பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nஇதையடுத்து நீண்ட நேரமாகியும் மழை விடாத காரணத்தால் நடுவர்கள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போ���்டி அக்டோபர் 13-ந்தேதி இதே ஆடுகளத்தில் நடைபெற இருக்கிறது.\nTags Eng vs SL England cricket team Sri lankan cricket team இன்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை கிரிக்கெட் அணி மழை\nPrevious காத்திருக்கு மீண்டும் ஒரு வெள்ள பிரளயம்\nNext அனுராதபுர சிறைச்சாலை நோக்கி விடுதலைக்கான நடை\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-29-november-2017/", "date_download": "2019-05-22T03:12:17Z", "digest": "sha1:PGL22MSTDBBA3QHH3UT2ICLDF344N326", "length": 6927, "nlines": 119, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 29 November 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விரைவில் 6 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர்.\n2..தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், 67 வயது மூதாட்டி செல்லத்தாய், எம்.ஏ. வரலாறு பட்டம் பெற்றார்.\n1.பாதுகாப்புத் துறையின் உற்பத்திப் பிரிவுச் செயலராக, அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதில்லி தலைமைச் செயலர் எம்.எம். குட்டி, மத்திய நிதியமைச்சக இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதேசிய ஆவணக் காப்பகத்தின் பொது இயக்குநராக உள்ள ராகவேந்திர சிங் கலாசாரத் துறைச் செயராக நியமனம் பெற்றுள்ளார்.\nநிறுவனங்கள் விவகாரத் துறை இணைச் செயலர் பிரீதம் சிங், தேசிய ஆவணக் காப்பக பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்\n2.ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n3.மக்களவைச் செயலராக சினேகலதா ஸ்ரீவாஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.மக்களவையின் முதல் பெண் செயலர் சினேகலதா ஸ்ரீவாஸ்தவா என்பது குறிப்பிடத்தக்கது.\n1.தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள, மவுன்ட் அகுங் எரிமலை, 54 ஆண்டுகளுக்கு பின், வெடித்துச் சிதறியது.\n1.பெண் தொழில் முனை­வோ­ரின் கைவி­னைப் பொருட்­களை விற்­பனை செய்ய, அமே­சான் இந்­தியா வலை­த­ளத்­தில், தனி பிரிவு துவக்­கப்­பட்டு உள்­ளது.\n2.இணைய சம­நிலை பயன்­பாட்­டிற்கு(Net Neutrality), தொலை தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணை­ய­மான, டிராய்(TRAI) ஆத­ரவு தெரி­வித்து, மத்­திய தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் தொடர்பு துறை அமைச்­ச��கத்­திற்கு அறிக்கை அளித்­து உள்­ளது.\n3.ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் உற்பத்தி 50 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.\n1.கத்தாரில் நடந்த ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் பங்கஜ் அத்வானி கோப்பை வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் இவர் வென்ற 18வது கோப்பை இது.\n1.1877 – தாமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/31174929/The-spiritual-drops.vpf", "date_download": "2019-05-22T03:51:01Z", "digest": "sha1:DC2WOGB7TFPZUAFT5TDOVHCKHLVDHF5K", "length": 9116, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The spiritual drops || ஆன்மிகத் துளிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉன் மனதை உலகப் பொருட்களை நாடி ஓட விடாதே; அவை கனவுபோல் மறைபவை. உன் உள்ளத்தை என்னிடம் ஒப்படைத்து விடு.\nஉன் மனதை உலகப் பொருட்களை நாடி ஓட விடாதே; அவை கனவுபோல் மறைபவை. உன் உள்ளத்தை என்னிடம் ஒப்படைத்து விடு. என்னையே வணங்கு, என்னையே தியானி. உள்ளத்தை என்னிடம் நிறுத்தி, எப்போதும் நிலைபெற்ற மனதினராய், உயர்ந்த சிரத்தையுடன் என்னை யார் வழிபடுகிறார்களோ, அவர்களே யோகியருள் மிகச் சிறந்தவர்.\nஉலகத்திற்குச் சூரியன் எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவது போல, இதயம் மனதிற்கு ஒளி தருகிறது. சூரிய அஸ்தமனத்தின் போது, சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்தில்இருந்து விலகி நிற்கும் போது மனதை மட்டுமே காண முடிகிறது.\nஎவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ, அவனே நாத்திகன். புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத் தான் நாத்திகன் என்று சொல்கிறது. ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, சமயத்திற்கு மிகப் பெரிய முரண்பட்ட கருத்தாகும்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி ���டையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. பயமுறுத்தும் கனவுகளுக்கான பரிகாரங்கள்\n2. ஆன்மிக பயணத்தில் ஆத்மசக்திகள் : மகா சக்திகளால் எழுதப்பட்ட புத்தகம்\n3. 21-5-2019 முதல் 28-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்\n4. புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்\n5. கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-05-22T02:44:23Z", "digest": "sha1:HQSNVH5FKZOLMUHPPN5TVPGJUUZ355XU", "length": 22550, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "சீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,044 முறை படிக்கப்பட்டுள்ளது\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nபண்டைய உலகில், 7 தனிப்பட்ட கட்டிடவியல் முறைகள் இருந்தன. இவற்றில் சில நீண்டகாலத்துக்கு முன்பே தடைபட்டன அல்லது பரவலாகாமல் போயின. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பண்டைய எகிப்து, மேற்காசிய, இந்திய மற்றும் அமெரிக்க கட்டிடங்கள். சீன, ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையே உலகின் மூன்று முக்கிய கட்டிடவியல் முறைகளாக கருதப்படுகின்றன. இதில் சீன மற்றும் ஐரோப்பிய கட்டிடவியல் முறைகள் மிக நீண்டகாலம் தழைத்துச் செழித்து, மிகப் பரந்துப்பட்ட அளவில் பரவலாயின. எனவே, இவையிரண்டும் மிகப்பெருமளவில் புகழ் பெற்றன, சாதனைகள் பல படைத்தன.\nசீனக் கட்டிடவியல் முறையை பற்றி அறிகையில், கட்டிடங்கள் அல்லது கட்டுமானங்கள் பல வகைகளாக பகுக்கப்படுகின்றன என்று நாம் அறிந்தோம். நகரம், மாளிகை, கோயில், நினைவுக்கல்லறை கோபுரங்கள், துறவியர் மடங்கள், புத்த விகாரைகள், கற்குகைகள், தோட்டங்கள், அரசு அலுவலகங்கள், மக்கள் பொதுவாகக் கூடுமிடங்கள், இயற்கைக் காட்சியிடங்கள், கோபுரம் மற்றும் மாடங்கள், அரச அரண்மனைகள், குடியிருப்பு வீடுகள், பெருஞ்சுவர், பாலங்கள் என அவை வகைப்படுத்தப்படுகின்றன.\nமனிதன் விலங்காய் அலைந்து, கிடைத்தை உண்டு, பின் வேட்டையாடி புசித்து களைத்து வாழ்ந்து பின், என்றோ எப்படியோ, விதை முளைக்கும் இயற்கை அதிசயத்தை அறிந்து, ஆதி வேளாண்மை உருவாகி, அதன் பின் அலைந்து திரியவேண்டாம், ஓரிடத்தில் தங்கி வாழலாம் என்ற ஒரு புரிதலுக்கு பகுத்தறிவின் வளர்ச்சியால் வந்தடைந்தபின் தனக்கென இருப்பிடத்தை கட்டத்தொடங்கினான். இத விளைவாகவே குகைகள் உள்ளிட்ட மிக மூத்த கட்டுமானங்கள் அல்லது கட்டிங்கள் உருவாயின. அந்த வகையில், சீனாவின் மிக முந்தைய கட்டிடங்கள் அல்லது கட்டுமானங்கள் பழைய மற்றும் நவ கற்காலத்தில் அதாவது ஏறக்குறைய 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக தெரிகிறது. நவ கற்காலத்தின் நடுப்பகுதி மற்றும் பிற்பகுதியில், குகைகளினுள்ளே கட்டிடவியலின் மிக முந்தைய அழகியல் தோன்றியதாம். அதாவது வெறுமனே இருக்க இடம் என்பதை விட, அதிலும் கொஞ்சம் அழகியல் அம்சங்களை உட்புகுத்தும் மனித ஆவலை கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகைகள் உணர்த்துகின்றன என்கிறார்கள்.\nஆக இந்த நீண்ட நெடிய வரலாற்றில், அதன் வளர்ச்சியில் சீன கட்டிடவியல் அதன் அடிப்படை அம்சங்களை, சாரங்களை தொடர்ந்து நிலைநிறுத்தி வந்துள்ளது. கிமு 17ம் நூற்றாண்டு முதல் கிமு 11ம் ந���ற்றாண்டு வரையான ஷாங் வம்சக்காலத்தில் பெரிய அளவிலான மாளிகைகள், நினைவு கோபுரங்கள் போன்றவை தோன்றின. வசந்தம் மற்றும் இலையுதிர்காலம், மேற்கு ஷோ வம்சக்காலத்தில்தான் நகரங்கள் உருவாயின. மேலும் ஓடுகளின் பயன்பாடும் பரவாலாகத் தொடங்கியது. சீன கட்டிடவியல் வரலாற்றில் ஓடுகளின் பயன்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பாரம்பரிய கட்டிடங்கள் அல்லது கட்டுமான வடிவங்கள் படிப்படியாக குறைந்து 20ம் நூற்றாண்டு வாக்கில் நின்றுபோயின.\nசீனக் கட்டிடக்கலையானது கிழக்காசியாவில் பெரிதும் பரவியது எனலாம். குறிப்பாக ஜப்பான், கொரியா, வியட்னாம், மங்கோலியா ஆகியவை. ஆக, சீனாவை மையமாகக் கொண்ட இந்த நாடுகளின் கட்டுமான வடிவங்களும் உள்ளடங்கிய கிழக்காசிய கட்டிடவியல் உருவானது. மிங் மற்றும் ச்சிங் வம்சக்காலத்தில் சீனக் கட்டிடவியல், குறிப்பாக தோட்டக்கலை, மேற்கத்திய வடிவங்கள் அல்லது கட்டிடவியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. பின்னாளில் அது ஐரோப்பாவுக்கு அறிமுகமாகி, ஓரளவு அங்கே செல்வாக்கு பெற்றது. ஹான் மற்றும் ஜின் வம்சக்காலத்தின் போதே கூட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்தான கட்டிடவியல் அம்சங்களை சீனக் கட்டிடவியல் உள்வாங்கியது, மட்டுமின்றி காலப்போக்கில், நீண்ட வரலாற்றில், அவை சீனக் கட்டிடவியலின் முக்கிய பகுதியாக இணைந்தன.\n20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலான சீன கட்டிடவியல் வளர்ச்சி\nகட்டிடவியல் என்பது ஒரு நாட்டின், இடத்தின் பண்பாட்டின் வெளிப்பாடாக, பிம்பமாக அமைந்துள்ளது எனலாம். எனவே காலம் மாறும்போது பண்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை போல, கட்டிடவியலிலும் மாற்றங்கள் நிகழத்தான் செய்கின்றன. சீனாவில், நிலபிரபுத்துவ பொருளாதாரம் சீர்குலைந்து மேற்கத்திய சக்திகளின் படையெடுப்புகள் நிகழ, ச்சிங் வம்சம் வீழ்ந்து, நவசீனா பின்னாளில் உருவாக்கப்பட, சீனச் சமூகம் மிகப்பெருமளவிலான, முன்கண்டிராத மாற்றங்களுக்கு முகங்கொடுத்தது. ஆக, இன்றைக்கு ஒருவித சிக்கலான வடிவமாக, பழையதும் புதியதும் இணைந்த, சீன பாணியும் மேற்கத்திய பாணியும் கலந்த ஒரு சிறப்பு பாணியாக, அம்சமாக தற்கால சீனக் கட்டிடவியல் நிற்கிறது.\nமுன்கண்டிராத தொழிற்சாலைகள், வங்கிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், தேவாலயங்கள், தூதரங்கள், புதிய வீடுகள் ஒரு பக்கம் புதிதாக அறிமுகமாக, கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களும், குறிப்பாக இரும்புருக்கு அல்லது எஃகு, இரும்பு, காரை முதலியவையும் சீன கட்டிடவியலில் அறிமுகமாயின. மட்டுமல்ல, கட்டுமான முறைகள், சாதனங்கள், தொழில்நுட்பங்கள் முதலியவை, முந்தைய மரம் சார்ந்த, மனித உழைப்பு சார்ந்த கட்டுமான வடிவத்தை மாற்றின.\nநன்றி: சீன வானொலி நிலையம்\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\n« ஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉள்ளம் மாறாமல் எதுவும் மாறாது\nசெல் போன் நோய்கள் தருமா\nதொழிலை எப்படி இருமடங்காக்குவது 1\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10707269", "date_download": "2019-05-22T02:32:22Z", "digest": "sha1:ZF2AYXLFK4WDHKLIQRZ2HWM3VY4ZTDO4", "length": 46935, "nlines": 791, "source_domain": "old.thinnai.com", "title": "தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்! | திண்ணை", "raw_content": "\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஅடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.\nஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் ‘நடுத்தெரு நாராயணன்’. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடை���ாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்க்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.\nசில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்:\nவீதி ‘அ’கிழக்கு மேற்காகச் செல்லுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வீதியினை ஊடறுத்துத் தெற்கு வடக்காக இன்னுமொரு வீதி ‘ஆ’ செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் வீதி ‘அ’ மூடப்பட்டு அன்றைய தினம் நடைபாதை வியாபாரம் நடைபெற நகரசபை அனுமதித்திருப்பதாகவும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீதியில் வைத்துப் பொருட்களை விறபதற்குத்தான் நகரசபைக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். வீதி ‘ஆ’வில் வைத்து விற்பதற்கல்ல. அத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் நடுத்தெரு நாராயணனுக்கு ஒரே குதூகலம்தான். இத்தக்கைய தருணங்களில் நடுத்தெரு நாராயணன் என்ன செயவானென்றால்.. வீதி ‘ஆ’வும் வீதி ‘அ’வும் சந்திக்குமிடத்திற்கண்மையில், வீதி ‘ஆ’வில் தனது கடையைப் பரப்பி விடுவான். வீதி ‘அ’விற்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலராவது வீதி ‘ஆ’வில் கடை விரித்திருக்கும் தன் பக்கம் கடைக்கண் பார்வையினைத் திருப்ப மாட்டார்களா என்றொரு நப்பாசைதான். பெரும்பாலும் அவனது நப்பாசை வீண் போவதில்லை. கிடைத்தவரை இலாபமென்று திருப்திய்டைந்து கொள்வான். சில சமயங்களில் அவனது காலம் சரியில்லாமலிருந்ததென்று வைத்துக் கொள்ளுங்களேன், அத்தைய தருணங்களில் அவன் சில சமயங்களில் சட்டவிரோதமாக நடைபாதையில் விறபனை செய்ததற்காகக் காவற்துறையினரிடமிருந்து ‘டிக்க்ற்’களும் பெற்றுக் கொள்வதுமுண்டு. அந்த மூன்���ு வாரங்களில் ஒரு ஞாயிற்றுக் கிழமை இவ்விதமாகக் கடை விரித்த நடுத்தெரு நாராயணன் இளங்கோவின் துணையை நாடினான். அருள்ராசாவுக்கு அன்றைய தினம் வேலை செய்ய விருப்பமில்லாமலிருந்ததால் இளங்கோ மட்டுமே நடுத்தெரு நாராயணனுடன் வேலை செய்யச் சம்மதித்தான். அன்றைய தினம் நடுத்தெரு நாராயணனுக்கும் வேறு சில சோலிகளிருக்கவே இளங்கோவும் நடுத்தெரு நாராயணனின் மனைவி இந்திராவுமே அன்றைய நடைபாதை வியாபாரத்திற்குப் பொறுப்பாக விடப்பட்டனர்.\nஇளங்கோவுக்கோ சட்டவிரோதமாக நடைபாதையில் அவ்விதம் பொருட்கள் விற்பதற்குச் சிறிது தயக்கமாகவிருந்தது. அவனுக்கு இந்திராவைப் பார்த்தால்தான் சிறிது பாவமாகவிருந்தது. நடுத்தெருவில் அவளை அவ்விதம் விட்டுவிட்டுப் போய் விட்ட நடுத்தெரு நாராயணின்மேல் சிறிது கோபமாகவுமிருந்தது. இத்தகைய பாவ, கோப உணர்வுகளுடன் அவன் அவளிடம் “இவ்விதம் நடுத்தெருவில் நின்று விற்பதற்குத் தயக்கமாகவோ அல்லது பயமாகவோ இல்லையா” என்று கேட்டான். அதற்கு அவள் சிரித்தவாறு பதிலளித்தாள்:\n“ஆரம்பத்தில் இவ்விதம்தான் பயமாகவிருந்தது. ஆனால் போகப் போகப் பயமெல்லாம் போயே போய் விட்டது. பழகப் பழக எல்லாமே பழகிவிடும் இல்லையா\n இப்போழுது இங்கே ஒரு காவற்துறை அதிகாரி வந்து நடைபாதையில் விற்பதற்குரிய பத்திரங்களெங்கேயென்று கேட்டால் என்ன செய்வீர்கள்\n“அதற்கும் அவர் சுலபமானதொரு வழியைச் சொல்லித் தந்திருக்கிறாரே”\n“அப்படி யாராவது வந்து கேட்டால் எனக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை என்று கூறி விடுவேன்…”\n“அதெப்படி.. நீங்கள் இங்கு நின்று கொண்டு அபபடியெப்படி இவ்விதம் கூறலாம்\n“அதுவும் மிகவும் சுலபம். ‘நான் இங்கு பொருட்களை வாங்குவதற்காக வந்தவள். கடைக்காரரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இனி இது உங்கள் பொறுப்பு’ என்று நழுவி விடுவேன்”\nஇளங்கோவுக்கு அவளது பதில் ஆச்சரியத்தைத் தந்தது.\n“நீங்கள் உண்மையிலேயே மிகுந்த தைரியசாலிதான். என்னால் இவ்வளவு துணிந்து பொய் கூற முடியாது. அதுசரி அப்படி நீங்கள் கூறி நழுவி விட்டால் இங்குள்ள விற்பனைப் பொருட்களின் கதி\nஇதற்கு இந்திராவின் பதில் அவனுக்கு மேலும் வியப்பினைத் தந்தது. அவள் கூறினாள்: “அவர்கள எல்லாவற்றையும் அப்படியே அள்ளிப் போட்டுக் கொண்டு போய் விடுவார்கள். அவ்வளவுதான்.”\nசில சமயங்களில் மாலை நேரங்களில் ‘சைனா டவுனி’லுள்ள ‘கனால்’ வீதியிலும் நடைபாதைகளில் நடுத்தெரு நாராயணன் இவ்விதம் தந்திரமாகப் பொருட்களை விற்பதுண்டு. அத்தகைய சமயங்களில் அவனது மூளை வேறு விதமாக வேலை செய்யும். உதாரணமாக அவ்வீதியிலுள்ள பிரபலமான வர்த்தக நிலையமொன்று மாலை ஆறு மணிக்கு மூடி விடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வர்த்தக நிலையம் இழுத்து இரும்பும் கம்பிகளுடன் கூடிய கதவுகளால் மூடப்பட்டபின்னர்தான் நடுத்தெரு நாராயணன் தன் கடையினை விரிப்பான். எப்படியென்றால்… அந்த வர்த்தக நிலையத்தின் படிக்கட்டுகளில் பொருட்களைப் பரப்பி வைத்து விறபான். யாராவது கேட்டால் அந்த வர்த்தக நிலையத்துக்கும் தனக்கும் இவ்விதம் விற்பதற்குத் தனிப்பட்டரீதியிலான ஒப்பந்தமிருப்பதாகக் கூறிச் சமாளிப்பான். சில சமயங்களில் அவனது இந்தத் தந்திரம் வேலை செய்வதுமுண்டு. அவ்விதம் வேலை செய்யாமல் போய் விடும் சந்தர்ப்பங்களில் முதலை இழக்க வேண்டியதுதான்.\nஇளங்கோவுக்கு இவ்விதம் வியாபாரம் செய்து கொண்டு எவ்விதம் இலாபம் சம்பாதிக்கிறானிந்த நடுத்தெரு நாராயணன் என்றிருக்கும். அந்தச் சந்தேகம் குரலில் தொனிக்க அவளிடம் பின்வரும் கேள்வியினைக் கேட்டுவைத்தான் இளங்கோ:\n“எப்படி இவரால் இவ்விதம் விற்பனையைச் செய்து கொண்டு, முதலையும் அவ்வப்போது இழந்து கொண்டு, தொடர்ந்தும் வியாபாரத்தைச் செய்ய முடிகிறது\n“அதனால்தான் என்னை இந்தியாவிலிருந்து அழைத்து வந்தபோது கடையில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த மனுசன் இன்று நடைபாதையிலை வந்து செய்கிற அளவுக்கு மாறியிருக்கிறார்” இவ்விதம் கூறியபொழுது இந்திராவின் குரலில் ஒருவித சோகம் கலந்த தொனி பரவிக்கிடந்ததாகப் பட்டது.\n“உங்களுக்கு இவரை முன்பே தெரியுமா\nஅன்று இந்திராவுடன் இளங்கோ அதிக அளவு நேரம் செலவழித்ததன் காரணமாக இருவருக்குமிடையில் சகஜமான உரையாடல் நடைபெறுமளவுக்குரிய சூழல் ஏற்பட்டிருந்தது. இவ்விதமாக அவனுடன் மனந்திறந்து உரையாடிக் கொண்டிருந்தபொழுது அவள் கூறினாள்: “உன்னை என் சகோதரனாகக் கருதி கூறுகிறேன். உண்மையில் உன்னுடன் இவ்விதம் கதைப்பது சரியில்லையென்றுதான் தோன்றுகிறது. ஆனால் கதைக்காமலும் இருக்க முடியவில்லை. இங்கு நான் தனித்துப் போனேன். எனக்கென்று கதைப்பதற்கு யாருமே இல்லை. உறவினரோ, நண்பர்களோ யாருமேயில்லை. அமெரிக்காவில் தானொரு பிசினஸ்காரனென்று ஊர்ப் பத்திரிகையில் இவரது மணமகளுக்கான விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்து அகப்பட்டு விட்டேன். என் ஆசைக்குக் கிடைத்த பரிசு. எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். வந்தபிறகுதானே எல்லாமே விளங்குது. எனக்கு உண்மையிலேயே ஒரு சந்தேகமும் இவர் விடயத்திலிருக்கு.”\nஇளங்கோவுக்கு அவளது நிலை அனுதாபத்தைத் தந்தது. வியாபாரத்தில் நொடிந்துபோன நிலையிலிருந்த ஹரிபாபு உண்மையிலேயே மிகவும் வயதில் இளமையான இவளைச் சீதனத்திற்காகத் திட்டமிட்டே ஏமாற்றி விட்டானா அல்லது உண்மையிலேயே இவளை அழைத்துவந்ததன்பின்னர் அவனது வியாபாரம் எதிர்பாராத காரணிகளால் நொடிந்து போய் விட்டதா\n“என்ன சந்தேகமா…. பார்த்தால் அவர் சந்தேகபடக்கூடியவராகத் தெரியவில்லையே\nஇதற்குச் சிறிது நேரம் அமைதியாகச் சிந்தனையில் ஆழ்ந்தவள் பின் கூறினாள்: “சகோதரனே நீ மட்டும் இதை யாரிடமும் கூற மாட்டேனென்று சத்தியம் செய்து தந்தாயானால் ஒரு சில வியங்களை நான் உன்னிடம் கூறலாம். ஏனோ தெரியவில்லை. உன்னை நம்ப முடியுமென்று படுகிறது. உன்னுடன் சிறிது மனந்திறந்து கதைப்பதன் மூலம் என் மனப்பாரமாவது சிறிதளவு குறையலாம்போல் படுகிறது.”\nஇதற்கு அவன் கூறினான்: “நீங்கள் நிச்சயம் என்னை நம்பலாம். என்னை நீங்கள் உங்களது உண்மையான சகோதரர்களிலொருவனாக எண்ணிக் கொள்ளலாம். அந்த நம்பிகையினை நான் நிச்சயம் காப்பாறுவேன்.”\nஇதற்கும் சிறிது நேரம் அமைதியாக இருந்த இந்திரா “இவரது நடத்தையினைப் பார்க்கையில் எனக்கு உண்மையிலேயே இவரது மனம் சாதாரணமாகத்தானிருக்கிறதா என்ற சந்தேகம்தான் அதிகமாகிறது. இல்லாவிட்டால் எந்தவிதப் பொறுப்புமில்லாமல் எவ்விதம் இவரால் இவ்வளவு எளிதாகக் கள்ளத்தனமாக வேலைகளையெல்லாம் அநாயாசமாகச் செய்யமுடிகிறது இவரது மனம் உண்மையிலேயே சரியாகத்தானிருக்கிறதா இவரது மனம் உண்மையிலேயே சரியாகத்தானிருக்கிறதா” என்று அவனை அதிர்ச்சியடையக் கூடியதொரு குண்டினைத் தூக்கிப் போட்டபொழுது நடுத்தெரு நாராயணான ஹரிபாபு அன்றைய தன் சோலிகளை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான். இந்திராவோ இளங்கோவை நோக்கி ‘என்னைக் காட்டிக் கொடுத்து விடாதே’ எனறொரு பார்வையை வீசிவிட்டு இயல்பாக நிற்பதற்கு முயன்றுகொண்டிருந்தாள்.\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nNext: கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2019-05-22T03:06:52Z", "digest": "sha1:XVWGEQ6IZJ37FSI4SIMMUHVYDVMS5BZV", "length": 68315, "nlines": 730, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: கல்கி -1 : இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nபுதன், 7 டிசம்பர், 2011\nகல்கி -1 : இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை\nஇராஜாம்பாள் ; நூல் மதிப்புரை\nஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜு ஆகிய மூவரைத் துப்பறியும் நாவல்களின் ”முன்னோடி மும்மூர்த்திகள்” என்றே சொல்லலாம்.\nஇவர்களைப் பற்றி நாரண. துரைக்கண்ணன் ஒரு ‘கலைமகள்’ கட்டுரையில் சொல்கிறார்:\n“ ஆங்கில நாவல்களை ஆரணியார் நேராக மொழி பெயர்த்துத் தந்தார். ஐயங்கார் அந்நாவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தம் கற்பனைகளையும் சேர்த்து வருணனைகளைப் புகுத்தித் தம் சொந்தச் சரக்குப் போலத் தரமுயன்றார். ரங்கராஜு அவற்றைத் துப்பறியும் கதைகளாக மாற்றிக் கொடுத்தார்”\nஜே.ஆர்.ரங்கராஜு ( 1875-1959) வின் முழுப் பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு.இவருடைய ‘இராஜாம்பாள்’ நாவலைப் பற்றிக் ‘கல்கி’ எழுதிய மதிப்புரையைக் கீழே காணலாம்:\nஆசிரியர் : ஜே.ஆர். ரங்கராஜு\n'மோசம் போனேன்...' என்னும் தலைப்பில் கல்கி எழுதிய நூல் மதிப்புரை\n என்ற விசாரணையில் இறங்கிய வேதாந்திகள் அதிலிருந்து மறுபடி வெளிக்கிளம்புவதே யில்லையென்று கேள்விப்பட்டிருக்கிறோம் - அதாவது உண்ட உணவு ஜீரணமாகும்வரையில் பசி வந்ததோ இல்லையோ, வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம் பறந்து போய் ''நான் கேவலம் ஒரு வேளைப் பசி தாங்கமுடியாத ஒர் அற்பப் பிராணி'' என்ற ஞானம் அவர்களுக்க�� உண்டாகிறது. உடனே பக்கத்திலுள்ள ''பிராமணாள் கிளப்''பில் நுழைந்து ''முக்கால் சேர் காப்பி கொண்டா'' என்று கதறுகிறார்கள். ''நான் யார்'' என்று கதறுகிறார்கள். ''நான் யார்'' என்ற வேதாந்த விசாரணை ஒரு புறமிருக்க, ''பதினைந்து வருஷத்திற்கு முன்பிருந்த நான் யார்'' என்ற வேதாந்த விசாரணை ஒரு புறமிருக்க, ''பதினைந்து வருஷத்திற்கு முன்பிருந்த நான் யார் இப்போதுள்ள நான் யார் என்ற சந்தேகம் நம்மெல்லாரையும் சிலசில சமயம் பிடித்துக் கொள்கிறதல்லவா\nஅந்தக் காலத்திலே நாம் செய்த சில காரியங்களை நினைத்துக் கொண்டால் நமக்கே சிரிப்பு, சிரிப்பாய் வருகிறது. அப்போது நாம் ரஸித்த விஷயங்களெல்லாம் இப்போது சுத்த அசட்டுத்தனமாய்த் தோன்றுகின்றன. அப்போது நினைத்தாலே வெட்கமாயிருக்கிறது. நமக்கு மட்டுந்தான் இது என்பதில்லை. பெரிய பெரிய மனிதர்களுடைய சமாசாரங்கூட இப்படித்தான்.\nஇன்றைய தினம் நாம் உலக சிரேஷ்டர் என்று கொண்டாடி பயபக்தி விசுவாசத்துடன் வரவேற்கும் மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு மாதத்துக் குழந்தையாயிருந்தபோது அவருடைய வீட்டில் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தைக் கவனிக்கலாம்.\nதாயார் குழந்தையைத் தொட்டிலில் இட்டு, அண்ணணைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சமையலறையில் காரியமா யிருக்கிறாள். அண்ணன் திடீரென்று ''அம்மா ஒடி வா'' என்று கத்துகிறான். அந்த கூச்சலைக் கேட்டு அம்மா, அப்பா எல்லாரும் ஓடி வருகிறார்கள்.\n''குழந்தை வாயில் விரல் போட்டிண்டிருக்கு, அம்மா'' அவ்வளவுதான்; ஒரே அமர்க்களம் . ''ஆமாம்; போட்டிண்டிருக்கு, போட்டிண்டிருக்கு'' அவ்வளவுதான்; ஒரே அமர்க்களம் . ''ஆமாம்; போட்டிண்டிருக்கு, போட்டிண்டிருக்கு'' என்று அம்மா குதிக்கிறாள்; அப்பா கூத்தாடுகிறார்.\nமெதுவாகக் கட்டை விரலை வாயிலிருந்து எடுக்கிறார்கள். குழந்தை 'வீல்' என்று கத்துகிறது. மறுபடியும் போடுகிறார்கள். அழுகை நின்று விடுகிறது.\nஅந்தக் கட்டை விரலில் அப்படி என்னதான் ருசியிருக்குமோ\n இப்போது வேண்டுமானால், யாராவது காந்திஜியைப் பேட்டி கண்டு அந்த நாளை ஞாபகப்படுத்தி, ''தங்கள் கைக் கட்டை விரலில் ஏதாவது தேன், கீன் ஊறுகின்றதா'' என்று கேட்டுப் பாருங்கள். பொக்கை வாய் சிரிப்பைத் தவிர வேறு பதில் கிடைக்காது.\nஎல்லாருடைய விஷயமும் இப்படித்தான். அந்தக் காலத்தில் நமக்கி���ுந்த ருசிகள் எல்லாம் இப்பொழுது மாறிவிட்டன.\nஅப்போது நாம் பாட்டிகளிடம் கேட்ட ''ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு இராஜாவாம்'' என்று தொடங்கும் கதைகள் நமக்குப் பரமானந்தம் அளித்தன. காக்கை, நரி, கழுதைகளின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் சாப்பாட்டு நினைவுகூட இருப்பதில்லை. இப்போதோ 'விகட'னில் சிறுவர் பகுதிப் பக்கங்களை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு மேலே படிக்கிறோம்.\nஅப்போது கேட்டு அநுபவித்த பாட்டுக்கள் எல்லாம் இப்போது சுத்த அபத்தமாய்த் தோன்றுகின்றன. அந்நாளில் இரவெல்லாம் கண் விழித்து படித்த புத்தகங்களோ கடவுளே இப்போது கூலி கொடுத்துப் படிக்கச் சொன்னால் கூடப் படிக்க மாட்டோம்\nஆகவே, பதினைந்து வருஷத்துக்கு முந்தியிருந்த ''நானும்'' இப்போதுள்ள ''நானும்'' ஒரே ஆசாமிதானா என்ற சந்தேகம் எனக்கு மிகவும் பலமாக உண்டு. இதனால்தான் 'இராஜாம்பாள்' என்னும் நாவலின் 26ஆம் பதிப்பு மதிப்புரைக்காக வந்து மூன்று மாதத்துக்கு மேலாகியும் அதை எடுத்துப் படிப்பதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்தேன்.\nநமது வாழ்நாளில் என்ன என்ன விஷயங்கள் மனதில் ஆழ்ந்து பதிகின்றனவோ அவைதாம் அந்திம காலத்தில் மனதில் தோன்றும் என்று சொல்கிறார்கள். காலஞ்சென்ற கோபாலகிருஷ்ண கோகலே மரணத் தறுவாயிலிருந்த போது ''பகவானை நினையுங்கள்'' என்று பக்கத்திலிருந்தவர்கள் சொன்னார்களாம். அவர் ஆன மட்டும் முயற்சி செய்து பார்த்துவிட்டுக் கடைசியில் ''என்ன செய்வேன் கண்ணை மூடினால் இந்தியாவின் பொருளாதாரம் சம்பந்தமான புள்ளி விவரங்களும், அரசியல் அமைப்பு விதிகளும், சட்டங்களும், சட்ட நுட்பங்களுத்தான் மனதின் முன் நிற்கின்றன. என்ன முயன்றாலும் பகவான் நினைவு வரவில்லை'' என்றாராம்.\nஇதுபோலவே என்னுடைய அந்திம நாளில் மனதில் தோன்றும் விஷயங்களுக்குள் ''மோசம் போனேன், கோபாலா என்னைச் சுடலை மாடன் கோவில் தெரு 29வது நம்பர் வீட்டிலுள்ள குதிரில்...'' என்னும் வாக்கியம் முதன்மையாக இருக்குமென்று நம்புகிறேன்.\nசென்னைப் பட்டணத்திலிருந்து எங்கள் கிராமத்துக்கு வந்த ஒருவர் ''இராஜாம்பாள்'' என்னும் துப்பறியும் நாவலைக் கொண்டு வந்தார். அவர் அதைப் படித்து முடிக்கும் வரையில் பக்கத்திலேயே காத்திருந்து அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். அன்றிரவு புகைந்து கொண்டிருந்த சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் புத்தகத்தை ஒரே மூச்சாகப் படித்து முடித்து இரவு சுமார் மூன்று மணிக்குத் தூங்கச் சென்றது இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது.\nமறுநாள் பொழுது விடிந்ததும் மறுபடியும் ஒரு தடவை அடியிலிருந்து கடைசிவரையில் படித்து முடித்தேன். புத்தகத்தைப் பற்றி அப்போது நான் கொண்ட அபிப்பிராயம் என்னவென்பதை உடனே என் நண்பனிடம் தெரிவித்தேன். அது என்னவென்றால், ''இதோ பார், முத்து இந்த மாதிரி புத்தகம் தினம் ஒன்று மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டால் வாழ்க்கையில் எனக்கு வேறொன்றும் வேண்டாம். 'ராபின்ஸன் க்ரூஸோ'வைப் போல் தனியாக ஒரு தீவில் கொண்டு போய் விட்டுவிட்டால் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன்'' என்றேன்.\n'பாரிஸ்டர் கொக்குதுரை' என்ற பெயரைப் படித்தபோது என்ன சிரிப்பு வந்தது வக்கீல் துரைசாமி அய்யங்கார் கொக்குதுரையை மண்டையிலடித்துப் பேசிய போதெல்லாம் எவ்வளவு பெருமையாக இருந்தது வக்கீல் துரைசாமி அய்யங்கார் கொக்குதுரையை மண்டையிலடித்துப் பேசிய போதெல்லாம் எவ்வளவு பெருமையாக இருந்தது இராஜாம்பாள் கொலையுண்ட செய்தி எவ்வளவு திடுக்கிடச் செய்தது இராஜாம்பாள் கொலையுண்ட செய்தி எவ்வளவு திடுக்கிடச் செய்தது கடைசியில் அவளைக் கோவிந்தன் உயிரோடு கொண்டு வந்து சேர்த்ததும் என்ன ஆச்சரியம், என்ன சந்தோஷம் கடைசியில் அவளைக் கோவிந்தன் உயிரோடு கொண்டு வந்து சேர்த்ததும் என்ன ஆச்சரியம், என்ன சந்தோஷம் அந்த சமயத்தில் ஏதோ ஒரு தேர்தல் நடந்து துப்பறியும் கோவிந்தனும், லோகமான்ய திலகரும் அத்தேர்தலில் போட்டியிட்டார்களானால் துப்பறியும் கோவிந்தனுக்கே என்னுடைய வோட்டைக் கொடுத்திருப்பேன்\nஇளம் பிராயத்தில் இவ்வளவு தூரம் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட புஸ்தகம் இப்போது மற்றும் பலவற்றைப் போல் ரஸமற்றதாய்த் தோன்றப் போகிறதே என்ற பயத்தினால்தான் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். இரண்டு, மூன்று தடவை ஞாபகப்படுத்தப்பட்ட பின்னர் எடுத்துப் படித்த போது மேற்சொன்ன பயத்துக்கு அதிக காரணமில்லை யென்றறிந்து பெருமூச்சு விட்டேன்.\nமேனாட்டில் ஆசிரியர்கள் அற்புதமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதுகிறார்களென்றும், தமிழ்நாட்டில் அவ்வாறு எழுதக் கூடியவர்கள் இல்லையென்றும் சிலர் அடிக்கடி சொல்வதைக் கேட்கிறோம். மேனாட்டு ஆசிரியர்கள் மகா கெட்டிக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்து விட்டுக் கதை எழுதச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும் அவர்கள் கெட்டிக்காரத்தனமெல்லாம், முழிமுழியென்று முழிப்பார்கள்.\nசுமார் ஒரு வருஷ காலத்திற்குப் பிறகு சென்ற வாரத்தில் மேனாட்டு மாத சஞ்சிகை யொன்றை நான் படித்தேன். அதில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் எட்டுக் கதைகள் காதலை அடிப்படையாகக் கொண்டவை. அவைகளின் சாராம்சத்தைக் கீழே தருகிறேன்.\n1. ஐம்பது வயதான மனிதன் ஒருவன் வாலிபனைப் போல் குதூகலமுள்ளவனாயிருக்கிறான்; ஓர் இளம் பெண்ணுக்கும் அவனுக்கும் இடையே நேசம் உண்டாகிறது; அம்மனிதனுடைய சொந்த மனைவி இதை அறிந்தாள். அவனுக்குச் சில சமயம் காச நோய் வருவதுண்டு; சில அபத்தியமான காரியங்களைச் செய்து அந்தப் பெண்ணின் முன்னிலையில் தன் புருஷனுக்கு காசம் வருமாறு செய்கிறாள். அப்போது அவன் ஒரு நோயாளிக் கிழவன் என்பதை அவ்விளம்பெண் உணருகிறாள். அத்துடன் அவர்கள் காதல் முடிகிறது.\n2. மனைவியை இழந்த ஒரு கணவன் தனது குழந்தையைச் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் விடுகிறான். அக்குழந்தைக்குச் சிகிச்சை செய்த 'நர்ஸி'ன் மேல் அவன் காதல் கொண்டு முடிவில் அவளைக் கலியாணம் செய்து கொள்கிறான்.\n3. இரண்டு இளைஞர்கள். ஒரு பெண். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணைப் பற்றி விளையாட்டாகப் பரிகசித்து எழுதியதை மற்றவன் எழுதியதாக அந்தப் பெண் எண்ணிக் கொண்டு அவன் மேல் காதல் கொண்டிருந்தும், தன்னிடம் வர வேண்டாமென்று சொல்லி விடுகிறாள். தன் தகப்பனாருடைய தூண்டுதலால் மற்றொருவனைக் கலியாணம் செய்து கொள்ள இசைகிறாள். கலியாணம் நடப்பதற்குக் கொஞ்சம் முன்னால் அவளுக்கு உண்மை தெரிந்து பழைய காதலனையே மணந்து கொள்கிறாள்.\n4. வட துருவப் பிரதேசங்களில் ஸர்வே செய்வதற்காக ஒரு கப்பல் போகிறது. அங்கே எஸ்கிமோப் பெண் ஒருத்தியின் காதல் காரணமாக ஒரு கொலை நடக்கிறது.\n5. ஒரு ஹோட்டல்காரனுடைய வளர்ப்புப் பெண்ணை டம்பாச்சாரி ஒருவன் இச்சிக்கிறான். அவளை அடைவதற்காக அந்த ஹோட்டல்காரன் மீது பொய்யான கொலைக்குற்றம் சாட்டுகிறான். பெண் தன் தந்தையைக் காப்பாற்றுவதற்காக அவனுக்கு இணங்கச் சம்மதிக்கிறாள். கடைசி நேரத்தில் உண்மைக் குற்றவாளி வெளிப்பட்டு டம்பாச்சாரிக்குத் தண்டனை விதிக்கப்படுகி��து.\n6. உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்ட ஒரு பத்திராதிபரிடம் கையெழுத்துப் பிரதியுடன் ஓர் இளம்பெண் வருகிறாள். இருவரும் காதல் கொண்டு எகாந்தமான ஒரு காட்டுப் பிரதேசத்திற்குப் போய் வசிக்கிறார்கள். அங்கே ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவன் அவர்களுடைய குடிசையில் வந்து சரணாகதி அடைகிறான்; பெண் அவனுக்கு அபயமளிக்கிறாள்; புருஷன் அவன் மீது பொறாமை கொண்டு போலீஸ்காரரிடம் காட்டிக் கொடுத்து விடுகிறான். அந்தப் பெண், கைதியைப் பின் தொடர்ந்து சென்று சிறைக்கு வெளியே இருந்து வேண்டிய உதவி செய்து வருகிறாள். கடைசியில் அவன் இறந்த பிறகு புருஷனிடம் வந்து சேருகிறாள்.\n7. ஷாங்காயில் அமெரிக்கத் தூதர் நடத்திய விருந்துக்குப் பிரிட்டிஷ் தூதரின் காரியதரிசி கழுத்தில் கருப்புச் சுருக்குடன் போய் விடுகிறான். அதன் பலனாகப் பெரிய தகராறு ஏற்பட்டு விடுகிறது. கடைசியில் அவனுடைய காதலியான அமெரிக்க தூதரின் பெண் சிபார்சினால் சமரசம் ஏற்படுகிறது.\n8. கடைகளில் வேலை செய்த சில பெண்கள் சில இளைஞர்களுடன் விடுமுறை நாளைக் கழித்துவர பிரயாணம் செய்கிறார்கள். எல்லாரிலும் சாதுவான ஒருத்தியைச் சமைக்கச் செய்யச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஆற்றில் படகோட்டிக் கொண்டு செல்கிறார்கள். எல்லாரும் போன பிறகு அங்கு ஒரு இளைஞன் வந்து சேருகிறான். அவனும் சமையலுக்கு விடப்பட்ட பெண்ணும் காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.\nஇவ்வளவு கதைகளும் மேனாட்டாரின் சமூக வாழ்க்கைக்கு முற்றும் பொருத்தமாகவும், இயற்கையாகவும் காணப்படுகின்றன. இதே விதமாக ஆங்கில பாஷையில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கதைகளும் நாவல்களும் எழுதப்படுகின்றன. அவைகளில் மிகப் பெரும்பாலானவை காதல் சம்பவங்களே.\nதமிழ்நாட்டில் நல்ல கதைகள் எழுதப்படவில்லையென்றால் எங்கிருந்து எழுதுவது\nவரதக்ஷணையின் கொடுமை, சிறு பெண்ணைக் கிழவன் கலியாணம் செய்து கொள்வது, பால்ய விதவையின் துயரங்கள் - இவைகளைப் பற்றியே திரும்பத் திரும்ப நமது நாட்டில் கதைகளும், நாவல்களும் எழுதப்படுகின்றனவென்றால் அதற்கு யார் என்ன செய்யலாம்\nநமது சமூக வாழ்க்கை காதல் கதைகளும், நாவல்களும் எழுதுவதற்குப் பொருத்தமானதாய் இல்லையென்பது உண்மை. (இது நல்லதா, கெடுதலா என்பது வேறு விஷயம்)\nஇத்தகைய சாரமற்ற சமூக வாழ்வை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஸ்ரீமான் ரங்கராஜு இவ்வளவு ருசிகரமான நாவலை எப்படி சிருஷ்டித்தார் என்று எனக்குள்ள ஆச்சரியத்தைச் சொல்லி முடியாது. இதை உத்தேசிக்கும் போது இந்த நாவலில் பொருத்தமற்றதாகக் காணப்படும் சில விஷயங்களைப் பெரிதாகக் கருதக் கூடாதென்று தோன்றுகிறது.\nஇந்த நாவலின் கதாநாயகியாகிய இராஜாம்பாள் இப்போதுதான் வயது பன்னிரெண்டு பூர்த்தியாகி பதின்மூன்றாவது வயதில் இருப்பவள். அவளுடைய பேச்சும், சிந்தனையும், செய்கைகளும் பதின்மூன்று வயதுப் பெண்ணுக்க உரியவைகளாவென்ற சந்தேகம் இந்தத் தடவை படித்தபோது எனக்கு ஏற்பட்டது. அவ்வாறே கோபாலனைக் காதலிக்கும் லோகநாயகி, கொலையுண்ட தாஸி பாலாம்பாள் இவர்களுடைய செய்கைகளெல்லாம் நடக்கக் கூடியனவா என்ற சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் இப்படியெல்லாம் பார்த்தால் பின்னர் நாவல்தான் எப்படி எழுதுகிறது\nஸ்ரீமான் ரங்கராஜு மிகுந்த தாராள மனதுடையவரென்பதில் சந்தேகமில்லை. அவருடைய கதாபாத்திரங்களெல்லாம் கோடீஸ்வரார்களாகவும், லக்ஷாதிபதிகளாகவும் இருக்கின்றனர். சாமிநாத சாஸ்திரிகள் தம்முடைய மைத்துனன் நடேச சாஸ்திரிக்கு அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும், தம் மகள் இராஜாம்பாளுக்கு மற்றோர் அறுபது லக்ஷம் ரூபாய் பெறுமான கிராமங்களையும் உயில் எழுதி வைக்கிறார். 'அர்பத்நாட் பாங்கி' யில் ('அர்பத்நாட் பாங்க்' என்று வெள்ளைக்காரர்கள் நடத்திய ஒரு பிரபலமான வங்கி அந்த நாட்களில் சென்னையில் இருந்தது. அது திவாலானதும், அதில் பணம் போட்டிருந்த பலர் தெருவுக்கு வந்ததும் அந்த நாளைய 'தலைப்புச் செய்தி) வேறு அவருக்கு ரொக்கம் இருக்கிறது. நீலமேக சாஸ்திரிகள் தம்முடைய கல்யாணத்திற்குப் பூர்வாங்கமான ஏற்பாடுகளில் ஐந்து லக்ஷம் ரூபாய் செலவு செய்கிறார். லோக சுந்தரியின் சொத்துக்குக் கணக்கு வழக்கே இல்லையென்று தோன்றுகிறது.\nஸ்ரீமான் ரங்கராஜுவின் தமிழ்நடை பேசும் நடை; எனவே உயிருள்ள நடை. அவருடைய நாவல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதற்கு இது ஒரு முக்கிய காரணமென்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு நெருடல். இராஜாம்பாளின் வாய் மொழியாக அவர் பின்வரும் வாக்கியத்தை அமைத்திருக்கிறார்.\n''ஜோஸ்யர்களுடைய வார்த்தையை லக்ஷ்யம் செய்யாமல், என் தகப்பனார் பொருத்தமில்லாவிட்டாலும் தங்களுக்கே என்���ைக் கலியாணஞ் செய்து கொடுப்பேனென்று சொன்னவுடனே, நீலமேக சாஸ்திரியும் இராமண்ணாவும் யோசனை செய்து, போலீஸ் புலியாகிய மணவாள நாயுடுவுக்குப் பலமாய் லஞ்சங் கொடுத்துத் திருட்டு நகையை எங்கள் வீட்டில் கொண்டு வந்து வைத்து, எனது தகப்பனாரைப் பிடித்த பிடியிலேயே போலீஸ் ஸ்டேஜனில் அடைத்து அவர் பயப்படும்படியான வகைகளெல்லாம் செய்து, கடைசியில் இராமண்ணாவையும் உள்ளேவிட்டு, நயத்திலும் பயத்திலும் என்னை நீலமேக சாஸ்திரிக்குக் கலியாணஞ் செய்து கொடுப்பதாக என் தகப்பனாரை வாக்களிக்கும்படி சொல்ல, அவர் தம் பிராணன் போனாலும் அப்படிச் செய்ய மாட்டேனென்று சொன்னதின் பேரில், தங்களைப் பிடித்து ஜெயிலில் அடைக்க உத்தேசித்திருப்பதாகவும், நீலமேக சாஸ்திரி இன்னும் மூன்று தினங்களில் அவர் ஹிம்சைப்படுத்தி அநியாயமாய் ஜெயிலுக்கு அனுப்பிய ஓர் கைதியினால் கொல்லப் படுவாரென்றும் இராமண்ணா பிரமாணமாய்ச் சொன்னதின் பேரில், என் தகப்பனார் நீலமேக சாஸ்திரிக்கு என்னைக் கலியாணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாதென்னும் எண்ணத்தைக் கொண்டு வாக்களித்ததாகவும் என்னிடம் சொன்னார்.''\nஇதைப் படித்தபோது, இப்படிப் பேசியது உயிரும், இரத்தமும், தசையும் உள்ள ஒரு பெண்ணா அல்லது 'ரோபோ' என்று மனிதனைப் போலவே பேசிக் காரியமும் செய்யும் புதிய இயந்திரம் கண்டுபிடித்திருப்பதாய்ச் சொல்லுகிறார்களே, அதுவா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிலும் இந்த வாக்கியம் இராஜாம்பாள் கோபாலனிடம் சொன்னதாக கோபாலன் கோவிந்தனிடம் சொல்வதில் காணப்படுகிறது. எனவே, இந்த கோபாலன் என்பவன் உண்மை மனிதனா, 'ஹம்பக்' பேர்வழியா என்னும் சந்தேகம் உதயமாயிற்று. ஆனால் இவையெல்லாம் சில்லரை விஷயங்கள். முக்கியமான அம்சத்தில், அதாவது கதையின் சுவையைப் பொருத்தவரை அந்தக் காலத்தில் நான் கொண்ட அபிப்பிராயமே இப்போதும் ஊர்ஜிதமாயிற்று. அன்று போலவே இன்றும் ஒரே மூச்சில் புத்தகத்தைப் படித்து முடித்தேன். புத்தகத்தைக் கீழே வைத்ததும் அடுத்த முறை காஞ்சீபுரம் போனால் கோபாலனையும், இராஜாம்பாளையும், பேரன் பேத்திகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் சாமிநாத சாஸ்திரிகளையும் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று தோன்றியது. அவர்களை ''ஆனந்த விகடன்'' இலவச ஜாப்தாவில் சேர்த்துப் பத்திரிகை அனுப்பலாமேயென்றும் எண்ணினேன்.\n''இராஜா��்பாள்'' ஒரு ஜீவசக்தி வாய்ந்த நாவல் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்\nஇராஜாம்பாள் 1951-இல் திரைப்படமாக வெளிவந்தது. அதைப் பற்றி ராண்டார் கை ’ஹிந்து’வில் எழுதிய குறிப்புகளைக் கீழ்க்கண்ட கட்டுரையில் படிக்கலாம்.\nஇராஜாம்பாள் திரைப்படம்: 1951: ராண்டார் கையின் கட்டுரை\nரங்கராஜுவின் ‘மோஹனசுந்தரம்’என்ற நாவலைப் பற்றிய ஒரு திறனாய்வைத் தமிழ் இணையப் பல்கலைக் கழகச் சுட்டியில் படிக்கலாம்.\nLabels: இராஜாம்பாள், கல்கி, நூல்மதிப்புரை, ஜே.ஆர்.ரங்கராஜு\nஓ, எல்லாவற்றையும் சாவகாசமாப் படிச்சு அசை போடணும். போடுவேன்.\n8 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:11\n8 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:13\nநன்றி. அப்படி ஒன்று இருந்தது தெரியாது\n9 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 4:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்கி -1 : இராஜாம்பாள் ; நூல் மதிப்புரை\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1288. ஓவிய உலா -2\nபொன்னியின் செல்வன் -1 ’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ் . பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் . அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர...\nமருதமலை மாமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் மே 17 . ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002 -இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ...\n1286. சங்கீத சங்கதிகள் - 189\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 6 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரு பாடல்கள் ...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\n1289. தி.ஜானகிராமன் - 5\nதேவதரிசனம் மூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா ’ காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு. [ நன்றி: காதம்பர...\n'அல்டாப்' ஆறுமுகம் சாவி [ ஓவியம்: நடனம் ] அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு...\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி சு.இரமேஷ் 2019 . இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம். ==== தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழு...\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\nகே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி ப. சோழநாடன் ==== தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். ...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n802. சிறுவர் மலர் - 5\nமரியாதை ராமன் கதை ஓவியர்: கே.ஆர்.சர்மா தமிழ்ப் பத்திரிகைகளில் எது முதல் சித்திரப் படக் கதைத் தொடர் என்பது பற்றிச் சுவையான விவாதங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/09/", "date_download": "2019-05-22T02:31:02Z", "digest": "sha1:6CBEPM2VNR5Y23BXW53ND65YS4VFBRAY", "length": 73444, "nlines": 875, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: September 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 30 செப்டம்பர், 2017\n857. பாடலும் படமும் - 26\n[ திருவாரூர் துர்க்கை : ஓவியம்: சில்பி ]\nதவள ரூபச ரச்சுதி யிந்திரை\nரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்\nசமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை\nசகல காரணி சத்திப ரம்பரி\nயிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி\nசமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி\nசிவைம நோமணி சிற்சுக சுந்தரி\nகவுரி வேதவி தக்ஷணி யம்பிகை\nத்ரிபுரை யாமளை ---- திருப்புகழ் -----\nLabels: சில்பி, பாடலும் படமும்\nவெள்ளி, 29 செப்டம்பர், 2017\n856. பாடலும் படமும் - 25\n[ ஓவியம்: எஸ்.ராஜம் ]\nமண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்\nபண்கண் டளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாய்\nவிண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்\nLabels: எஸ்.ராஜம், பாடலும் படமும்\nவியாழன், 28 செப்டம்பர், 2017\n855. குழந்தையும், கவிதையும் : கவிதை\n[ பாலகணபதி : ஓவியம்: பத்மவாசன் ]\nஅக்டோபர் 2015 ’அமுதசுரபி’யில் ஒரு கேள்வி :\nகேள்வி: குழந்தை , மரபுக் கவிதை ....ஒப்பிடலாமே....\n’அமுதசுரபி’ ஆசிரியர், டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் அருமையான பதில் :\n” குழந்தை அசைந்தசைந்து நடக்கும், மரபுக் கவிதை அசையசையாக நடக்கும். குழந்தை சீரும் சிறப்புமாய் வளரும், மரபுக் கவிதை சீரால் சிறப்புப் பெற்று வளரும். அது அன்பால் தளையிட்டுக் கட்டுப்படுத்தும், இது யாப்பின் தளைக்குக் கட்டுப்படும்.முன்னது அடியெடுத்து நடத்தல் அழகு. பின்னது அடியடியாக வளர்தல் அழகு.”\nஇதன் தாக்கத்தில் எழுந்த ஒரு சிலேடை வெண்பா:\nவண்ண அசைநடையால் மாந்தர் மகிழ்சீரால்\nஅண்ணி வளரும் அடிகளால் – பண்ணும்நற்\nபைந்தமிழ் ஓசையால் பண்டை மரபுசார்\n[ ஈற்றடியில் ஒரு மாற்றம் சொன்னவர்: கவிக்கோ ஞானச்செல்வன் ]\n854. பாடலும் படமும் - 24\n[ மகிஷாசுர மர்த்தனி; ஓவியம்: எஸ்.ராஜம் ]\nசுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்\nவந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்\nஅந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்\nகம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே\n[ என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்றும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன். -- கவிஞர் கண்ணதாசன் உரை ]\nLabels: எஸ்.ராஜம், பாடலும் படமும்\nபுதன், 27 செப்டம்பர், 2017\n853. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 6\nசெப்டம்பர் 26. கவிமணி தே.வி. அவர்களின் நினைவு தினம்.\n[ நன்றி: கலைமகள் ]\n852. கொத்தமங்கலம் சுப்பு - 21\n‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கவிதை.\nசெவ்வாய், 26 செப்டம்பர், 2017\nசெப்டம்பர் 26. கவிஞர் எலியட்டின் பிறந்த தினம்.\n‘சக்தி’ இதழில் அவர் நோபல் பரிசு பெறுமுன் (1948-இல்) வந்த ஒரு கட்டுரை.\nதாமஸ் ஸ்டியன்ஸ் எலியட்: விக்கிப்பீடியா\nதிங்கள், 25 செப்டம்பர், 2017\n850. தேவன்: துப்பறியும் சாம்பு - 9\nஆகஸ்ட் 30, 1942-இல் ’ஆனந்த விகட’னில் தொடங்கிய ’தேவ’னின் துப்பறியும் சாம்பு சிறுகதைத் தொடரில் இது 34-ஆவது கதை.\nராஜுவின் மூல ஓவியத்த��டன் இதோ\n[ நன்றி : விகடன் ]\nதுப்பறியும் சாம்பு: மற்ற பதிவுகள்\nLabels: துப்பறியும் சாம்பு, தேவன்\n849. உடுமலை நாராயணகவி - 1\nசெப்டம்பர் 25. உடுமலை நாராயண கவியின் பிறந்த தினம்.\nபழம்பெரும் திரைப்படப் பாடல் ஆசிரியரும், தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான உடுமலை நாராயணகவி (Udumalai Narayanakavi) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\n# கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி கிராமத்தில் (1899) பிறந்தார். இயற்பெயர் நாராயணசாமி. இளம் வயதில் பெற்றோரை இழந்தவர், அண்ணன் ஆதரவில் வளர்ந்தார். 4-ம் வகுப்போடு படிப்பு முடிந்தது.\n# புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில் கும்மி போன்ற கிராமியக் கலைகளை ஆர்வத்துடன் கற்றார். ஆரிய கான சபா என்ற நாடக சபாவின் ஆசிரியரான முத்துசாமிக் கவிராயர் இவரது திறனைக் கண்டு வியந்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவரோடு பல இடங்களுக்கும் சென்று ஏராளமான நாடகங்களில் நடித்தும், எழுதியும், பாடியும் நேரடி அனுபவங்களைப் பெற்றார்.\n# சுமார் 12 ஆண்டுகாலத்துக்குப் பிறகு ஊர் திரும்பியவர், கதர்க்கடை தொடங்கினார். அதில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகமானது. கடன்களை அடைக்கும்வரை ஊர் திரும்ப மாட்டேன் என்று உறுதியேற்றார்.\n# கையில் இருந்த நூறு ரூபாயோடு மதுரை சங்கரதாஸ் சுவாமிகளிடம் சென்றார். அவரிடம் யாப்பிலக்கணம் பயின்றார். நாடக சபாக்கள் நிறைந்த மதுரை மாநகரம், பணம் சம்பாதிக்க இவருக்கு உதவியது. பல நாடகங்களுக்கு வசனங்கள், பாடல்கள் எழுதினார்.\n# விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி, மேடைதோறும் முழங்கச் செய்தார். கடன்களை அடைத்த பிறகு, ஊர் திரும்பினார்.\n# டிகேஎஸ் நாடகக் குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என்.எஸ்.கிருஷ்ணனின் நட்பும், பிறகு பெரியார், அண்ணா, பாவேந்தர் உள்ளிட்டவர்களின் நட்பும் கிடைத்தது. இயக்குநர் ஏ.நாராயணன் அழைத்ததால், கிராமபோன் கம்பெனிக்கு பாட்டு எழுதுவதற்காக சென்னைக்கு சென்றார். அது இவருக்கு திரையுலகக் கதவுகளைத் திறந்துவிட்டது.\n# திரைப்படங்களுக்கு 1933 முதல் பாடல் எழுதத் தொடங்கினார். பெயரை நாராயணகவி என மாற்றிக்கொண்டார். சமுதாய சீர்திருத்தக் கருத்துகள��� நிறைந்த பாடல்களை எழுதினார். முன்னணி பாடல் ஆசிரியராகத் திகழ்ந்தவர், ‘கவிராயர்’ என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.\n# வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, மனோகரா, பராசக்தி, தூக்குத் தூக்கி, தேவதாஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் அமரகீதங்களைப் படைத்துள்ளார். ‘கா கா கா’, ‘நல்ல நல்ல நிலம் பார்த்து’, ‘குற்றம் புரிந்தவன்’, ‘ஒண்ணுலேருந்து இருபது’, ‘சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\n# சங்கீத நாடக சங்கம் 1967-ல் இவரை சிறந்த பாடல் ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தது. திரையுலகில் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றவர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.\n# கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட உடுமலை நாராயணகவி 82-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவாக 2008-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.\n[ நன்றி: தி இந்து ]\nஉடுமலை நாராயணகவி : விக்கிப்பீடியா\nLabels: உடுமலை நாராயண கவி\nஞாயிறு, 24 செப்டம்பர், 2017\n848. பாடலும் படமும் - 23\n[ தனலக்ஷ்மி: ஓவியம்: எஸ்.ராஜம் ]\nசெல்வத் திருமகளைத் - திடங்கொண்டு\nசெல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி\nLabels: எஸ்.ராஜம், பாடலும் படமும்\n847. பம்மல் சம்பந்த முதலியார் -2\nராவ் பகதூர் ப.சம்பந்த முதலியார் பி.ஏ.பி.எல்\nசெப்டம்பர் 24. சம்பந்த முதலியாரின் நினைவு தினம்\nசென்னைப் பட்டணம் இந்தியாவில் மிகவும் குறைந்த நாகரிகமுடைய நகரமென்று கல்கத்தா, பம்பாயிலுள்ள ஜனங்கள் ஏளனம் செய்கிறதாகக் கேள்விப்பட்டேன். இவ் விழிசொல் ஏற்றதா, இல்லையா என்று பார்க்கும் பொருட்டுச் சென்னையிலுள்ள அநேக இடங்களைச் சுற்றிப் பார்த்து வந்தேன். முடிவில், ''அவ் விழிசொல் சென்னைக்கு ஏற்றதல்ல, சென்னையிலுள்ள சில விஷயங்கள் கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களில் இல்லை'' என்கிற தீர்மானதிற்கு வந்தேன். அவைகளில் சிலவற்றைப் பற்றி அடியில் எழுதுகிறேன்.\nசென்னையில் பீபிள்ஸ் பார்க்கில் ஒரு பக்கம் 'ரயில் பாத்' என்ற பெயரையுடைய ஒரு கட்டிடமுண்டு. அது 1922ம் ஆண்டு ஒரு சீமானுடைய நன்கொடையால் கட்டப்பட்டதாம். அது சென்னைவாசிகள் நீந்திக் குளிக்கும்படியாகக் கட்டப்பட்டது. இதில் விசேஷமென்ன வென்றால் ஜனங்கள் நீந்திக் குளிப்பதற்காக எல்லா செளகரியங்களும் அமைக்கப்பட்டி��ுக் கின்றன. நீந்தக் கற்போர்களுக்கு அபாயமில்லாதபடி ஒரு பக்கம் கொஞ்சம் ஆழமில்லாமலும், போகப் போக ஆழம் அதிகமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒன்றுதான் குறைவாயிருக்கிறது. இந்தக் குளிக்கும் இடத்தில் தண்ணீர்தான் கிடையாது பம்பாய், கல்கத்தா முதலிய பட்டணங்களைப் பற்றிப் புகழ்ந்து பேசும் ஜனங்களில் யாராவது அவ்விடஙகளில் தண்ணீரில்லாத குளிக்குமிடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்னும் கேள்விக்குப் பதில் கூறட்டும், ஏறக்குறைய இந்தியா முழுவதுமேயே - ஏன், இவ்வுலக முழுவதிலுமேயே, ஜலமல்லாத ஸ்நான கட்டம் கிடைப்பது அரிது என்றே சொல்லவேண்டும். இந்த அருமையான பெருமை நம்முடைய சென்னைக்குத்தான், எனக்குத் தெரிந்தவரையில் உரித்தானது பம்பாய், கல்கத்தா முதலிய பட்டணங்களைப் பற்றிப் புகழ்ந்து பேசும் ஜனங்களில் யாராவது அவ்விடஙகளில் தண்ணீரில்லாத குளிக்குமிடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்னும் கேள்விக்குப் பதில் கூறட்டும், ஏறக்குறைய இந்தியா முழுவதுமேயே - ஏன், இவ்வுலக முழுவதிலுமேயே, ஜலமல்லாத ஸ்நான கட்டம் கிடைப்பது அரிது என்றே சொல்லவேண்டும். இந்த அருமையான பெருமை நம்முடைய சென்னைக்குத்தான், எனக்குத் தெரிந்தவரையில் உரித்தானது சிலர் நீந்தக் கற்றுக் கொண்ட பிறகுதான் ஜலத்தில் இறங்குவோம் என்று கூறக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களுக்காக இந்த ஸ்நான கட்டம் கட்டப்பட்டதோ, என்னமோ சிலர் நீந்தக் கற்றுக் கொண்ட பிறகுதான் ஜலத்தில் இறங்குவோம் என்று கூறக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களுக்காக இந்த ஸ்நான கட்டம் கட்டப்பட்டதோ, என்னமோ அப்படியானால் முனிஸிபல் சாமான்களையெல்லாம் இங்கு நிரப்பி வைப்பானேன் அப்படியானால் முனிஸிபல் சாமான்களையெல்லாம் இங்கு நிரப்பி வைப்பானேன் இந்தக் கேள்விக்குப் பதில் இதை வாசிக்கும் நண்பர்கள் தான் கூறவேண்டும்.\n(சமீபத்தில்தான் இந்தக் கட்டிடம் நீந்தக் குளிக்கத் திறந்து விடப்பட்டிருக்கின்றது)\nபாரிஷ் வெங்கடாசல ஐயர் வீதியில் சுமார் 50,000 ரூபாய் வரையில் செலவழித்துக் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாகச் சென்னை கவர்னர் ஒருவருடைய மனைவி அக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார்கள். அச்சமயம் இப்பெருங் கட்டிடமானது சென்னையில் ஜவுளி வியாபாரம் செய்ய உப��ோகப்படும்படியாகக் கட்டப்பட்டது. கிடங்குத் தெருவில் இதற்குப் போதுமான வசதியில்லை. இந்தியாவில் மற்றுமுள்ள தலைநகரங்களில் இருப்பது போல சென்னையிலும், ஒரே கட்டிடத்தில் பலவித ஜவுளிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தல் நலமெனக் கருதி, இதற்கென்று ஒரு கம்பெனி ஏற்படுத்தி, இதைக் கட்டி முடித்தார்கள். இதற்கு 'பீஸ்-கூட்ஸ் மார்க்கெட் (piece - goods market) என்று பெயர் வைத்தார்கள். இது திறக்கப்பட்டுப் பல வருஷங்களாகியும் இவ்விடத்தில் ஜவுளி வியாபாரம் நடக்கவேயில்லை. இப்பெரிய கட்டிடத்தில் பல அறைகள் இருந்தபோதிலும் ஒன்றிலாவது ஜவுளிகள் இன்றளவும் வைக்கப்படவில்லை ஆனால் அதற்குப் பதிலாக சில சவுக்குக்கட்டை டெப்போக்கள் இருக்கின்றன. நான் எவ்வளவோ யோசித்துப் பார்த்தேன். ஜவுளிகளுக்கும் சவுக்குக்கட்டைகளுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா என்று பூர்வ காலத்தில் நமது தேசாத்திய ரிஷிகள் சில மரப்பட்டைகளினின்றும் நார்களை எடுத்து மரவுரிகள் செய்து உடுத்திக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் சவுக்குக் கட்டைகளிலிருந்து எப்பொழுதாவது மரவுரிகள் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே சவுக்குக் கட்டைகள் விற்கும் ஜவுளி மார்க்கெட் என்பது உலகத்திலில்லாத விஷயமல்லவா ஆனால் அதற்குப் பதிலாக சில சவுக்குக்கட்டை டெப்போக்கள் இருக்கின்றன. நான் எவ்வளவோ யோசித்துப் பார்த்தேன். ஜவுளிகளுக்கும் சவுக்குக்கட்டைகளுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா என்று பூர்வ காலத்தில் நமது தேசாத்திய ரிஷிகள் சில மரப்பட்டைகளினின்றும் நார்களை எடுத்து மரவுரிகள் செய்து உடுத்திக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் சவுக்குக் கட்டைகளிலிருந்து எப்பொழுதாவது மரவுரிகள் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே சவுக்குக் கட்டைகள் விற்கும் ஜவுளி மார்க்கெட் என்பது உலகத்திலில்லாத விஷயமல்லவா இந்த மார்க்கெட்டை முன்னின்று கட்டினவர் ஒரு வடக்கத்திய ஆசாமி என்று கேள்விப்படுகிறேன். அவர் இப்பொழுது சென்னையிலில்லை. வேறு எந்த ஊரிலிருக்கிறாரோ தெரியாது. எந்த ஊரில் இருந்த போதிலும் அந்த ஊரில் இம்மாதிரியான ''ஜவுளி'' மார்க்கெட் கட்டாமலிருக்கும் படியாக நான் அவரை வேண்டிக் கொள்கிறேன்.\nசென்னையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் ஒரு கட்டிடமிருக்கிறது. அதற்குக் 'கார்ப்பொரேஷன் பழக��கடை' என்று பெயர். இது சில வருஷங்களுக்கு முன்பாக 'பழங்களையெல்லாம் வீதிகளில் விற்பது தகுதியல்ல, ஆகவே பம்பாய், கல்கத்தா முதலிய பட்டணங்களிலிருப்பது போல் ஒரு தனிக் கட்டடமிருக்க வேண்டும்' என்று நமது சென்னை கார்ப்பொரேஷன் கவுன்சிலர்கள் கட்டின இடமாகும். இதன் வாயில் வழியாக நீங்கள் நுழைத்தால் முதல்முதல் உங்கள் கண்களுக்குப் புலப்படும் 'பழ' தினுசுகள் அடியிற் குறித்தனவாம். துணிகள், செண்டுகள், பாய்கள், பொம்மைகள், பந்தாடும் கருவிகள், கட்டில்கள், புஸ்தகங்கள், கொசுவலைகள், கம்பளிகள் முதலியவை. இவை எந்த மரங்களில் காய்த்துப் பழுக்கின்றனவோ, என்னால் கூறமுடியாது. கார்ப்பொரேஷன் கவுன்சிலர்களில் யாராவது தாவர சாஸ்திரப் பரிட்சையில் தேறினவர் இருந்தால் அவர்கள் ஒரு வேளை இதற்குத் தகுந்த பதில் அளிக்கலாம். இப்படிப்பட்ட பழக்கடைகள் இந்தியா முழுதும் வேறு எந்த இடத்திலும் கிடைப்பது அரிதென்றே நாம் கூறவேண்டும்.\nபைகிராப்ட்ஸ் சாலை 1890 - திருவல்லிக்கேணி\nசென்னைவாசிகள் திருவல்லிக்கேணி பீச்சிலிருந்து வடக்கே கடற்கரையோரமாய்ப் போனால், அங்கே இரும்பு வாராவதிக்கருகில் சிமிட்டியினால் கட்டப்பட்ட பலமான கட்டடம் ஒன்றைக் காண்பார்கள். அதன் பெயர் என்னவென்று விசாரித்ததால் 'கிளைவ் பாட்டரி' என்று அறிவார்கள். 'பாட்டரி' என்னும் ஆங்கிலப் பதத்திற்கு 'பீரங்கிகள் வைக்குமிடம்' என்று இந்தச் சந்தர்ப்பத்தில் அர்த்தமாகும். இது நமது ராஜாங்கத்தால் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக, சென்னையை எதிரிகள் சமுத்திரத்தின் வழியாக எதிர்த்தால் அவர்களைத் தடுக்க வேண்டி ஏராளமான திரவியம் செலவழித்துக் கட்டப்பட்டதாகும். கட்டிடம் மிகவும் பலமானது. எல்லாம் சரியாகத்தானிருக்கிறது. பீரங்கி மாத்திரம்தான் இல்லை.\nஇதற்குக் காரணமென்னவென்று விசாரித்ததில், ராஜாங்க ராணுவ உத்தியோகஸ்தர்கள் இந்தப் பீரங்கிகளை மாத்திரம் வெளியே எந்த ஊருக்கோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம் கட்டிடம் மாத்திரம் காலியாகவே இருக்கிறது. ஆயினும் கட்டிடம் ஒன்றிற்கும் உபயோகப்படாமற் போகவில்லை. சில வேலையாட்களும், அவர்கள் குடும்பங்களும் இங்கே வசித்து வருகிறார்கள். 1915ம் வருஷத்தில் ஐரோப்பிய மகா யுத்தத்தில் 'எம்டன்' என்னும் கப்பல் சென்னையைத் தாக்கியபோது இந்த கிளைவ் பாட்டிரியில��ருந்த ஆடவரும் பெண்களும் குழந்தைகளும் அக்கப்பலிலிருந்து வந்த குண்டுகள் தங்கள் மேல் படாதபடி, உள்ளே ஒளிந்திருக்க மிகவும் உபயோகப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குமுன் சென்னையில் கவர்னராயிருந்த லார்ட் க்ளைவ் என்பவர், தம் பெயரால் சென்னையில் கட்டப்பட்ட ஒரு 'பாட்டரி'யானது தற்காலம் மேற்கண்டபடி உபயோகப்படுகிறதென்று தம் சூட்சும சரீரத்தோடு கேள்விப்பட்டால், உடல் சிலிர்ப்பார் என்று நினைக்கிறேன்.\nமெரீனா பீச் - 1890\nஅப்படியே கடற்கரையோரமாகவே இன்னும் வடக்கே நோக்கி வருவீர்களானால், சென்னை கஸ்டம் ஹவுஸுக்கு எதிராக, ஒரு எட்டு வாயில்களுடைய கட்டிடத்தைக் காண்பீர்கள். அதன் ஒவ்வொரு வாயில்களிலும் 'கார்ன்வாலிஸ்' என்று பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். லார்ட் கார்ன்வாலிஸ் என்பவர் இந்தியாவில் பல வருஷங்களுக்கு முன் கவர்னராக இருந்த ஒரு சீமான். ஆகவே இக்கட்டிடத்திற்குள்ளாக அவரது சிலை உருவம், அவருடைய ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம். ஆயினும் இந்த எட்டு வாயில்களுக்குள் ஏதாவது ஒன்றின் வழியாக நீங்கள் உள்ளே சென்று பார்ப்பீர்களானால் கார்ன்வாலிஸ் சிலை உருவம் ஒன்றையும் காணமாட்டீர்கள் அதற்குப் பதிலாகத் தண்ணீர்த் தொட்டி மாதிரி ஒன்று இக்கட்டிடத்தில் நடுவில் கட்டியிருப்பதையே காணலாம். அதிலும் தண்ணீர் கிடையாது அதற்குப் பதிலாகத் தண்ணீர்த் தொட்டி மாதிரி ஒன்று இக்கட்டிடத்தில் நடுவில் கட்டியிருப்பதையே காணலாம். அதிலும் தண்ணீர் கிடையாது பிறகு நான் விசாரித்ததில், லார்ட்கார்ன்வாலிஸின் சிலை சென்னை மியூஸியத்தில் வைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். ஒருவருடைய சிலையை ஓரிடத்திலும், அது வைக்க வேண்டிய கட்டிடத்தை வேறொரு இடத்திலும் வைக்கும் விந்தையானது நமது சென்னை மாநகருக்குத்தான் உரித்தானது.\nசென்னையில் ஒரு 'பார்க்'. 'பார்க்' என்றால் பெரியதோட்டம் என்று அர்த்தமாகும். அதிலும் சாதாரணமாகக் கல்கத்தா, பம்பாய் முதலிய இடங்களிலுள்ள பார்க்குகள் மைல் கணக்கான விஸ்தீரணமுடையவை. அவற்றில் அழகிய புஷ்பச் செடிகளும், ஆகாயத்தை அளாவிய மரங்களும் நிறைந்திருக்கும். அன்றியும் சாதாரண ஜனங்கள் கண்டுகளிப்பதாகக் காட்டு மிருகக் கூண்டுகளும், பட்சிக் கூடுகளும், நம் நா���்டிலில்லாத பாம்பு முதலியவைகளும் கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். அன்றியும் படகுகளில் ஜனங்கள் போகும்படியான நீர் நிலைகளும் அமைக்கப்பட்டிருக்கும். சென்னையில் பீபிள்ஸ் பார்க்கை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். நிற்க,\nமுதலில் கூறிய பார்க் எங்கே இருக்கிறதெனப் பெரும்பாலருக்குத் தெரியவே தெரியாது. இதைப் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு பூதக்கண்ணாடியை எடுத்துக் கொண்டு செல்லவேண்டும். திருவல்லிக்கேணியில் இது இருக்கிறது. இதன் பெயர் 'கான்பகதூர் ஹாஜி ஹகீம் முகம்மது அப்துல் அஜீஸ் சாகிப் பார்க்' மற்றப் பார்க்குகளெல்லாம் நான்கு அல்லது ஐந்து மைல் விஸ்தீரணமிருந்தால் இது நான்கு அல்லது ஐந்து அடி விஸ்தீரணமுடையதாயிருக்கிறது' மற்றப் பார்க்குகளெல்லாம் நான்கு அல்லது ஐந்து மைல் விஸ்தீரணமிருந்தால் இது நான்கு அல்லது ஐந்து அடி விஸ்தீரணமுடையதாயிருக்கிறது மற்ற விநோதப் பார்க்குகளிலெல்லாம் நூற்றுக் கணக்காகப் பெரிய மரங்கள் வளர்ந்திருந்தால் இதில் ஆயிரக்கணக்கான புல் முளைத்திருக்கிறது. மற்றப் பூந்தோட்டங்களிலெல்லாம் புலி, சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்தால் இந்தத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான எறும்புகள் எதேச்சையாகத் திரிகின்றன. நான் ஒருமுறை பார்த்தபோது இவ்வளவு பெரிய பார்க்கில், மற்றப் பார்க்குகளில் உள்ளது போல் சங்கீதத்திற்கும் ஏன் ஒரு ஏற்பாடும் செய்யவில்லையென்று துக்கப்பட்டேன். மற்றொரு முறை அந்தப் பக்கம் போனபோது அக்குறையும் நீங்கியது. ஒரு ஹரிஜனப் பையன் இங்கே உட்கார்ந்து கொண்டு தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தான். இந்தப் பார்க்கில் நீங்கள் முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தப் பார்க்கைவிட, இந்தப் பார்க்கின் பெயர் எழுதப்பட்டிருக்கும் போர்ட்டு பெரியதாகக் தோன்றுவதேயாம் மற்ற விநோதப் பார்க்குகளிலெல்லாம் நூற்றுக் கணக்காகப் பெரிய மரங்கள் வளர்ந்திருந்தால் இதில் ஆயிரக்கணக்கான புல் முளைத்திருக்கிறது. மற்றப் பூந்தோட்டங்களிலெல்லாம் புலி, சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்தால் இந்தத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான எறும்புகள் எதேச்சையாகத் திரிகின்றன. நான் ஒருமுறை பார்த்தபோது இவ்வளவு பெரிய பார்க்கில், மற்றப் பார்க்குகளில் உள்ளது போல் சங்கீதத்திற்கும் ஏன் ஒரு ஏற்பாடு��் செய்யவில்லையென்று துக்கப்பட்டேன். மற்றொரு முறை அந்தப் பக்கம் போனபோது அக்குறையும் நீங்கியது. ஒரு ஹரிஜனப் பையன் இங்கே உட்கார்ந்து கொண்டு தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தான். இந்தப் பார்க்கில் நீங்கள் முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தப் பார்க்கைவிட, இந்தப் பார்க்கின் பெயர் எழுதப்பட்டிருக்கும் போர்ட்டு பெரியதாகக் தோன்றுவதேயாம் அந்த போர்டைவிட அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர் பெரியதானது என்று யாராவது சொன்னால் அவர்களுடன் நான் சச்சரவிட மாட்டேன் அந்த போர்டைவிட அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர் பெரியதானது என்று யாராவது சொன்னால் அவர்களுடன் நான் சச்சரவிட மாட்டேன்\nஇப்படிப்பட்ட விநோதங்களெல்லாம் இருக்கும்பொழுது சென்னையைப்பற்றி யார்தான் குறை கூறக் கூடும்\nLabels: பம்மல் சம்பந்த முதலியார்\nசனி, 23 செப்டம்பர், 2017\n846. கு.அழகிரிசாமி - 3\nசெப்டம்பர் 23. கு.அழகிரிசாமியின் பிறந்த தினம்.\n‘சக்தி’ இதழில் 1947-இல் வந்த ஒரு கதை இதோ.\nவெள்ளி, 22 செப்டம்பர், 2017\n845. அசோகமித்திரன் - 3\n[ தேவன் நினைவு தினம், 2005; நன்றி: சாருகேசி ]\nசெப்டம்பர் 22. அசோகமித்திரனின் பிறந்த தினம்.\nஅவர் 1997-இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ.\n[ நன்றி: படைப்பாளிகள் உலகம், கலைஞன் பதிப்பகம் ]\nLabels: அசோகமித்திரன், கல்கி, தேவன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n857. பாடலும் படமும் - 26\n856. பாடலும் படமும் - 25\n855. குழந்தையும், கவிதையும் : கவிதை\n854. பாடலும் படமும் - 24\n853. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை - 6\n852. கொத்தமங்கலம் சுப்பு - 21\n850. தேவன்: துப்பறியும் சாம்பு - 9\n849. உடுமலை நாராயணகவி - 1\n848. பாடலும் படமும் - 23\n847. பம்மல் சம்பந்த முதலியார் -2\n846. கு.அழகிரிசாமி - 3\n845. அசோகமித்திரன் - 3\n844. பாடலும் படமும் - 22\n841. கு.அழகிரிசாமி - 2\n840. சங்கீத சங்கதிகள் - 132\n839. லா.ச.ராமாமிருதம் -14: சிந்தா நதி - 14\n838. வெ. சாமிநாத சர்மா - 1\n837. கி.வா.ஜகந்நாதன் - 5\n836. சரத்சந்திரர் - 1\n835. கௌதம நீலாம்பரன் -1\n834. சிறுவர் மலர் - 7\n832. சி.வை.தாமோதரம் பிள்ளை -1\n831. கறுப்புச் செவ்வாய் : கவிதை\n830. ஏ.கே.செட்டியார் - 1\n829. ஆனந்த குமாரசுவாமி -2\n828. சார்வாகன் - 1\n827. நாமக்கல் கவிஞர் -4\n826. முருகன் - 5\n825. பாடலும் படமும் - 21\n824. வி. ஸ. காண்டேகர் - 2\n823. ஜெயகாந்தன் - 3\n822. தனிநாயகம் அடிகள் - 1\n821. சிறுவர் மலர் - 6\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1288. ஓவிய உலா -2\nபொன்னியின் செல்வன் -1 ’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ் . பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் . அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர...\nமருதமலை மாமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் மே 17 . ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002 -இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ...\n1286. சங்கீத சங்கதிகள் - 189\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 6 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரு பாடல்கள் ...\n1289. தி.ஜானகிராமன் - 5\nதேவதரிசனம் மூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா ’ காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு. [ நன்றி: காதம்பர...\n'அல்டாப்' ஆறுமுகம் சாவி [ ஓவியம்: நடனம் ] அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி சு.இரமேஷ் 2019 . இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம். ==== தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழு...\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\nகே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி ப. சோழநாடன் ==== தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். ...\n802. சிறுவர் மலர் - 5\nமரியாதை ராமன் கதை ஓவியர்: கே.ஆர்.சர்மா தமிழ்ப் பத்திரிகைகளில் எது முதல் சித்திரப் படக் கதைத் தொடர் என்பது பற்றிச் சுவையான விவாதங்க...\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\nபாரதிதாசன் கவிதை வி.ஆர்.எம்.செட்டியார் திறனாய்வாளராய்த் திகழ்ந்த வி.ஆர்.எம்.செட்டியாரின் புகழ் பெற்ற நூல்கள்: கீதாஞ்சலியின் மொழி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/06/1s133919.htm", "date_download": "2019-05-22T04:14:00Z", "digest": "sha1:H4L6DSXKKAQULPYHCEWSWVFNV77RGVS2", "length": 5747, "nlines": 23, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nமனித உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தின் மீது அழுத்தம் கொடுப்பது தான் மசாஜ் எனப்படுகின்றது. இவ்வாறு பிடித்து விடுவதன் மூலம் நோய் தடுக்கப்பட்டு உடம்பு ஆரோக்கியமாக வைக்கப்படுகின்றது.\nமசாட் செய்வதன் மூலம் மாத்திரை யோ மீலிகை மருந்தோ உட்கொள்ளாமலேயே நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று சீன முறை மருத்துவக் கோட்பாடு கூறுகின்றது. மசாஜ் செய்வது எளிது. பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. பல நோய்களை இதன் மூலம் குணப்படுத்தலாம். ஆயினும் கழுத்து எலும்பு சுளுக்கு, இடுப்பு எலும்பு சுளுக்கு, குடலிரிக்க பிடிப்பு, மென்மையான சதைப்பிடிபது போன்றவற்றைக் குணப்படுத்தவே மக்கள் அடிப்படி மசாஜ் சிகிச்சை எடுக்கின்றனர்.\n(மசாஜ் செய்வதற்கு உடம்பை நீவிவருடி தேய்த்துப் ிடிக்கும் சிறப்புத் திறன் தேவை. பிடித்து விடுவதற்கான ஒரே சீரான வலிமையைப் பயன்படுத்த வேண்டும். பரவலாக லேசான அழுத்தம் கொடுத்து முழ்மையாகவும் ஆழமாகவும் பிடிக்க வேண்ம். மொதுவாக மசாஜ் செய்வதற்குக் கைகள் தைன் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மாதங்களால் மதித்தும் முழங்கையால் குத்தியும் சிறப்புக் கருவிகளால் அழுத்தம் கொடுத்தும் கூட மசாஜ் செய்யலாம். சில நேரங்களில் உடம்பில் ஆயின் மென்ட் பால் போன்ற திரவம் பச்சிலைத்தையம், குசும்பமலர் (ஸாபிஃளவர்)தைலம், என் எண்ணெய்(நல்லெண்ணம்)டால்கம் பவுடர், அல்லது இதர எண்ணஎய்களைத் தேய்த்து மருத்துவர்கள் பிடித்து விடுகின்றனர். உடம்பைப் பிடித்து விடும் மசாஜ் முறைகள் வேறுபடுகின்றன.\nஇழுப்பது தள்ளுவது, விரலால் நெட்டித் தள்ளுவது, தேய்ப்பது குத்துவது போன்றவை வெவ்வேறு மசாஜ் முறைகளாகும். ஒருவர் தனக்குத் தாமன பிடித்து விட்டுக் கொள்ளலாம். அல்லது மற்றவர்களைப் பிடித்து விடச் சொல்லலாம். நோய்களைக் குணப்படுத்துவதற்காக மற்றவர்கள் மசாஜ் செய்ய வேண்டும். குழந்தைக்கு பிடித்துவிடுவது, எலும்பு மசாஜ், சிக்காங் மசாஜ் ஆகியன இதில் அடங்கும். இதற்கு மாறாக ஆரோக்கியமாக இருப்பதற்காக செய்யப்படுவது சுயமாஞசாஜ். கண்களைத் தேய்த்து விடுவது, கைகால்களைப் பிடித்துவிடுவது, வயிற்றைப் பிசைந்து கொடுப்பது, நரம்புச்சுறுக்கைப் போக்க நீவி விடுவது ஆகியன இதில் அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20&s=7a2e9fc0b3ab9b5db6fa8d801a446567&p=1338715", "date_download": "2019-05-22T02:32:08Z", "digest": "sha1:3CT4YASDXXGACUEEB5FXONX6DHJ5ZJEU", "length": 8799, "nlines": 290, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 16", "raw_content": "\nநினைவு தெரிந்த நாள் முதல்\nநினைவு இருக்கப்போகும் நாள் வரை\nகலை உலக மன்னன் அகில உலக தமிழ்ப்பட வசூல் சக்கரவர்த்தி கலைக்குரிசில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90 வது பிறந்தநாளில் அவரை போற்றி அவர் புகழ் பாடுவோம்\nமுகநூலில் பல நண்பர்களால் பதிவிடப்படும் பலவித பேனர்களை இயலுமானவர்கள் கொப்பிபண்ணி இங்கே பதிவிடுங்கள் நன்றி\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்��ாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://devbhoomihp.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-7-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-22T03:44:07Z", "digest": "sha1:YR45JRF7KAZH6BP7JJRZS3Y2W6HC4KNS", "length": 14990, "nlines": 61, "source_domain": "devbhoomihp.pressbooks.com", "title": "பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும் – தேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்", "raw_content": "\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n1. பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது\n2. பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை\n3. பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்\n4. பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்\n5. பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்...\n6. பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்\n7. பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்\n8. பகுதி 8: இசையும் நடனமும்\n9. பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்\n10. பகுதி 10: தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி\n11. பகுதி 11: பயணத்தினால் கிடைத்த நட்பு\n12. பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\n13. பகுதி 13: காங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவி\n14. பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்\n15. பகுதி 15: கையேந்தி பவனில் காலை உணவு\n16. பகுதி 16: சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்\n17. பகுதி 17: குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்\n18. பகுதி 18: பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்\n19. பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட\n20. பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்\n21. பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்\n22. பகுதி 22: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\n23. பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்\nதேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n7 பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்\nகோவிலை நோக்கி நடக்கும் பாதையில் ஒரு கோவில். அங்கே சின்னத் திருவடியாம் அனுமனின் இரண்டு திருவுருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருக்க, அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு மேலே நகர்ந்தோம். இது போல ஒருவருக்குப் பின்னால் ஒருவராக அனுமனை வேறு எங்கும் பா���்த்த நினைவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் விளங்கவில்லை.\nகாலை நேரத்திலேயே பிரசாதக் கடைகள் திறந்திருந்தார்கள். கூடவே பலவிதமான உடைகள், பொருட்கள் என கடைகளில் விற்பனைக் காத்திருந்தன. அவற்றையெல்லாம் நோட்டம் விட்டபடியே நடந்தோம். வழியில் Vishwamitra Hotel and Restaurant எனும் பதாகை பார்த்தவுடன் காலை உணவு சாப்பிடாத நினைவு வந்தது. கோவிலில் எத்தனை நேரமாகும் என்பது தெரியாததால் காலை உணவினை முடித்துவிடலாம் என உள்ளே நுழைந்தோம். அது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. மதிய உணவு சாப்பிட ரொம்பவே நேரமானது.\nபதினான்கு பேர் என்பதால் இரண்டு மூன்று டேபிள்களைச் சேர்த்து போட்ட பிறகும் சிலருக்கு இடம் போதவில்லை. நானும் இன்னும் சிலரும் தனியாக வேறு இடத்தில் அமர்ந்தோம். சிலர் பூரி மசாலா, சிலர் ஆலு பராட்டா, ஒரு சிலர் பனீர் பராட்டா, சோலே பட்டூரா என்று சொல்ல, அனைத்தையும் தயார் செய்ய சிறிது நேரம் பிடித்தது. அதுவரை அனைவரும் அரட்டை அடித்தபடி இருக்க, நான் கேமராவிற்குத் தீனி போட்டேன். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே இருப்பது வழக்கமாகி விட்டது\nஒருவழியாக கேட்டவை கிடைக்க, அனைவரும் களத்தில் இறங்கி ஒரு கை பார்த்தனர். சாப்பிட்டு முடித்து அதற்கான கட்டணத்தினைக் கொடுத்து அங்கிருந்து நகர்ந்தோம். செலவும் அப்படி ஒன்றும் அதிகமாக ஆகவில்லை. 14 பேருக்கு ஆயிரத்திற்கும் குறைவு தான். வெளியே வந்து கோவிலை நோக்கிய நடைப் பயணத்தினைத் தொடர்ந்தோம். உணவகத்தினை விட்டு வெளியே நடக்கும்போது பார்த்தால் காலையிலேயே பானி பூரி விற்பனை தொடங்கி இருந்தது. வட இந்தியர்களுக்கு இந்த பானி பூரி சாப்பிடாவிட்டால் ஜன்ம சாபல்யம் அடையாதோ என்னமோ\nவிதம் விதமாய் மலைப் பிரதேசத்துப் பழங்கள், கடைகளில் இருந்த பொருட்கள் எனப் பார்த்துக் கொண்டே கோவிலை அடைந்தோம். முந்தைய பதிவில் சொன்ன மாதிரியே ஒரு கடையில் பிரசாதம் வாங்கிக் கொண்டு அக்கடையில் இருக்கும் படிகள் வழியே கோவில் பாதைக்குச் சென்றோம். சோதனைகளை முடித்துக் கொண்டு கோவிலை அடைந்தோம். நேற்றைய இரவினை விட இன்று மக்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமிருந்தது. ஆனாலும் தள்ளுமுள்ளு இல்லாமல், “ஜருகண்டி, ஜருகண்டி” என்று தள்ளாததாலும் நிம்மதியாய் தேவியை தரிசித்தோம்.\nநாங்கள் கோவிலுக்கு வந்துவிட்டாலும் நிகழ்ச்சி [லலிதா சஹஸ்ரநாம பாராயண��்] ஏற்பாடு செய்தவர்கள் இன்னமும் வந்து சேரவில்லை. Indian Punctuality அதனால் கோவிலிலேயே காத்திருந்தோம். கேமராவிற்குத் தீனி போட நிறைய குழந்தைகள் அங்கே இருக்க, ஒவ்வொருவராய் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். தவிர வேறு சில காட்சிகளும் காணக் கிடைத்தன.\nபெரிய குங்குமப் பொட்டுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அங்கே இருக்கும் பல பெண்கள் அவரது காலடியில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வப்போது குங்குமப் பொட்டு பெண்மணி அப்பெண்களின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார். கீழே அமர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்மணி திடீரென தனது கைகளையும் பின்னால் கொண்டு சென்று முடித்திருந்த கூந்தலை அவிழ்த்து அன்னியன் போல ஆனார். தனது கைகள் இரண்டையும் தரையில் தட்டி ஒரு சாமியாட்டம். சில நொடிகளில் மீண்டும் கூந்தலை அள்ளி முடிந்து ஒரு மந்தகாசப் புன்னகை. இது அடிக்கடி நடந்தது. சாமியாடிகள் எல்லா இடங்களிலும் உண்டு போலும்\nஅங்கே நடந்த வேறொரு திருவிளையாடலும் படக்காட்சிகளாக வைத்திருந்தார்கள். அப்பகுதியின் ராஜா-ராணி. அவர்களுக்கு ஒரே ஒரு புதல்வன். ஒரு நாள் மந்திரி சபைக்கு இரு சாதுக்கள் வருகிறார்கள். அவர்களுடன் ஒரு புலியும் வருகிறது. புலிக்கு பயங்கர பசி – நர மாமிசம் வேண்டும் என்று சாதுக்கள் சொல்ல, தன்னையே தர விழைகிறார் ராஜா. இல்லை வேண்டாம் என சாதுக்கள் மறுக்க, ராணி தன்னைத் தர முன் வருகிறார்.\nஇரண்டு பேரையும் மறுத்துவிட, தனது ஒரே ஒரு மகனை புலிக்கு இரையாகத் தர சம்மதிக்கிறார்கள் ராஜாவும் ராணியும். சாதுக்களும் இதற்கு சம்மதிக்க, ராஜாவும் ராணியும் தன் மகனின் தலை மீது ஒரு பெரிய ரம்பம் வைத்து மகனை புலிக்குத் தர ஆயத்தமாகிறார்கள். மாதா சிந்த்பூர்ணி அங்கே அவர்கள் மூவரின் மீதும் பூக்களைப் பொழிந்து ”உம் பக்தியோடு விளையாடவே யாம் வந்தோம்” என்று திருவிளையாடல் சிவாஜி மாதிரி குரல் கொடுத்து அவர்களை ஆசிர்வதிக்கிறார்.\nஇப்படியாக கோவிலில் இருக்கும் பக்தர்களையும், நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருக்க, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களும் ஒரு வழியாக வந்து சேர்ந்தார்கள். அடுத்தது அவர்கள் பக்தியில் திளைத்திருக்க, நான் புகைப்படங்கள் எடுப்பதிலும், ஓய்வு எடுப்பதிலும் மும்மரமானேன். பிற்கு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா\nPrevious: பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்\nNext: பகுதி 8: இசையும் நடனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-small-land-owners-become-richest-educationists-in-tamilnadu-345597.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T03:05:20Z", "digest": "sha1:ZPYDPSFBEGK2HJG25FUEO6F5VPQUIQNN", "length": 24318, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "80-களில் காணி நிலம்.. இன்று கல்வி தந்தைகள் ஆன கதை.. எல்லாம் மார்க்கெட்டிங் கண்ணா மார்க்கெட்டிங்! | how small land owners become richest educationists in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n34 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n80-களில் காணி நிலம்.. இன்று கல்வி தந்தைகள் ஆன கதை.. எல்லாம் மார்க்கெட்டிங் கண்ணா மார்க்கெட்டிங்\nசென்னை: 1980 களில் கானி நிலம் வைத்திருந்தவர்கள் இன்று கல்வி வள்ளல்கள் ஆகவும், கல்வி தந்தையாகவும் ஆகி இருக்கிறார்கள். அரசு உதவி பெரும் பள்ளிகள் ஆரம்பித்தவர்கள், இன்று மிகப்பெரிய சிபிஎஸ்இ பள்ளிகளுடன் கல்வி தந்தைகளாகவும் வள்ளல்களாகவும் ஆகிவிட்டார்கள். அதைப் பற்றிய கதைதான் இது...\nஉங்கள் மகனை, மகளை சேர்க்க முடியவில்லையே என இன்று நீங்கள் அண்ணாந்து பார்க்கும் மிகப்பெரிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எல்லாம் மிக சாதாரணமாக இருந்தவை தான். .\nஅப்படி பள்ளிகளை நடத்தி வந்தவர்கள் எப்படி மிகப்பெரிய கல்வி வள்ளல்கள் ஆனார்கள் என்பதை சொல்ல வேண்டும் என தோன்றியது. அதனால் தான் இந்த கட்டுரையை இப்போது எழுதுகிறேன்.\n1980களில் முதல்வர் எம்ஜிஆர், மக்கள் கல்வி கற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், நிலம் வைத்திருக்கும் வணிக நோக்கம் இல்லாத சங்கங்கள், மற்றும் டிரஸ்டுகளுக்கு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் துவங்கி நடத்த அனுமதி அளித்தார். அதற்கு முன்பே பல பள்ளிகள் இருந்தாலும். எம்ஜிஆர் ஆட்சிக்கு பிறகே கல்லூரிகளும் பள்ளிகளும் பெருகின என்பதால் அவர் பெயரை குறிப்பிட வேண்டியுள்ளது.\n1980 வரை பள்ளிகளின் எண்ணிக்கையோ, கல்லூரிகளின் எண்ணிக்கையோ மிகக்குறைவு, வசதி உள்ளவர்கள், அரசு உதவி பெரும் பள்ளிகள் நடத்துபவர்களுக்கு தாராளமான அனுமதி வழங்கப்பபட்டது. ஆரம்பம் முதலே இவர்கள் சிறப்பான கல்வியை கொடுத்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் 2015 நிலவரப்படி, 6392 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதேபோல் 1802 பள்ளிகள் அரசு உதவி பெரும் பள்ளிகள். அதேபோல் தனியாருக்கு சொந்தமாக 4188 பள்ளிகளும் உள்ளன. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 335 மத்திய பள்ளிகள் உள்பட 12282 பள்ளிகள் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 2015ம் ஆண்டு நிலவரப்படி, 1096 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசரி இப்போது விஷயத்துக்கு வருவோம். நான் இப்போது இந்த கட்டுரையில் சொல்ல வருவது புள்ளி விவரங்களை பற்றி அல்ல. அதனால் இத்துடன் புள்ளிவிவரங்களை நிறைவு செய்து கொள்வோம். இப்போது சொல்ல வருவது டிரஸ்ட் என்ற பெயரில் சாதி சங்கங்கள் பெயரிலும் உருவான அரசு உதவி பெரும் பள்ளிகள், இன்று மிகப்பெரிய வணிக நிறுவனங்களாக வளர்ந்துவிட்டன. அதைப்பற்றியது தான்.\nநான் படித்த 90களில் இருந்த 2003 வரையிலான காலகட்டத்தில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. என் ஆசிரியர் மகனும், நானும் ஒன்றாகவே அரசு பள்ளியில் படித்தோம். ஆனால் 2005க்கு பிறகு மிகப்பெரிய அளவில் அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் வளர மற்றும் உருவாக தொடங்கின. அரசு உதவி பெறும் பள்ளிகளை நடத்தி வந்தவர்கள் மற்றும் சங்கங்கள், ஆங்கில மோகத்தை புரிந்து கொண்டு சட்டென மெட்ரிக் பள்ளிகளை ஆரம்பித்தார்கள்.\nஊடக வளர்ச்சியாலும், ஆங்கில மோகத்தால் மக்கள் குவிந்ததாலும் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் மெட்ரிக் பள்ளிகள் வளர்ந்துவிட்டன. 2011ம் ஆண்டு சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சமச்சீர் கல்வி சிறந்த கல்வியா, சிபிஎஸ்இ கல்வி சிறந்த கல்வியா என்பதை விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வுக்கு பின், நம் கல்விமுறையை தமிழக அரசு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியது. இதுஒருபக்கம் ஒதுக்கிடுவோம். எனினும் உங்க பிள்ளை டாக்டராக வேண்டுமா ஐஐடியில் படிக்க வேண்டுமா எங்க சிபிஎஸ்இ பள்ளிக்கு வாங்க என கூப்பிட்டதால், ஓடிப்போய் முதல் வரிசையில் சீட் போட்டார்கள் நம்மவர்கள்.\nஇதன் காரணமாக அரசு உதவி பெரும் நடத்துனர்கள் இப்போது 2015ம் ஆண்டுக்கு பிறகு சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.நீட் தேர்வு காரணமாக எல்லா ஊர்களிலும் கல்வி வள்ளல்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூன்று வகையான பள்ளிகளை நடத்த தொடங்கியிருக்கின்றன. காரணம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தால் தான் எம்பிபிஎஸ் படிப்புக்கான நீட், என்ஜினியரிங் படிப்புக்கான ஐஐடி, ஐஐஎம் நுழைவுத்தேர்வுகளை எழுத முடியும் என்ற நம்பிக்கை.இதன் காரணமாக முன்பு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரமாக இருந்த கல்வி கட்டணங்கள் சாதாரண சிறிய ஊர்களிலேயே ரூ.60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஇதன் மூலம் கல்வி நிறுவனங்களும், கல்வி வள்ளல்களும், கோடிகளை குவித்து வருகிறார்கள். இல்லாதவர்களுக்கு அரசு பள்ளி, கொஞ்சம் உள்ளவர்களுக்கு, அரசு உதவி பெரும் பள்ளிகள், நடுத்தர வர்க்கம் மெட்ரிக் பள்ளி, பணக்காரர்கள் சிபிஎஸ்இ பள்ளி என பிரித்துள்ளார்கள், ஒரே கல்வி நிறுவனத்தில்... 1980களில் அல்லது அதற்கு முன்பு காணி நிலம் இருந்ததால் கல்வி நிறுவனங்கள் ஆரம்பித்த வணிக நோக்கம் இல்லா சங்கங்கள், டிரெஸ்டிகள், இன்று தரமான கல்வியை நாங்கள் தான் கொடுப்போம் என்ற நம்பிக்கையை 'மார்க்கெட்டிங்' மூலம் மக்களிடம் விதைத்தார்கள். இதனால் அவர்கள், இன்று கல்வி தந்தைகளாக வலம் வருகிறார்கள். இவங்க செஞ்சது ஒன்ணு தான், மார்க்கெட்டிங்.... மார்க்கெட்டிங்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nschool cbse அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/kaala-special-sarees-arrived-in-textiles-for-diwali-sale/articleshow/66360877.cms", "date_download": "2019-05-22T03:25:08Z", "digest": "sha1:IEUALPFSTSUQ55MPSM4DVQP3IWIJ5OBE", "length": 14409, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "kaala special sarees for diwali: விற்பனைக்கு வந்த காலா திரைப்பட மாடல் புடவைகள்- தீபாவளி ஸ்பெஷல்! - #kaala special saree's arrived in textiles for diwali sale | Samayam Tamil", "raw_content": "\nவிற்பனைக்கு வந்த காலா திரைப்பட மாடல் புடவைகள்- தீபாவளி ஸ்பெஷல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலா திரைப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி மற்றும் ஈஸ்வரி ராவ் உடுத்திய மாடல் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன.\nவிற்பனைக்கு வந்த காலா திரைப்பட மாடல் புடவைகள்- தீபாவளி ஸ்பெஷல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலா திரைப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி மற்றும் ஈஸ்வரி ராவ் உடுத்திய மாடல் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன.\nநவம்பர் மாதம்7 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர இருப்பதால், ஜவுளிகடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த முறை தீபாவளி பண்டிகைக்காக காலா திரைப்பட மாடல் சேலைகள் மற்றும் 96 படத்தில் த்ரிஷா அணிந்த சுடிதார் மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.\nதிரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட மாதிரி ஆடைகள் விற்பனைக்கு வருவது இது முதல் முறை அல்ல. சந்திரமுகி படத்தில் ஜோதிகா அணிந்த புடவை, மக்களுக்கு பிடித்திருந்ததால் அப்போது அந்த மாடல் புடவைகள் விற்பனைக்கு வந்தன.\nஇதுபோன்று இந்தி பாடல் மசக்களி வெளியானதும் மசக்களி சுடிதார்கள் விற்பனைக்கு வந்தன. பிக் பாஸ் ஓவியா அணிந்த உடைகள் பிரபலமானதால், பிக்பாஸ் ஓவியா உடைகளும் விற்பனைக்கு வந்தது.\nஅதேபோல் 96 திரைப்படத்தில் திரிஷா அணிந்த கிராஸ் மாடல் ’மஞ்சள்குர்தி மற்றும் ஜீன்ஸ்’ போன்ற மாடல் ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த வரிசையில் தற்போது காலா திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை ஹூமா குரேஷி மற்றும் ஈஸ்வரி ராவ் அணிந்த மாடல் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:தீபாவளி ஸ்பெஷல்|காலா திரைப்பட மாடல் புடைவைகள்|kaala special sarees for diwali|Diwali Shopping|Diwali sale\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nமறக்க முடி��ாத மே 22; நினைவில் நீங்காத ’ஸ்னோலின்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்..\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகம் முழுவதும் 27ம் தேதி முதல் தண்ணீா் லாரிகள் இயங்காது; உரிமையாளா்கள் அறிவிப..\nமறக்க முடியாத மே 22; நினைவில் நீங்காத ’ஸ்னோலின்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்..\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைத..\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பயங..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nவிற்பனைக்கு வந்த காலா திரைப்பட மாடல் புடவைகள்- தீபாவளி ஸ்பெஷல்\nஎப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக எதிர்கொள்ள தயார்: முதல்வர் பழனி...\n20 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலிய...\nJustice Sathyanarayanan: எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் பரபரப்பு தீர்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/the-financial-allocation-for-the-president-is-implemented-without-voting/", "date_download": "2019-05-22T03:21:24Z", "digest": "sha1:J6PC7QZL5KAM3OPDJVNC6RUYJJWFP6I5", "length": 9653, "nlines": 63, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / இலங்கை செய்திகள் / ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்���ீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் – குட்டி யானைகளை மிரட்டி அடக்கினார் பிரதமர்\nஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் – குட்டி யானைகளை மிரட்டி அடக்கினார் பிரதமர்\nவிடுதலை March 14, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் – குட்டி யானைகளை மிரட்டி அடக்கினார் பிரதமர்\n2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.\nஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்களின் சார்பில் சமிந்த விஜேசிறியால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், வாக்கெடுப்பு அவசியமில்லை என்று சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவும் பிரதமர் ரணிலும் அறிவித்தனர்.\nஇதையடுத்து இன்று (13) விவாதத்துக்குட்படுத்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அவற்றின் கீழான நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.\nநாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் முற்பகல் 10.30 மணியளவில் குழுநிலை விவாதம் ஆரம்பமானது.\nஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமருக்கான ஒதுக்கீடுகள் உட்பட 22 ( நிறுவனங்கள், திணைக்களங்கள்) தலைப்புகளுக்கான குழுநிலை விவாதம் நடைபெற்றாலும், முற்பகல் முதல் மாலை வரை ஜனாதிபதி தொடர்பிலேயே ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்தனர்.\nகுறிப்பாக ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களும், ஜே.வி.பியினரும் ஜனாதிபதி மைத்திரியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு சார்பாக கருத்துகளை முன்வைத்தனர். மாலை 6. 35 மணியளவில் விவாதம் முடிவடைந்தது.\nஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் கடந்த சில நாட்களாகவே வியூகம் வகுத்து வந்தனர். சுமார் 30 எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பார்கள் என்று முஜிபூர் ���ஹ்மான் எம்.பி. அறிவித்திருந்தார்.\nஇதன்படி விவாதம் முடிவடைந்த பின்னர், ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களின் சார்பில் சமிந்த விஜேசிறி – ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு வாக்கெடுப்பைக் கோரினார். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிதி ஒதுக்கீடு நிறைவேறியது.\nTags குழுநிலை விவாதம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வரவு - செலவுத் திட்டம் வாக்கெடுப்பு\nPrevious மைத்திரிக்கு எதிராக பொன்சேகா சபையில் கடும் சொற்கணை வீச்சு\nNext ஒரு தொகை கேரளாக் கஞ்சாவுடன் வவுனியா இளைஞர்கள் சிக்கினர்\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/30225114/Anushka-Sharma-in-a-different-look.vpf", "date_download": "2019-05-22T03:55:34Z", "digest": "sha1:HKHWD7KCDXZ3MNIJH7U3QMYWOZKS32E5", "length": 10368, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anushka Sharma in a different look || வித்தியாசமான தோற்றத்தில் அனுஷ்கா சர்மா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவித்தியாசமான தோற்றத்தில் அனுஷ்கா சர்மா + \"||\" + Anushka Sharma in a different look\nவித்தியாசமான தோற்றத்தில் அனுஷ்கா சர்மா\nஅனுஷ்கா சர்மா ‘சுய் தாகா–மேட் இன் இந்தியா’ படத்துக்காக கிராமத்து பெண் வேடம் ஏற்றுள்ளார்.\nகதாநாயகிகள் இப்போதெல்லாம் அழகு, கவர்ச்சியில் இருந்து மாறி யதார்த்தமான சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வப்படுகிறார்கள். நயன்தாரா காது கேளாத பெண், பேய், கலெக்டர், போதை பொருள் கடத்துபவர் என்று நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. திரிஷா கொடி படத்தில் வில்லியாக வந்தார். மோகினியில் பேயாக மிரட்டினார்.\nசமந்தா இமேஜ் பார்க்காமல் ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண்ணாக மாடுமேய்ப்பது, வயல்வேலைகள் செய்வது என்றெல்லாம் நடித்து பாராட்டு பெற்றார். அனுஷ்காவும் இஞ்சி இடுப்பழகியில் உடல் எடையை கூட்டி குண்டு பெண்ணாக தோன்றினார். தமன்னா பாகுபலியில் வாள்வீச்சு, குதிரை சவாரி என்று அதிரடி காட்டினார்.\nதீபிகா படுகோனே சரித்திர படத்தில் சித்தூர் ராணியாக வந்தார். கங்கனா ரணாவத்தும் ராணி லட்சுமிபாயாக நடிக்கிறார். இவர்கள் வரிசையில் இதுவரை மாடர்ன் உடையில் கவர்ச்சியா��� பார்க்கப்பட்ட அனுஷ்கா சர்மாவும் ‘சுய் தாகா–மேட் இன் இந்தியா’ படத்துக்காக கிராமத்து பெண் வேடம் ஏற்றுள்ளார்.\nதையல் கலைஞர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதில் வருண் தவான் தையல் கலைஞராகவும் அனுஷ்கா சர்மா தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடித்துள்ளனர். சரத் கட்டாரியா இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரெய்லரில் அனுஷ்கா சர்மா தோற்றத்தை பார்த்து ரசிகர்களும், திரையுலகினரும் வியந்து பாராட்டினர். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n2. ஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டார்\n3. தமிழில் வெளியாகும் தனுசின் ஹாலிவுட் படம்\n4. சமூக வலைத்தளத்தில் பிரியா பவானி சங்கர் பெயரில் மோசடி\n5. “விஜய், அஜித் அரசியலுக்கு வந்தால் சாதிப்பார்கள்” -நடிகர் எஸ்.ஜே.சூர்யா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/25580-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T03:26:15Z", "digest": "sha1:O3DPYX424X5NJFUIAFGXVGRTQWZTDYFF", "length": 15606, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே கிடைக்க வகை செய்வோம்: ராமதாஸ் | தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே கிடைக்க வகை செய்வோம்: ராமதாஸ்", "raw_content": "\nதமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே கிடைக்க வகை செய்வோம்: ராமதாஸ்\nதமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே கிடைக்க வகை செய்���ோம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், \"2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை, 'மாநிலங்களின் உரிமைகளே... மத்திய அரசின் பெருமை' என்ற முழக்கத்துடன் பாமக எதிர்கொள்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தாரை வார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தால் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்கள் கண்ணியமாகவும், கம்பீரமாகவும் வாழ முடியும். தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த கவுரவத்தை மீட்டுக் கொடுப்பது பாமகவின் நோக்கமாகும்.\nகாவிரி உரிமை, கல்வி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் திமுக ஆட்சியில் தான் தாரை வார்க்கப்பட்டன. இவை அனைத்தும் மீட்கப்பட வேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும். இவற்றைப் போலவே தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உரிமையை வென்றெடுக்க வேண்டியதும் மிகவும் அவசியமாகும்.\nமத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இருக்கும் வேலைவாய்ப்புகளில் தமிழகத்திற்குரிய பங்கை முழுமையாக பெற்றால் மட்டும் தான் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தர முடியும் என்று பாமக உறுதியாக நம்புகிறது.\nஇந்தியாவிலுள்ள எந்த பொதுத்துறை நிறுவனமும் மத்திய அரசின் முயற்சியில் மட்டும் உருவாகி விடவில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிலங்களை மாநில அரசுகள் தான் வழங்குகின்றன. அதுமட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கு அனைத்து வகைகளிலும் மாநில அரசுகள் உதவியுள்ளன. அதனால், பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை, அவை அமைந்துள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவது தான் முறையானதாக இருக்கும்.\nஅதனால் தான், \"ஒரு மாநிலத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்து, தொழிலாளர் நிலை பணியிடங்கள் அனைத்தும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும்\" என்று மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பாமக வாக்குறுதி அளித்திருக்கிறது.\nஅதேபோல், மத்திய அரசுப் பணிகளிலும் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். \"மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் இடமாற்றம் செய்யப்படாத இடைநிலை பணியிடங்களில் 50 விழுக்காடும், கடைநிலை பணியிடங்கள் முழுமையாகவும் மாநில ஒதுக்கீடாக அறிவிக்கப்படும். இப்பணியிடங்களில் சம்பந்தப்பட்ட மாநிலத்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்\" என்பதும் பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தொடரவுள்ள ஆட்சியில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை பாமக உறுதி செய்யும்.\nஅரசுப் பணிகளும், பொதுத்துறை நிறுவனப் பணிகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன. படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவது அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்கள் தான். எனவே தான், மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கி, புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் சமூக நீதியை நிலைநிறுத்தும் வகையில் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்த பாமக நடவடிக்கை எடுக்குமென உறுதியளிக்கிறேன்.\nவேலைவாய்ப்புகளைப் போலவே ஐஐடி, ஐஐஎம், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீடு உரிமை பெறுவதற்கு உள்ள தடைகளை நீக்க பாடுபடுவோம் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறோம்.\nதமிழக மக்கள் தலைநிமிர்ந்து, கண்ணியமாக வாழ மத்தியில் தமிழகத்தின் உரிமைக்குரலை மதிக்கும் ஆட்சி அமைய வேண்டும். அதனால், தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்\" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஹைட்ரோகார்பன் திட்டம்: தமிழகத்தை பாலைவனமாக்கத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகள்; தினகரன் கண்டனம்\nதூத்துக���குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டவர்கள் மீது திமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை: ஸ்டாலின் உறுதி\nமறுவாக்குப்பதிவு: வாக்காளர்களிடம் ராமதாஸ் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி பதில்\nகருத்துக் கணிப்பை நம்ப வேண்டியதில்லை; வாக்கு எண்ணிக்கை மையத்தில் முனைப்பு தேவை: நாராயணசாமி அறிவுறுத்தல்\nசேலம் எட்டு வழிச்சாலை: முதல்வர் பழனிசாமியின் நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப் போவதில்லை; தினகரன்\nகடந்த வாரம்: சேதி தெரியுமா\nதமிழகத்தின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே கிடைக்க வகை செய்வோம்: ராமதாஸ்\nமானாமதுரையை 4-வது முறையாக கைப்பற்றுமா அதிமுக- மும்முனைப் போட்டியால் அனல் பறக்கும் தேர்தல் களம்\nகரும்புச்சாறு பிழிந்து வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்: தண்ணீர் வண்டியை தள்ளி செல்லும் பகுஜன் வேட்பாளர்\n4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அதிமுக அறிவிக்காமல் இருப்பது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist?start=110", "date_download": "2019-05-22T03:08:37Z", "digest": "sha1:EEMUJQUBPLM7BBPNU6VDNW5QIRAKR4OU", "length": 4895, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிரிவு பழந்தமிழ் கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுறுந்தொகை : குறிஞ்சி - தோழி கூற்று\t எழுத்தாளர்: கபிலர்\t படிப்புகள்: 1090\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று\t எழுத்தாளர்: பேரெயின் முறுவலார்\t படிப்புகள்: 1089\nகுறுந்தொகை : பாலை - தோழி கூற்று\t எழுத்தாளர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ\t படிப்புகள்: 1080\nகுறுந்தொகை : பாலை - செவிலி கூற்று\t எழுத்தாளர்: ஔவையார்\t படிப்புகள்: 1194\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவன் கூற்று\t எழுத்தாளர்: தொல்கபிலர்\t படிப்புகள்: 1036\nகுறுந்தொகை : குறிஞ்சி - தலைவி கூற்று\t எழுத்தாளர்: கபிலர்\t படிப்புகள்: 1069\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று\t எழுத்தாளர்: ஓதலாந்தையார்\t படிப்புகள்: 1095\nகுறுந்தொகை : பாலை - தலைவி கூற்று\t எழுத்தாளர்: மாமூலனார்\t படிப்புகள்: 1079\nகுறுந்தொகை : பாலை - தோழி கூற்று\t எழுத்தாளர்: ஓரம்போகியார்\t படிப்புகள்: 1102\nகுறுந்தொகை : மருதம் - தோழி கூற்று\t எழுத்தாளர்: கயமனார்\t படிப்புகள்: 1060\nபக்கம் 12 / 14\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்��டுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2012/08/1_19.html", "date_download": "2019-05-22T02:31:42Z", "digest": "sha1:Y5B5ELU7SJ7UIVCY4AOWPH42MOJWVNFD", "length": 46803, "nlines": 719, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட்க வராதீர்கள்!", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012\nரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட்க வராதீர்கள்\nமறைந்த மாபெரும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனுக்கு ஓர் அஞ்சலியாக அவர் எழுதிய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்.\nஅவருடைய ‘ நான் கிருஷ்ண தேவராயன்’ ஒரு முக்கியமான வரலாற்றுப் புதினம். ( ஐ க்ளாடியஸ் (I, Claudius) என்ற ஆங்கில நாவலின் தாக்கத்தால் எழுதப்பட்ட நவீனம் ) விகடனில் தொடராக வந்தது. வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கின்றனர். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nஎழுத்தாளன் என்றால் சகலகலா வல்லவன், எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கிறார்கள். கல்யாண ரிசப்ஷனுக்கும் போகும்போது, யாராவது என்னிடம் வந்து பேச்சுக் கொடுப்பார்கள். உடனே ஒரு அம்மையார் குறுக்கிட்டு, ''மாமாகிட்டே பேசாதேடா சீமாச்சு உன்னை வச்சுக் கதை எழுதிடுவார்'' என்று அவரை எச்சரிப்பார்.\nஉண்மையில் 'முதல் பந்தி எப்ப போடுவாங்கன்னு தெரியலே சாப்பிட்டுவிட்டு ரயிலைப் பிடிக்கணும்' என்ற தன்னுடைய அப்போதைய கவலையைத்தான் அந்த சீமாச்சு என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அதை வைத்து, அவரை வைத்து எந்தக் கதையையும் யாராலும் எழுத முடியாது. இருந்தாலும் அப்படியொரு மந்திர சக்தி எனக்கு இருப்பதாகப் பல பேர் கருதுகிறார்கள்.\n''தன்னுடைய மூளையை வைத்துப் பிழைக்கிறவன் புத்திசாலி. இன்னொருவனின் மூளையையும் சேர்த்துக் கொண்டு பிழைப்பவன் மகா புத்திசாலி'' என்று ஒரு அறிஞர் சொன்னார். நான் அந்த ரகம். விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்துக்கொண்ட�� கதை அளப்பேன். அந்தக் கதையோ, நாவலோ புத்தகமாக வரும்போது யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதை என் முன்னுரையில் ஒப்புக்கொண்டு நன்றி சொல்வேன். ஆனால் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள் கம்மி. பத்திரிகையில் வருவதைப் படிப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு என் குட்டு தெரியாது. 'அடேங்கம்மா எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார் எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்' என்று தப்பாக பிரமிப்பார்கள்.\nநான் 'கிருஷ்ண தேவராயன்' என்ற சரித்திரத் தொடர் கதையை ஆனந்தவிகடனில் எழுதி வந்தபோது பல சமயங்களில் பல அறிஞர்களிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நாட்டியச் சிற்பத்தைப் பற்றி ஒரு ஆஸ்தானச் சிற்பிக்கும், ஆஸ்தான நடன ஆசிரியருக்கும் அபிப்பிராய பேதம் வருவதாக அந்தக் கதையில் ஒரு நிகழ்ச்சி வந்தது. பொதுவான அபிப்பிராய பேதம் என்று சொல்லாமல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றியது என்று சொன்னால் சுவையும், அழகும் ஏற்படும் என்று தோன்றியது. ஸ்ரீநிதி ரங்கராஜன், பத்மா சுப்ரமணியம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த விஷயத்தைத் தொடர்கதையில் எழுதினேன். உடனே சிலர் தங்கள் குழந்தையை எந்த நடனப் பள்ளியில் சேர்த்தால் நன்றாய் சொல்லிக் கொடுப்பார்கள் என்று என்னைக் கேட்டார்கள்.\nஒரு இத்தாலிய இளைஞன் விஜயநகரத்துக்கு வந்து சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெறுகிறார்ன என்று அந்தத் தொடர் கதையில் வருகிறது. அவனுடைய மூலிகை ஆராய்ச்சி பற்றிப் பல இடங்களில் எழுதினேன். உடனே இந்த மூலிகை நல்லதா, அந்தக் கீரையைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் மருத்துவம் சம்பந்தப்பட்ட என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர் என் உற்ற நண்பர் டாக்டர் ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற ரகசியம் யாருக்கும் தெரியாது. குன்றத்தூரில் 46 வருட காலமாக சித்த வைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம் இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாகப் பிராக்டிஸ் செய்து, மக்களின் அபிமானத்தைப் பெற்ற டாக்டராக விளங்குபவர் இவர். மத்திய அரசின் ஆயுர்வேத சித்த வைத்திய ஆராய்ச்சிக் கவுன்ஸிலில் பிரதான பொறுப்பில் இருப்பவர். மயக்க மருந்து கொடுக்காமல் ஒரு பெரிய ரண சிகிச்சை நடப்பதாக என் 'படகு வீடு' கதையில் கிளைமாக்ஸ் கட்டம் வந்தபோது, அது எப்படிச் சாத்தியம் என்பதை விளக்���ிச் சொல்லித் தந்தார். அன்று முதல் இன்று வரை நாவல், சிறுகதை, கட்டுரை முதலிய பலவற்றிலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டறிந்து எழுதியிருக்கிறேன். இருப்பினும் வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று என்னைப் போய் எல்லோரும் நம்புகிறார்கள் \nகிருஷ்ண தேவராயன் கதையில் ஒரு வழிப்பறிக் கூட்டத்தை மடக்குவதற்காகக் கிருஷ்ண தேவராயர் புறப்படுகிறார் என்ற ஒரு சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. சாதாரணப் பிரஜை போல மாறுவேடம் அணிந்து ஒரு யாத்திரிகர் கோஷ்டியில் அவர் சேர்ந்துகொள்கிறார். அதில் வழிப்பறிக் கூட்டத்தின் தலைவனும் இருக்கிறான். எல்லா யாத்திரிகர்களும் ஒரு சத்திரத்தில் இரவு தங்குகிறார்கள். நள்ளிரவில் அந்த வழிப்பறிக்காரன் 'விடியப் போகிறது எல்லோரும் எழுந்திருங்கள்' என்று எல்லோரையும் எழுப்புகிறான். அவனது வழிப்பறித் தோழர்கள் யாத்திரிகர்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பதற்காகச் சிறிது தூரத்தில் காத்திருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் சத்திரத்திற்கு வெளியே வந்து வானத்தில் எந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கிறார். பொழுது விடிவதற்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது என்பதை அறிகிறார். வழிப்பறித் தலைவனின் தந்திரத்தை அறிந்து, அவனையும் அவன் கூட்டத்தையும் சாமர்த்தியமாகப் பிடித்துவிடுகிறார்.\nஎந்தக் குறிப்பிட்ட மாதத்தில் இரவின் எந்த வேளையில் எந்த நட்சத்திரம் ஆகாயத்தில் எந்த இடத்தில் காணப்படும் என் விவரத்தை எனக்குச் சொன்னவர் பழம்பெரும் எழுத்தாளரான மகரம் (கே. ஆர். கல்யாணராமன்). நட்சத்திரங்களின் நடமாட்டங்களைப் பார்ப்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவரைக் கேட்டு அதை எழுதினேன்.\nஆனந்தவிகடனில் மேற்படி அத்தியாயம் வந்த சில நாட்களுக்கெல்லாம் டெல்லியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி என்ற விஞ்ஞானி. கே. கே. பிர்லா அகாடமியின் டைரக்டர். பிலானியில் கணிதப் பேராசிரியர்.\nஇரவு வேளைககளில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதற்கு நான் தகவல்கள் தந்து உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார் அந்தக் கடிதத்தில்.\nமகரத்தின் விலாசத்தைத் தந்து அவரிடம் தொடர்பு கொள்ளுமாறு பதில் எழுதிப் போட்டேன். மகரமும் அவருக்கு உதவி செய்தார். Night Sky என்ற அவருடைய புத்தகம் வெளியே வந்ததும் எனக்கும் மகரத்துக்கும் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்பினார். முன்னுரையில் எங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.\nஎனவே, இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்: என் எழுத்தைப் படிப்பவர்கள் யாரும் சிற்சில துறைகளில் நான் அத்தாரிட்டி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். யோசனை கேட்க வேண்டாம்.\n’ஹிந்து’க் கட்டுரை -1 (ஆங்கிலம்)\n19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:14\nராகி'யும்,ஜரா'வும் குமுதத்தின் தூண்களாக இருந்தநார்கள் என்று நினைக்கிறேன்...\n19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 8:44\nநன்றி, அறிவன்; நாடோடிப் பையன்,\nஆம், ரா.கி.ர, ஜ.ரா.சு, புனிதன் மூவரும் குமுதத்தின் தூண்கள்.மூவரும் தங்கள் ஆசிரியர் எஸ்.ஏ.பி -ஐப் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளனர்.\n19 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:28\nமிகச்சிறந்த முறையில் ராகி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள்\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 5:39\nநேரம் கிட்டும் போது மேலும் சில கட்டுரைகளை இங்கிடுவேன். டொராண்டோவில் நடந்த ஒரு தமிழரங்கத்தில் அவரைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறோம்.\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 7:54\nஆஹா - எழுத்தாளரின் நகைச்சுவை, ஒளிவு மறைவு இல்லாத விவரணம் சுவையோ சுவை - மிக மிக நன்றி பசுபதி ஐயா.\n18 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 2:41\n19 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 10:44\n18 மார்ச், 2018 ’அன்று’ பிற்பகல் 5:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெண்பா வீடு - 1: இன்று ஏன் பல்லிளிப்பு\nசாவி -5 : ’வைத்தியர்’ வேதாசலம்\nகல்கி - 3: மீசை வைத்த முசிரி\nரா.கி.ரங்கராஜன் - 2: நன்றி கூறும் நினைவு நாள்\nரா.கி.ரங்கராஜன் - 1: யோசனை கேட்க வராதீர்கள்\nசாவி - 4: 'எதிர்வாதம்' ஏகாம்பரம்\nகவிதை இயற்றிக் கலக்கு - 8\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 6\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 5\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 4\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 2\nஆரணியாரின் ‘ஆனந்தசிங்’ - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவத���் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1288. ஓவிய உலா -2\nபொன்னியின் செல்வன் -1 ’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ் . பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் . அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர...\nமருதமலை மாமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் மே 17 . ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002 -இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ...\n1286. சங்கீத சங்கதிகள் - 189\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 6 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரு பாடல்கள் ...\n1289. தி.ஜானகிராமன் - 5\nதேவதரிசனம் மூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா ’ காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு. [ நன்றி: காதம்பர...\n'அல்டாப்' ஆறுமுகம் சாவி [ ஓவியம்: நடனம் ] அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி சு.இரமேஷ் 2019 . இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம். ==== தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழு...\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\nகே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி ப. சோழநாடன் ==== தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். ...\n802. சிறுவர் மலர் - 5\nமரியாதை ராமன் கதை ஓவியர்: கே.ஆர்.சர்மா தமிழ்ப் பத்திரிகைகளில் எது முதல் சித்திரப் படக் கதைத் தொடர் என்பது பற்றிச் சுவையான விவாதங்க...\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\nபாரதிதாசன் கவிதை வி.ஆர்.எம்.செட்டியார் திறனாய்வாளராய்த் திகழ்ந்த வி.ஆர்.எம்.செட்டியாரின் புகழ் பெற்ற நூல்கள்: கீதாஞ்சலியின் மொழி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/madrasuniversity17.html", "date_download": "2019-05-22T02:37:34Z", "digest": "sha1:LKMNKZ6ISIBOGNQKXXP3KSXRHG47S6PD", "length": 15652, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்: | Information about chennai university - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n7 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">சி.எஸ்.ஐ.எவார்ட் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, மேல்ரோஸாபுரம் - 603 240.\nபி.எஸ்ஸி.- கணிதம், நியூட்ரிஷன், புட்சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் டயடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோபயலாஜி.\nஅருண் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.\nபி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.\nதிருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குறிஞ்சிப்பாடி - 607 302.\nபி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, கம்ப��யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி.\nபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாச்சூர், கள்ளக்குறிச்சி - 606 202.\nபி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி.\nஜாமியா தாருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி, உமராபாத், வடஆர்க்காடு மாவட்டம் - 635 808.\nஅப்சல்-உல்-உலாமா (அரபி), முன்ஷி-இ-பேசில் (பெர்சியன்), அதிப்-இ-பேசில் (உருது).\nபக்கியாதுஷ் சலிஹாத் அரபிக் கல்லூரி, வேலூர் - 632 004.\nதாருல் உலும் லத்தீப்யா அரபிக் கல்லூரி, வேலூர் - 632 004.\nஅப்சல்-உல்-உலாமா (அரபி), முன்ஷி-இ-பேசில் (பெர்சியன்), அதிப்-இ-பேசில் (உருது).\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/09232857/Two-people-died-including-a-bus-with-a-bus-on-a-motorcycle.vpf", "date_download": "2019-05-22T03:34:33Z", "digest": "sha1:2L6WGRKCSXKL3S4DX6NXL4ZUOXRFTDB3", "length": 10676, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Two people died including a bus with a bus on a motorcycle || மோட்டார்���ைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதி மாணவர் உள்பட 2 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதி மாணவர் உள்பட 2 பேர் சாவு + \"||\" + Two people died including a bus with a bus on a motorcycle\nமோட்டார்சைக்கிள் மீது சுற்றுலா பஸ் மோதி மாணவர் உள்பட 2 பேர் சாவு\nதிண்டுக்கல் அருகே சுற்றுலா பஸ் மோதி மோட்டார்சைக்கிளில் வந்த மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 03:15 AM\nதிண்டுக்கல் மாவட்டம் பாலம்ராஜக்காப்பட்டி அருகே உள்ள கோட்டூர் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(வயது 22). டிராக்டர் டிரைவர். இதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் மகன் ராஜசேகர்(17). இவர் பழனியில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று இரவு ரெட்டியார்சத்திரத்தில் இருந்து கோட்டூர் ஆவரம்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.\nதிண்டுக்கல் அருகே கதிரையன்குளம் என்ற இடத்தில் அவர்கள் வந்தபோது திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்ற சுற்றுலா பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.\nஇதில் 2 பேருக்கும் தலையில் பலத்த அடிபட்டது. அதையொட்டி ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.\nவிபத்து நடந்தவுடன் அந்த பகுதியில் இரவு 9¼ மணியில் இருந்து 9¾ மணி வரை அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரிசெய்தனர்.\nமேலும் படுகாயம் அடைந்த மாணவர் ராஜசேகரை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை\n2. மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் கோர விபத்து : 13 பேர் உடல் நசுங்கி பலி\n3. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3½ வயது மகனை அடித்து கொன்ற தாய் கள்ளக்காதலனுடன் கைது\n4. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\n5. மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதில் தகராறு: பிளஸ்-2 மாணவர் குத்திக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/04/18135405/1157681/naga-dosham-pariharam.vpf", "date_download": "2019-05-22T03:40:53Z", "digest": "sha1:UOQCSBMTT5KANIXOEF77Z5RHAOBEAQF2", "length": 29001, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாக தோஷ பரிகாரம் பற்றிய 31 சிறப்பு தகவல்கள் || naga dosham pariharam", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாக தோஷ பரிகாரம் பற்றிய 31 சிறப்பு தகவல்கள்\nராகு தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 31 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.\nராகு தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 31 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.\nராகு தோஷத்தால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாக தோஷ பரிகாரம் பற்றிய 31 சிறப்பு தகவல்களை படித்து பலன் பெறலாம்.\n1. “கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியை ஆயுள் முடியுமட்டும் தினமும் தங்களால் முடிந்த அளவு ஜபித்துக் கொண்டே வருவது மிகச் சிறந்த பரிகாரம்.\n2. ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள்.\n3. கிரந்தங்களிலும் பல்வேறு ஓலை சுவடிகளிலும் ராகு-கேதுவின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் ஒவ்வொரு ராசிகளில் சஞ்சரிக்கும்போது என்ன என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.\n4. ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் ச���ி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக் கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது.\n5. நாக தோஷங்கள் எதனால் ஏற்படு கிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.\n6. பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும்.\n7. பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகு நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.\n8. புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.\n9. ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.\n10. சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆசாரத்துடன் செய்ய வேண்டும். சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும். தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.\n11. நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.\n12. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்���வர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும்.\n13. ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் கர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து புத்திரர் பிறப்பார்கள்.\n14. தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.\n15. கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.\n16. இரண்டு நாகங்கள் பின்னிக் கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத் தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள்கள் விளக்கேற்றி வைத்து பூசித்தால் நாகதோஷம் விலகும்.\n17. கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.\n18. சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.\n19. குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி புத்திரர்கள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.\n20. வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.\n21. ராகு காலத்தில் பாம்புப் புற்றுக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.\n22. கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.\n23. ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகு��்.அதை நெய்வேத் தியம் செய்து தானம் செய்யலாம். கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடை கள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.\n24. ராகு, தோஷம் ஏற்பட்டு பருவ மடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.\n25. பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வர வேண்டும்.\n26. ராகு பகவானுக்கு உளுந்து பிரீதியான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித் தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.\n27. ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்கு பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.\n28. ராகு, கார்கோடன் என்ற பெயர்கொண்டு மந்தாரை மலர் சூடி கருப்பு சித்திர ஆடை அணிந்து, உளுந்து தானியம் ஏற்றி, வேம்பு எண்ணெய் தீப ஒளியில் ஸ்ரீஅனந்த பத்மேஸ்வரர் ஆலயம் (லிங்கப்பன் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் அருகில்) பெரிய காஞ்சீபுரத்தில் யோகங்களை வாரி வழங்குகிறார். தோஷங்களை போக்குகிறார்.\n29. தினசரி துர்க்கை அம்மனுக் குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும். துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.\n30. நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.\n31. ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது ���ொல்லி வர வேண்டும்.\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nநோய் தீர்க்கும் பஞ்ச நரசிம்மர்\nபல வகையான சாபங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்\nபாவங்களை போக்கும் சுவேத விநாயகர்\nகுழந்தை பாக்கியம் அருளும் ராமகிரி பைரவர்\nதிருமண தடை நீக்கும் நரசிம்மர் கோவில்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/05/06200030/1161289/IPL-2018-mumbai-indians-beats-kolkata-knight-riders.vpf", "date_download": "2019-05-22T03:38:01Z", "digest": "sha1:CSDJX4WI5AJHFGKUE6AWMZULKONHNHZZ", "length": 18249, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் || IPL 2018 mumbai indians beats kolkata knight riders by 13 runs", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 13 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். #MIvKKR\nமும்பையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 13 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். #MIvKKR\nமும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.\nபின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. கிறிஸ் லின், ஷுப்மான் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கில் 7 ரன் எடுத்த நிலையிலும், கிறிஸ் லின் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்து 3-வது விக்கெட்டுக்கு ராபின் உத்தப்பா உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மும்பை இந்தியன்ஸ் இடம் இருந்து போட்டியை தங்கள் பக்கம் இழுத்தது.\nஇருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். உத்தப்பா அவுட்டான அடுத்த ஓவரிலேயே நிதிஷ் ராணா 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 39 பந்தில் 67 ரன்கள் தேவைப்பட்டது.\nஅதன்பின் வந்தவர்கள் தினேஷ் கார்த்திக் மட்டும் போராட, ரஸல் (9), சுனில் நரைன் (5) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், மெக்கிளேனகன், பும்ரா, குருணால் பாண்டியா, மயாங்க் மார்கண்டே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nஇந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 10 போட்டியில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்ற�� 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.\nமும்பை இந்தியன்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவை தோற்கடித்து மும்பை அணி 5-வது வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் - பட்லர் அதிரடியால் மும்பை அணியை போராடி வென்றது ராஜஸ்தான்\nபந்து வீச்சில் தாமதம்: ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்\nமும்பை இந்தியன்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப்\nஐபிஎல் தொடரில் விளையாட மலிங்காவுக்கு அனுமதி அளித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்\nமேலும் மும்பை இந்தியன்ஸ் பற்றிய செய்திகள்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் - அக்டோபர் 22-ந் தேதி நடக்கிறது\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு கோமதி மாரிமுத்து மறுப்பு\nஇந்திய ராணுவத்துக்காக உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும்: விராட் கோலி\nஉலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதியான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nசவாலை பற்றி கவலை இல்லை, சாதிப்பதே குறிக்கோள் - இங்கிலாந்து செல்லும் முன் ரவி சாஸ்திரி பேட்டி\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006971.html", "date_download": "2019-05-22T03:26:39Z", "digest": "sha1:3FXMBBVJLDM7JLHAYKQ6GKGLPKWPQISC", "length": 5655, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "விற்பனைக்கு உதவும் கற்பனைத் திறன்", "raw_content": "Home :: வணிகம் :: விற்பனைக்கு உதவும் கற்பனைத் திறன்\nவிற்பனைக்கு உதவும் கற்பனைத் திறன்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகிரேக்க ஜோதிடமும், அணுகுமுறையும் மலேசிய, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் - 2005 இந்திய வேதங்கள் போற்றும் நபிகள் நாயகம்(ஸல்)\nRomeo Juliet பெண் டிரைவர் மூளைதனம்\nகளவுத் தொழிற்சாலை திருவிளையாடற்புராணம் - மதுரைக்காண்டம் 1 பத்து நாட்களில் C புரோகிராமிங்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azeezbaqavi.blogspot.com/2014/01/tntj.html", "date_download": "2019-05-22T03:16:12Z", "digest": "sha1:MIOTES6KQUDJ7KTOHFQEJD3XRAB26WKX", "length": 7035, "nlines": 100, "source_domain": "azeezbaqavi.blogspot.com", "title": "COVAI ABDUL AZEEZ BAQAVI : மக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை", "raw_content": "\nஇஸ்லாம்,முஸ்லிம் சமுதாயம் சார்ந்த பதிவுகள்\nமக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை\nமக்கா பள்ளியின் இமாமின் வீடு புகுந்து அவரது நணபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.\nஅவரது மனைவி பேரக்குழந்தை தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கதே\nஆனால் தாக்கியவர்கள் அவரே சொல்வது போல அவரால மதிக்கப்படுகிற இயக்கத்தின் ஆட்களால் எனும் போது இது ஒரு செல்லச் சண்டையாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்\nசாணியடி அவருக்கு நியாயமான ஒரு பரிசுத��ன் அவரே ஒரு சாணியடிப் பார்டிதானே\n பாவம் ஓரிடம் பழி ஓரிடம் சென்று சேர்ந்திருகிருக்கிறது .\nஅவரை ஆதரிக்கிற மதரஸா காஷிபுல் ஹுதா - மஜ்லிலே கதமே நுபுவ்வத் போன்ற அமைப்புக்கள் எச்சரிக்கை அடைய வேண்டும்.\nLabels: மக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை\nகாஷிபி என்று சொல்லிக் கொள்ளத்தானே வெட்கப்படனும்\nஇல்முல் கைப் இல்லை என்று பேசுவதற்கு வஹ்ஹாபி பி ஜே உம், அவரது கூட்டமும். சம்சுதீன் விஷமிக்கும்,அவரது காஷிபுள் ஹுதா அவ்சத் (.முனாபிக்) கூட்டதிர்க்கு தேவை.அல்லாஹ்வின் மாபெரும் கிருபை .பாருங்க நண்பர்களுக்கு மத்தியில் சானதயிம்,வாருவலையிம்.வைத்து செல்லமாக விலையாடிக்கொல்கிரார்கள்.மாஷா அல்லாஹ் .\nஅற்புதமான சிறப்பு சந்தோஷச் செய்தி,எங்கள் உஸ்தாது மௌலானா,மௌலவி கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஜ்ரத் அவர்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை,அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்.\n2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : இலை பரப்பிய அலை (1)\nஇது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார். (1)\nஉமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி (1)\nஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள் (1)\nஒரு முஹர்ரம் அனுபவம் (1)\nகதீஜா பின்து குவைலித் : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி (1)\nகாதியானியும் கண்ணம்மா பேட்டையும் (1)\nகீரனூரி - பெருவாழ்வின் சொந்தக்காரர். (1)\nதாராபுரத்தில் குஜராத்திய முன்னோட்டம் (1)\nதிருமணப் பதிவுச் சட்டம் (1)\nபாபரீ மஸ்ஜித வழக்கின் தீர்ப்பு (1)\nபெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும் (1)\nமக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை (1)\nமாற்றத்தை நோக்கி சிறுபான்மை அரசியல் (1)\nஜம்மு இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ தீவிரவாதம் (1)\nஷேர் மார்க்கெட் வர்த்தகம் பற்றி (1)\nஹஜ் வியாபாரம் - பக்தியில் ஒரு சுரண்டல் (1)\nவெள்ளி மேடை منبر الجمعة\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_20.html", "date_download": "2019-05-22T02:39:20Z", "digest": "sha1:D6XNNXXW6FKWRT7VFH4ZWUE7RT5PHSDK", "length": 29880, "nlines": 376, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: கண்ணதாசனை ஏமாற்றிய அண்ணாதுரை ?", "raw_content": "\nகவியரசு கண்ணதாசனின் பாடல் பிறந்த கதை\nஇது அரிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கிய ஒரு சிறிய புத்தகம். இதனைத்தொகுத்து எழுதிய தேடல் எஸ் முருகனின் பெயரிலேயே இவர் தேடுவதில் சிறந்தவர் என்று தெரிகிறதே. அதனை இந்தப் புத்தகத்தில் நிரூபித்தும் கா��்டியிருக்கிறார். இந்தப் புத்தகத்திற்கு மேலும் சிறப்பூட்டுவது போல அமைந்திருக்கிறது ,எம்ஜியார் அவர்களின் முன்னுரை. என்னதான் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கண்ணதாசனை அரசவைக் கவிஞர் ஆக்கி அழகு பார்த்தவர் அல்லவா. அதுதவிர கண்ணதாசன் அவர்களின் சொந்த விமர்சனமும் இதில் இடம்பெற்றிருக்கிறது. தான் எட்டாவது வரை மட்டுமே படித்தது போன்ற சில தகவல்களை வெளிப்படையாகவே சொல்லிச்செல்கிறார். கண்ணதாசன் ஒரு திறந்த புத்தகம் என்றுதான் நம் எல்லோருக்கும் தெரியுமே.\nஇவை தவிர எஸ்.பி.முத்துராமன், முக்தா சீனிவாசன், இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கண்ணதாசனைப்பற்றி எழுதும் நினைவுகளும் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.\nஒரு கவிஞனை மற்ற கவிஞர்கள் பாராட்டுவது மிகவும் சிறந்த விஷயமல்லவா கவிஞர்கள் மு.மேத்தா, பாஸ்கரதாசன், ஆரூர்தாஸ், வைரமுத்து, சௌந்தரா கைலாசன், இரா. வேலுச்சாமி, கல்பனாதாசன், வாலி, பாபு என்று பலர் எழுதிய கவிதைகளும் இப்புத்தகத்தில் படிக்கக் கிடைக்கின்றன.\nஇந்தப் புத்தகத்தில் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களின் சூழல், எந்த நிலையில் அதை எழுதினார், அதன் பின்னணி என்ன என்று சொல்லப்பட்டிருக்கிறது .\nநான் பிடித்து ரசித்த சில பின்னணித் தகவல்களை இங்கே கொடுக்கிறேன். இவை இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டும் என நம்புகிறேன்.\n1. படிக்காத மேதை படத்தில் வரும் பாடலான \"ஒரே ஒரு ஊரிலே\" என்ற பாடலை வங்கிக்குப்போகும் அவசரத்தில் எழுதியிருக்கிறார்.\n2. 'எலந்தைப்பழம்' என்ற பாடலை மிகுந்த பசியோடு இருக்கும் போது எழுதினாராம்.\n3. கண்ணதாசனுக்கு காமராஜர் மேல் பெரிய பற்று இருந்தது. தி.முக.வில் மனக்கசப்புடன் இருந்த போது காங்கிரசுக்குப் போகும் எண்ணத்தில் காமராஜரை நேரில் சந்திக்கத் தயக்கப்பட்டு இருக்கும்போது எழுதிய பாடல்தான், \"அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\" என்ற பாடல். இந்தப்பாடல் மூலம் அந்தச் செய்தியை காமராஜரும் புரிந்து கொண்டு அதற்குப் பதில் சொன்னது ஒரு ஆச்சரிய நிகழ்வுதான். அதோடு \"எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகனே\", “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது\" மற்றும் \"ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது\" போன்ற பாடல்கள் காமராஜரை மனதில் வைத்து அவருக்காக எழுதப்பட்ட பாடல்கள் என்று சொல்கிறார் புத்தக ஆசிரியர்.\n4. கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் “கன்னியின் காதலி” என்னும் படத்தில் வந்த கலங்காதிரு மனமே\" அதைத்தனக்குத் தானே எழுதிக் கொண்டாராம். S.M. சுப்பையா நாயுடு இசையில் வந்த இந்தப் படத்தின் இயக்குநர் கோவையைச் சேர்ந்த ராம்நாத்.\n5. கண்ணதாசன் ஒரு மிக்சர் பொட்டலத்தில் அண்ணாதுரை எழுதிய \"கல்லைத்தான் மண்ணைத்தான், காய்ச்சித்தான் குடிக்கத்தான்\" என்ற உரையை படிக்க நேர்ந்த உடன் எழுதிய பாடல்தான் \"அத்தான் என் அத்தான்\" என்ற பாடல். பாடல் முழுவதும் \"தான் தான்\" இரு வரும்படியாக இந்தப் பாடலை கவிஞர் எழுதியிருப்பார்.\n6. சென்னை மாநகரத் தேர்தலில் கண்ணதாசன் தன் சொந்தப் பணத்தையும் நேரத்தையும் அதிகமாக செலவழித்து கடுமையாக உழைத்தாராம். ஆனால் வெற்றி கிட்டியதும் அண்ணா, கருணாநிதிக்கு கணையாழி அணிவித்துப் பாராட்ட நொந்துபோன நிலையில் கண்ணதாசன் எழுதிய பாடல்தான் \"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்\".\n7. கண்ணதாசன் தயாரித்து 'கவலையில்லாத மனிதன்” படம் தோல்வியடைந்தபின் எழுதிய பாடல் \"சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்\".\n8. கவிஞர் ஒரு வேலை விஷயமாக ஒரு கிராமத்தில் போய் தங்கியிருக்கும் போது, காலையில் கேட்ட கோயில் மணியின் நினைவாக எழுதியதுதான் \"ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்\".\n9. தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து துவண்டு கவலைப்பட்ட நேரத்தில் எழுதிய பாடல் \"கலைமகள் கைப்பொருளே, உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ\"\n10. தன் முதல் காதலியின் ஞாபகமாக எழுதியது தான் \"பாவாடை தாவணியில் பார்த்த உருவமா\" என்ற பாடல்.\n11. சிவாஜி பட வெற்றி விழாவில் கலந்து கொண்ட அண்ணா அப்போது வேறு கட்சியில் இருந்த கண்ணதாசனைப் பார்த்து “எங்கிருந்தாலும் வாழ்க” என்று சொன்னாராம். அதன் நினைவாக எழுதப்பட்ட பாடல்தான் \"எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயமும் அமைதியில் வாழ்க\" ,என்ற பாடல்.\n12. ஒரு விழாவில் மேடையில் இருக்கும் போது தன் முன்னால் காதலி தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்ததின் ஞாபகமாக \"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்\" என்ற பாடலை எழுதியிருக்கிறார்.\n13. தன் மனைவி பொன்னம்மா, ஞாபகமாக, \"தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா\" என்ற பாடல் பிறந்திருக்கிறது.\n14. Sleep Dwell upon thine Eyes என்ற சேக்ஷ்பியரின் வரிகளை ஒட்டி \"தூக்கமும் கண்களைத்தழுவட்டுமே\" என்று எழுதியிருக்கிறார்.\n15. தன் முதல் காதலி நினைவாக \"காலங்களில் அவள் வசந்தம்\" ,என்று பாடினாராம்.\n16. M.S. விஸ்வநாதன், பிரிந்துபோன ராம மூர்த்தியை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் எழுதிய பாடல்தான் \"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா\n17. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்காக பெங்களூரில் ரூம் போட்டு தங்கியிருந்த சமயத்தில் ஒரு வாரமாகியும் பாட்டெழுதாமல் இருந்த கண்ணதாசனை எம்.எஸ்.வி கடிந்து கொண்டாராம். அப்போது உடனே எழுதிய பாடல்தான் \"சொன்னது நீதானா, சொல் சொல் சொல்\".\nகண்ணதாசன் மற்றும் திரைப்படப் பாடல்களின் ரசிகர்கள் இந்தப் புத்தகத்தில் புதையல் எடுக்கலாம்.\nLabels: கண்ணதாசன், திரையிசை, படித்ததில் பிடித்தது, வரலாறு\nஅப்படி எல்லாமே தற்செயலாய் அமைந்து விடுமா என்றே எனக்குப் பெரும்பாலும் இவற்றை எல்லாம் படிக்கும்போது தோன்றும்\nஆச்சரியமான ஒற்றுமைகள்தான் .கண்ணதாசன் பதிப்பகம் மூலம் வெளி வந்திருப்பதால் நம்பலாம் ஸ்ரீராம்.\nஅருமையான தொகுப்பு. உடனே புத்தகத்தை வாங்கிப் படித்தாக வேண்டும்..\nநன்றி புதிய மாதவி .அவசியம் படித்து மகிழுங்கள்.\nஅதிகம் பழைய இலக்கியம் படிக்காதவர்களுக்கு அதிலிருக்கும் நல்ல விஷயங்களை எளிமையாகச் சொல்லியும் உறுத்தாத வண்ணம் ரசிக்கும்படிச் செய்வதிலும் கண்ணதாசன் வல்லவர். அவர் எழுதுவதில் (அச்சமயத்தில் பலரும்) இயல்பாகவே எதுகையும் மோனையும் அமைந்து அழகாக இருக்கும். என்னைப்போன்ற சொல் விளையாட்டுக் காரர்களுக்கு அவரது பாடல்கள் எளிதில் கிடைக்கும் சொற்களஞ்சியம். இந்த நூல் சுவாரசியமான தகவல்களைத் தருகிறது. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வாங்கிப் படிப்பேன்.\nநன்றி கவிஞர் வாஞ்சிநாதன் அவர்களே .\nஅருமை.புத்தகத்தை வாங்கி படிப்பேன் .\nகவிஞர் எழுதிய வனவாசம் தவற கூடாத நூல்\nஇதுவரை படிக்காதவர்களுக்கு இணைப்பு தரலாம்\nவனவாசம் நூலைப்பற்றிய என்னுடைய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்\nகண்ணதாசன் தயாரித்து 'கவலையில்லாத மனிதன்” படம் தோல்வியடைந்தபின் எழுதிய பாடல் \"சிலர் சிரிப்பார், சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்\".//\nதோல்விகளிலும் துவளாத கவிஞர் அவர் ஒரு காவியம்\nஎல்லாம் சேர்த்து வைத்து சிறு வயதிலேயே அவரைக்கொண்டு போய் விட்டதே அன்பு .\nகண்ணதா���ன் பற்றிய சுவையான செய்திகள் பாடல் வரிகள் பிறந்த கதையைச் சொல்கின்றன.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (6)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nபோக்ரானில் நிரூபிக்கப்பட்ட இந்தியாவின் வலிமை \nதவளை இனப்பெருக்கம் செய்வது எப்படி \nடி.எம்.எஸ்ஸுக்கும்; இளையராஜாவுக்கும் என்ன தகராறு \nபாதியில் நிறுத்தப்பட்ட இசை நிகழ்ச்சி \nபோலீஸ்காரர் கொடுத்த உவ்வே தண்டனை \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/1.html", "date_download": "2019-05-22T02:58:11Z", "digest": "sha1:BYW7AFWBTEGNEFHF7ZTD3JYJXKIKKKL2", "length": 7841, "nlines": 172, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: சொல்லக் கொதிக்குதடா! ( 1 )", "raw_content": "\nதனது தந்தையின் கரங்களால் புதைக்கப்படும் ஒரு குழந்தை\nதனது வாழ்வுகூட உறுதியற்ற நிலை\nதனது பிஞ்சுக் குழந்தையின் சடலத்தை அப்படியே எறிந்துவிட்டுப் போய்த் தான் பிழைக்க மனமில்லாத ஒரு தந்தை வேறு என்னதான் செய்வான்\nஇப்படிச் சாவதற்கா அவர்கள் பிறந்தார்கள்\nஆம். இதுமட்டுமல்ல இது போல் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியான பல பல்லாயிரம் மக்கள் நடைப்பிணமான மற்றவர்களும் மனதளவில் பிணமாகிப்போன ஒரு துயரம் உலகில் எங்கு நடந்தது\nவேறு எங்கும் அல்ல. நமது நாட்டில்தான்\nநடந்து இருபத்தியெட்டு ஆண்டுகள் ஆகின்றன.\nஅதுதான் போபால் விஷவாயுத் துயரம்\nதப்பிப் பிழைத்தவர்களுக்கோ இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கோ இதுவரை எந்த உதவியும் வழங்கப்படவில்லை\nஇன்றைய நிலையில் உயர் அதிகாரம் படைத்த ஒருவர் கைக்கூலியாகப் பெரும் அளவுகூட தேவைப்படாது அந்த நிவாரணத்துக்கு\nஇந்திய நாட்டில் பிறந்ததைத் தவிர அபர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை\nஅவர்களுக்காக தாங்கள் வாங்கும் கைக்கூலியில் ஒரு பகுதியைக்கூட விட்டுக்கொடுக்காத பாவிகள் ஆளும் நாட்டில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்\nஅவர்கள் மட்டுமல்ல. நாம் அனைவரும் இந்த நாட்டில்தான் வாழ்கிறோம்.\nநாளை நமக்கும்நமது சந்ததிகளுக்கும் இத்தகைய ஆபத்து காத்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் மறப்பதற்கு இல்லை\nநாளை நாமும் இப்படிக்கொல்லப்பட்டு அநாதைப் பிணங்கள் ஆகலாம் நம்மைக்கொல்லும் குற்றவாளிகளும் குறைவின்றிவாழலாம்\nஇந்த நிலையில் வாழும் பிழைப்பும் ஒரு பிழைப்பா\nதிண்டுக்கல் தனபாலன் July 16, 2012 at 11:56 AM\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங���குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaiveedu.com/index.php/8-monthly/43-september-2018.html", "date_download": "2019-05-22T02:45:51Z", "digest": "sha1:SGKWFG5XBXATLRT237SA7NDPSFHDWUFH", "length": 6578, "nlines": 135, "source_domain": "www.thaiveedu.com", "title": "September 2018", "raw_content": "\nமார்க்கம் 7ம் வட்டாரம்: தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோகுமா\n- ரதன் பக்கம்: 30\nசீன அமெரிக்க வர்த்தகப் போர்\n- அ. கணபதிப்பிள்ளை பக்கம்: 04\nகல்வியின் பொருளாதாரம்: கல்வியும் வறுமையும்\n- மா. சின்னத்தம்பி பக்கம்: 07\n- ரதன் பக்கம்: 09\n- ரவிச்சந்திரிகா பக்கம்: 11\n- கந்தையா செந்தில்நாதன் பக்கம்: 12\n- பால. சிவகடாட்சம் பக்கம்: 13\n- எஸ். பத்மநாதன் பக்கம்: 17\n- பி. பற்குணரஞ்சன் பக்கம்: 18\n- வேலா சுப்ரமணியம் பக்கம்: 23\n- முருகேசு பாக்கியநாதன் பக்கம்: 24\n- ஸ்ரீராகவன் பக்கம்: 28\nஅரசியலில் உயரும் ஹரி ஆனந்தசங்கரி பக்கம்: 34\nதாய்வீடு கலைக் குழுமத்தின் அரங்கியல் விழா பக்கம்: 37\nநுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட..\n- குரு அரவிந்தன் பக்கம்: 38\nமாத்தளையில் தொடங்கிய கடத்தல் நாடகம்\n- சோக்கல்லோ சண்முகநாதன் பக்கம்: 43\n- குமார் புனிதவேல் பக்கம்: 47\n- ரதன் பக்கம்: 48\nமூன்றாம் பாலினர் என்ற பதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை\n- கல்கி சுப்ரமணியம் பக்கம்: 51\n- உமை பக்கம்: 53\n- மு. புஷ்பராஜன் பக்கம்: 57\nஆனந்தம் அரங்கம் ஆசிரியம் பக்கம்: 59\n- சோக்கல்லோ சண்முகநாதன் பக்கம்: 63\nமு. கருணாநிதி பக்கம்: 66\n- டிராட்ஸ்கி மருது பக்கம்: 68\nதவிர்க்கவியலாத தமிழின அடையாளம் கலைஞர்\n- கவிதாபாரதி பக்கம்: 70\n- தாமரைச்செல்வி பக்கம்: 72\nசர்வதேச உறவுகள் பற்றிய அமைப்பியல் கோட்பாடு\n- க. சண்முகலிங்கம் பக்கம்: 77\n- P. விக்னேஸ்வரன் பக்கம்: 83\n- வில்லியம் காளோஸ் வில்லியம்ஸ் பக்கம்: 85\n- உதயணன் பக்கம்: 90\n- அ. முத்துலிங்கம் பக்கம்: 93\n- முகில்வண்ணன் பக்கம்: 96\n- பொன்னையா விவேகானந்தன் பக்கம்: 98\n- ஆனந்தப்ரசாத் பக்கம்: 103\nசோழர்கால இலக்கியம் - பேணுகை நிலையும் புதுவகை வளர்ச்சிகளும்\n- நா.சுப்பிரமணியன் பக்கம்: 107\nதமிழ்வலை - 33 பக்கம்: 111\n- செல்வம் அருளானந்தம் பக்கம்: 113\nஇருபொழுதில் கூடல் பக்கம்: 115\n- வல்லிபுரம் சுகந்தன் பக்கம்: 117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilpoonga.com/?m=200911", "date_download": "2019-05-22T02:44:09Z", "digest": "sha1:TYRSILTTMYFRRSDRW3LBJ3XRVDJ2OYE5", "length": 15234, "nlines": 178, "source_domain": "www.thamilpoonga.com", "title": "சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்காNovember, 2009 | சக்தி சக்திதாசனின் தமிழ்ப்பூங்கா", "raw_content": "\nஎன் மனவானிலே சிறகடிக்கும் எண்ணங்கள்\nஉன்னை ஒன்று கேட்பேன் ….\nஉண்மை ஒன்று சொல்வேன் …..\nவாழ்க்கையெலாம் வசந்தம் தேடி வந்ததெல்லாம் நினைவில் சூடி வார்த்தைகளால் கவிதை பாடி வந்து நின்றேன் தமிழை நாடி நேற்றின் நிகழ்வுகள் கனவாக இன்றைய நிகழ்வுகள் நனவாக நாளைய நிகழ்வுகள் எதுவாகும் நிச்சயம் அறிந்தவர் எவர் கூறு உதிரத்து உறவுகள் காற்றாக உள்ளத்து உறவுகள் மூச்சாக உலகத்தின் நடப்புகள் தெளிவாக உண்மையில் ஞானம் இதுவாக அமைதியின் இருப்பிடம் அறிந்திட அன்பின் வழியே நடந்திட ஆசைகள் அனைத்தும் துறந்திட அறிந்திட்ட அனைத்தையும் பகன்றிட எண்ணத்தின் வழியே சுரந்திடும் சிந்தையின் […]\nதாயின் கோபம்… பிரதமரோ பாவம்… பத்திரிகைக்கு லாபம்…\nஆப்கானிஸ்தானில் சிக்குண்ட பிரித்தானிய இராணுவத்தின் நிலை, புதைசேற்றினுள் அகப்பட்டதைப் போல ஒரு நிலைதான். 9/11 அமெரிக்க நிலத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத்தின் ஆரம்பம், ஆப்கானிஸ்தான் என்னும் முடிவில் எழுந்த அமெரிக்க, பிரித்தானிய ஆப்கானிஸ்தான் மீதான இராணுவ முற்றுகை இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களுக்கும் தலையிடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் என்னும் சிலந்தி வலையினில் அகப்பட்ட ரஷ்ய ராணுவம், அந்த இராணுவ ஆக்கிரமிப்பு தமது நாட்டில் தலைவர்களுக்குக் கிடைத்த அரசியல் விழுக்காட்டின் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது. இன்று […]\nContinue reading about தாயின் கோபம்… பிரதமரோ பாவம்… பத்திரிகைக்கு லாபம்…\nவிழிமூடித் தூங்கையிலும் வழிந்தோடும் நினைவுகள் சுழியோடும் பொழுதுகள் சுமையாகும் கனவுகள் இருக்கின்ற வேளையெல்லாம் இருக்கும் எப்போதும் என்றே இருந்திட்ட நினைவு தன்னால் இழந்திட்ட வேளைகள் கொஞ்சமோ வலித்திட்ட தடங்களுக்கு மருந்திட்ட உந்தன் எண்ணம் பசித்திட்ட நெஞ்சுக்கு விருந்திட்ட வண்ணங்கள் கைப்பிடித்த நாள் முதலாய் கலந்திட்ட உணர்வுகள் கலைந்திட்ட கூட்டிலும் புதைந்திட்ட பொன் முட்டைகள் வகுத்திட்ட வாழ்க்கையில் சிலநேரம் பாதைகள் பிரிந்திடும் – பின்னாலே இணைந்திடும் வேளைகள் கொடுத்திடும் ஆனந்தம் […]\n��ித்தமொரு மாலையிலே முத்தமிடும் வேளையிலே சத்தமின்றித் தென்றலது யுத்தமொன்று புரியுதன்றோ மலரொன்றின் ஏக்கத்திலே புலர்கின்ற மாலையிலே துலர்கின்ற இன்பத்தினை உணர்கின்ற தாக்கமது இயற்கையின் கானத்தில் கேட்கின்ற ராகத்தில் பிறக்கின்ற சாரத்தில் சுரக்கின்ற நாதமழை நினக்கின்ற வேளையிலே நனைக்கின்ற நினவுமழை கனக்கின்ற சுமைகளெல்லாம் மறக்கின்ற கோலமது சிதறுமந்த எண்ணத்துளிகள் சேர்ஃது ஒரு குட்டையாகி மலர்கின்ற கவிதையது அதிலே விரிகின்ற தாமரையோ அன்புடன் சக்தி\nநெஞ்சத்தில் ஒரு கேள்வி நெருஞ்சி முள்ளாய் நெருடுது . . . . வஞ்சத்தில் விளைந்த நானிலம் தன்னில் கொஞ்சமாய்க் கூட ஆனந்தம் இன்றித் தஞ்சத்தின் மூலம் தவிக்கின்ற மக்கள் கிஞ்சித்தும் சிந்திக்க மறுத்திடும் கூட்டம் ஆம்……. நெருஞ்சி முள்ளாய் நெருடுது பஞ்சத்தின் கோரம் பசிதனின் ஆத்திரம் பார்த்திடாக் கூட்டம் மஞ்சத்தில் அயர்ந்து பல்சுவை சுவைத்திடும் அரியணைதனில் அமர்ந்திங்கு அறிவுடன் பலகதை பகர்ந்திடும் வேஷம் கொஞ்சமும் பொறுக்குதில்லை நெஞ்சத்தில் கேள்வி நெருஞ்சி முள்ளாய் நெருடுது உண்மை . […]\nகாதலென்னும் உணர்வினிலே கலந்திட்ட போது ….\nகாதலென்னும் உணர்வினிலே கலந்திட்ட போது கட்டுண்ட நினைவுகள் சிக்குண்டு தவித்தன சிந்தனையின் துளிகளெல்லாம் தேனாகிச் சுவைத்தன பிரிந்து சென்ற பொழுதெல்லாம் வேம்பாகிக் கசந்தன நின்னோடு இணைந்து நின்ற நிமிடங்கள் துளிகளாக கண்ணே நீ மறைந்த கணங்கள் மணிகளாகிக் கனத்தன கண்களின் வழியூடு மெதுவாய் இதயத்தில் புகுந்தவள் உன்னெஞ்ச மெத்தையில் துயில்பவனென அறிந்ததும் விண்ணோடும் முகில்களில் தானோடி மகிழ்ந்தவன் காதலென்னும் உணர்வுகளின் நவரசத் தன்மைகள் காலமெல்லாம் ருசித்திட காணவேண்டும் உண்மைக்காதல் கரும்பாகிக் இனித்திடும் கனலாகித் தகித்திடும் பலபொழுது கசந்திடும் […]\nContinue reading about காதலென்னும் உணர்வினிலே கலந்திட்ட போது …. »\nநமக்கு நாமே நண்பர்களாகிக் கொண்டால். . . . .\nஎன்ன சும்மா இரு என்றால் இந்த மனது கேட்கிறதா இல்லையே மீண்டும் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. சத்தமில்லாமல் தன்னோடு தானே ஒரு யுத்ததை ஆரம்பித்து விடுகிறது. சிந்தனை என்னும் வட்டத்தின் விட்டம் விரிந்து கொண்டே போகிறது ஆனால் அதன் ஓட்டம் ஒரு வட்டமாக அந்த விட்டத்தின் பாதையிலேயே ��மைந்து விடுகிறது. “தனிமையிலே இனிமை காண முடியுமா இல்லையே மீண்டும் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. சத்தமில்லாமல் தன்னோடு தானே ஒரு யுத்ததை ஆரம்பித்து விடுகிறது. சிந்தனை என்னும் வட்டத்தின் விட்டம் விரிந்து கொண்டே போகிறது ஆனால் அதன் ஓட்டம் ஒரு வட்டமாக அந்த விட்டத்தின் பாதையிலேயே அமைந்து விடுகிறது. “தனிமையிலே இனிமை காண முடியுமா” என்று அந்த உயர் கவிஞன் பாடல் எழுதினான். அந்தப் பாடலின் அர்த்தம் தான் என்ன ” என்று அந்த உயர் கவிஞன் பாடல் எழுதினான். அந்தப் பாடலின் அர்த்தம் தான் என்ன \nContinue reading about நமக்கு நாமே நண்பர்களாகிக் கொண்டால். . . . . »\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (184)\nபடித்”தேன்” . . . . சுவைத்”தேன்”\nK.S.Nagarajan on வழியில்லாப் பறவையன்றோ\nK.S.Nagarajan on காகிதப்பூ வாசங்களே \nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\nK.S.Nagarajan. on இனித்திடட்டும் உள்ளம் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/kamal-seeman-political-parties-will-contest-in-upcoming-byelections/articleshow/68981050.cms", "date_download": "2019-05-22T03:46:22Z", "digest": "sha1:6QPHVBM2J3MF2S3VXPBP3LWLJO4TL24K", "length": 14689, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "4 constituencies byelection: களமிறங்கும் கமல், சீமான் கட்சிகள்; 4 தொகுதி இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி! - களமிறங்கும் கமல், சீமான் கட்சிகள்; 4 தொகுதி இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி! | Samayam Tamil", "raw_content": "\nகளமிறங்கும் கமல், சீமான் கட்சிகள்; 4 தொகுதி இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி\nவிரைவில் நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளும் போட்டியிட திட்டமிட்டு வருகின்றன.\nகளமிறங்கும் கமல், சீமான் கட்சிகள்; 4 தொகுதி இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி\nதமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.\nஅவை சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்(தனி) ஆகியவை ஆகும். இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வரும் 29ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதையடுத்து 30ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.\nமுன்னதாக 4 தொகுதிக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்து, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து இன்று(ஏப்ரல் 21) அதிமுக சார்பில் விர���ப்ப மனு தாக்கல் பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவையும் இடைத்தேர்தலில் களமிறங்குகின்றன.\nஇதற்கான வேட்பாளர்கள் குறித்து பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவியது.\nஇதேபோல் வரும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் 5 முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே ஒன்றாம் தேதி முதல் பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:மக்கள் நீதி மய்யம்|நாம் தமிழர் கட்சி|Naam Tamilar Katchi|Makkal Needhi Maiam|AMMK|4 தொகுதி இடைத்தேர்தல்|4 constituencies byelection\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nPolice Firing: 13 அப்பாவி ஜனங்கள் சுட்டுக்கொலை: நம்மை விட்டு நீங்காத தூத்துக்குட..\nமறக்க முடியாத மே 22; நினைவில் நீங்காத ’ஸ்னோலின்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்..\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாட���ய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nPolice Firing: 13 அப்பாவி ஜனங்கள் சுட்டுக்கொலை: நம்மை விட்டு நீங்காத தூத்துக்குட..\nமறக்க முடியாத மே 22; நினைவில் நீங்காத ’ஸ்னோலின்’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்..\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைத..\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகளமிறங்கும் கமல், சீமான் கட்சிகள்; 4 தொகுதி இடைத்தேர்தலில் 5 முன...\nகுமரி அருகே அரசு பள்ளி கட்டட மேற்கூரை உடைந்து விழுந்ததால் அதிர்ச...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாவம்; கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்...\nதிருச்சி கோவில் திருவிழாவில் 7 பேர் பலி - பிரதமர் ரூ.2 லட்சம், ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/un-do-not-support-the-resolution/", "date_download": "2019-05-22T03:11:19Z", "digest": "sha1:XLGGBXNDCM4ZLPLBANT5XLDYPRTI7CM2", "length": 6526, "nlines": 61, "source_domain": "tamilnewsstar.com", "title": "பிரேரணைக்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கக்கூடாது!", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / இலங்கை செய்திகள் / பிரேரணைக்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கக்கூடாது\nபிரேரணைக்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கக்கூடாது\nவிடுதலை March 15, 2019இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பிரேரணைக்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கக்கூடாது\nஐ.நா. மனித உரிமைகள் சபையில், பிரிட்��ன் உள்ளிட்ட நாடுகள் பல இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து, இலங்கை அரசு விலகிக் கொள்ளவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.\n“தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படவுள்ள பிரேரணை, இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை அமைக்கவும் ஐ.நா. கிளை அலுவலகத்தை நிறுவவும் வழிவகுப்பதாய் அமையும்.\nதருஸ்மன் அறிக்கை மற்றும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையின் உள்ளடக்கங்கள் பொய்யான விடயங்கள். இவற்றிலிருந்து இலங்கை விலகிச் செல்லவேண்டும்.\nஅவ்வாறு இல்லாவிட்டால் மனித உரிமைகளின் மறைவில் இலங்கை நீதிமன்றம் கொச்சைப்படுத்தப்படும். கலப்பு நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கப்படும்” – என்றார்.\nTags இணை அனுசரணை இலங்கை அரசு மஹிந்த ராஜபக்ஷ விலகிக் கொள்ளவேண்டும்\nPrevious இன்றைய ராசிப்பலன் 15 பங்குனி 2019 வெள்ளிக்கிழமை\nNext ஐ.நா. கூறுகின்றவற்றை அப்படியே ஏற்பதில்லை\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewforum.php?f=3&start=100", "date_download": "2019-05-22T03:12:36Z", "digest": "sha1:74ZHVVFORPPETKPP4OAB4MDDD3QXHUGO", "length": 10676, "nlines": 266, "source_domain": "datainindia.com", "title": "Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] - Page 5 - DatainINDIA.com", "raw_content": "\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஇன்று 15.6.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 14.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 12.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 7.6.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n3.6.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n1.6.2017 DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n30.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 27.5.2017 ONLINE DATA ENTRY பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 24.5.2017 பணம் பெற்றவர்கள்\nஇன்று 22.05.17 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 19.5.2017 DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 17.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.5.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n15.5.2017 ONLINE DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஇன்று 13.5.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n12.5.2017 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n6.5.2017 DATA ENTRY செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஇன்று 5.5.2017 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n4.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n3.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n1.5.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n29.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n28.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n27.4.2017 இன்று பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/tamil_names/index.html", "date_download": "2019-05-22T03:15:28Z", "digest": "sha1:ZQM5ICWZAWAML6BRXYKGJDCWUMFX4LZE", "length": 7946, "nlines": 51, "source_domain": "diamondtamil.com", "title": "தமிழ்க் குழந்தைப் பெயர்கள் - Tamil Baby Names - தமிழ்ப் பெயர்கள் - Tamil Names", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக���கு பெயரிடுவது சிறந்தது. பிற மொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது. சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 20-ஆம் நுற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் துய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது. தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே துய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு வைத்துக் கொள்வதைக் காணலாம். தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; சுவாமி வேதாசலனார் - மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.\nதனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நுற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லுரிகள், திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்nறார் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.\nதமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nTamil Baby Names, தமிழ்க் குழந்தைப் பெயர்கள், Tamil Names, தமிழ்ப் பெயர்கள், பெயர்கள், தமிழ், தமிழ்க், names, குழந்தைப், tamil, தமிழ்ப், என்றும், இருந்த, கழகம், வைத்துக், | , பெயர்களை, baby, குழந்தைகளுக்கு, மூலம், வழக்கம், பெயரை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142107p105-topic", "date_download": "2019-05-22T02:36:52Z", "digest": "sha1:VZHUYMTFNYBXNWL6RZBRNYKZKHXWNU63", "length": 57763, "nlines": 649, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை\n» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது\n» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்\n» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\n» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\n» இன்றைய கோபுர தரிசனம்\n» புத்திமதி – ஒரு பக்க கதை\n» நிவாரணிகள்- ஒரு பக்க கதை\n» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\n» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின\n» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ\n» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\n» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்\n» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\n» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை\n» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்\n» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'\n» அரசு பள்ளிகளில் புதிய சீருடை\n» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை\n» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…\n» சிவ கீதை புத்தகம்\n» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை\n» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02\n» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\n» மருத்துவம் - டிப்ஸ்\n» பெரிதினும் பெரிது கேள்\n» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:\n» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:\n» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:\n» ‘சரித்திரம் திரும்ப��� விட்டது\n» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\n» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்\n» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை\n» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -\n» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா\n» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்\"மியாவ்\" என்றே கர்ஜிக்கிறார்கள்...\n» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…\n» கோதுமை குழி பணியாரம்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஅக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி\nஎல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.\n1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nஎனக்குப் பிடித்த நூல் திருக்குறள்தான் . தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் திருக்குறள் .\nநான் பள்ளி கூடத்தில் படித்ததை வைத்து\nதற்போது இந்த பதிவை செய்கிறேன்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nநான் நாளொன்றிற்கு ஒரு குறள் வீதம் பதிவிட்டுக்கொண்டு இருக்கிறேன்\nநாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் பதிந்தால் குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகலாம்\nநாள் ஒன்றுக்கு இரண்டு வீதம் பதிந்தால் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம்\nஎனவே முடிந்த மட்டும் அதிகமாக பதிவுகள் செய்ய முடிவு செய்துள்ளேன்.\nஇது கஷ்டமான காரியம் தான், எப்படியும் செய்ய வேண்டும் உத்வேகம் இருக்கும்\nபோதே செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nபழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை\nபழிக்குப் பயந்து சேர்த்த பொருளைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும்\nஇல்லறத்தானது வாழ்க்கைநெறி என்றும் குலைவதில்லை.\nபழி/யஞ்/சிப்---------- பாத்/தூ ---------ணுடைத்/தா/யின் ---------- வாழ்க்/கை\n-வெண்டளை-------- வெண்டளை------ வெண்டளை---------------- வெண்டளை\n1.குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று\n3. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று\n4. நெற்றொற்று / குறில்\n5. குறிலினை/ குற்றொற்று / குறில்\nஎதுகை- பழியஞ்சிப்- வழியெஞ்ச , ���ாழ்க்கை- வழியெஞ்ச\nமோனை- பழியஞ்சிப் - பாத்தூ , வாழ்க்கை- வழியெஞ்ச\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை\nஇல்லற வாழ்க்கையின் பண்பு அன்பாகும்;அதன் பயன் நல்லறம் செய்தலாகும்.\nஇயற்சீர் --------- -இயற்சீர்------------வெண்சீர் -----------வெண்சீர்\n3. குறிலினையொற்று/ நெடில்/ குறில்\n4. குற்றொற்று / நெற்றொற்று / குறில்\n5. குற்றொற்று / குற்றொற்று\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்\nஒருவன் அறநெறி தவறாது இல்லறம் நடத்துவானாயின் ,அவன் பிற\nஅறங்களைச் செய்து அடையத் தக்கது யாது\n2. குற்றொற்று / நெற்றொற்று குறில்\n3. நெற்றொற்று / குற்றொற்று\n4. குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று\n5. நெடில் / குற்றொற்று\nஎதுகை- அறத்தாற்றி- யாற்றிற் –புறத்தாற்றிற்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஇயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்\nமுறைப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்;\nபற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம்.\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை\nபிறர்க்கு நல்வழிகாட்டித் தானும் அறநெறி தவறாது ஒழுகுவானது இல்லறம்\nநோன்பு செய்வோரின் வலிமையினும் மிக்க வலியதாம்\n2. குறிலினையொற்று / குறில்\n3. குறிலினை/ குறிலினையொற்று/ நெடில்\n4. குற்றொற்று / நெற்றொற்று / குறில்\n5.நெற்றொற்று / நெடில் / குறில்\n6. நெற்றொற்று / குறில்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஅறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்\nஅறம் என்று சிறப்பித்துக் கூறப்படுவது இல்லறமேயாம்;\nபிறர் பழிக்காதபடி அமையின் துறவும் அறமெனவேபடும்\nஅற/னெனப்------ பட்/டதே -------யில்/வாழ்க்/கை ---யஃ/தும்\n2. குற்றொற்று / குறினெடில்\n3. குற்றொற்று / நெற்றொற்று/ குறில்\n4. குற்றொற்று / குற்றொற்று\n5. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குறில்\n6. குற்றொற்று / நெடில் / குறில்\n7. குற்றொற்று / குறில்\nஎதுகை- அறனெனப்- பிறன்பழிப்ப , யில்வாழ்க���கை- தில்லாயி\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்\nஇவ்வுலகில் நெறிதவறாது வாழ்க்கை நடத்துபவன் தெய்வத்தோடு ஒப்பவைத்து மதிக்கப்படுவான்\nவை/யத்/துள்------வாழ்/வாங்/கு----- வாழ்/பவன் ----- வா/னுறை/யுந்\n-வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை----- வெண்டளை\n1. நெடில் / குற்றொற்று / குற்றொற்று\n2. நெற்றொற்று/ நெற்றொற்று / குறில்\n3. நெற்றொற்று / குறிலினையொற்று\n4. நெடில்/ குறிலினை/ குற்றொற்று\n5. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று\n6. குற்றொற்று / குற்றொற்று\nஎதுகை- வாழ்வாங்கு - வாழ்பவன் , வையத்துள்- தெய்வத்துள்\nமோனை- வையத்துள்- வைக்கப் , வாழ்வாங்கு - வாழ்பவன் - வானுறையுந்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nமனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்\nநல்ல குணங்களும், செயல்களும் அமையப் பெற்றுத் தன் கணவனது வருவாய்க்கு\nஏற்ப வாழ்க்கை நடத்துபவளே சிறந்த மனைவியாவாள்.\n1.குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்\n2. நெற்றொற்று/ குறிலினை / குறில்\n3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று\n4. குற்றொற்று / நெற்றொற்று\n5.குறிலினையொற்று/ குற்றொற்று / நெற்றொற்று\nஎதுகை- மாண்புடைய- கொண்டான்- துணை\nமோனை- மனைத்தக்க - மாண்புடைய , வளத்தக்காள் -வாழ்க்கைத்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nமனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை\nமனைவியிடம் நற்குணநற்செய்கைகள் அமையாது போனால் செல்வம்\nமுதலிய பல வளங்கள் இருந்தாலும் இல்வாழ்க்கை சிறப்படையாது.\nமனை/மாட்/சி------ யில்/லாள்/க----- ணில்/லா/யின் --வாழ்க்/கை\n1. குறிலினை/ நெற்றொற்று / குறில்\n2. குற்றொற்று / நெற்றொற்று / குறில்\n3. குற்றொற்று / நெடில் / குற்றொற்று\n4. நெற்றொற்று / குறில்\n5. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று\n6. நெடில் / குறிலினை\nஎதுகை- மனைமாட்சி- யெனைமாட்சித் , யில்லாள்க -ணில்லாயின் – மில்\nமோனை- மனைமாட்சி- மில் , யில்லாள்க- யெனைமாட்சித்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nஇல்லாதெ னில்லவள் மாண்பானா லுள்ளதெ\nமனைவி குணத்தாலும் செயலாலும் நல்லவளாய் இருப்பின் , அக்குடும்பத்தில் இல்லாதது ஒன்றுமில்லை; அவள் ��ாறாக இருப்பின் ஆங்கு உள்ளது ஒன்றுமில்லை.\nஇல்/லா/தெ------ னில்/லவள் ------ மாண்/பா/னா----- லுள்/ளதெ\n1.குற்றொற்று / நெடில் / குறில்\n2. குற்றொற்று / குறிலினையொற்று\n3. நெற்றொற்று/ நெடில்/ நெடில்\n4. குற்றொற்று / குறிலினை\n5. குற்றொற்று / குறிலினையொற்று\n6. நெடில் / நெற்றொற்று\nஎதுகை- இல்லாதெ - னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக்\nமோனை- னில்லவள் - னில்லவள் , மாண்பானா- மாணாக்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nகுறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்\nபெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்\nமனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை\nவிடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை\nபெண்/ணிற்---- பெருந்/தக்/க---- யா/வுள----------- கற்/பென்/னுந்\nஇயற்சீர்--------- வெண்சீர்---------- இயற்சீர்--------- வெண்சீர்\n2. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்\n4. குற்றொற்று / குற்றொற்று / குற்றொற்று\nஎதுகை- பெண்ணிற்- திண்மையுண்- கற்பென்னுந்- பெறின்\nமோனை- பெண்ணிற் –பெருந்தக்க- பெறின்\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nமனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை\nவிடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை\nஆம் இந்த வார செய்திகளில் இது மிகவும் அடிபட்டது.\nஇரு குழந்தைகளின் உயிர் போனது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nமனையாளிடம் உறுதியான கற்பு நிலைபெற்றால் அப்பெண்ணை\nவிடச் சிறந்த பொருள் பிறிதொன்றும் இல்லை\nஆம் இந்த வார செய்திகளில் இது மிகவும் அடிபட்டது.\nஇரு குழந்தைகளின் உயிர் போனது.\nஇப்படி பட்ட சூழ்நிலையில் இந்த குறள் பதிவு மிகுந்த வேதனை அளிக்கின்றது ஐயா\nRe: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasagarvattam.com/meetup-with-sukirtharani/", "date_download": "2019-05-22T03:46:14Z", "digest": "sha1:FTIELX3JNFZ72223ZUY64VYTYFO74OZQ", "length": 5583, "nlines": 80, "source_domain": "vaasagarvattam.com", "title": "கவிஞர் சுகிர்தராணியுடன் வாசகர் வட்டச் சந்திப்பு | வாசகர் வட்டம்", "raw_content": "\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nHome Events Special கவிஞர் சுகிர்தராணியுடன் வாசகர் வட்டச் சந்திப்பு\nகவிஞர் சுகிர்தராணியுடன் வாசகர் வட்டச் சந்திப்பு\nபெண் மொழியின் உக்கிரமான குரலினைக் கவிதையாக்கத்திற்குத் தளமாகக்கொண்டு நவீன கவிதையில்”” பெரும் வீச்சினை உருவாக்கிக்கொண்டிருக்கின்ற பெண் கவிஞர்களில் முக்கியமானவர் சுகிர்த ராணி .நேற்றைய வாசகர் வட்டத்தில் அவரின் கவிதைகளினூடே தன் பார்வைகளை ப் பகிர்ந்து கொண்ட வாசகர்களின் கேள்விக்கு பெண் உடலை வெறும் உயிரியல் பாத்திரமாக அல்லாமல் மறைக்கப்பட்ட வரலாற்றின் இயற்கையான ஆதாரமாகவும் உணர்வை வெறும் இச்சையாக அல்லாமல் விடுதலைக்கான வேட்கையாகவும் தன் கவிதைகளை வாசித்துக்காட்டி பெண்ணிருப்பின் சீற்றத்தையும் தவிப்பையும் குமுறலையும் வெளிப்படுத்தி நிலை குலைந்தபோது தன் அன்பு முத்தங்களால் ஆசுவாசப் படுத்தி நிகழ்வை அழகாக்கினார் அழகுநிலா…….\nPrevious articleஏப்ரல் 22 – எழுத்தாளர் சந்திப்பு\nNext articleவாசிப்புத் திருவிழா 2018\nநா .கொவிந்தசாமி 20 ஆம் ஆண்டு நினைவு நாள்\nபள்ளி மாணவர்களிடம் சுற்றுலாப்பயணம் போய்வந்தவுடன் அதைக்குறித்து ஒரு குறிப்பு எழுதச்சொல்வார்கள். அனுபவங்களைச் சொற்களில் சிறைப்பிடிக்க ஊக்கப்படுத்தும் முயற்சி அது. உணர்வுகள் வழியாக உயிரோடு கலந்து நிலைத்துவிடும் அனுபவங்களை, அவற்றின் சுனையும் சுவையும் மழுங்காமல், சொற்களில்...\nஏப்ரல் 22 – எழுத்தாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/44897-kids-can-watch-anaconda-in-madras-crocodile-bank.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T02:31:57Z", "digest": "sha1:CXJY62ZSTIQLTENDBO5KCZKYA6VSF7NQ", "length": 19272, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“குட்டீஸ்...அனகோண்டாவை பார்க்கலாம் வாங்க!” வியப்பூட்டும் சென்னை முதலைப் பண்ணை | Kids can watch anaconda in Madras Crocodile Bank", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர��ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\n” வியப்பூட்டும் சென்னை முதலைப் பண்ணை\nகோடை விடுமுறைக்கு லாங் ட்ரிப் போக முடியாமல் பட்ஜெட் இடிப்பவர்களுக்கு சென்னையிலேயே சுற்றிப் பார்க்க சில இடங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது சென்னை முதலைப் பண்ணை. பெரியவர்களை தாண்டி, இந்த முதலைப் பண்ணை விசிட், வீட்டில் இருக்கும் வாண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் உங்களை தொல்லை செய்யும் வாண்டுகளை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்த முதலைப் பண்ணைக்கு ஒரு அரை நாள் சுற்றுலாவாக கூட்டிச் சென்று வரலாம்.\n\"புலி இருக்கும் காடு மிகவும் வளமானது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை முதலை இருக்கும் நீர்நிலை மிகவும் தூய்மையானது என்பதும் உண்மையே\". அப்படிப்பட்ட முதலைகளை காத்து பராமரித்து வருகிறது Madras Crocodile Bank Trust Centre for Herpetology எனப்படும் சென்னை முதலைப் பண்ணை. சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் வடநெமிலியில் அமைந்துள்ள இந்த முதலைப் பண்ணை 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 3000-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.\nஉலகளவில் 23 வகை முதலைகள் இருக்கின்றன. அதில் 17 வகையான முதலைகள் சென்னைப் பண்ணையில் உள்ளன.\n1976 ஆம் ஆண்டு அமெரிக்கரான ரோமுலஸ் விட்டேகரும் அவரது மனைவி சய் விட்டேகரும் இணைந்து இந்தப் பண்ணையை ஆரம்பித���தனர்.\nஆமைகள், பல்லி இனங்கள், பாம்புகள் ஆகியவையும் உள்ளதால் 2003 ஆம் ஆண்டு முதல் இந்தப் பண்ணைக்கு \"தி மெட்ராஸ்\nக்ரோக்கடைல் பேங்க் டிரஸ்ட் மற்றும் சென்டர் ஃபார் ஹெபர்டாலஜி' எனப் பெயர் வைத்தனர்.\nசென்னை முதலைப் பண்ணை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும். திங்கட்கிழமை வார விடுமுறை.\nபெரியவர்களுக்கு ரூ. 60 ரூபாயும், குழந்தைகளுக்கு ரூ.30 ரூபாயும் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கிறார்கள்.\nதினசரி இரவு 7 முதல் 8.30 மணி வரை \"நைட் சஃபாரி'\" என்ற இரவு நேர அனுபவத்தைக் கொடுக்கிறார்கள். இதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். பெரியவர்களுக்கு ரூ.200, குழந்தைகளுக்கு ரூ.100.\nஆண்டுக்கு சுமார் 4 லட்சம் பேர் இந்தப் பண்ணையைப் பார்வையிடுகிறார்கள்.\nஅழியும் நிலையில் உள்ள முதலைகளைக் காப்பாற்றும் ஒரு மரபணு வங்கியாக இந்தப் பண்ணை திகழ்கிறது. ஆரம்பக் காலத்தில் இவ்வாறு அழிவு நிலையில் உள்ள முதலைகளை \"அடைப்பிட இனப்பெருக்கம்' மூலம் வளர்த்து, பின் அவற்றைக் காடுகளில் உள்ள நீர்நிலைகளில் விட்டுவந்தனர்.\nஇப்போது காடுகளின் பரப்பளவு குறைந்துவரும் காரணத்தால் முதலைகளை முன்பு போல இயற்கையான வாழிடத்துக்கு அனுப்ப முடிவதில்லை.\nமுதலைப் பண்ணைக்கு வரும் பார்வையாளர்களுக்கு இங்கிருக்கும் உயிரினங்களைப் பற்றி பொறுமையாக விளக்கம் கொடுக்கப்படுகிறது.\nஉயிரினங்களைத் தத்தெடுப்பது, ஒரு நாள் விலங்கு காட்சி சாலைப் பொறுப்பாளராக இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவது, ஊர்வன பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுகிறது.\nஉலகின் மிகச் சிறந்த ஊர்வனவியலாளர்கள் பட்டியலைத் தயாரித்தால், அதில் முதன்மை இடங்களில் இடம்பிடித்திருக்கும் பெயர் சென்னையின் ரோமுலஸ் விட்டேகர். இவருக்கு இந்தாண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.\nபிறப்பால் அமெரிக்கரான விட்டேகர், ஏழு வயதிலேயே குடும்பத்துடன் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர். முதலை, பாம்புகள் ஆகியவை குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர்.\n2005 ஆம் ஆண்டு 'பசுமை ஆஸ்கர்' எனப்படும் மிக உயரிய விருதான 'ஒய்ட்லி' விருதைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பெற்றார்.\nமுக்கர் முதலை, செம்மூக்கு முதலை, கரியால், யாக்கரே கைமன், குட்டை கைமன், அமெரிக்க முதலை, சியாமிய முதலை,நைல் முதலை, கருமுதலை ஆகியவை இந்தப் பண்ணைய���ல் உள்ளன.\nபாம்புகளில் கருநாகம், இந்திய மலைப் பாம்பு, ராஜ மலைப்பாம்பு, வெளிறிய இந்திய நாகம், 5 அனகோண்டா ஆகியவை உள்ளன.\nஇதுதவிர நீர் உடும்புகள் மற்றும் கொமோடோ ராட்சத பல்லி இந்தோனேசியாவில் இருந்து வரவைக்கப்பட்டுள்ளது.\nமுதலையின் பார்வை சக்தி கூர்மையானது. சதுப்புநில முதலை 300 அடிக்கு அப்பாலுள்ள இரையைக்கூட கண்டுபிடிக்கும் திறன் கொண்டது.\nதண்ணீரில் மூழ்கியிருக்கும்போதும் கூட முதலையால் ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். இதன் பிரதான உணவு மீன். தவிர, தவளை, நண்டு வகைகள், ஆமைகள், பறவைகள் மற்றும் சிறு பாலூட்டிகளையும் உண்ணும்.\nசதுப்புநில மற்றும் உப்புநீர் முதலைகளால் மான், குரங்கு, நாய், எருமை போன்ற பெரிய மிருகங்களைக் கூட உண்ண முடியும்.\nஉப்புநீர் முதலை மற்றும் நைல் முதலை மனிதனைத் தின்றதாக செய்திகள் உள்ளன. ஆனால், சதுப்புநில முதலைகள் மனிதனைத் தின்றதாக போதிய ஆதாரம் இல்லை.\nமுதலைகள் தண்ணீருக்கு அடியில் உள்ள நிலத்தில் முட்டையிடுகின்றன. சதுப்புநில முதலை மண்ணில் குழிதோண்டி முட்டைகளைப் புதைக்கின்றன. உப்புநீர் முதலை இலை மற்றும் மண்ணால் கூடுகட்டி முட்டையிடுகின்றன.\nஒரு முதலைக்கு அதனது வாழ்நாளில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பற்கள் விழுந்து விழுந்து புதியதாக வளரும். காரணம், அடிக்கடி கடிப்பதால் அதன் பற்கள் உடைந்துவிடும்.\nகாஷ்மீரில் சிக்கியுள்ள 135 தமிழர்களின் நிலை என்ன \nசிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்\nகோடை விடுமுறை வகுப்புகளில் அல்ல, பெற்றோர்களின் மனங்களில் இருக்கிறது \nகோடையில் உடலை பாதுகாக்க சில டிப்ஸ்...\nபட்ஜெட் விலையில் ‘வில்லேஜ் ஏசி’ - அசத்தும் இளைஞர்\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nகடும் வெயிலில் பொதுக்கூட்டம் கூடாது- கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்\n“வெயில் காலத்தில் கரண்ட் கட் ஆகாது” - அமைச்சர் தங்கமணி உறுதி\nமலைப்பாம்பும் நாயும் கட்டிப் புரண்ட வைரல் வீடியோ\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவு��்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீரில் சிக்கியுள்ள 135 தமிழர்களின் நிலை என்ன \nசிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57982-madras-high-court-allows-ilayaraja-75-event-by-tamil-film-producers-council.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T02:35:51Z", "digest": "sha1:OB2NGPAV3SOSZ5PPJS7PPTWPKSX5ZAG3", "length": 13522, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இளையராஜா75’ நிகழ்ச்சியை நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் | Madras High Court allows Ilayaraja 75 event by Tamil Film Producers Council", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\n‘இளையராஜா75’ நிகழ்ச்சியை நடத்த தடை���ில்லை - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ‘இளையராஜா75’ நிகழ்ச்சி நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇளையராஜாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் நிதி தவறாகக் கையாளப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்திரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nவிசாரணையின் போது, துணைத் தலைவர் செங்குட்டுவேல் ஆஜராகினார். அவர் சார்பில் வழக்கிறஞர்கள் கிருஷ்ணா ரவிந்திரன், சார்லஸ் டார்ன் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் கூறுகையில், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலும், அடிப்படை ஆதாரங்கள் இன்றி உத்தேசமாக கூறப்பட்டுள்ளவை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், விழாவுக்கான விவரங்கள், ஒப்பந்த விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.\nகடந்த நிதியாண்டில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட்டது. அந்த அறிக்கையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்திருக்கிறோம் என்றனர். மேலும், வரும் மார்ச் 3-ம் தேதி அன்று இந்த ஆண்டுக்கான விரிவான கணக்குகளையும் தணிக்கையாளரிடம் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல் ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில், ’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியை தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. உரிய ஆதாரங்களின்றி கடைசிநேரத்தில் வழக்குதொடுத்ததால் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், கணக்கு வழக்குகளை மார்ச் 3 பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.\nநந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் இளையராஜா75 நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nகோலியை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை - புவனேஷ்வர் குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்க வற்புறுத்தக் கூடாது” - நீதிமன்றம் உத்தரவு\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு - அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரி கேள்வி\n“டூ வீலரில் 3 பேர் சென்றால் போலீசார் கண்டுகொள்வதில்லை”- உயர்நீதிமன்றம் கண்டனம்\nநடிகர் விஷால் தரப்பு கோரிக்கை: உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி\n'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க விவகாரம்: ராதாரவி, சரத்குமாரை கைது செய்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nகாதலிக்கும்படி பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை - உயர்நீதிமன்றம்\n“ஆட்டோக்களில் ஜிபிஎஸ் உடன் கட்டண மீட்டர்” - பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nகோலியை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை - புவனேஷ்வர் குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:06:49Z", "digest": "sha1:AZSK4H4VIQN2PJFGQXAGCVJMKG3YAD5R", "length": 8351, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்கியொட்ரிக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவற்றிற்கு ஊர்வனவற்றின் அம்சங்களான பற்கள்,நீண்டவால்,மூக்கிலும் கால்���ளிலும் செதில்கள்,இறக்கையில் இரண்டு நகங்கள் இருந்தன.பொதுவாக,இவற்றின் எலும்புக்கூடு தீரோபாட் என்னும் டைனோசரின் எலும்புக்கூட்டை வெகுவாக ஒத்திருந்தது.ஆனால்,வாலில் இருபுறம் இருந்து சிறகுகள் கொண்ட இறக்கையும்,அவற்றை அசைக்குமாறு அமைந்த V வடிவ நெஞ்செலும்பும் விலா எலும்பும் ஆர்கியோடேரிக்ஸ் ஒரு ஆதிப்பறவை என்பதைத் தெளிவாக்கின.நெஞ்செலும்பு அகன்று இருந்ததால் பறக்க இயலாமல் வான்கோழி , தீக்கோழி போன்று ஓடித்திரிந்த தீரோபாடிலிருந்து உருவான இந்த ஆதிப்பறவை டைனோசர்களையும்,இன்றைய பறவைகளையும் இணைத்த தொடர்பு என்பது பொதுவான கருத்து.\nஜெர்மனியில் சோலன்ஹோபனில் ஜுராஸீக் சுண்ணாம்புப் படிவங்களில் படிந்து இருந்த ஆர்கியோடேரிக்ஸ் தொல்லுயிர் எச்சம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றி அறிய உதவும் ஒரு முக்கிய தடயமாகும்.இந்தப் படிவங்களில் 14கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 5 ஆர்கியோடேரிக்ஸ்களின் படிவங்கள் கிடைத்துள்ளன.தென் அமெரிக்காவில் இன்று வாழும் ஹோட்சின்(HOATZIN)என்னும் பறவைகளின் குஞ்சுகளுக்கு இறக்கைகளில் ஆர்கியோடேரிக்சிற்கு இருந்தது போல நகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n↑ சுகி.ஜெயகரன் (2015). மூதாதையரைத் தேடி. காலச்சுவடு பதிப்பகம்.. பக். 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89359-29-4.\nஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-05-22T03:00:25Z", "digest": "sha1:BLXGYNI3CE5LKGGXARPM4LJ6N6OBMIGF", "length": 26591, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "காத்திருப்பு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் S. சுரேஷ் குமார் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகாத்திருப்பு ஊராட்சி (Kathiruppu Gram Panchayat), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சீர்காழி சட்டமன்���த் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2335 ஆகும். இவர்களில் பெண்கள் 1156 பேரும் ஆண்கள் 1179 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 66\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சீர்காழி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்மணி · வெங்கிடங்கால் · வண்டலூர் · வலிவலம் · வடக்கு பனையூர் · வடகரை · வடகாலத்தூர் · திருக்கண்ணங்குடி · தேவூர் · தெற்கு பனையூர் · சிகார் · செருநல்லூர் · சாட்டியக்குடி · ராதாமங்களம் · பட்டமங்களம் · ஒக்கூர் · குருமணாங்குடி · குருக்கத்தி · கூரத்தாங்குடி · கூத்தூர் · கிள்ளுக்குடி · காக்கழனி · எரவாஞ்சேரி · எருக்கை · இழுப்பூர் · அத்திப்புலியூர் · ஆதமங்களம் · ஆந்தகுடி · ஆனைமங்களம் · அகரகடம்பனூர் · 75 அணக்குடி · 64 மாணலூர் · 119 அணக்குடி · 105 மாணலூர் · கொடியாளத்தூர் · கோகூர் · கோயில்கண்ணாப்பூர் · மோகனூர்\nவிழுந்தமாவடி · வேட்டைக்காரனிருப்பு · வேப்பஞ்சேரி · வெண்மனச்சேரி · வாழக்கரை · திருவாய்��ூர் · திருப்பூண்டி(மேற்கு) · திருப்பூண்டி(கிழக்கு) · திருக்குவளை · தன்னிலப்பாடி · தழையாமழை · புதுப்பள்ளி · பிரதாபராமபுரம் · பாலக்குறிச்சி · மேலவாழக்கரை · மீனம்மநல்லூர் · மடப்புரம் · கீழப்பிடாகை · கீழையூர் · கருங்கண்ணி · காரப்பிடாகை(தெற்கு) · காரப்பிடாகை(வடக்கு) · எட்டுக்குடி · ஈசனூர் · இறையான்குடி · சின்னதும்பூர் · சோழவித்யாபுரம்\nவில்லியநல்லூர் · வழுவூர் · வாணாதிராஜபுரம் · திருவாவடுதுறை · திருவாலாங்காடு · திருமணஞ்சேரி · தேரழந்தூர் · தத்தங்குடி · சிவனாரகரம் · சேத்தூர் · சேத்திரபாலபுரம் · சென்னியநல்லூர் · பெருஞ்சேரி · பேராவூர் · பெரம்பூர் · பருத்திக்குடி · பண்டாரவாடை · பழையகூடலூர் · பாலையூர் · நக்கம்பாடி · முத்தூர் · மேலையூர் · மேக்கிரிமங்கலம் · மாதிரிமங்கலம் · மருத்தூர் · மாந்தை · மங்கநல்லூர் · கொழையூர் · கொத்தங்குடி · கோனேரிராஜபுரம் · கோடிமங்கலம் · கிளியனூர் · கழனிவாசல் · கருப்பூர் · கப்பூர் · காஞ்சிவாய் · கடலங்குடி · கடக்கம் · கங்காதரபுரம் · எழுமகளுர் · எடக்குடி · அசிக்காடு · அரிவளுர் · அனந்தநல்லூர் · ஆலங்குடி · கொடவிளாகம் · கொக்கூர் · கோமல் · பெருமாள்கோயில் · பொரும்பூர் · தொழுதாலங்குடி\nவேட்டங்குடி · வடரெங்கம் · வடகால் · உமையாள்பதி · திருமுல்லைவாசல் · திருக்கருகாவூர் · தாண்டவன்குளம் · சோதியக்குடி · சீயாளம் · புத்தூர் · புளியந்துரை · புதுப்பட்டினம் · பன்னங்குடி · பழையபாளையம் · பச்சைபெருமாநல்லூர் · ஓதவந்தான்குடி · ஒலையாம்புத்தூர் · நல்லவிநாயகபுரம் · முதலைமேடு · மாதிரவேளூர் · மகேந்திரபள்ளி · மகாராஜபுரம் · மாதானம் · குன்னம் · கூத்தியம்பேட்டை · கீழமாத்தூர் · காட்டூர் · கடவாசல் · எருக்கூர் · எடமணல் · ஆர்பாக்கம் · அரசூர் · ஆரப்பள்ளம் · ஆலங்காடு · ஆலாலசுந்தரம் · அளக்குடி · அகரவட்டாரம் · அகரஎலத்தூர் · ஆச்சால்புரம் · ஆணைகாரன்சத்திரம் · கோபாலசமுத்திரம் · கொடியம்பாளையம்\nவிளந்திடசமுத்திரம் · வாணகிரி · வள்ளுவக்குடி · திட்டை · திருவெண்காடு · திருவாலி · திருப்புங்கூர் · திருநகரி · தில்லைவிடங்கன் · தென்னாம்பட்டினம் · செம்மங்குடி · செம்பதனிருப்பு · சட்டநாதபுரம் · இராதாநல்லூர் · புங்கனூர் · புதுதுரை · பூம்புகார் · பெருமங்கலம் · நெப்பத்தூர் · நெம்மேலி · நாங்கூர் · மருதங்குடி · மணிக்கிராமம் · மங்கைமடம் · கீழசட்டநாதபுரம் · காவிரிபூம்பட்டிணம் · காத்திருப்பு · கதிராமங்கலம் · காரைமேடு · கன்னியாக்குடி · எடகுடிவடபாதி · அத்தியூர் · ஆதமங்களம் · அகணி · கற்கோயில் · கொண்டல் · பெருந்தோட்டம்\nவிசலூர் · விளாகம் · உத்தரங்குடி · திருவிளையாட்டம் · திருவிடைக்கழி · திருக்களாச்சேரி · திருக்கடையூர் · திருச்சம்பள்ளி · தில்லையாடி · தலையுடையவர்கோயில்பத்து · டி. மணல்மேடு · செம்பனார்கோயில் · சேமங்களம் · பிள்ளைபெருமாநல்லூர் · பரசலூர் · பாகசாலை · நெடுவாசல் · நத்தம் · நரசிங்கநத்தம் · நல்லாடை · நடுக்கரை · முக்கரும்பூர் · முடிகண்டநல்லூர் · மேமாத்தூர் · மேலபெரும்பள்ளம் · மேலையூர் · மாத்தூர் · மருதம்பள்ளம் · மாணிக்கப்பங்கு · மாமாகுடி · மடப்புரம் · கொத்தங்குடி · கிள்ளியூர் · கிடங்கல் · கீழ்மாத்தூர் · கீழபெரும்பள்ளம் · கீழையூர் · காழியப்பநல்லூர் · காட்டுச்சேரி · கருவாழகரை · கஞ்சாநகரம் · காலமநல்லூர் · காளகஸ்தினாதபுரம் · கூடலூர் · எரவாஞ்சேரி · இலுப்பூர் · இளையாலூர் · எடுத்துக்கட்டி · ஈச்சங்குடி · சந்திரபாடி · ஆறுபாதி · அரசூர் · அன்னவாசல் · ஆலிவேலி · ஆக்கூர் · கிடாரங்கொண்டான் · கொண்டத்தூர்\nவெள்ளப்பள்ளம் · வாட்டாக்குடி · வடுகூர் · உம்பளச்சேரி · துளசாபுரம் · திருவிடமருதுர் · தாமரைப்புலம் · சித்தாய்மூர் · புத்தூர் · பன்னத்தெரு · பாங்கல் · பனங்காடி · நீர்முளை · நத்தப்பள்ளம் · நாலுவேதபதி · மணக்குடி · கொத்தங்குடி · கச்சநகரம் · கள்ளிமேடு · காடந்தேத்தி · ஆய்மூர் · அவரிக்காடு · கொளப்பாடு · கோவில்பத்து\nவிற்குடி · வாழ்குடி · வடகரை · திருப்புகலூர் · திருப்பயத்தங்குடி · திருமருகல் · திருக்கண்ணபுரம் · திருச்செங்காட்டாங்குடி · சேஷமூலை · சீயாத்தமங்கை · ராராந்திமங்கலம் · புத்தகரம் · போலகம் · பில்லாளி · பண்டாரவாடை · பனங்குடி · நெய்குப்பை · நரிமணம் · மருங்கூர் · குத்தாலம் · கொத்தமங்கலம் · கீழதஞ்சாவூர் · கீழபூதனூர் · கட்டுமாவடி · காரையூர் · கங்களாஞ்சேரி · எரவாஞ்சேரி · ஏர்வாடி · ஏனங்குடி · இடையாத்தங்குடி · அம்பல் · ஆலத்தூர் · ஆதலையூர் · அகரகொந்தகை · கோபுராஜபுரம் · கொங்கராயநல்லூர் · கொட்டாரக்குடி · கோட்டூர் · உத்தமசோழபுரம்\nவடுகச்சேரி · வடவூர் · வடகுடி · தெத்தி · தேமங்கலம் · சிக்கல் · செம்பியன்மகாதேவி · சங்கமங்கலம் · புதுச்சேரி · பொரவச்சேரி · பெருங்கடம்பனூர் · பாலையூர் · ஒரத்தூர் · முட்டம் · மஞ்சக்கொல்லை · மகாதானம் · குறிச்சி · கருவேலங்கடை · ஐவநல்லூர் · ஆழியூர் · ஆவராணி · அந்தணப்பேட்டை · ஆலங்குடி · அக்கரைப்பேட்டை · அகரஒரத்தூர் · அகலங்கண் · பாப்பாக்கோயில் · தெற்கு பொய்கைநல்லூர் · வடக்கு பொய்கைநல்லூர்\nவில்லியநல்லூர் · வரதம்பட்டு · வள்ளலாகரம் · உளுத்துக்குப்பை · திருமங்களம் · திருஇந்தலூர் · திருசிற்றம்பலம் · தாழஞ்சேரி · தலைஞாயிறு · சித்தர்காடு · சித்தமல்லி · சேத்தூர் · செருதியூர் · பட்டவர்த்தி · பட்டமங்களம் · பாண்டூர் · நீடூர் · நமச்சிவாயபுரம் · நல்லத்துக்குடி · முருகமங்கலம் · முடிகண்டநல்லூர் · மொழையூர் · மூவலூர் · மேலாநல்லூர் · மயிலாடுதுறை ஊரகம் · மறையூர் · மாப்படுகை · மண்ணம்பந்தல் · மணக்குடி · மகாராஜபுரம் · குறிச்சி · குளிச்சார் · கோடங்குடி · கிழாய் · கேசிங்கன் · கீழமருதாந்தநல்லூர் · கங்கனாம்புத்தூர் · காளி · கடுவங்குடி · கடலங்குடி · கடக்கம் · ஐவநல்லூர் · தர்மதானபுரம் · பூதங்குடி · அருவப்பாடி · அனதாண்டவபுரம் · ஆணைமேலகரம் · அகரகீரங்குடி · ஆத்தூர் · அருள்மொழிதேவன் · இளந்தோப்பு · கொற்கை · பொண்ணூர் · சோழம்பேட்டை\nவாய்மேடு · வண்டுவாஞ்சேரி · வடமழை மணக்காடு · தேத்தாக்குடி தெற்கு · தேத்தாக்குடி வடக்கு · தென்னடார் · தகட்டூர் · செண்பகராயநல்லூர் · புஷ்பவனம் · பிராந்தியாங்கரை · பெரியகுத்தகை · பன்னாள் · பஞ்சநதிக்குளம் மேற்கு · பஞ்சநதிக்குளம் நடுசேத்தி · பஞ்சநதிக்குளம் கிழக்கு · நெய்விளக்கு · நாகக்குடையான் · மூலக்கரை · மருதூர் தெற்கு · மருதூர் வடக்கு · குரவப்புலம் · கோடியக்கரை · கோடியக்காடு · கத்தரிபுலம் · கருப்பம்புலம் · கரியாப்பட்டினம் · கடினல்வயல் · செட்டிபுலம் · ஆயக்காரன்புலம் 4 · ஆயக்காரன்புலம் 3 · ஆயக்காரன்புலம் 2 · ஆயக்காரன்புலம் 1 · அண்ணாபேட்டை · ஆதனூர் · செம்போடை · தாணிக்கோட்டகம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-22T03:41:29Z", "digest": "sha1:PUZC66PPZRX37T3RJQC6E2IUTMMRKV3R", "length": 18960, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோடியம் பார்மேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபார்மிக் அமிலத்தின் சோடிய உப்பு, சோடியம் ஐதரோகார்பன் டைஆக்சைடு\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 68.007 g/mol\nகிளிசெரால், ஆல்ககால், பார்மிக் அமிலம் இவற்றில் கரையும்\nவெப்பக் கொண்மை, C 82.7 J/mol K\nஈயூ வகைப்பாடு not listed\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசோடியம் பார்மேட்டு ( Sodium formate ) என்பது சோடியம் உப்பு பார்மிக் அமிலத்துடன் வினைபுரிந்து உருவாகும் சேர்மம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு HCOONa . பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீர் ஈர்க்கும் தன்மை கொண்டது.\nதுணிகளுக்குச் சாயமிடுதல் மற்றும் அச்சிடும் செயல்முறைகளில் சோடியம் பார்மேட்டு பயன்படுத்தப்படுகிறது. வலிமையான கனிம அமிலங்களின் அமிலத்தன்மையை அதிகரித்தலில் இடையகப்படுத்தும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது ஒரு உணவுக் கூட்டுப்பொருளாகவும் பனிநீக்க முகவராகவும் பயனாகிறது.\nகட்டமைப்பு உயிரியலில், {[புரதம்|புரதப்]] படிகங்கள் மீதான எக்சு கதிர் சோதனைகளில் ஒரு உறை பாதுகாப்புப் பொருளாக சோடியம் பார்மேட்டைப் பயன்படுத்த முடியும்[1], ஆய்வுகளில் ஏற்படும் கதிரியக்க சேதப் பாதிப்புகளை குறைப்பதற்காக பொதுவாக 100 கெல்வின் வெப்பநிலையில் இவ்வாய்வுகள் நடத்தப்படுகின்றன.\nபார்மிக் அமிலத்தை சோடியம் கார்பனேட்டுடன் வினைபுரியச் செய்து நடுநிலையாக்கம் மூலமாக சோடியம் பார்மேட்டு ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது. குளோரோபார்மை அமிலங்கலந்த சோடியம் ஐதராக்சைடுடன் சேர்ப்பதன் மூலமாகவும்\nஅல்லது சோடியம் ஐதராக்சைடை குளோரால் ஐதரேட்டுடன் சேர்த்தும் சோடியம் பார்மேட்டைத் தயாரிக்கலாம்.\nமுதலாவது முறையைக் காட்டிலும் இரண்டாவதாகக் கூறப்பட்ட முறை அதிக அளவில் பயன்படுகிறது. ஏனெனில் குளோரோபார்ம் அமிலக்கரைசலில் குறைவான கரைதிறன் பெற்றுள்ளதால் சோடியம் பார்மேட்டுக் கரைசலில் இருந்து பகுதிப்படிகமாக்கல் முறையில் பிரித்தெடுப்பது எளிதாக இருக்கும். முதலாவது முறையில் உருவாகும் சோடியம் குளோரைடு நன்றாக கரைந்து விடுவதால் பிரித்தெடுப்பது கட��னமாக இருக்கும்.\nகார்பன் மோனாக்சைடு தகுந்த அழுத்தத்தில் 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் சேர்க்கப்பட்டு வணிகமுறையில் சோடியம் பார்மேட்டு தயாரிக்கப்படுகிறது.\nஎத்தனாலை ஒரு காரத்தின் முன்னிலையில் சோடியம் ஐப்போகுளோரைட்டுடன் ஏலோபார்ம் வினைக்கு உட்படுத்தியும் சோடியம் பார்மேட்டு தயாரிக்கலாம். குளோரோஃபார்ம் தயாரிக்கும் முறையாக இம்முறை சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\nஇலித்தியம் அசைடு . இலித்தியம் அமைடு . இலித்தியம் அயோடேட்டு . இலித்தியம் அயோடைடு . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் இமைடு . இலித்தியம் இரும்பு பாசுபேட்டு . இலித்தியம் ஐதராக்சைடு . இலித்தியம் குளோரேட்டு . இலித்தியம் சக்சினேட்டு . இலித்தியம் சல்பேட்டு . இலித்தியம் சல்பைடு . இலித்தியம் சிட்ரேட்டு . இலித்தியம் நாற்குளோரோ அலுமினேட்டு . இலித்தியம் புரோமைடு . இலித்தியம் பெராக்சைடு . இலித்தியம் பெரிலைடு . இலித்தியம் பொலோனைடு . இலித்தியம் போரேட்டு . இலித்தியம் மெத்தாக்சைடு . சாபுயெலைட்டு\nஇருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு . இருசோடியம் சிட்ரேட்டு . இருசோடியம் பாசுபேட்டு . சோடியம் அசிட்டேட்டு . சோடியம் அயோடேட்டு .\nசோடியம் அயோடைடு . சோடியம் அலுமினியம் சல்பேட்டு. சோடியம் ஆர்செனேட்டு . சோடியம் ஈரசிட்டேட்டு . சோடியம் ஈரைதரசன் ஆர்சனேட்டு . சோடியம் கார்பனேட்டு . சோடியம் குரோமேட்டு . சோடியம் குளுக்கோனேட்டு . சோடியம் குளோரைடு . சோடியம் சிலிசைடு . சோடியம் செருமேனேட்டு . சோடியம் செலீனைடு . சோடியம் தையோசயனேட்டு .\nசோடியம் பார்மேட்டு . சோடியம் புளோரோசிலிக்கேட்டு . சோடியம் பெர்குளோரேட்டு . சோடியம் பொலோனைடு . சோடியம் மாங்கனேட்டு . சோடியம் மிகையாக்சைடு . மோனோ சோடியம் குளூட்டாமேட்டு\nபென்சைல் பொட்டாசியம் . பொட்டாசியம் அசைடு . பொட்டாசியம் அர்கென்டோசயனைடு . பொட்டாசியம் அலுமினியம் புளோரைடு .\nபொட்டாசியம் ஆக்சைடு . பொட்டாசியம் எண்குளோரோ இருமாலிப்டேட்டு . பொட்டாசியம் ஐதரைடு . பொட்டாசியம் ஓசுமேட்டு . பொட்டாசியம் சல்பைட்டு . பொட்டாசியம் சல்பைடு . பொட்டாசியம் சிட்ரேட்டு . பொட்டாசியம் செலீனேட்டு . பொட்டாசியம் தாலிமைடு . பொட்டாசியம் நைத்திரேட்டு . பொட்டாசியம் நையோபேட்டு .\nபொட்டாசியம் பல்மினேட்டு . பொட்டாசியம் புளோரைடு . பொட்டாசியம் பெர்சல்பேட்டு . பொட்ட��சியம் பெராக்சைடு . பொட்டாசியம் பைகார்பனேட்டு . பொட்டாசியம் பைசல்பைட்டு . பொட்டாசியம் பொலோனைடு . பொற்றாசியம் பரமங்கனேற்று\nருபீடியம் அயோடைடு . ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு . ருபீடியம் ஐதராக்சைடு . ருபீடியம் ஐதரைடு . ருபீடியம் கார்பனேட்டு . ருபீடியம் தெல்லூரைடு . ருபீடியம் நைட்ரேட்டு . ருபீடியம் புரோமைடு . ருபீடியம் புளோரைடு . ருபீடியம் பெர்குளோரேட்டு . ருபீடியம் வெள்ளி அயோடைடு . ருபீடியம்–82 குளோரைடு\nசீசியம் அசிட்டேட்டு . சீசியம் ஆக்சைடு . சீசியம் காட்மியம் குளோரைடு . சீசியம் குரோமேட்டு . சீசியம் சல்பேட்டு . சீசியம் நைட்ரேட்டு . சீசியம் புரோமைடு . சீசியம் புளோரைடு . சீசியம் பெர்குளோரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2017, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/14/tea.html", "date_download": "2019-05-22T03:05:58Z", "digest": "sha1:UYWYJOJTFALFE7TZPNGXGQ34KS5526FC", "length": 19546, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | south indian tea industry in crisis - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n9 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n35 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர���.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபெரும் பிரச்சனையில் தென் இந்திய தேயிலை தொழில்\nஏற்றுமதி குறைந்ததாலும், விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், தொழிலாளர்களின் கூலி அதிகத்துவிட்டதாலும் தென் இந்திய தேயிலைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே இத் தொழில் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளது.\nதேயிலையின் விலை 1998ம் ஆண்டு கிலோ 69 ரூபாயாக இருந்தது. 1999ம் ஆண்டு இது 57 ரூபாயாக குறைந்தது. இந்த ஆண்டு விலை மேலும் வீழ்ச்சியடைந்து 48 ரூபாயாகியுள்ளது.\nஆனால், உற்பச்சி செலவு கடந்த ஆண்டு ரூ. 50 ஆக இருந்தது (கிலோ ஒன்றுக்கு). இந்த ஆண்டு இது ரூ. 60 ஆக உயர்ந்துவிட்டது.\nஇந் நலையில் ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. இதையடுத்து மத்திய நதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு தென் இந்திய தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கடிதம் எழுதியது. சாதாரண மக்களின் பானமான டீக்கு வ விலக்கு அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், சின்ஹாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.\nஒரு கிலோ தேயிலை மீது ரூ. 2 வ விதிக்கப்படுகிறது. ஆனால், கின் டீ எனப்படும் தேயிலை இலை ஏற்றுமதிக்கு கடந்த பட்ஜெட்டில் வ விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் மொத்த தேயிலை ஏற்றுமதியில் கின் டீயின் அளவு வெறும் 1 சதவீதம் தான்.\nஇந் நலையில் இலங்கையிலிருந்து 10.5 மில்லியன் கிலோ தேயிலை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நலைமையை மிகவும் மோசமாக்கும் எனக் கருதப்படுகிறது. சமீபத்தில் இந்தியாவும் இலங்கையும் தாராள வர்த்தகம் தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டன. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது. இந்த தேயிலை கொச்சி, கல்கத்தா நிகர்களில் வந்திறங்கும்.\nஇது தவிர சென்னை, ம்பைக்கு ஜவுளி ஆடைகளையும் இலங்கை அனுப்பவுள்ளது.\nஇந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு அதக அளவில் தேயிலை ஏற்றுமதி நிடந்து க��ண்டிருந்தது. ஆனால், தேயிலை மீது வ விதிப்பு அதிகமானதால் ஏற்றுமதியும் குறைந்துவிட்டது. இந்தியா-ரஷ்யா இடையிலான சிறப்பு 6 ஆண்டு வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிலிருந்து 100 மில்லியன் கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு இன்னும் அமலாக்கவில்லை. உடனே, இதனை அமலாக்குமாறு தேயிலை உற்பத்தியாளர்கள் கோ வருகின்றனர்.\nகடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 150 மில்லியன் கிலோவாக அதிகத்துவிட்டது. ஆனால், ஏற்றுமதி அதிகக்கவே இல்லை. இந்தியாவின் மொத்த திேயிலை ஏற்றுமதியில் 30 சதவீதம் ரஷ்யாவுககு தான் செல்கிறது. ஆனால், பொருளாதார சிக்கலில் ரஷ்யா திணறி வருவதால் டீ பருகுதலும் அந் நிாட்டில் குறைந்துவிட்டதாக மாஸ்கோவைச் சேர்ந்த ஒருமி வர்த்தக நறுவனத்தின் தலைவர் கசயனென்கோ கூறினார்.\nகடந்த ஆண்டு இந்திய தேயிலை உற்பத்தி 870 மில்லியன் கிலோவாக அதிகத்தது. கடந்த 47 ஆண்டுகளில் தேயிலை உற்பத்தி 585 மில்லியன் கிலோ அளவுக்கு அதிகத்துள்ளது. தென் இந்தியாவில் தேயிலை உற்பத்தி 1987ம் ஆண்டில் 147 மில்லியன் கிலோவாக இருந்தது. இது 1998ம் ஆண்டில் 200 மில்லியன் கிலோவாக உயர்ந்துள்ளது.\nகேரளத்தின் இடுக்கி, வயனாடு மாவட்டங்களில் மட்டும் 50,000 தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. செப்டம்பருக்கும், அதிமுகவுக்கும் ஏழாம் பொருத்தமாச்சே.. என்ன நடக்கப் போகுதோ\nதலைவிரி கோலத்தில் நீட் தேர்வு மாணவிகள்.. கண்கலங்கும் பெற்றோர்கள்\nநீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று கூறிய ஜெயலலிதா.. ஓபிஎஸ் உருக்கம்\nதற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் பகீர்\nதண்ணீர் பஞ்சம் மட்டுமல்ல... மின்வெட்டாலும் இருளில் மூழ்க காத்திருக்கும் 'வளர்ச்சி' குஜராத்\nவளர்ச்சி குஜராத்தின் பரிதாபம்-நர்மதை அணையின் கடைசி சொட்டு நீருக்காக காத்திருக்கும் 10,000 கிராமங்கள்\nஉலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை\nஇன்னும் 4 நாளில் புழல் ஏரியும் வறண்டுவிடும்... உச்சக்கட்ட தண்ணீர் பஞ்சத்தில் சென்னை\nசென்னையை மிரட்டும் குடிநீர் தட்டுப்பாடு...கைகொடுக்குமா கல்குவ��ரி தண்ணீர்\nதாறுமாறான நெருக்கடி எதிரொலி.. தினகரன் குரூப்பை தூக்கி எறிந்தது அதிமுக அம்மா\nஎன்னதான் நடக்குது சசிகலா கோஷ்டியில்... மாறி மாறி பிதற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்\nசிதறும் நிர்வாகிகள்... உடையும் கட்சி\nசென்னை நீர்த்தேக்கங்களில் வெறும் 25 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர்.. பெரும் பஞ்சம் ஏற்படும் ஆபத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/07/strike.html", "date_download": "2019-05-22T03:23:08Z", "digest": "sha1:UYKLCLDVAAW52URWBUOVWQDCZWK6B2WV", "length": 17622, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டிரைக்: ஊழியர்களுடன் அரசு விரைவில் பேச்சு | Govt to talk to trade unions over Deepavali bonus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n26 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n52 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n11 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டிரைக்: ஊழியர்களுடன் அரசு விரைவில் பேச்சு\nதீபாவளி போனஸ் விவகாரம் தொடர்பாக போக்குவரத்து, உணவு, மின்வாரியம் மற்றும் ஆவின் நிறுவனங்களின்ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்ததமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nகடந்த முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சகட்டுமேனிக்கு டிஸ்மிஸ் செய்துகலவரப்படுத்தியது தமிழக அரசு. இதையடுத்து வந்த தேர்தல் தோல்விகளால் முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில்பெரும் மாற்றம் ஏற்பட்டது.\nஅரசு ஊழியர்களுடன் பேச்சே கிடையாது என்று தவிர்த்து வந்த அரசு இப்போது வேலை நிறுத்தம் செய்யப்போகும் தொழிலாளர்களுடன் பேச்சு நடத்திட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nஅதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசு மற்றும் அரசு சார்புத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச விகிதமான8.33 சதவீத போனஸ் தான் வழங்கப்பட்டு வருகிறது.\nஇதை 20 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரி வருகின்றன. இம்முறை 20 சதவீதபோனஸ் தராவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் இவை எச்சரித்துள்ளன.\nமேற்கண்ட துறைகள் தவிர தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கூட்டுறவு வங்கிகள், சர்க்கரை ஆலைகள்ஆகியவற்றின் ஊழியர்களும் விரைவில் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.\nஇந் நிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் பேச்சுக்களைத் தொடங்கியுள்ளனர்.\nஇதில் பிரச்சனை தீராவிட்டால் அடுத்த கட்டமாக அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.\nமுதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பியதும் இந்த விஷயத்தில் முக்கிய முடிவுஎடுக்கப்படும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎப்படி இருப்பினும் ஊழியர் சங்கங்கள் கோரும் 20 சதவீத போனஸ் தொகை நிச்சயம் வழங்கப்பட மாட்டாதுஎன்று கூறப்படுகிறது. கூடுதல் போனஸ் கோரும் அனைத்துத் துறைகளும் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகஅரசு கூறுகிறது.\nஇந் நிலையில் 20 சதவீத போனஸ் கிடைப்பது சந்தேகம்தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/election-video/videolist/66690209.cms", "date_download": "2019-05-22T03:39:19Z", "digest": "sha1:SI7VJJ2RFGRFPSJG3OFP3QTWH2JCSKI2", "length": 10776, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "தேர்தல் வீடியோ Videos - Samayam Tamil", "raw_content": "\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்ட..\nபிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்க..\nஒத்த செருப்பு சைஸ் 7 ஆடியோ வெளியீ..\nகஜா புயலால் வீடு இழந்தவருக்கு புத..\n’தர்பார்’ படத்தில் ரஜினி மாஸ் எண்..\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாம..\nவிஜய் ரசிகர்கள் நடுரோட்டில் செய்த..\nLok Sabha polls 2019: வாரணாசியில் மோடி ரோடு ஷோ\nமுக்கனியில் முதல் கனி எனக்கு மிகவும் பிடிக்கும் - மோடி\nஎதிர்க்கட்சிகளில் கூட எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்- மோடி\nபாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்\nகேரளா : EVM பெட்டியில் பாம்பு\nVIDEO: கார் டயருக்குள் கட்டுகட்டாக 2.3 கோடி ரூபாய் பணம்\nகோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல்வைப்பு - போலீசார் பலத்த பாதுகாப்பு\nயாரு காசு கொடுத்தாலும் எங்களுக்கே வாக்கு - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nVIDEO: நோட்டுகளுக்கு அடிமையாகாமல் தமிழக மக்கள் ஜனநாயகத்தை காப்பார்கள் - மு.க.ஸ்டாலின்\nசாலிகிராமம் பள்ளியில் வாக்களித்த வடிவேலு\nகரூரில் வாக்கு இயந்திரம் கோளாறு: திமுக, அதிமுக இடையே பதட்டம்\nஎனக்கு எதுக்கு வீல் சேர்..’ கரூரில் நடந்து சென்று வாக்களித்த 98 வயது மூதாட்டி\nவாக்களிக்க அனுமதிக்கப்படாத ரமேஷ் கண்ணா வெளியிட்ட வீடியோ\nVIDEO: சக்கர நாற்காலியில் வந்து வாக்கு செலுத்திய மதுரை ஆதீனம்\nVIDEO: வரிசையில் நின்று வாக்களித்த கலெக்டர் ரோஹிணி\nதேர்தலுக்கு தயாராகிவிட்டதா ஈரோடு மாவட்டம் என்ன சொல்கிறார் ஆட்சியர் கதிரவன்\nVIDEO: கரூரில் பரபரப்பு - நாஞ்சில் சம்பத் கார் கண்ணாடி மீது கல்வீசி தாக்குதல்\nயாருக்கு வாக்களித்தோம் என்பதை எப்படி பார்ப்பது\nதேனி:சாலை வசதி இல்லாததால், குதிரை வண்டியில் எடுத்துச்செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்\nமதுரையில் பரபரப்பு; வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - சிக்கினார் அதிமுக பிரமுகர்\nதிருவாரூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின்\nVIDEO: மோடி உத்தரவிட்டதால் எங்கள் மீது சதி - வேலூர் தேர்தல் ரத்து குறித்து துரைமுருகன் பேட்டி\nVideo: வேலூரில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை - மு.க.ஸ்டாலின்\nகனிமொழி வீட்டில் ரெய்டு; திரண்ட திமுகவினர் - எதிர்ப்பு கோஷத்தால் பதற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் ஐடி ரெய்டு\nமக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு - விஜய் ரசிகர்கள் விளக்கம்\nLok sabha elections 2019: வாக்களிக்கும் போது என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்\nவன்முறை சம்பவங்கள் தடுக்க, கலவரக்காரர்களை கண்காணிக்க அதிரடி முடிவு - கோவை ஆட்சியர்\nVIDEO: ஓட்டுக்கு பணம் கொடுப்பதில் பாரபட்சம்\nVIDEO: சேலத்தில் வீடு வீடாக நடந்து சென்று நோட்டீஸ் கொடுத்த முதல்வா்\nVIDEO: 2023 ஆண்டுக்குள் ஏழைகளே இல்லாத தமிழகம்: உடுமலை ராதாகிருஷ்ணன்\nசிக்கிய டோக்கன், பணம் யாருடையது முதல்வர் பேசினாரா இல்லையா\nகுலுங்கிய கிருஷ்ணகிரி - காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, திமுக பிரம்மாண்ட வாகனப் பேரணி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/24155444/1147591/Rahul-disturbed-by-cruel-lynching-of-tribal-in-Kerala.vpf", "date_download": "2019-05-22T03:43:14Z", "digest": "sha1:H6XGS32AGK4VZ7A53JFYLKBNXJVU7OZJ", "length": 16417, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரளாவில் பழங்குடியின வாலிபர் அடித்துக் கொலை - ராகுல் கவலை || Rahul disturbed by cruel lynching of tribal in Kerala", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவில் பழங்குடியின வாலிபர் அடித்துக் கொலை - ராகுல் கவலை\nபதிவு: பிப்ரவரி 24, 2018 15:54\nகேரளாவில் பழங்குடியின வாலிபரை திருடன் என நினைத்து பொதுமக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் வேதனை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் பழங்குடியின வாலிபரை திருடன் என நினைத்து பொதுமக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் வேதனை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் மது, (வயது 27). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஆதிவாசி இனத்தை சேர்ந்த மது அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வசித்து வந்தார். அடிக்கடி கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் வாங்கி செல்வார்.\nநேற்று முன்தினம் கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் மற்றும் அரிசி வாங்கி விட்டு காட்டுப்பகுதிக்கு சென்றபோது திருடன் என நினைத்து அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து கொலை செய்தனர். இதுதொடர்பாக முக்காலி கிராமத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமதுவை தாக்கியபோது செல்பி எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இது வைரலாகப் பரவிய நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மதுவின் மரணத்திற்கு நீதி கேட்டு காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று பாலக்காடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், பழங்குடியின வாலிபர் அடித்துக்கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவலையும் வேதனையும் தெரிவித்துள்ளார்.\n‘கேரளாவில் பழங்குடியின வாலிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதையும், அந்த சம்பவத்தை கேமராவில் படம்பிடித்து வெளியிட்டதையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். நமது சமூகத்தில் மேலோங���கி வரும் சகிப்புத்தன்மையின்மையை எதிர்த்து நாம் அரணாக நிற்க வேண்டும். மிருகத்தனமான இதுபோன்ற வன்முறையை கண்டித்து நாம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்’ என ராகுல் டுவிட் செய்துள்ளார். #tamilnews\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம��� செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214942?ref=popular", "date_download": "2019-05-22T02:59:16Z", "digest": "sha1:3E4PUOGWX4HK54QO6E24RV6M7727XUQN", "length": 8449, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து விசாரணை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து விசாரணை\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.\nகுறித்த பல்கலைக்கழகம் குறித்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி குழுவானது இவ்விடயம் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தலைமையில் இக்குழுவினர் இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.\nஅத்தோடு பல்கலைக்கழகம் குறித்து ஆராயவுள்ளனர்.\nஅதன்பின்னர் ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் நாடாளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா பல்கலைக்கழகமானது உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்�� செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrology.dinakaran.com/accordion-Nadi-Astrology.html", "date_download": "2019-05-22T03:42:47Z", "digest": "sha1:TWNV2IIIPZNHOSEWYVTCZWLOMQDUEXLB", "length": 17047, "nlines": 32, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes", "raw_content": "\nநடைமுறையில் உள்ள நாடி ஜோதிட முறைக்கும் உண்மையான நாடி ஜோதிடத்திற்கும் அதிகமான வித்யாசம் உண்டு. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட நாடி ஜோதிடத்திற்கும் மற்றும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள ஜோதிட முறைக்கும் வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம். ஜோதிட முறைக்கு சமஸ்கிருதத்தில் \" பத்ததி \" எனப் பெயர். பத்ததி என்றால் வழி அல்லது பாதை எனப் பொருள். பாரத தேசத்தில் எத்தனையோ பத்ததி முறைகள் இருந்தன. நடைமுறையில் சில பத்ததிகளே பயன்படுத்தப்படுகிறது. பிரபலமான சில பத்ததி என்றால் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்ரீபத்ததி மற்றும் தெற்கில் கண்டுபிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஆகியவையாகும்.\nநாடிக்கும் பத்ததிக்கும் என்ன வித்யாசம் என்றால் நாடி என்பது ஜோதிட முறையில் உள்ள ஒரு யுக்தி [technique]. பத்ததி என்பது அடிப்படை கணிதம் முதல் பலன் சொல்லும் கட்டமைப்பு வரை என முழுமையான ஒரு வடிவம். எளிமையாக கூற வேண்டுமானால் பல சிறப்பான நாடி யுக்திகளை ஒருங்கே கொண்டது தான் பத்ததி. நாடிகளின் தோரணமே பத்ததி. நாடி ஜோதிட யுக்திகள் பாரத தேசத்தில் எண்ணில் அடங்காத அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. பல ஜோதிட வல்லுனர்களை கொண்ட நாடாக இருந்ததால் சிறப்பான நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பத்ததிகளாக சிறந்து விளங்கின. பத்ததிகளாக தொகுக்கப்படாத நாடிகள் நாளடைவில் சிறப்பாக செயல்பட்டாலும் ஜோதிட உலகில் இருந்து மறைந்தன. நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடிப்பவர்கள் அந்த நாடி ஜோதிடத்தின் பெயரை தங்களுக்கு அடையாளப் படுத்துவதில்லை.\nபல நாடி ஜோதிட யுக்திகளை கண்டுபிடித்தவர்கள் யார் எனத் தெரியாது. தனது உபாசன தெய்வம், சப்த ரிஷிகள் என அவர்களின் பெயரை சூட்டுவது இந்த ஆணவமற்ற கண்டுபிடிப்பாளர்களின் வழக்கமாக இருந்தது. நாடி யுக்திகள் பல நுணுக்கங்கள��� கொண்டதாக உருவாகப்பட்டன. கோச்சாரத்தை கொண்டு பலன் சொல்வது, ராசி தன்மைகளை மட்டும் வைத்து பலன் சொல்வது, நட்சத்திர பிரிவுகளை பன்மடங்குகளாக பிரித்து பலன் சொல்வது என ஜோதிட பலன் கூறுவதற்கு ஏற்ப நாடி யுக்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாடி ஜோதிடத்தை நாடி நூல்களாக எழுதியவர்கள் கட்டுரை வடிவில் எழுதாமல் உரையாடல் வடிவில் எழுதினார்கள். இதனால் குரு இல்லாத நிலையிலும் எளிமையாக நாடி ஜோதிடத்தை அனைவரும் கற்றுக்கொள்ள முடிந்தது.\nநாடி ஜோதிட நூல்களில் உள்ள உரையாடல்கள் குரு - சிஸ்யனுக்கும், சிவனுக்கும் - பார்வதிக்கும், இயற்கைக்கும் - மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல்கள் ஆகும். குமார சாமியம் எனும் நூல் இதைப்போன்று ஜோதிடத்தில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு நூல். காலசக்கர நாடி எனும் நூல் அன்னப்பறவைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உரையாடல் ஆகும். தான் எழுதினோம் என்ற அகந்தை இல்லாமல் இருக்க கடவுளின் பெயரிலோ, இயற்கையின் அமைப்பிலோ எழுதிய இந்த ஜோதிட வல்லுனர்களுக்கு என்றும் நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.\nநாடி ஜோதிட முறையில் எத்தனையோ ஜோதிட முறைகள் இருந்தாலும் எனக்கு தெரிந்த சில நாடி ஜோதிட முறைகளை உங்களுக்காக வரிசைப்படுத்துகிறேன்.\n1. சப்த ரிஷி நாடி\n7. கால சக்கர நாடி\nமேலே குறிப்பிட்ட நாடிமுறைகள் சிறந்த நாடிஜோதிட முறைகளில் முக்கியமானவைகளாகும். சந்திர கலா நாடி, மீனா நாடி ஆகியவற்றின் கருத்துக்களை உள்ளடக்கியதுதான் கிருஷ்ணமூர்த்தி பத்ததி. சப்த ரிஷி நாடி என்பது கிரகங்கள் ஆட்சி ஆதிக்கத்தை பொறுத்து பலன் சொல்லும் முறையாகும். சந்திரகலா நாடி நட்சத்திரத்தை பல பகுப்புகளாக பிரித்து நுணுக்கமான முறைகளை கொண்டது. ஜோதிடராக உருவாவதற்கு ஒரு நாடி முறையை மட்டுமே படித்து செயல்படுத்துவது சிரமம். அனைத்து நாடி முறை யுக்திகளை கருவிகளாக பயன்படுத்தினால் மட்டுமே ஜோதிட பலன்கள் சிறப்பாக வரும். உதாரணமாக மேலே குறிப்பிட்ட பதினைந்து நாடி ஜோதிட முறைகளும் பிறப்பு ஜாதகத்தை அடிப்படியாகக் கொண்டு பலன் சொல்ல உருவாகப்பட்டவை. பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் சொல்லுவது கடினமான ஒன்று. அதற்காக உருவாக்கப்பட்டது காசிபநாடி.\nசப்த ரிஷிகளில் ஒருவரான காசிப முனிவர் இயற்றியதாக சொல்லப்பட்டலும் இந்த முறை கிரக ஹோரைகளை கொண்டு பலன் சொல்லும் ப்ரசன்ன ஜ��திட முறையாகும். இந்த முறை தவிர பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன் கூற தோன்றிய முறை தான் கட்டை விரல் ரேகையை கொண்டு ஜாதகம் கண்டுபிடிக்கும் முறையாகும். ப்ரசன்ன முறையான இந்த முறை பதிலை பெற்று நாடி ஜோதிடம் என்றாலே இது மட்டும் தான் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஜாதகம் பார்க்கும் நுணுக்கங்களை சிறப்பாக கற்று பயிற்சி செய்யும்பொழுது அந்த ஜோதிட ஆய்வாளரின் அறிவுக்கும், சீரிய சிந்தனைக்கும் விடையாக சில சூட்சுமங்கள் தோன்றுவதுண்டு. அந்த எளிய முறையை பல ஜாதகத்தில் ஆராய்ந்து பல கோண ஆய்வுக்கு உட்படுத்தி சிறப்பான வடிவத்தை கொடுத்தால் அது நாடி என அழைக்கலாம். எனவே நீங்களும் ஆராய்து சிறந்த நாடியை உருவாக்கும் சாத்தியம் உண்டு.\nநாடி ஜோதிடத்தை இரு வகையாக பிரிக்கலாம். விஞ்ஞானப் பூர்வமானது மற்றும் விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது. விஞ்ஞான பூர்வமான நாடிகளுக்கு அடிப்படை விதிகள் கட்டமைப்புகள் என முறைபடுத்தப்பட்ட சட்ட திட்டம் உண்டு. இவ்வகையான நாடி முறைகளை கற்றவர் எவரும் குறுகிய காலத்தில் சிறப்பான பலன் கூறமுடியும். விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை என கூறப்படும் நாடி ஜோதிட முறைகள் பழங்காலம் முதல் அனுபவத்தால் வருவதாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடி ஜோதிடரை தொடர்பு கொள்ளும்பொழுது அவர் சில நாடி நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டார். சந்திரனுக்கு நான்காம் பாவகத்தில் செவ்வாய் - சனி சேர்க்கை இருந்தால் ஜாதகர் வீட்டிற்கு முன் ஒரு புளிய மரம் இருக்கும் என்றார். கிருஷ்ணமூர்த்தி முறை போன்ற விஞ்ஞான ஜோதிடத்தை கற்ற எனக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சந்திரனுக்கு நான்கில் செவ்வாய், சனி என்றால் இந்த அமைப்பு 2 1/4 நாளுக்கு அமையும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் அனைவருக்கும் வீட்டிற்கு முன்பு புளியமரம் இருக்குமா என ஒரு சந்தேகம் ஏற்பட்டது. புளியமரம் இருப்பவர்களின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருப்பதை சில ஆய்வுகளுக்கு பிறகு உறுதி செய்தேன். இது போல அந்த நாடி ஜோதிடர், வீட்டின் அமைப்பு வீட்டிற்கு முன்பு உள்ள கட்டடங்களின் லட்சணம் என பலவற்றை கூறும் நாடி விதிகளை பகிர்ந்தாலும் அனைத்தும் விஞ்ஞான ரீதியாக அமையவில்லை. அனுபவ ரீதியாக வருவதால் இவற்றை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடிவதில்லை. இந்த அறிவார்ந்த கேள்விகளை தவிர்த்துவிட்டு பயன்கூற முடியும் அளவில் உள்ள எந்த நாடி விதிகளையும் ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.\nநமது நோக்கம் துல்லியமாக பலன் கூறுவது மற்றும் சிறந்த ஜோதிட செயல்களை செய்வது என்னும் பொழுது நாடிஜோதிட யுக்திகளை அறிவியலா, அறிவியலுக்கு அப்பாற்பட்டதா என ஆராய்வது சிறப்பானது அல்ல. நாடி முறைகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு நாம் உயர்வடைந்தால் மட்டுமே இதுபோல ஆய்வு செய்ய தகுதி உடையவர்களாகிறோம். ஆணவமும் எதிர்பும் அற்ற நிலையில் உயர்ந்த ஆன்மீக நிலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நாடிகளை ஆராய்ந்து விமர்சனம் செய்ய நாமும் அந்த தகுதியை பெற வேண்டும். நாடியை ஆய்வு செய்யும் தகுதி வருவதற்கு என்ன செய்ய வேண்டும் திரு மூலர் சொல்லுவதை கேளுங்கள்.\nநாடியின் ஓசை நயனம் இருதயம்\nதூடி அளவும் சுடர்விடு சோதியைத்\nதேவருள் ஈசன் திருமால் பிரமனும்\nஓவற நின்றங்கு உணர்ந்து இருந்தாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2009/05/15/", "date_download": "2019-05-22T03:38:43Z", "digest": "sha1:3XMJQTJDLP4NE463UBYWOWRNNEH72N4N", "length": 12317, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2009 May 15 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,295 முறை பட��க்கப்பட்டுள்ளது\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nராமநாதபுரம் பாரதி நகரின் பள்ளிவாசலுக்குப் பின் அந்த பங்களா வீடு உள்ளது.குறிப்பிட்ட அந்த நாள் முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி ஜனத்திரள்\nஅத்தனை பேரும் அழுகையும் கண்ணீருமாய் இருள் சூழ்ந்துவிட்ட நிலையிலும் ‘ஜனாஸா’வந்து சேரவில்லை. அப்பகுதியின் அத்தனை சமுதாயப் பிரமுகர்களும் சோகமே உருவாக நின்று அளவளாவிக்கொண்டு கடைசியாக அந்த இளைஞரின் ஜனாஸாவை – திருநெல்வேலியில் இறந்து போன அந்த குலக்கொழுந்தின் மரித்த உடலைச் சுமந்துவந்த வேன் வந்து சேர்ந்தது\nஆஜானுபாகுவான – அழகும் கம்பீரமும் – அறிவுத் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉலகம் ஒரு சோதனைக் கூடம் – AV\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nகரப்பான் பூச்சி தொல்லை போக்க எளிய வழிகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 9\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/01/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-05-22T03:43:41Z", "digest": "sha1:RXVHUURU3CXRCDYR24FZ5D4AZL7FBJYJ", "length": 31953, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) ���றிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,141 முறை படிக்கப்பட்டுள்ளது\nமூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது\nஅதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம்.\nமுருகனின் செயல்களுக்கெல்லாம் புறக்கருவிகள் மட்டுமே காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும் இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்குள்ளே, அவனது மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா இவை வேலைகளைச் செய்வதற்கு முன்பு முருகனுக்குள்ளே, அவனது மூளையில் எண்ணங்கள் உருவாக வேண்டுமல்லவா அந்த எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் பொதுவாக மனம் என்று குறிப்பிடுகிறோம். மனமானது உள்ளிருந்தபடி செயல்படுவதால்தான் முருகனின் உடல் வெளியிருந்தபடி செயல்படுகிறது. ஆதலால் மனத்தொகுப்பை அகக் கருவி என்று சொல்கிறார்கள்.\nகண்முதலான அறிவுக்கருவிகளையும், கை முதலான செய் கருவிகளையும் புறக்கருவிகள் என்றும் மனத்தை அகக்கருவி என்றும் ���கைபடுத்துகிறோம். மனம் என்ற அகக்கருவியை மனம், புத்தி, அகங்காரம், சித்தம், என்று விரித்து நான்காவும் சொல்லலாம். மனம் என்று ஒரு பொதுச் சொல்லலும் அழைக்கலாம். மனத்தை ஒரு பொருளாகக் கொள்ளாமல் மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான்காக விரித்து அழைப்பதற்குக் காரணம் இருக்கிறது. மனம் செயல்படும் விதத்திலிருந்து இப்படி நால்வகை பிரிவுகளை அறிய முடிகிறது. மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் மனத்தை இப்படி பாகுபடுத்தி அறிய முற்படுவதில்லை. இந்திய சித்தாங்களில் மட்டுமே இது போன்ற விரிவான விளக்கங்கள் காணப்படுகின்றன.\nகண்கள் காண்பதை காது அறிவதில்லை. அதுபோலவே காது அறிந்ததை கண்களோ நாக்கோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற சாதனங்களே ஒழிய கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தாமாக அறிவதில்லை. மூளையில் இவற்றிற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இவற்றிலிருந்து வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் உணர்வுகளாக மாற்றப்பட்டு மனம் என்ற கருவியாலேயே அறியப்படுகிறது. மனமானது ஐந்து புலன்களிலிருந்தும் வரும் தகவல்களை ஒருங்கிணைத்து அறிகிறது. மனத்தின் வேலை தகவல்களை ஒருங்கிணைப்பதாக இருந்தாலும் அதனால் கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறிவதற்கு அது புத்தியின் துணை வேண்டும்.\nபுத்தி என்பது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் போன்றது. அதில் பிறந்தது முதல் கண் காது முதலான அறிகருவிகள் மூலம் அறிந்தது, அனுபவத்தால் கற்றது, பள்ளிக்கூடத்தில் பயின்றது ஆகிய அனைத்தையும் பதித்து வைத்துக்கொண்டுள்ளது. மனித மூளையின் செரிபிரல் கார்ட்டெக்ஸின் பெரும்பகுதி இந்தத் தகவல்களுக்காகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தியில் தகவல்களைப் பதிக்கும் வேலையை மூளையின் மையத்தில் இரு பக்கவாட்டிலுமுள்ள ஹிப்போகேம்ப்பஸ் என்ற எழுத்தாணிதான் செய்கிறது.\nமனமானது புத்தியின் உதவியுடன் கருவிகள் மூலம் அறிந்ததை இன்னது என்று தெளிகிறது. மனத்தை நாம் கம்ப்யூட்டரின் ரேம் நினைவாகக் கொள்ளலாம். தற்காலிக நினைவு மட்டுமே மனத்தில் இருக்கும். அவை நிரந்தரமாக்கப்படவேண்டுமாயின் புத்தியில் அவை பதிந்தாக வேண்டும். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புத்தி வெறும் நினைவகமாக இருப்பதால் அது கோப்புகளை சேமித்து வைக்கும் கிடங்கு என்��ுதான் கொள்ளவேண்டும். எனவே சித்தம் எனும் அகக்கருவி மனத்தினால் அறிந்ததை புத்தியின் கண் உள்ள தகவலின் அடிப்படையில் இது இப்படித்தான் என்று நிச்சயிக்கும் வேலையையும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் செயலையும்; இப்படி செய்யலாம் என்று திட்டம் போடும் வேலையையும் செய்கிறது.\nமனம் அறிந்ததை சித்தமானது புத்தியின் உதவியால் நிச்சயம் செய்கிறது என்பதை அறிந்தோம். இத்தனை செயலும் யாருக்காக எனில் அது ஆங்காரம் எனப்படும் இன்னொரு அகக்கருவியின் பயனுக்காகவாம். ஆங்காரம் அல்லது அகங்காரம் இல்லாமல் மனமோ-புத்தியோ-சித்தமோ செயல்பட்டுப் பயனில்லை. கம்ப்யூட்டரில் புத்திக்கு நிகரான திட நினைவகம் இருந்தும், மனத்திற்கு நிகரான ரேண்டம் அக்சஸ் நினைவு இருந்தும், சித்தத்திற்கு நிகரான மென் பொருட்கள் செயல்பட்டாலும் அதில் ஆங்காரம் எனும் அங்கம் இல்லாதால் கம்ப்யூட்டர் என்ன செய்தாலும் அதன் பயனை அது அனுபவிக்க முடியாமல் போகிறது. மனம், புத்தி, சித்தம், என்ற மூன்று உறுப்புகளை கம்ப்யூட்டர் பெற்றிருந்தாலும் அதற்கு ஆங்காரம் எனப்படும் “நானிருக்கிறேன், என்னுடையது” போன்ற செயல்கள் இல்லாததால் அது சடக் கருவியாகவே உள்ளது.\nஇன்றைய நவீன உளவியலும் நரம்பியலும் சேர்ந்து மூளையின் செயல்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மனம் புத்தி சித்தம் ஆங்காரம் என்று வேறுபடுத்தி ஆராயாவிட்டாலும் மேற்கூறிய பகுதிகளை வேறு பெயர்களில் சுட்டிக்காட்டியபடி இருக்கிறார்கள். ஆங்காரம் என்பதை அவர்கள் கான்சியஸ் என்று அழைக்கிறார்கள். கான்சியஸானது மூளையில் எப்படி உருவாகிறது என்பதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. புத்தி எனும் பகுதியை மெமொரி என்று அழைக்கிறார்கள். மனம் என்பதை மென்ட்டல் ஆக்டிவிட்டி என்றும் வெறுமனே மைன்ட் என்றும் அழைக்கிறார்கள். சித்தம் என்பதை ‘தாட்’ என்று சொல்கிறார்கள்.\nஉயிரியல், நரம்பியல், மற்றும் உளவியல் வல்லுநர்கள் மனத்தை மூளையின் செயல்களினால் ஏற்படும் ஒரு நிகழ்வதாக கருதி மூளை நரம்பமைப்பின் அடிப்படையில் மனத்தை விளக்குகிறார்கள். இதை நியூரல் கோரிலேட்ஸ் ஆஃப் கான்சியஸ்னஸ் என்று அழைக்கிறார்கள். மனமானது மூளையில்தான் தோன்றி செயல்படுகிறது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மூளையி��் அடிபட்டால் மனம் கலக்கமடைவதை நாம் அறிகிறோம். மனத்தில் ஏற்படும் சித்தக் கோளாறுகளுக்கு மூளையில் செயல்படும் மருந்தைத்தான் பயன்படுத்துகிறோம். மூளையைச் சரிசெய்தால் மனம் சரியாவதை அறிகிறோம். மூளையை பாதிக்கும் கள் சாராயம் மற்றும் லாகிரிப் பொருட்கள் மனத்தையே பாதிக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். எனவே சுருங்கச் சொல்லவேண்டுமாயின் மனமும் மூளையும் ஒன்றே. மூளை கருவி என்றால் மனம் அதன் செயலாகும்.\nஇது இப்படியிருக்க சித்தாந்திகள் மனத்தை மூளையிலிருந்து பிரித்து சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்படும் கருவியாக வைக்கிறார்கள். மனிதன் இறந்து அவன் உடல் மண்ணில் மறைந்த பிறகும் மனமானது சூக்கும வடிவத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று சொல்கிறார்கள. இந்த இடத்தில் அறிவியலும் ஆன்மிகமும் முறண்பட்டுக் கொள்கின்றன. மனமானது மூளையிலிருந்து பிரிக்க முடியாதது என்று அறிவியல் சொல்ல, ஆன்மிகமோ மூளையிலிருந்து தனித்தும் மனம் செயல்படும் என்று சொல்கிறது. அறிவியல் தன் கருத்தை வலியுறுத்த ஏராளமான ஆதாரங்களை முன்வைக்கிறது. ஆனால் ஆன்மிகமோ சித்தர்களின் சொல் ஒன்றையே ஆதாரமாகக் கொள்கிறது. வேறு நேரடியான காட்சி ஆதாரம் அதனிடம் இல்லை. அறிவியல் ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ச்சி செய்தால் ஆன்மிகம் சொல்வது உண்மையா இல்லையா என்பது வெளிப்படும்.\nஅறிவியல்கூட மூளை என்ற சடப்பொருளிலிருந்து எப்படி மனம் என்கிற உணர்வு எழும்புகிறது என்பதற்கு சரியான விளக்கங்களைத் தரவில்லை. அவர்களும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். மூளையின் செயலும் கம்ப்யூட்டரின் செயலும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன. இரண்டிலும் மின்சாரம்தான் செயல்படும் சக்தியாக இருந்துவருகிறது. நரம்பில் மின்சாரம் பாய்வதுபோல கம்ப்யூட்டரின் சிப்பத்திலும் மின்சாரமே பாய்ந்து வேலைகளை செய்கிறது. அப்படியானால் மூளையில் மனம் எனும் உணர்வு எழுவது போல கம்ப்யூட்டரிலும் ஒரு உணர்வு எழுந்தாக வேண்டும்.\nவருங்காலத்தில் மனிதர்கள் கம்ப்யூட்டரை மனித நியூரான்களுக்கு நிகராகச் செயல்படும்படி வைத்துவிட்டார்களானால் அப்போது மனம் என்ற உணர்வு கம்ப்யூட்டருக்கு ஏற்படலாம். ரோகர் பென்ரோஸ் போன்ற தலை சிறந்த கணித கணிணி மேதைகள் மனிதனால் கம்ப்யூட்டருக்கு மூளையின் செயலைப்போன்ற மென்���ொருளை வழங்கவே முடியாது என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.\nமூளையின் செயல்பாட்டைப்போல கம்ப்யூட்டரால் ஒருக்காலும் செய்யவோ செய்விக்கவோ முடியாது என்று நிச்சயமாக நம்புகிறார்கள். ஒருவேளை சித்தாந்திகள் கூறுவதுபோல மூளை வெறும் கருவி மாத்திரம்தனோ; அதில் மனம் எனும் வேறு ஒரு சக்தி நுழைந்து அதை ஆட்டுவிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி மனமானது மூளைக்கு வேறான சக்தி என்றால் ஏன் பிறந்தபோதே அது முழுவீச்சில் செயல்படாமல் வயதுக்கேற்ப, மூளை வளர்ச்சிக்கெற்ப அதுவும் வளருகிறது மூளைக்கு வெளியிலிருந்து செயல்படும் ஒரு சக்தி மூளையை வாகனமாகப் பயன்படுத்துமேயானால் அது வாகனத்தின் வளர்ச்சியை நம்பியிருக்கக்கூடாது. என்று வாதிடத் தோன்றுகிறது. ஒரு வேளை மூளை மெள்ள முதிர்வடைவதால்தான் மனத்தின் செயலும் மெள்ள முதிர்வடைவது போலத் தெரிகிறதோ என்றும் வாதிடலாம். இந்த வாத விவாதங்கள் பல நூற்றாண்டுகளாக உலகெங்கும் நிகழ்ந்தபடி இருக்கிறது. முடிவு என்று வருமோ தெரியவில்லை.\nநன்றி:- முனைவர். க. மணி – கீற்று.காம்\nநோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்” »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nதிருமண அறிவிப்பு 12-06-2009 K. செய்யது அப்துல் காதர் ரியாஸ் – A. நிஃமத் நிஷா\nநோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்றால் என்ன\nசெல் போன் நோய்கள் தருமா\nபிரபல இத்தாலி பாதிரியார் இஸ்லாத்தை ஏற்றார்\nஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/27/tamil-cinema-2017-best-social-message-top-ten-movies/", "date_download": "2019-05-22T03:39:33Z", "digest": "sha1:OZKGVVFPPPYWJ5ZVE3WUA2E6FOBFSMWO", "length": 2722, "nlines": 46, "source_domain": "jackiecinemas.com", "title": "Tamil Cinema 2017 Best Social Message Top Ten Movies | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஆர்கே நகர் தேர்தல் வெற்றிக்கு பின் பணமா \nஆறாம் திணை’ இசை வெளியீட்டு விழாவில் ஆரி வைத்த உருக்கமான கோரிக்கை..\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2016/09/08/againthuthifm/", "date_download": "2019-05-22T03:32:52Z", "digest": "sha1:ESRXYOGMPY6QFMG7QZWHINX6CBRQIACU", "length": 5707, "nlines": 61, "source_domain": "jmmedia.lk", "title": "மீண்டும் கலக்கவருகிறது, வானொலிக்கு முன்மாதிரி ‘துதி FM’ – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nமீண்டும் கலக்கவருகிறது, வானொலிக்கு முன்மாதிரி ‘துதி FM’\nபுனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மாவனல்லை ஜே.எம் மீடியா கல்லூரி மாணவர்கள் வழங்கும் விஷேட ‘துதி FM’ ஒலிபரப்பு இம்மாதம் நடைபெறவுள்ளது.\nஇன்ஷா அல்லாஹ் இம்மாதம் 10 மற்றும் 11ம் திகதிகளில், காலை 8 மணிமுதல் 103.1 FM அலைவரிசையில் மாவனல்லை மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களில் ஒலிபரப்பபடவுள்ளது.\nமேலும், www.jmmedia.lk என்ற இணையத்தளத்திலும் JM MEDIA மொபைல் APP இலும் நேரடியாக செவிமடுக்கலாம்.\n‘துதி FM’ நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து இணைந்திருப்பதன் மூலம், தங்கமோதிரம் வெல்லும் வாய்ப்பும் நேயர்களுக்கு வழங்கப்படவுள்ளது.\nமேலும் ‘துதி FM’ இல், கழகங்கள், அமைப்புக்களின் அறிமுக நிகழ்ச்சிகள், பாடசாலை நிகழ்ச்சிகள், ஹஜ் சிறப்புக் கலந்துரையாடல்கள், கஸீதாக்கள், சிறுவர் நிகழச்சிகள், கவிதை நிகழச்சிகள் என பலவகையான நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nவானொலிக்கு முன்மாதிரி ‘துதி FM’ என்றும் போல இம்முறையும் வானொலிக்கும் நேயர்களுக்குமிடையிலான இடைவெளியை குறைக்க பல நேரடி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கவுள்ளதால், அனைவரும் நேரடியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளது.\nநிகழ்ச்சிகளில் இணைந்துகொள்ள, நேரடிக் கலையக தொல��பேசி இலக்கம் 0777 165 511\n← புதிய அடையாள அட்டை இலக்கத்தை பெறுவது எவ்வாறு\nரியோ பராலிம்பிக் விளையாட்டு விழா – இலங்கைக்கு பதக்கம் →\nஊடகக் கனவை நனவாக்கும் ஜே. எம். மீடியா நிறுவனம்\nதிரைப்பட தயாரிப்பு கற்கை நெறி : விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e1life.com/17937/madonna-shining-at-60/", "date_download": "2019-05-22T02:47:17Z", "digest": "sha1:LUSW5JCELFKNNCKGAATGFY73L6PC5NRC", "length": 21027, "nlines": 105, "source_domain": "www.e1life.com", "title": "60 வயதிலும் மிளிரும் மடோனா! | Lifestyle News | Health Tips | Life | Latest Trends | Fashion | தமிழின் முழுமையான லைஃப் ஸ்டைல் இணையதளம்", "raw_content": "\n60 வயதிலும் மிளிரும் மடோனா\nபாப் ஃபேஷன், பாப் பாடகி மடோனா, மடோனா 60, மடோன்னா\n60 வயதிலும் மிளிரும் மடோனா\nகாதல் வரிகளானாலும், புரட்சி வரிகளானாலும் அதன் அதீதத்தைத் தொட்டுப் பாடுபவர்தான் மடோனா. அமெரிக்க பாப் பாடகரான மடோனா, தற்போது 60 வயதை எட்டியிருக்கிறார். 60 வயதிலும் அவரின் ஃபேஷன் ஆர்வம் இன்றளவும் இளமைத் துள்ளலாக இருக்கிறது. உலகம் கொண்டாடும் மடோனாவின் ஃபேஷன் பற்றி ஓர் அலசல்.\nபொதுவாக பாப் இசைப் பாடகர்கள், பாடல்களில் மட்டுமன்றி, ஆடையிலும் தங்களுக்கான தனி பாணியை உருவாக்கிக் கொள்வார்கள். பிரிட்னி ஸ்பியர்ஸ், மைக்கேல் ஜாக்ஸன், ஜார்ஜ் மைக்கேல் என, பல பாடகர்களை வரிசைப்படுத்த முடியும். அதில் மடோனாவின் ஆடை ஆபரணங்கள், ஃபேஷன் சகாப்தத்தில் தவிர்க்க முடியாத நீண்ட தொடர்.\n1981 ஆம் ஆண்டு தனது பயணத்தை ஆரம்பித்த மடோனா, அன்றைய இளம் பெண்களின் டிரெண்ட் செட்டர். மினி ஸ்கர்ட், கோன் பிரா, கேப் ஜீன்ஸ் என இவர் எதை அணிந்தாலும், அது டிரெண்ட் ஆனது. குறிப்பாக ஃபேஷன் டிசைனர்களோடு நல்ல உறவு முறையை வளர்த்துக் கொண்டார். அவரின் ஆடைகள், மற்றவர்களை விட தனித்துத் தென்படுவதற்கு அதுவும் ஒரு காரணம்.\nமடோனாவின் பிரத்யேக ஸ்டைலானது அவர் 1984ஆம் ஆண்டு அறிமுகமான மியூசிக் டெலிவிஷன் சேனலில்தான் மெருகேறியது. அதில் ‘லக்கி ஸ்டார்’ மற்றும் ‘பார்டர் லைன்’ ஆகிய வீடியோக்களில், அவர் புதுவிதமான தோற்றத்தை முயற்சி செய்திருந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. கருப்பு நிற மினி ஸ்கர்ட், மெஷ் நிட் டேங்க் டாப் (mesh knit tank tops), பிளாக் கிளவுஸ், ஹெட் பேண்ட், ஸ்டிலெட்டோ ஹீல்ஸ், பாய் டாய் பெல்ட், கைகள் நிறைய ரப்பர் பிரேஸ்லெட், கலைந்த ��ுடி, ஹெவி மேக் அப் என, அந்த வீடியோவில் முழுமையான ஃபேஷனிஸ்டாவாக தோற்றமளித்தார் மடோனா.\nஅந்த ஸ்டைல்தான் அவருக்கான அடையாளமாகவும் மாறியது. பின் அந்த ஸ்டைல், உலகம் முழுவதும் உள்ள பெண்களின் மனம் கவர்ந்த ஸ்டைலாக ஆனது. அவரைப் போல் அப்படியே ஆடை அணிகலன்களை அணிபவர்களை, ‘மடோனா வானபீஸ்’ (மடோனாவாக விரும்புகிறவர்கள்’) என அழைப்பதும், அன்றைய டிரெண்ட். குறிப்பாக 1981 முதல் 1986 வரை, இவர்தான் ஃபேஷன் டிரெண்டை வரையறுத்தார் என்றே சொல்லலாம்.\nஅதேபோல் 1985ஆம் ஆண்டு நடைபெற்ற எம் டிவியின் விருது நிகழ்ச்சியில், வெள்ளை நிற கவுன் அணிந்து, அதற்கு மணப்பெண் நகைகளை அணிந்து, இடுப்பில் அவரின் அடையாளமான பாய் டாய் கருப்பு நிற பெல்ட்டை அணிந்திருந்தார். அந்த ஸ்டைலும் ஹிட் ஆனது. பத்திரிகைகளிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போது மடோனாவின் ஆடை மற்றும் அணிகலன்கள் போன்ற கலெக்‌ஷன்களை, உலகின் பிரபல பிராண்டான மேசி’ஸ், ‘மடோனா லேண்ட்’ என்று பெயர் வைத்து, தனி செக்‌ஷனையே அமைத்திருந்தது. அதேபோல், மடோனாவின் தீம் பேஸ்ட் பொட்டிக்குகளும் அப்போது பிரபலம். இப்படி, பிராண்டுகள் தொடங்கி, ஃபேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் ஸ்டைல் வரை, மடோனாவின் ஸ்டைலைத்தான் பின்பற்றினர்.\nஃபேஷன் ஐக்கான்களை நினைவு கூர்ந்த மடோனா\nமடோனா தனக்கென ஒரு ஆடை பாணியை வகுத்துக் கொண்டதோடு, அவருக்கு முன் இருந்த மர்லின் மன்றோ போன்ற ஃபேஷன் ஐக்கான்களைப் போல் தோற்றமளித்து அசத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். உதாரணமாக 1985 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட, ‘மெட்டீரியல் கேர்ள்’ என்கிற ஆல்பத்தில், ’Gentlemen Prefer Blondes’ என்கிற படத்தில் மர்லின் மன்றோவின் பிரபலமான ஸ்டைலை அப்படியே பின்பற்றியிருந்தார். அதில் ஸ்ட்ராப்லெஸ் பிங்க் கவுன், மேட்சிங் லாங் க்ளவுஸ், டைமண்ட் நெக்லஸ் மற்றும் காதணிகள் என, அவரைப் போலவே அணிந்து மர்லினாகவே தோற்றமளித்தார். இப்படி விருது நிகழ்ச்சிகள், வீடியோக்கள் என பல முறை மர்லின் மன்றோவை நினைவுக் கூறும் வகையில் தோற்றமளித்து தன் ரசிகர்களை மகிழ்வித்தார்.\nமடோனா, 1990களில் ஆடைகளில் இருக்கும் ஜெண்டர் ஸ்டீரியோடைப்பை உடைக்க, ஆண்களின் ஆடைகளை அணிந்து ஆண் பாவனைகளோடு தன்னை வெளிபடுத்திக் கொண்டார். அந்த சமயத்தில் பல வீடியோக்களை அவர் வெளியிட்டார். அப்போது அவரின் எக்ஸ்பிரெஸ் யுவர் செல��ஃப் வீடியோ, ட்ரூத் ஆர் டேர் திரைப்படம், அவர் எழுதிய ’செக்ஸ்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என எல்லா நிகழ்வுகளிலும், ஆண்களுக்காக வரையறுக்கப்பட்ட உடைகளையே அணிந்தார்.\nமடோனாவின் அடையாளம் கோன் பிரா\nமடோனாவின் புகழ் பெற்ற ஆடையான கோன் பிரா ஸ்டைலை, 1990களில் அறிமுகப்படுத்தினார். பிரபல கோட்யூர் டிசைனர் ஜீன் பால் கால்தியர் வடிவமைத்தார். பல நாடுகளுக்குச் சென்று மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிஸியாக இருந்த மடோனாவிற்கு, தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. கோன் பிரா அவரது பிரத்யேக ஸ்டைலாக அமைந்துவிட்டது. அதுமட்டுமன்றி உள்ளாடைகளை மட்டும் அணிந்தே மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் ஆண்களின் உள்ளாடைகளைக் கூட அணிந்து மேடையை அலங்கரித்தார். இப்படி உள்ளாடையையும் அவுட்டர்வேர் ஆடையாக மாற்றிய மடோனா, அன்றைய ஃபேஷன் உலகை ஆட்டுவித்தார் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.\n“நான் ஆடை அணியும் விதம் உங்களுக்கு உறுத்துகிறதென்றால், உங்களின் விருப்பு வெறுப்புகளில்தான் தவறு இருக்கிறது. என்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு புதிய பாதையை காட்ட நான் அச்சப்படவில்லை. அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் நிறைந்த பெண்கள். அமெரிக்கப் பாடகர் நினா சிமோன், சுதந்திரம் என்பது உங்களுக்குள் இருக்கும் அச்சம் விலகுவதுதான் என்கிறார்” என்று தனது தனித்தன்மையான போக்கு குறித்து சொல்கிறார் மடோனா.\nடிசைனர்களோடு நல்லுறவை வளர்த்துக் கொண்ட மடோனா\nமடோனாவை அறிந்த பலரும், அவர் டிசைனரோடு ஏற்படுத்திக் கொண்ட உறவை பற்றியும் தெரிந்திருக்கக் கூடும். அவர் காலூன்றிய சமயத்தில், ஒரு பாப் பாடகராக டிசைனர் ஆடைகளை அதிகமாக அணிந்தவர் மடோனாதான். அதனால்தான், அவர் மற்றவர்களைவிட தனித்து வெளிப்பட்டார். அப்போது, ஜீன் பால் கால்தியர் என்பவர்தான், மடோனாவின் உலக அளவிலான மேடைப் பாடல்களுக்கு ஆடைகளை வடிவமைத்தார். மேலும், இத்தாலிய டிசைனர்கள் டோல்ஸ் மற்றும் கப்பானா (Dolce & Gabbana), ஜியானி வெர்சாஸ்( Gianni Versace), ஸ்டெல்லா மெக்கார்ட்னி (Stella McCartney) என, 10க்கு மேற்பட்ட டிசைனர்களோடு ஒன்றிணைந்து, தன் ஆடைகளை வடிவமைத்தார். அவர்களுடன் நல்ல நட்பு பாராட்டியும், அவர்களுடன் உலக சுற்றாலா சென்றும், உறவை தக்க வைத்துக் கொண்டார். தற்போது வரையிலும், அவர் டி��ைனர்களுடனான உறவை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.\nமடோனா, அன்றைய காலகட்டத்திலேயே கண்ணைப் பறிக்கும் ஆடைகளை அணிந்தவர். இன்றைய ஃபேஷன் வளர்ச்சியையும், இன்னும் அழகாக தனதாக்கிக் கொண்டிருக்கிறார். தற்போதும் எங்கு சென்றாலும் தலைப்புச் செய்தியாகும் தகுதி கொண்ட, தவிர்க்க முடியாத ஆடைகளைத்தான் அணிந்து வருகிறார். சமீபத்தில் நியூயார்க் நகரத்தில் நிதி திரட்ட நடத்தப்படும் மெட் காலா நிகழ்ச்சிக்கு, அவர் கத்தோலிக் தீமில் கருப்பு நிற ஆடையில் மிளிர்ந்தார். அதேபோல் இன்ஸ்டா பக்கத்தில், நாளுக்கு நாள் அவர் ஷேர் செய்யும் புகைப்படங்கள், 1980களில் பார்த்த மடோனாவைத்தான் அப்படியே பிரதிபலிக்கின்றன.\nஸ்ரீதேவி: இந்திய சினிமாவின் ’ஸ்டைல் ஐக்கான்’\nஜான்வியின் முதல் ராம்ப் வாக்#இந்த வார ஃபேஷன் உலகம்\nராம்ப் வாக்கில் ஜொலித்த மணமகள் ஆடைகள்\nவிக்டோரியா மகாராணியாக வலம் வந்த…\nமுந்தய செய்தி: வாழ்வின் சுமையைக் குறைக்கும் மினிமலிஸ்ட் தத்துவம்\nஅடுத்த செய்தி: வீட்டை சுத்தம் செய்யும் முறையை தெரிந்து கொள்ளுங்கள்\nமணமகளுக்கான டிரெண்டி ஹேர் ஸ்டைல்கள்\nமனநலம் காக்க இவற்றைச் செய்யுங்கள்\nமகிழ்ச்சி தரும் மாடர்ன் சமையலறைகள்\nநிதியை திட்டமிட்டால், நிம்மதியாக வாழலாம் இளம் தம்பதியருக்கு பைனான்ஷியல் டிப்ஸ்.\nசெப்-29: உலக இதய தினம் – ‘உங்கள் இதயத்தை நேசியுங்கள்’\nRadha on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nUma on பிணைப்புள்ள தம்பதியரே சிறந்த பெற்றோர் ஆகின்றனர்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nVaishu on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nRadha on திருமணமான முதலாம் ஆண்டில் அன்பை வளர்க்கும் வழிகள்\nஒரே பூமி, ஒரே வாழ்க்கை. கொண்டாடித் தீர்க்க எல்லாமும் இங்கே கொட்டிக் கிடக்கிறது. அனுபவித்து மகிழ்வதைத் தவிர நமக்கு வேறென்ன வேலை இங்கே அழகுத் தமிழில் வாழ்வின் கொண்டாட்டங்களை பறைசாற்றி நாம் இதுவரை வாழாத ஒரு லைஃப் ஸ்டைலை உங்கள் கண்முன்னே நிறுத்துவதுதான் எங்கள் இலக்கு. அழுத்தங்களைக் குறைத்து, அழகைக் கூட்டி, சலிப்பை அகற்றி, ரசித்து ருசித்து வாழ உங்களைத் தூண்டுவோம். அதுவே எங்களது பெருமகிழ்ச்சி\nநீங்கள் வாங்குவது உண்மையிலேயே நாட்டுக்கோழிதானா\nஇந்த வார வைரல் வீடியோஸ்\nசம்மரிலும் சிலிர்க்க வைக்க���ம் காஷ்மீர் சுற்றுலா #SummerDestinations\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/4.html", "date_download": "2019-05-22T03:31:43Z", "digest": "sha1:MOR2V3V6YNI4CGASS6GRRNR42INTYCTR", "length": 18160, "nlines": 201, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தேடினால் கிடைத்துவிடும் - 4", "raw_content": "\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nஎத்தனையோ வியாபாரம் செய்து இருந்தாலும் இதுவரை மீன் வியாபாரம் செய்தது இல்லை. எனவே மீன் வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு தனது பயணத்தைத் தொடரலாம் எனத்திட்டமிட்டார். விடுதியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு தன்னிடம் இருந்த பணத்தில் தூண்டில், உணவுப் பண்டங்கள் என வாங்கிக்கொண்டார். கிருஷ்ணா நதியினை நோக்கி நடந்தார். நடந்து சென்றபொழுது பேருந்தில் இவருடன் வந்த நபர் எதிர்பட்டார்.\nஅவரிடம் விசாரித்தபொழுது அவரது நண்பர் இடமாற்றல் ஆகிவிட்டதாகவும், அங்கிருப்பவர்களுக்கு அவர் எங்கு சென்றார் எனத் தெரியாது என கூறியதாகவும் தான் திரும்பவும் சொந்த ஊருக்குச் செல்ல நினைத்ததாக கூறினார். கோவிந்தசாமி அவரிடம் காசிக்கு வர விருப்பமா எனக் கேட்டார். ஆனால் அதற்கு முன்னர் சில வியாபாரங்கள் செய்ய வேண்டும், பணம் சேர்க்க வேண்டும் என சொன்னார். இனி தனக்கு யார் உதவப் போகிறார்கள் என எண்ணிக்கொண்ட அவர், அவரது பெயரை எழுதினால் ஒரு வரிக்கு மேல் வரும் என்பதால் சிவபாலன் என சுருக்கப் பெயரை நாம் குறித்துக் கொள்வோம், கோவிந்தசாமியுடன் வருவதாக சம்மதம் சொன்னார்.\nகிருஷ்ணா நதியின் ஓரத்தில் சென்று அன்றைய தினம் எல்லாம் மீன்கள் பிடித்தார் கோவிந்தசாமி. நிறைய மீன்கள் சிக்கின. இதனை நல்ல விலைக்கு விற்று விடலாம் என சற்று தள்ளி சென்று ஒரு வியாபார தளத்தில் மீன்கள் விற்கத் தொடங்கினார். இவரது வியாபார நுணுக்கம் கண்டு சிவபாலன் ஆச்சரியம் அடைந்தார். மீன்கள் மள மளவென விற்கத் தொடங்கின. போட்ட முதல்தனை விட பலமடங்கு லாபம் வந்தது. அங்கிருந்த வியாபாரிகள் இவரை வித்தியாசமாகப் பார்த்தனர். சிவபாலன் சிலரிடம் விளக்கம் சொன்னதும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.\nஏதாவது விடுதியில் தங்கலாம் என சொன்னபோது, நதியைக் கடந்தால் விவேகாநந்தசுவாமி ஆஸ்ரமம் இருக்கிறது அங்கு சென்று இன்று இரவை கழிக்கலாம் என்றார் சிவபாலன். கோவிந்தசாமியும் சரியென கூறிவிட ஆஸ்ரமம் அடைந்தார்கள். அப்பொழுது இருட்டி விட்டது. இவர்களை ஆஸ்ரமத்தில் தங்க அனுமதித்தார்கள். அந்த ஆஸ்ரமத்தில் சிறியவர் முதற்கொண்டு வயதானவர்கள் வரை இருந்தார்கள். குருகுலம் போன்ற பள்ளியும் இருந்தது. தோட்டமும் அமைத்து இருந்தார்கள். முந்நாளில் எல்லாம் வழி நெடுக சத்திரம் கட்டி வைத்திருப்பார்களாம், இது போல யாத்திரை செல்பவர்களுக்கு உணவும் ஓய்வெடுக்க இடமும் என மிக சிறப்பாக இருந்து இருக்கிறது. இப்பொழுது அது போன்ற சத்திரங்கள் காண்பது குறைவு. இது போன்ற ஆஸ்ரமங்கள் ஆங்காங்கே இருக்கும் போலும் என கோவிந்தசாமி தனது நினைவை ஓடவிட்டார்.\nமறுநாள் காலையில் மீன் பிடிக்கச் சென்றார்கள். நல்ல மீன்கள் சிக்கியது, நல்ல வியாபாரமும் நடந்தது. சிவபாலன் கோவிந்தசாமியை மெச்சினார். சிவபாலனின் வயது 48 தான். காசிக்குப் போறோம் இப்படி மீன் வித்த காசுல போறொமே என்றார் சிவபாலன். செஞ்ச பாவத்தில இந்த பாவத்தையும் சேர்த்து கரைச்சிரலாம் என்றார் கோவிந்தசாமி சிரித்துக் கொண்டே. அங்கிருந்து புகைவண்டி பிடித்து சீர்டி சாய்பாபா ஆலயம் வந்தார்கள். சீர்டி சிறப்பினை கதை கதையாகச் சொன்னார் சிவபாலன். தான் சீர்டியிலே இருக்கப்போவதாக சிவபாலன் சொன்னதும் கோவிந்தசாமி ஏமாற்றத்துடன் தனது பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். சிவபாலனின் துணை கோவிந்தசாமிக்கு மிகவும் உதவியாக இருந்தது.\nகோடியலூரிலே அவரது நினைவு சுற்றியது. சில மாதங்களுக்கு முன்னர் வசந்தராஜ் தன்னிடம் அவரது மகளுக்கு வரன் பார்ப்பதாகவும், பண உதவியும் கேட்டதும் நினைவுக்கு வந்தது. இந்நேரம் தனது வீட்டில் வைத்து வரன் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து இருப்பார்கள் என எண்ணினார் கோவிந்தசாமி. இப்படி வீடும் தோட்டமும் தனது என்ற எண்ணம் தனக்கு வராமலிருக்க மிகவும் போராடினார்.\nகோடியலூரில் வசந்தராஜ் மகள் கோமலாவுக்கு அரசு பேருந்து ஓட்டுநர் வரனாக அமைந்தார். திருமணத்தை கோவிந்தசாமி வரும் வரை தள்ளி வைக்கலாம் என எண்ணிய வசந்தராஜ் திருமணத்தை சற்று தள்ளி வைக்கலாம் எனக் கேட்டார். வரதட்சிணையை சரியாக பேசியவர்கள் தள்ளி வைக்க இயலாது என கூறவே கோவிந்தசாமியிடம் கேட்ட உதவித்தொகையை குறித்துக் கொண்டு எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டார் வசந்தராஜ். அடுத்தமாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nகோவிந்தசாமி புவனேஸ்வரை வந்து அடைந்தார். ஒ���ிஸ்ஸா மாநிலம் என அறிந்துகொண்டவர் இந்த மாநிலத்தில் அதிக வெள்ளம் வரும் என நாளிதழ்களில் படித்து இருந்தார். எங்கு போவது என தெரியாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென மழை பலமாக விழுந்தது. தொப்பலாக நனைந்து போனார். இருமத் தொடங்கினார். இவரை அங்கே ஒரு இளைஞன் வைத்த கண் எடுக்கமால் அவர் வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் அருகிலேயே சென்று அந்த கட்டிடத்தின் கீழ் இருமலுடன் நடுங்கிக் கொண்டே நின்றார் கோவிந்தசாமி.\nமிக்க நன்றி டக்ளஸ் அவர்களே.\nஆமாம் சக்தி அவர்களே. முன்னரே எழுதப்பட்டுவிட்டது, அதனை இங்கே புதிய நண்பர்களுக்கெனப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/05/blog-post_5951.html", "date_download": "2019-05-22T02:55:43Z", "digest": "sha1:DWGWP42GOJ7KIZRZ276F7BQMTI24QJPX", "length": 29818, "nlines": 186, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மேற்குலக ஆக்கிரமிப்பாளர்களை எதிர் கொள்வது எ���்படி என கற்பிக்க முயல்கின்றார் அவுஸ்திரேலிய டாக்டர் பிரேமச்சந்திரன்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமேற்குலக ஆக்கிரமிப்பாளர்களை எதிர் கொள்வது எப்படி என கற்பிக்க முயல்கின்றார் அவுஸ்திரேலிய டாக்டர் பிரேமச்சந்திரன்.\nகனடா ஆனது அதனது சொந்த தேசிய நலனை பாதுகாப்பதற்காக இலங்கையின் அமைதி மற்றும் வளர்ச்சியை அழிப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது என்றும் பிற தீய குழுக்களிடமிருந்து இலங்கையை பாதுகாப்பது இலங்கை அரசின் தலையாய கடமையுமாகும் எனக் சுட்டிக்காட்டும் அவுஸ்திரேலியாவில் குடிபுகுந்துள்ள டாக்டர் இராமச்சந்திரன் இலங்கை பாராளுமன்றை நோக்கி ஓர் கடிதம் ஒன்றை எழுதி அதனை அமைச்சர் குணரட்ணவிற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் கடிதத்தை பாராளுமன்றில் உள்ள அமைச்சர்களுக்கும் மற்றும் பிற அலுவலகங்களில் தொழில் புரியும் ஊழியர்களிக்கும் காட்டுவதன் ஊடாக இலங்கை எதிர் காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தினை பற்றி விழிபுணர்வை ஈடுபடுத்த முடியுமா\nகனடா இலங்கையில் அமைதி மற்றும் வளர்ச்சியை அழிக்க விரும்புகிறது\nகடந்த இரண்டு தசாப்தங்களாக கனேடிய அரசாங்கம் ஆனது வெற்றிகரமாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் ஆசிய தொழில் வல்லுனர்களை தமது நாடிற்கு குடி பெயர செய்வதன் மூலம் செல்வத்தை ஈட்டி வருகின்றது. அத்துடன் குரூரமான கனேடிய வாழ் மக்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி பெற்ற செல்வத்தின் மூலம் தமக்கும் தம் குழந்தைகளுக்கும் உணவு ஊட்டி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஆசிய தொழில் வல்லுனர்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலவளிப்பதன் மூலம் கனடாவில் குடி ஏறுவதற்கான விசாவினை எதிர் பார்த்து காத்துள்ளனர். அனால் அவர்கள் அங்கு சென்ற பின்னர் தான் அங்குள்ள மோசமான பொருளாதார நிலைமையை தெரிந்து கொள்கிறார்கள். விசா விண்ணப்ப கட்டணமானது க��ேடிய அரசாங்கத்திற்கு பெருமளவு பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கின்றது என்பது குறிப்படத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , ஐரோப்பிய குடியேறிகள் கனடாவின் நிராயுதபாணியான பழங்குடி மக்கள் அல்லது நில உரிமையாளர்களை கொன்று நாட்டினை ஆக்கிரமித்தனர். பின்னர் அவர்கள் மெதுவாக பல தந்திரோபாயங்களை கையாண்டு நில உரிமையாளர்கள் பலரை கொன்றனர். பிற நாட்டில் உள்ள வளங்களை திருடி ஏற்றுமதி செய்வதன் மூலம் பணத்தை சம்பாதித்தனர். மீதி 1.4 மில்லியன் இன மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வருகின்றனர்.\n2 வருடங்களுக்கு முன்பு சர்வதேச விசாரணை சபை ஆனது கனேடிய அரசின் மீது விசாரணை கோரியது. இதன்போது பழங்குடியினர் மீது மேட்கோள்ளப்பட்ட அழிப்பு நடவடிக்கை சுட்டி காட்டப்பட்டது. மத்திய மற்றும் ஆசிய நாடுகளில் பொருளாதாரத்தை குலைப்பதன் மூலம் தமது நாட்டிற்கு பொருளாதரத்தை அதிகரிக்கும் நோக்குடன் கனேடிய அரசு செயற்பட்டு வருகின்றது. இவர்கள் பொருளாதரத்தை சீர் குலைக்க நினைக்கும் நாடுகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் முதலிடம் வகிக்கின்றது.\nவெற்றிகரமாக 2009 இல் இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர், அமைதி மீண்டும் நிலை நாட்டபட்டுள்ளது. இந்த நேரத்தில் இலங்கையில் பெரும்பான்மையான தமிழர் கனடாவில் வசிகின்றனர். அதிகளவானோர் 1980 பின் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து போய் கனடாவில் அவர்கள் தகுதிக்கு குறைந்த தொழிலை செய்தும் வேலை இல்லா நிலைமையும் பழக்கமற்ற சூழல் நிலைமைகளின் கீழும் (0 பாகை வெப்ப நிலை ) வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவதன் மூலம் தமிழர் கலாச்சாரம் குலைக்க படுகின்றது. இப்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில தமிழர்கள் ஏன் இன்னுமங்கு வாழ வேண்டும் இவர்கள் நாட்டிற்கு திரும்பி விடாமால் இருக்கவே அமைதியை குலைக்க விரும்புகிறது.\n2 வருடங்களுக்கு முன் இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் பனி போர் தொடங்கியது. இதன் போது ஊடகங்களின் பங்களிப்புடன் இலங்கையில் மனிதர் வாழ அமைதியான சூழ் நிலை காணப்படவில்லை என்ற தவறான செய்தியை உருவாக்க முயன்றது. அத்துடன் மறைமுகமா கனேடிய அரசானது தமது மனித உரிமை மீறல்களை மறைக்க முற்பட்டது.\n30 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த யுத்தத்தின் போது பல���லாயிரகணக்கான மக்கள் இறந்தபோது கனேடிய அரசு மகிழ்ச்சியான போக்கை கடைபிடித்ததுடன் தற்போது இலங்கை அபிவிருத்தி அடைவதால் மகிழ்ச்சி அற்ற போக்கை கடைபிடிகிறது.\nகனடாவிற்கு மக்கள்குடியெரும் நிலை குறைவடைந்தால் கனேடிய அரசு பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடையும் எனவே கனேடிய அரசு இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் வளர்ச்சியை குலைக்க விரும்புகிறது.\nஇலங்கை அரசின் ஆளும் உறுப்பினரான நீங்கள் கனேடிய தீவிர வாதத்திற்கு எதிராக எழுந்திருக்க வேண்டும்\nஇந்த டாக்டர் பொய்களை எழுதவில்லை. கனடிய அரசுகள் இரட்டை வேடம் போடுவதில் சமர்த்தர்கள். புலிகளைத் தடை செய்துள்ளதாக சொல்லிக் கொண்டு புலிகளின் அமைப்புக்களுக்கு இன்றும் பணம் அள்ளி வீசுகிறார்கள்.\nஇந்த டாக்டர் மாத்திரமல்ல பல தமிழர்களுக்கும் அவர் எழுதிய உண்மைகளின் தார்ப்பரியம் புரியும்.\nஐநா தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு தடை செய்துள்ள நபர்களை நாடுகடத்தவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாதென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.\n1985ஆம் ஆண்டு எயர் இந்தியா குண்டு வெடிப்பில் 186 கனடியர்கள் கொல்லப்பட்டனர். குண்டு வைத்தவர்கள் சீக்கிய பயங்கரவாதிகள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சுவிங்கம் இழுப்பதைபோல இரண்டு தசாப்தங்களாக தாமதம் செய்தனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்ப...\nமுறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்\nஅண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின...\nவன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.\nவடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் தி...\nஅடுத்த தேர்தலில் இறங்கு��து மாத்திரமல்ல வெற்றியடைந்து முஸ்லிம் பயங்கரவாதத்தை துடைத்தெறிவேன். கோத்தா.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.” – இவ்வாறு தெர...\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது\nகொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசன...\nISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா\nகடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்த...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 1 - யஹியா வாஸித்\nநாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மி...\nசஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.\nகடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு ம...\nரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்...\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு சாத்தியமா சட்ட மா அதிபர் திணைக்களத்தை கேட்கிறார் மைத்திரி.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/13/109446.html", "date_download": "2019-05-22T04:14:46Z", "digest": "sha1:GYIODHOVCAY27UPYAU76ETERMYAGPXRN", "length": 19388, "nlines": 209, "source_domain": "www.thinaboomi.com", "title": "இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலி", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nஇங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலி\nதிங்கட்கிழமை, 13 மே 2019 உலகம்\nகொழும்பு : இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33) ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.\nஇருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மாதம் 19-ந்தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தேன்நிலவுக்காக லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கினர். இங்கு தங்கியிருந்து பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, பின்னர் மாலத்தீவு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் 25-ந்தேதி 2 பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி உஷிலா பட்டேல் பரிதாபமாக இறந்தார். உடலில் நீர்வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனது மனைவி இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணமென்றும் அவர்கள் அளித்த உணவில் ஏதோ துர்நாற்றம் வீசியதாகவும் சந்தாரியா கூறினார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.\nஇந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப இல��்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தாரியா கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவோ இல்லை என்றும், எனினும் விசாரணை முடியும் வரை அவர் இலங்கையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110042-actor-nivin-pauly-interview.html", "date_download": "2019-05-22T03:17:57Z", "digest": "sha1:HWVXPEKDUC3QNYPH34R43SQE2PINVK3K", "length": 25811, "nlines": 128, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விஜய் - அஜித்தின் பாராட்டு... விக்ரம் டெடிகேட் செய்த பாடல்..!\" நிவின் பாலி ஷேரிங்ஸ்", "raw_content": "\n\"விஜய் - அஜித்தின் பாராட்டு... விக்ரம் டெடிகேட் செய்த பாடல்..\" நிவின் பாலி ஷேரிங்ஸ்\n\"விஜய் - அஜித்தின் பாராட்டு... விக்ரம் டெடிகேட் செய்த பாடல்..\" நிவின் பாலி ஷேரிங்ஸ்\n’’இன்ஜினீயரிங் முடிச்சிட்டு இரண்டு வருஷம் இன்போசிஸ் கம்பெனியில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கே தோணுச்சு நம்ம கேரியர் இது இல்லைனு. அதனால் வேலையை விட்டுட்டு ஒன்றை வருஷம் சும்மாவே இருந்தேன். அப்போது என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் சில பேர் சினிமாவுக்குள் வருவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். கேமரா மேன், டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர் என ஒவ்வொரு ஏரியாவிலும் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். நிறைய நேரத்தை அந்த டீம்முடன் நான் செலவு செய்வேன். அப்போது, எனக்கு சினிமாவில் முயற்சி பண்ணலாம்னு தோன்றியது. அந்த நேரத்தில் இயக்குநர் வினித் படத்துக்கு ஆடிஷன் நடந்தது. நான் என்னுடைய இரண்டு நல்ல போட்டோவை அனுப்பி வைத்தேன். வினித் படத்துக்கு ஐந்து பேர் தேவைப்பட்டார்கள், நான்கு பேர் கிடைத்துவிட்டார்கள். ஒருவர் கிடைக்கவில்லை. மீடியம் ஹைட் அண்டு வெயிட்டில், கொஞ்சம் அழகாக இருக்கின்ற ஒரு பையன் தேவைப்பட்டான். அதுமாதிரி எந்தப் பையன் கிடைக்குறானு அவங்க தேடிக்கிட்டு இருந்த போது நான் என்னுடைய ஒரு போட்டோவை அனுப்பிவைத்தேன். என் போட்டோவைப் பார்த்துவிட்டு ஆடிஷனுக்கு கூப்பிட்டார்கள். அப்படியே அவருடைய படத்தில் மலையாளத்தில் அறிமுகமானேன்’’ என்று தன்னுடைய அறிமுகத்தோடு பேச ஆரம்பிக்கிறார் நிவின் பாலி.\nநிவினுக்கு சென்னை எவ்வளவு ஸ்பெஷல்\n’’சினிமாவில் சான்ஸ் தேடிக் கொண்டிருக்கும்போது வீக் எண்ட் ஆனால் சென்னை வந்து விடுவேன். அப்போது 'நேரம்' டைரக்டர் அல்போன்ஸ் நுங்கம்பாக்கம் ஏரியாவில் தங்கியிருந்தார். நானும், அவருடன்தான் வந்து தங்கினேன். அப்போது சென்னையில் டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன். அந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் எல்லாம் ஷார்ட் ஃபிலிம் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் அல்போன்ஸை பார்க்க நுங்கம்பாக்கம் ரூமுக்கு வருவார். அப்போது அவருடன் பேசிப் பழகி இருக்கிறேன். அப்போது ஆக்டர் பாபி சிம்ஹாவை மீட் பண்ணி இருக்கிறேன். நானும் பாபி எல்லோரும் சேர்ந்து 'எலி' அப்படிங்குற ஷார்ட் ஃபிலிமில் நடித்து இருக்கிறோம். 'நேரம்' படம் வருவதற்கு முன்பு அந்த நேரத்தில் டைரக்டர் நலன் குமரசாமி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். பட், பார்த்துப் பழகியது இல்லை. அப்போது எல்லாம் தமிழில் ஒரு படம் பண்ணணும்னு ஆசை இருந்தது.\nநான் மலையாளத்தில் நடிக்கப் போனதுக்கு அப்பறமும் தமிழில் எதாவது படம் பண்ணணும்னு தோணும். அப்போதுதான் 'நேரம்' படம் எனக்கு தமிழில் அமைந்தது. 'நேரம்' படம் தமிழ் அண்ட் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் ஆச்சு. 'நேரம் ' படம் ரிலீஸானப்போது எனக்கு ஒரு சின்ன பேனர் சென்னையில் இருந்தது. அதைப் பார்க்கும்போது ஹாப்பியாக இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு சினிமாவில் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. நாங்க எல்லோரும் முயற்சிதான் பண்ணிட்டுதான் இருந்தோம். அந்த நேரத்தில் தமிழில் ஒரு படம் பண்ணது சந்தோஷமாக இருந்தது. என் கனவு நிறைவேறிய மாதிரி ஒரு ஃபீல் இருந்தது. இப்போது 'ரிச்சி' படம் ரிலீஸாகப் போது, நிறைய பேருக்கு என்னை தெரிந்து இருக்கிறது. படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக், டீசர் எல்லாம் நல்ல ரீச் ஆகியிருக்கு. இது எல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.’’\nதமிழில் 'நேரம்' படத்துக்கும் 'ரிச்சி' படத்துக்கும் இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏன்\n``இடையில் நிறைய தமிழ் ஃபிலிம் ஸ்டோரி கேட்டேன். கதையும் பிடித்திருந்தது. சரி, ஓகே பண்ணலாம்னு நினைத்தப்போது டைம் கிடைக்கவில்லை. மலையாளத்தில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தால் தமிழில் நடிக்க கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.\nஅதற்கு அப்புறம்தான் 'ரிச்சி' படத்தின் கதை என்னிடம் வந்தது. நானும் டைரக்டர் கெளதமும் கதையைப் பற்றி டிஸ்கஸ் பண்ணினோம்,. இது கன்னட படம் ஒன்றின் ரீமேக். பட், கன்னட படத்தின் ஸ்க்ரிப்ட் மாதிரி 'ரிச்சி' படத்தின் ஸ்க்ரிப்ட் இருக்காது. முழுவதுமாக மாத்தியாச்சு. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் நிறைய ட்விஸ்ட் இருக்கும். படத்தில் வரும் கேரக்டர் மற்றும் இன்டர்வெல் என எ���்லோமே வித்தியாசமாக இருக்கும். கன்னடப் படத்தைப் பார்த்து இந்தப் படத்தை பார்த்தால்கூட இரண்டு படமும் முழுவதுமாக வேற படமாகதான் தெரியும். 'ரிச்சி' படத்தின் டைரக்டர் கெளதமின் ஸ்க்ரிப்டாகத்தான் இந்தப் படம் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.’’\n'ரிச்சி' படத்தின் கதையை டைரக்டர் உங்களிடம் சொல்வதற்கு முன்னாடி பேய் படம் ஒன்றின் ஸ்டோரி உங்களிடம் சொன்னதாக கேள்விப்பட்டோமே\n’’பேய் ஸ்டோரி கிடையாது. அப்பா, மகன் ஸ்டோரி சொன்னார். அந்த நேரத்தில் பட்ஜெட் காரணமாக அந்த ஸ்டோரியை பண்ண முடியவில்லை. அதற்கு அப்புறம்தான் 'ரிச்சி' படத்தின் ஸ்டோரி கேட்டேன். கதை பிடித்திருந்தது எல்லாம் ஓகேவாக இருந்தது. அதனால் 'ரிச்சி' படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டோம்.’’\n'தட்டத்தின் மறையத்து' படத்தில் வருகின்ற மாதிரி உங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு பொண்ணை உருகி உருகி காதலித்து இருக்கீங்களா\n’’ஒரு ஆளை மட்டும்தான் அந்த மாதிரி லவ் பண்ணினேன். அவங்க என்னுடைய வீட்டில் மனைவியாக இருக்காங்க. இப்போது இரண்டு குழந்தைகள் எங்களுக்கு இருக்கு. நான் சினிமாவுக்கு முயற்சி செய்துகொண்டிருந்த காலத்தில் இருந்து என்னுடன் இருக்காங்க. எனக்கு திருமணம் முடிந்த வருஷமும், சினிமாவில் நான் அறிமுகமான வருஷமும் ஒரே வருஷம். படம் ரிலீஸூக்கு முன்பே எங்களுக்கு நிச்சயம் எல்லாம் முடிந்துவிட்டது. அவங்க எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். எது உங்களுக்குப் பிடித்திருக்கோ அதை ஃபாலோ பண்ணுங்கனு சொன்னாங்க. அவங்க எனக்கு பிரஷர் கொடுத்திருந்தால் இப்போது எதாவது ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். அவங்க என் மனைவியாக கிடைத்தது என் லக். எல்லோருக்கும் இது மாதிரி ஒரு வாழ்க்கை அமைந்தால் நன்றாக இருக்கும்.\nஎன் வீட்டில் இருக்குறவங்களுக்கு 'பிரேமம்' படம் ரொம்பப் பிடிக்கும். அதனால் அந்தப் படத்தில் வருகின்ற மாதிரி ப்ளாக் ஷர்ட், வேட்டி அணிந்துகொண்டு ஓணம் பண்டிகையின்போது நானும் என் பையனும் நிற்கிற மாதிரி ஒரு போட்டோ எடுத்தாங்க. அதை பேஸ்புக்கில் போட்டோம். நீங்கள் எல்லோரும் பார்த்து இருப்பீங்க அந்த போட்டோ நல்ல ஃபேமஸ் ஆயிருச்சு.’’\nஉங்களுடைய நெருங்கிய நண்பர் விக்ரம் பற்றி சொல்லுங்க\n’’தமிழ் சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்க. மலையாள சினிமா உலகைச் சேர்ந்தவனாக நான் இருந்தாலும் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் என்னை நல்லா வெல்கம் பண்ணுறாங்க. நிறைய சப்போர்ட் பண்ணுறாங்க. அதில் விக்ரம் சாரும் ஒருவர்.\nவிக்ரம் சாரை அவருடைய பிறந்த நாள் அன்னைக்கு பார்த்தேன். நான் மாடியில் நின்று கொண்டிருந்தேன். என்னைப் பார்த்து கீழே வாங்கனு கூப்பிட்டார். 'பிரேமம்' அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ''இன்னைக்கு என்னுடைய பெர்த் டே தான். பட், நான் உங்களுக்கு ஒரு சாங் டெடிகேட் பண்ணுறேன்''னு சொல்லி, மலரே பாடல் பாடி காட்டினார். எனக்கு அந்த டைம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சிவகார்த்திகேயன், தனுஷ், த்ரிஷா, ஜெயம் ரவி என எல்லோரும் என்னிடம் நல்லா பழகுவாங்க. சென்னைக்கு நான் வரும்போது என்னுடன் வெளியே வருவார்கள். நல்ல நட்பு எனக்கு தமிழ் சினிமாவில் இருக்கிறது.’’\n'பெங்களூரு டேஸ்' ஃப்ரெண்ட்ஷிப் பற்றி சொல்லுங்க\n’’பெங்களூரு டேஸ் ஷூட்டிங்கின்போதுதான் எனக்கு துல்கர், பஹத் பழக்கம். அப்போதிலிருந்தே எங்களுடைய நட்பு ஆரம்பமாகிருச்சு. 90 நாள்கள் பெங்களூரு டேஸ் ஷூட்டிங் போச்சு. அந்த நாள்கள் முழுவதும் நாங்கள் அனைவரும் ஒன்றாகதான் இருந்தோம். அதற்கு அப்புறம் என்னுடைய ஃபிலிம் ரீலிஸ் ஆகுறபோது அவர்கள் பார்த்துவிட்டு போன் பண்ணி விஷ் பண்ணுவார்கள். நானும் விஷ் பண்ணுவேன். அப்படிதான் எங்கள் நட்பு தற்போது சென்றுகொண்டிருக்கிறது.’’\n'காயங்குளம் கொச்சுண்ணி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா, ஜோதிகா வெளியிட்டார்களே\n’’ 'காயங்குளம் கொச்சுண்ணி' டைரக்டர் ரோஷன் சாருக்கு ஜோதிகா மேடமை ரொம்பப் பிடிக்கும். அவங்க ஒரே ஃபேமிலி மாதிரி. 36 வயதினிலே படத்துக்குப் பிறகு அவர்கள் எல்லோரும் நல்ல நண்பர்கள். சூர்யா, ஜோதிகா இரண்டு பேரும் சிம்பிளாக படத்தின் செட்டுக்கு வந்தாங்க. ரொம்ப சைலன்ட்டாக செட்டை பார்த்துவிட்டு போகலாம் அப்படிங்குற மாதிரி வந்தாங்க. சூர்யா சார் எல்லாம் செட்டுக்கு வருவது பெரிய விஷயம் இல்லையா. அதனால், நாங்கள் அனைவரும் அவங்களுக்கு பெரிய வெல்கம் கொடுத்தோம்.\nரோஷன் சார் பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துவிட்டார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவங்க ரெண்டு பேரும் வெளியிட்டது ரொம்ப ஹாப்பியாக இருந்தது. ஒரு நாள் முழுவதும் அவங்க செட்டில் இருந்தார்கள். 'ரிச்சி' படத்தின் ட்ரெய்லர��� அவங்க ரெண்டு பேருக்கும் மிகவும் பிடித்தாகச் சொன்னார்கள். ரொம்ப ஹாப்பி.’’\n'சகாவு' படம் பண்ணியதற்கு என்ன காரணம்\nஇந்தப் படத்தில் ஒரு கம்யூனிஸ்ட் தோழராக நான் நடித்திருந்தேன். எனக்கு கம்யூனிஸ்ட் தோழராக நடிக்க வேண்டும்கிற ஆசை ரொம்ப நாளாக இருந்தது. நல்ல ஸ்க்ரிப்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். 'சகாவு' படம் கம்யூனிஷத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை காட்டியது. பெர்ஃபார்மென்ஸ் பண்ணுவதற்கும் நல்ல இடம் இருந்தது. உடனே ஓகே சொல்லி நடித்து விட்டேன்.’’\n'பிரேமம்' தெலுங்கு ரீமேக் பார்த்தீங்களா\n’’இல்லை, பார்க்கவில்லை. பிரேமம் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் காலேஜ் ஸ்டூடண்டாக நான் நடித்த பார்ட் ரொம்பப் பிடிக்கும். பட், தெலுங்கு பிரேமம் பார்க்கவில்லை. அதில் இருக்கும் ஒரே ஒரு பாடல் மட்டும் பார்த்தேன்.’’\nவிஜய், அஜித் இவங்க இரண்டு பேரில் யாருடைய படத்தில் நடிக்க ஆசை\n’’ரொம்ப கஷ்டமான கேள்வியாக இருக்கு. அவங்க ரெண்டு பேருமே பெரிய ஸ்டார்ஸ். இவங்க இரண்டு பேருக்கும் கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. அஜித், விஜய் சார் படங்கள் கேரளாவில் ரிலீஸ் ஆகும்போதும் பெரிய வரவேற்பு இருக்கும். இவங்க ரெண்டு பேரும் 'பிரேமம்' படங்கள் பார்த்துவிட்டு என்னை சென்னைக்கு வரவழைத்து வெகுவாக பாராட்டினார்கள். அது எல்லாம் பெரிய விஷயம்தானே. எத்தனையோ படங்கள் ஹிட் அடிக்குது. அதில் என்னை கூப்பிட்டு பாராட்டியதை எல்லாம் என்ன சொல்றதுனே தெரியவில்லை. அதனால், இரண்டு பேரில் யாருடைய படமாக இருந்தாலும் உடனே ஓகே சொல்லிவிடுவேன்.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devbhoomihp.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-22T03:44:46Z", "digest": "sha1:GBRPM34I4UXMZ3GL3MLWL3DWWCECCL3N", "length": 12719, "nlines": 61, "source_domain": "devbhoomihp.pressbooks.com", "title": "பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும் – தேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்", "raw_content": "\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n1. பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது\n2. பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை\n3. பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்\n4. பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்\n5. பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்...\n6. பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங���களும்\n7. பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்\n8. பகுதி 8: இசையும் நடனமும்\n9. பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்\n10. பகுதி 10: தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி\n11. பகுதி 11: பயணத்தினால் கிடைத்த நட்பு\n12. பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\n13. பகுதி 13: காங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவி\n14. பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்\n15. பகுதி 15: கையேந்தி பவனில் காலை உணவு\n16. பகுதி 16: சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்\n17. பகுதி 17: குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்\n18. பகுதி 18: பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்\n19. பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட\n20. பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்\n21. பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்\n22. பகுதி 22: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\n23. பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்\nதேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n4 பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்\nஎங்கள் பயணம் தொடர்ந்தது….. சென்ற பகுதியில் சொன்ன மாதிரி வயல்வெளி எங்கும் பச்சைப்பசேல்…. ஆங்காங்கே சில வயல்களில் கரும்பு சாகுபடி முடிந்து அவ்விடத்திலேயே வெல்லம் காய்ச்சி விற்றுக் கொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று இடங்களில் இப்படிச் சுடச்சுடக் காய்ச்சிய புதிய வெல்லம் பார்த்த பிறகு சாப்பிடாவிட்டால் என்னாவது ஓட்டுனர் ஜோதியிடம் வெல்லம் காய்ச்சும் அடுத்த இடம் கண்டவுடன் வண்டியை நிறுத்தச் சொன்னோம். அவருக்கும் வெல்லம் சாப்பிட ஆசை இருந்தது போலும் – நீங்கள் சொல்லத் தான் நானும் காத்திருந்தேன் என்று சொன்னபடி அடுத்த வெல்லம் காய்ச்சும் இடத்தில் வண்டியை நிறுத்தினார்.\nஅப்போது தான் சுடச்சுட வெல்லம் காய்ச்சி ஒரு பெரிய மரத் தாம்பாளத்தில் கொட்டி துண்டு போட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். அதற்கு முன்னர் காய்ச்சிய வெல்லமும் – அங்கே கூடையில் இருந்தது. கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்து அதற்குப் பின்னர் தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம். நாங்களோ பதினைந்து பேர் [ஓட்டுனர் ஜோதியையும் சேர்த்து] – அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் ருசித்தாலே ஒரு கிலோ அளவுக்கு வருமே\nகொஞ்சமாக எடுத்து அனைவரும் பகிர்ந்து ருசித்தோம். இப்போது தான் பயணம் தொடங்கி இருப்பதால், அப்போதைக்கு சாப்பிட மட்டும் ஒரு கிலோ வெல்லம் வாங்கிக் க��ண்டோம். தில்லி திரும்பும் போதும் இதே வழி தான் என்பதால் வரும்போது எல்லோருடைய வீட்டிற்கும் தேவையான வெல்லம் வாங்க முடிவு செய்தோம். கிலோ 60 ரூபாய் சொல்ல, அங்கே ஒரு மூதாட்டி பேரம் பேசிக் கொண்டிருந்தார் – ”எல்லாம் அம்பது ரூபாய்க்கு தரலாம் எத்தனை வருஷமா வெல்லம் வாங்கறேன், எனக்குத் தெரியாதா எத்தனை வருஷமா வெல்லம் வாங்கறேன், எனக்குத் தெரியாதா” என்று கேள்வி 🙂\nவெல்லம் வாங்கி ருசித்தபடியே அங்கிருந்து பயணித்தோம். சற்று தொலைவு சென்ற பிறகு பார்த்தால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் பல இடங்களில் கின்னு [ஆரஞ்சு போலவே இருக்கும்] பழங்களைக் கொட்டி வைத்து அங்கேயே அதன் சாறு பிழிந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். பதினோரு மணி அளவில் காலை உணவு சாப்பிட்டது – அதன் பிறகு வெல்லம் – இப்போது ஜூஸ். பார்த்தவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம். பழங்களை எடுத்து தோல் உரித்து ஜூஸ் போட்டு காலா நமக் [கருப்பு உப்பு] போட்டு கலந்து கொடுத்தார் ஒரு இளைஞர். பெரிய டம்ளரில் ஜூஸ் – விலை ரூபாய் 20 மட்டும் அதையும் குடித்து விட்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.\nஇப்படியே சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் என்னாவது ஆனாலும் உணவு எங்களை விடுவதாய் இல்லை ஆனாலும் உணவு எங்களை விடுவதாய் இல்லை நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது வரும் ஒரு ஊர் ஆனந்த்பூர் சாஹேப் – அங்கே சின்னச் சின்னதாய் நிறைய குருத்வாராக்கள் உண்டு. முக்கியமான குருத்வாரா ஆனந்த்பூர் சாஹேப் எனும் பெயரிலேயே இருக்கிறது. நாங்கள் சென்ற சமயத்தில் சீக்கிய குருக்களில் ஒருவரின் பிறந்த நாள் என்பதால் பஞ்சாபின் பல பகுதிகளிலிருந்தும் சீக்கியர்களும், மற்ற பஞ்சாபிகளும் ஆனந்த்பூர் சாஹேப் குருத்வாராவிற்கு தங்களது ட்ராக்டர்களில் சென்று கொண்டிருந்தார்கள்.\nஅப்படிச் செல்லும் அனைவருக்கும், மற்ற சாலைப் பயணிகளுக்கும் நெடுஞ்சாலை எங்கும் சீக்கியர்கள் சுத்தமான உணவு சமைத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கொஞ்சமாவது சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என அன்பாக வேண்டுகோள் விடுப்பது அவர்கள் வழக்கம்.\nஅனைவரிடமும் பணிவாக மறுத்தாலும் சிலர் விடுவதில்லை – தேநீரும் பிரட் பக்கோடாவுமாவது எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் எனச் சொல்ல ஒரு இடத்தில் தேநீரும் பிரட் பக்கோடா��ும் சாப்பிட்டோம். இப்படியாக பயணம் முழுவதிலும் விதம் விதமாய் சாப்பிட்டு, இனிமையான அனுபவங்கள் பலவற்றுடன் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தினைச் சென்றடைந்தோம்.\nஅங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா\nPrevious: பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்\nNext: பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-22T03:21:37Z", "digest": "sha1:UY2EJEZ6OGD72ONBLC7M5AX4ELA3GNJ6", "length": 13282, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome ELECTION தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து...\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.\nலோக்சபா தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் கவுண்டன் தொடங்கிவிட்டதால், தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்து இருக்கிறது.\nஇதற்கான பிரச்சாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் எப்போது நடக்கும் என்று தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.\nதமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26 தேதி.\nவேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 27 செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 29ம் தேதி. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி செய்யப்படும்.\nஇந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக���கிறது. முதற்கட்டதிலேயே தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அதேபோல புதுச்சேரிக்கும் இதே நாளில் வாக்குப் பதிவு நடைபெறும்.\nPrevious articleBLO’s மதிப்பூதியம் அரசாணை.\nNext articleநாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார். \nஅவசர செய்தி.. 60% தபால் ஓட்டுகள் கூட இன்னும் பதிவாகவில்லை.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரசாணை வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\nஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கட்டிடங்கள்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது...\n2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கட்டிடங்கள்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது உயர்நீதிமன்றம்... 2011-க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1125/amp", "date_download": "2019-05-22T03:26:04Z", "digest": "sha1:URBLMSFJCPBSHC3LMR6TBLLJB7QJTQLG", "length": 8308, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர் | Dinakaran", "raw_content": "\nசாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்...தொடர் விடுமுறையால் திரண்டனர்\nதிருவண்ணாமலை: ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிகப்பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆய���ரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.\nஎழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள நீரூற்று பகுதிகளை பார்த்து பரவசமடைந்தனர். அதேபோல் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குளித்து மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்கினர்.\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை - தென்மலை ரயில் பயணம்\nசுற்றுலா பயணிகளை கவரும் இத்தாலியன் பூங்கா\nபவானிசாகர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகோடை சீசன் களைகட்டியது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பிரமிளா மலர்கள்\nவிடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: எழில் கொஞ்சும் பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nநீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nசேவல் கொண்டை மலர்கள் பூக்கும் சீசன் துவக்கம் : சுற்றுலா பயணிகள் வியப்பு\nவிடுமுறை நாளையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : மெயினருவியில் கூட்டம் அலைமோதியது\n12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி\nகொல்லிமலையில் சீதோஷ்ண மாற்றம் : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nநீலகிரியில் பூத்துக்குலுங்கும் சீகை பூக்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து க��ளித்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/02/eshwaramurthy.html", "date_download": "2019-05-22T03:36:03Z", "digest": "sha1:GDDTMIT3EEF2GYUV2ZVNCDZAMQJQOQY6", "length": 17632, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் ஜப்தி செய்ய உத்தரவு | court orders to freeze properties of former minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n8 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n39 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n11 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் ஜப்தி செய்ய உத்தரவு\nஅ.தி.மு.க வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தியின் பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்யஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த அசையா மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 25 லட்சம் ஆகும்.\nஅ.தி.மு.க. ஆட்சியில் கதர் துறை அமைச்சராக இருந்தவர் ஈஸ்வரர்த்தி. இவர் தாராபுரம் தனித் தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ. வாக இருந்தார்.\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மனைவி, மற்றும் உறவினர்களின் பெயர்களில் இவர் சொத்துச் சேர்த்ததாகப்புகார்கள் எழுந்தது.\nஈரோடு, தாராபுரம், அம்மாபேட்டை, சின்னக்கலையம்புத்தூர், ஆகிய பகுதிகளில் அசையாச் சொத்துக்களை இவர்வாங்கிக் குவித்துள்ளார்.\nஇவை அனைத்தும் தந்தை பெருமாள், சகோதரி தமிழ்ச்செல்வி, அவரது கணவர் சதாசிவம், மனைவி சுஜாதாஆகியோரது பெயரில் இந்த சொத்துக்கள் இருந்துள்ளன.\nஇந்த சொத்துக்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் சம்பாதித்தவை. எனவே இவற்றை ஜப்தி செய்ய வேண்டும்என ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுப்ரமணியம் மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல்நீதிமன்றத்தில் புகார் செய்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி சீமதுரை, முதல் கட்டமாக முன்னாள்அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி, தனது உறவினர்கள்பெயரில் பினாமியாக வாங்கியுள்ள 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், மற்றும் 2 கார்கள், வீடுகள்ஆகியவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.\nஜப்தி தொடர்பான வழக்கு விசாரணை இப்போது துவங்கியுள்ளது. இந்த விசாரணை தொடர்ந்து நடக்கும். இதன்முடிவில் ஈஸ்வரமூர்த்தி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளாரா என்பது பற்றித் தெரிய வரும்.\nஅப்பீல் செய்வேன்: இந்நிலையில், வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகும் முன்பே சொத்துக்களை ஜப்தி செய்வதைஎதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், எனது தந்தை, மனைவி, சகோதரி ஆகியோர் வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தங்களை வழக்கில் சேர்த்தது குறித்து தனித் தனியே முறையீடு செய்துள்ளனர்.\nமேலும், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அ.தி..கவிற்குஅவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், எனக்கு சீட் கிடைக்கும் என்பதால் தி.மு.க இதனைச்செய்ய முனைந்துள்ளது. எனவே ஈரோடு மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nஅமித்ஷா ���்பெஷல் டின்னர்.. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட தமிழக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nமண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு\nவாக்குகளை குவிக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் .. செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்\nஅதிமுகவை காலி செய்த திமுக அலை.. 34 தொகுதிகளை வெல்லுமாம்.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்\nசூலூர் தொகுதியில் காவி நிற ஆடை அணிந்த பக்தர்கள் வாக்களிக்க அனுமதி மறுப்பு\n4 சட்டசபை இடைத்தொகுதிகளுக்கு நடுவிரலில் மை வைக்கும் அதிகாரிகள்\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்தது.. 77.62% வாக்குகள் பதிவு\nஇன்று மழை எப்படி இருக்கும்\nநீ இருக்கும் வரை யாருக்கும் கவலை இல்லை.. நீ மறைந்தால் மனிதகுலமே இல்லை ஒரு க(த)ண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-02-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-22T03:14:12Z", "digest": "sha1:IF2C7RZONWXSUP37WZEMK5UYP2G3KXAJ", "length": 4822, "nlines": 108, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 02 ஆகஸ்டு 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 02 ஆகஸ்டு 2016\n1.“சென்னை உயர் நீதிமன்றம்” என்பதற்கு பதிலாக “தமிழ்நாடு உயர் நீதிமன்றம்” என மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2.தமிழகத்தின் பொறியியல் படிப்பின் ஆய்வில் மூன்றில் ஒரு மாணவர் பொறியியல் படிப்பை 4 ஆண்டுகளில் முடிப்பதில்லை என்பதும் அரியர் தேர்வுகளை வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.\n1.தங்களது ஆயுட்காலம் வரை முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n1.ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரான நாள் 2 ஆகஸ்டு 1934.\n2.மாக்கடோனியக் குடியரசு நாட்டில் இன்று குடியரசு நாள்\n1.ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் உள்ள டோ��ாண்டோவில் நடந்தது. ஜோகோவிச்(செர்பியா), 6-3, 7-5 என்ற நேர்செட்டில் நிஷிகோரியை(ஜப்பான்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.\n« நடப்பு நிகழ்வுகள் 01 ஆகஸ்டு 2016\nநடப்பு நிகழ்வுகள் 03 ஆகஸ்டு 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-group-1-model-exam-part-1-18-12-2016/", "date_download": "2019-05-22T04:15:32Z", "digest": "sha1:UP553RQ772EDABFTJZCMYAN76FHQNTQG", "length": 6871, "nlines": 105, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Group 1 Model Exam Part 1 18.12.2016 - TNPSC Ayakudi", "raw_content": "\n1 .கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி\n1 .சூரியன் நடுத்தர அளவு கொண்ட நட்சத்திரம்\n2.ஏறக்குறைய இரண்டு பில்லியன் ஆண்டுகள் வயது கொண்டது\n3.சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன\nமேலே கொடுக்கப்பட்டுள்ள சரியான வாக்கியம் மற்றும் வாக்கியங்கள் யாவை\nபருவகால மாற்றங்கள் பின்வரும் காரணத்தினால் ஏற்படுகின்றன\nஅ.புவியானது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால்\nஆ.புவியானது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால்\nஇ.புவியானது 23 1/2 டிகிரி சாய்வாக சூரியனை சுற்றி வருவதால்\nஈ. புவி சூரியனைச் சுற்றிவர 365 1/5 நாட்கள் எடுத்துகொள்வதால்\nபெருக்கடல்களின் மேற்பரப்பில் கிடையாக நகருகின்ற கடல் நீர்\nஈ. அலைகள் அல்லது நீரோட்டங்கள்\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நுட்பம்\n1.அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி\nஇ. 3 மட்டும் சரி\nA :அண்டத்தை உள் அரங்கத்தில் அமைப்பதை கோள் அரங்கம் என்கிறோம்\nR :ஈர்பாற்றலால் ஒன்று சேர்க்கப்பட்ட வாயுக்களையும் , புழுதித் துகள்களையும் கொண்ட எண்ணற்ற விண்மீன்களின் தொகுப்பை நெபுலா என்கின்றோம்\nஅ.A மற்றும் R சரி ,A ன் உண்மையான விளக்கம் R ஆகும்\nஆ.A சரி R தவறு\nஇ.A தவறு R சரி\nஈ.A மற்றும் R சரி , A ன் உண்மையான விளக்கம் R அல்ல\nஅ. அதிக எண்ணிக்கை கொண்ட துணைக் கோள்கள் உடைய கோள் பூமி\nஆ. சேய்மையில் உள்ள கோள் செவ்வாய் ,வியாழன் ,சனி\nஇ. அதிக ஆல்பிடோ மதிப்புள்ள கோள் புதன் ,வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/facebook-affair-threatened-man-arrested-in-tirunelveli/", "date_download": "2019-05-22T02:46:16Z", "digest": "sha1:AJPLHXFNI3O6GJQYPQYTCIAZ6UVJSMY4", "length": 8499, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆபாச படத்தை வெளியிடுவேன்: மிரட்டிய மாணவருக்கு சிறை - Cinemapettai", "raw_content": "\nஆபாச படத்தை வெளியிடுவேன்: மிரட்டிய மாணவருக்கு சிறை\nஆபாச படத்���ை வெளியிடுவேன்: மிரட்டிய மாணவருக்கு சிறை\nமூக வலைதளத்தில் ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜான் ஐசக் சீன் (20). தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த 23 வயது நிரம்பிய மாணவிக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு தங்களது ஜாதகத்தை பரிமாறிக் கொண்டனர். அதன் பின்னர் ஜாதகத்தை வைத்து ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்தாராம் அந்த மாணவி. அதில், திருமணம் நடந்தால், குழந்தை பாக்கியம் இருக்காது என்று ஜோதிடர் சொல்ல, உடனே அந்த காதலை முறித்துக்கொண்டுள்ளார்.\nஇதனால், கடுப்பான ஐசக், என்னை திருமணம் செய்யாவிட்டால், என்னிடம் உள்ள உன்னுடைய ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி நடந்தவற்றை வீட்டில் தெரிவிக்க, பின்னர், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஐசக் சீனை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2011/05/1.html", "date_download": "2019-05-22T04:19:52Z", "digest": "sha1:QM7KDLKQ6BMXDW3YU5EEPRDFPM7IQWQL", "length": 16961, "nlines": 178, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: புத்த மார்க்க வின விடை -1", "raw_content": "\nபுத்த மார்க்க வின விடை -1\nக. அயோத்திதாஸ் பண்டிதர் எழுதியது\n01. உமது மார்க்கம் என்ன\n02. புத்த மார்க்கம் என்பது எப்படி\nபுத்தராகிய சற்குரு ஜகத் ஜோதியாய் தன்னருட் கொண்டு நிர்வாண பெரும்பாட்டையைத் திறந்து அவ்வழியில் தானே முதல் முதல் சென்றதால் அவ்வழிக்கு புத்த மார்க்கம் எனப்படும்.\n03. புத்தகம் என்பது என்ன\nபுத்தருடைய நீதிவாக்கியங்களையும் ஞானவாக்கியங்களையும் எழுதி அடக்கி வைத்திருக்குங் கட்டுக்கு புத்தகம் என்று பெயர்.\n04. பௌத்தர் என்பது என்ன\nபுத்தர் அறத்தைக் கடைப்பித்தவர்கட்கு பௌத்தர் என்றும் புத்தறர் என்றும் பெயர்.\n05. புத்தர் என்பவர் யார்\nநம்மை ஒத்த மனிதனாக பூமியில் பிறந்து அறிவை விருத்தி செய்துக்கொண்டு உலகத்தில் உள்ள சீவராசிகளுக்கு ஞானம் இன்னது என்றும் அஞ்ஞானம் இன்னது என்றும் விளக்கி சுக வழியைக் காட்டிய ஓர் சற்குரு.\n06. இம்மகாத்துமா புத்தர் என்னும் காரண நாமதேயத்தைச் சூடாமுன் என்ன பெயரைக் கொண்டு அழைக்கப்பெற்றார்\n07. இவருக்கு சித்தார்த்தர் என்னும் பெயரை ஏன் கொடுத்தார்கள்\nபூர்வ காலத்தில் இத்தேசத்தை அரசாண்ட முக்கிய அரசர்களுட்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தால் கலிவாகு சக்கிரவர்த்தி கணித்த அறுபது வருடத்தில் பிறந்த வருடத்தையே நாமகரணமிடும் வழக்கப்படி சித்தார்த்தி வருடம் பிறந்த புத்த சுவாமிக்கும் சித்தார்த்தா என்று அழைக்கப்பெற்றார்.\n08. புத்த சுவாமியைப் போல முக்கிய அரசர்கள் இவ்வருட நாமத்தை வழங்கினார்களா\nஆம். நளவருடம் பிறந்தவனை நளராசன் என்றும் விக்கிரம வருடம் பிறந்தவனை விக்கிரமராசன் என்றும் மன்மத வருடம் பிறந்தவனை மன்மதராசன் என்றும் ஐயவருடம் பிறந்தவனை ஐயராசன் என்றும் வழங்கி வந்தார்கள்.\n09. இவ்வகை சித்தார்த்தி என்னும் பெயரை மாற்றி புத்தர் என்னும் பெயரால் அழைக்கும்படி நேரிட்ட காரணம் என்ன\nஇவர் ஓர் சக்கிரவர்த்திக்கு ஏகபுத்திரனாகப் பிறந்து மண் என்றும் பெண் என்றும் பொன் என்றும் வழங்கும் செல்வத்திரள் தனது சுகபோகத்துக்குத் தக்கவாறு இருந்தும் உலகிலுள்ள சீவராசிகளை ஈடேற்ற வேண்டும் என்னும் கருணையினால் அவைகள் யாவற்றையும் துறந்து பலவகையான துன்பங்களை சகித்து சுகவழியாகிய ஞானத்தின் உண்மெய்க் கண்டு போதித்ததால் மெய்யன் என்னும் பொருட்பட பாலி கலையில் (புத்தம்) புத்தா என்று அழைக்கப்பெற்றார்.\n10. இவர் எந்த சக்கிரவர்த்திக் குடும்பத்தில் பிறந்தார்\nசாக்கைய குலத்தைச் சார்ந்த வீரவாகு என்னும் சக்கரவர்த்தியின் வம்ச வரிசையில் சுத்தோதயன் அல்லது மணமுகன் என்று வழங்கும் சக்கரவர்த்திக்கும் மாயாதேவி என்னும் சக்கரவர்த்தினிக்கும் பிறந்தவர்.\n11. இவர் தந்தை எந்த தேசத்தை அரசாண்டு வந்தார்\nமகத நாட்டை சார்ந்த கபிலவசத்து என்னும் பட்டணத்தை அரசாண்டு வந்தார்.\n12. தற்காலத்தில் அத்தேசம் எங்குள்ளது\nநேபாளத்தில் இருக்கின்றது. அதனை வட அயோத்தியாபுரி, சாக்கிய நகர், கயிலாசம், உத்தர கோசலம் என்றும் சரித்திரங்களில் எழுதி இருக்கின்றார்கள்.\n13. சாக்கையர்கள் என்றால் என்ன\nபூர்வகாலத்தில் கிரகங்களைக் கொண்டு வருங்காலம் போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய மேன்மையுள்ள ஓர் கூட்டத்தாருக்கு சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர், தீர்க்காதரிசி வருங்காலம் உரைப்போர் என்றும் வழங்கி வந்தார்கள்.\n14. இவ்வகை சக்கையர் குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் என்ன\nஅவருடைய சரித்திரங்களும் சாக்கையமுனி என்னும் பெயரும் போதுமான ஆதாரமாக இருக்கின்றது.\n15. சாக்கையர் என்று வழங்கும் புத்தருடைய குடும்பத்தார் தற்காலம் எங்கு இருக்கின்றனர்\nபூர்வகாலத்து அரசர், வணிகர், வேளாளர் என்ற முத்தொழிலாளர்களாலும் சிறப்புற்று இருந்த சாக்கையர்கள் தற்காலம் பறையர் என்றும், பஞ்சமர் என்றும், சாம்பார் என்றும், வலங்கையர் என்றும் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்து இருகின்றனர்.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 11:34 PM\nலேபிள்கள்: பகவன் புத்தர் , மகா பண்டிதர் அயோத்திதாசர்\nபுத்த மார்க்க வின விடை -1\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214999?ref=trending?ref=trending", "date_download": "2019-05-22T03:02:20Z", "digest": "sha1:CX4X6AAANDHFORSWG3MCDNUA5EUHJDMP", "length": 10532, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பழிவாங்கும் நோக்கமா? இலங்கையை கைப்பற்றும் நோக்கமா? கலாநிதி குணதாச அமரசேகர - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பழிவாங்கும் நோக்கமா இலங்கையை கைப்பற்றும் நோக்கமா\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் நாட்டை பழிவாங்கும் நோக்கிலா அல்லது நாட்டை கைப்பற்றும் நோக்கிலா மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய தகவல் எவையும் இதுவரை தெரியவில்லை என கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.\nராஜகிரியவில் அமைந்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,\nஇந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட 150 நபர்களில் 120 நபர்களை கைது செய்துள்ளதுடன் இந்த பிரச்சினைக்கு நூற்றுக்கு தொன்நூறு சதவீதம் தீர்வுகாணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மிகவும் சாதாரணமாக கூறுகின்றார். அதேவேளை இந்த விடையத்தினை மிகவும் சாதாரனமாக பார்ப்பதாக அவருடைய நடவடிக்கைகளில் இருந்து தெரிகின்றது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தின் போது சிங்கப்பூரில் இருந்த ஜனாதிபதி நாடுதிரும்பியதும் அவருடைய மகனின் திருமணம் பற்றியே சிந்தித்தார். அவருடைய செயற்பாட்டினையே மற்றைய அரசியல்வாதிகளும் பின்பற்றுகின்றனர்.\nஇந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் யாரால், எங்கிருந்து, எதற்கு மேற்கொள்ளப்பட்டது என்ற கண்ணோட்டத்தில் விசாரணையை முன்னெடுத்தால் அதற்கான நிரந்தர தீர்வினை அடையமுடியும்.\nநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னணி பற்றி இதுவரை தகவல் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தாக்குதல் நாட்டை பழிவாங்கும் நோக்கிலா அல்லது நாட்டை கைப்பற்றும் நோக்கிலா மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய தகவல் எவையும் இதுவரை தெரியவில்லை.\nஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றன��் . எனவே இதற்கான தீர்வினை அடைவது கடினமாகும்.\nஇதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதம் ஏன் இலங்கையில் உருவானது என்பது பற்றிய தகவல் கண்டுப்பிடிக்கப்படாமல் இந்த அச்சுறுத்தலை ஒழிப்பது கடினமாகும் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2016/09/20/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-22T03:34:45Z", "digest": "sha1:WMRLLB6QR2IFMAOGNSRTIMIC24FBKOPH", "length": 4080, "nlines": 52, "source_domain": "jmmedia.lk", "title": "September 20, 2016 – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nகெட்டவர் என்று எவரையும் ஒதுக்காதீர்கள்\n[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாரையும் கெட்டவர் என ஒதுக்கவில்லை. அவர்கள் செய்த சேவையே கெட்டவர்களை நல்லவர்களாக்கியது தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\nபொதுப் போக்குவரத்தின் எதிர்காலம்: டிரைவர் இல்லாத பஸ்\nடிரைவர் இல்லாத கார் உபயோகம் பரவலாக சில நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல் படுத்தப்படுகிறது. பல்கலைக்கழக வளாகங்கள், சுற்றுலா மையங்கள் உள்ளிட்டவற்றில் இதுபோன்ற வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும்\nகை கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவி கொலை – VIDEO\nதெலுங்கான மாநிலம் ஹைதராபாத் ல் அமீனா என்ற 9 ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவி கை கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை ���ெய்யப்பட்டுள்ளார். கொலை செய்யும்\nகபீர் ஹாசீமின் 120 ஆண்டுகள், பழமையான வீடு உடைக்கப்பட்டது\nநல்லாட்சியின் பிரபல அமைச்சர் கபீர் ஹாசீமின் 120 ஆண்டுகள் பழமையான வீடானது உடைக்கப்பட்டுள்ளது. மாவெனெல்ல நகருக்கு அண்மையில் மாவனெல்ல -ஹெம்மாத்தகம வீதியில் இந்த வீடுஅமைந்திருந்ததோடு, குறித்த வீதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/56884-so-proud-of-you-my-love-anushka-sharma-tells-virat-kohli.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T03:22:32Z", "digest": "sha1:KZMV7OZICKHMLBHU7PTLT5TR67YEPD2D", "length": 13736, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸ்திரேலிய வெற்றியை அனுஷ்காவுடன் கொண்டாடிய கோலி! | So proud of you my love, Anushka Sharma tells Virat Kohli", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஆஸ்திரேலிய வெற்றியை அனுஷ்காவுடன் கொண்டாடிய கோலி\nகோலியுடன் அனுஷ்கா சர்மா ஆஸ்திரேலிய வெற்றியைக் கொண்டாடிய புகைப்படங்களை அவர் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇந்தியாவில் இன்று விராட் கோலி என்றால் தெரியாத இடமே இல்லை என்று சொல்லலாம். இந்திய அணியில் சேர்ந்த சிறிய காலத்திலேயே விராட் கோலி சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரது பேட்டிங்கை பார்த்த அனைவரும், இவர் கண்டிப்பாக சச்சினின் சாதனையை முறியடிப்பார் என்று சொன்னார்கள். அதன்பின்னர் ஒரு கட்டத்தில் இந்தியா மட்டும் அல்ல எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு ரன்களை குவிக்கும் ரன் மெஷினாக மாறினார் கோலி. 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதற்கு இவரது பேட்டிங் ஒரு முக்கியக் காரணம்.\nஅடுத்தடுத்த அதிரடி, அடுத்தடுத்த வெற்றிகள், களத்தில் ஆக்ரோஷம் என மைதானத்தில், கோலி ஒரு முகம் என்றால் அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் கோலி இன்னொரு முகம். காதல், குறும்பு என அனுஷ்கா சர்மாவுடன் அவர் ஷேர் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் வைரல் ரகம். கோலிக்கு போட்டியாக தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதில் அனுஷ்கா சர்மாவும் போட்டிப் போட்டு வருகிறார். விராட் கோலி பங்கேற்கும் போட்டிகளில் கலந்து கொண்டு அவரை ஊக்கப்படுத்துவது, வெற்றி தோல்விகளை களத்திலேயே பகிர்ந்து கொள்வது என அனுஷ்காவின் செயல்பாடுகள் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற குறையை தகர்த்தெறிந்தார் விராட் கோலி. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற பெருமையை விராட் பெற்றார்.\nஇந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அனுஷ்கா கேக் வெட்டி கொண்டாடி தன் கணவரான கோலியை பாராட்டியுள்ளார். இந்திய அணியின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட அனுஷ்கா '' அவர்கள் வந்தார்கள். அவர்கள் வென்றார்கள், இந்தக் குழுவால் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது.\nவீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள். என்னுடைய அன்பான விராட் கோலியை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் நண்பர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஇந்திய அணி வெற்றி பெற்ற அன்றே மைதானத்தில் அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோலி வெற்றியை பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி சமூக வலைத்தளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தி வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇ���ு தொடர்பான செய்திகள் :\n“இந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \n” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான்\nபண்ட்க்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வானது ஏன் \n“கோலியின் ஐபிஎல் அனுபவம் உலகக்கோப்பையை பாதிக்காது ” - கங்குலி\n6ஆம் கட்ட வாக்குப்பதிவு: விராத் கோலி, காம்பீர் வாக்களிப்பு\nதோனி போல போட்டியை கணிக்கும் திறமை கோலியிடம் இல்லை: பயிற்சியாளர் தகவல்\n“பாண்ட்யா இந்திய அணியின் சொத்தாக இருப்பார்” - உலகக் கோப்பை குறித்து கபில்\nவிராத்துடன் வாக்குவாதம்: கதவை உடைத்த நடுவர், இழப்பீடு கட்டினார்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅயோத்தி வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு\nமதுபோதையில் கார் ஓட்டிய நடிகர் சக்தி: கைதாகி விடுதலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60698-ipl-2019-tn-players-playing-in-this-ipl.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T02:43:49Z", "digest": "sha1:VELQ5P3X6TN3A7TBLDKZ74SAE4ROGX2R", "length": 17096, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்? | IPL 2019: TN players playing in this ipl", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஐபிஎல் போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் யார் யார்\nஐபிஎல் போட்டிகள் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியும் மோத உள்ளனர். இதனால் ஐபிஎல் திருவிழா நாடு முழுவது களைகட்ட உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் முக்கிய தமிழ்நாட்டு வீரர்கள் யார்\nஐபிஎல் தொடக்கத்தில் சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின் தனது சிறப்பான பந்துவீச்சால் சென்னை அணியை பல தருணங்களில் வெற்றி பெற வைத்தார். சென்னை இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் போது அஸ்வின் அந்த சீசனில் பெரும் பங்காற்றினார். அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தமானார்.\nமேலும் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார் அஸ்வின். இதுவரை இவர் 125 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இவர் 110 விக்கெட்டுகளும், 333 ரன்களும் எடுத்துள்ளார். இம்முறை ஐபிஎல் போட்டியில் சுழலில் கலக்க ஆயத்தமாகி வருகிறார் இவர்.\nதமிழ்நாடு அணியிலிருக்கும் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக். இவர் முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். 2013 ஆம் ஆண்டு கார்த்திக் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் மும்பை அணி ஐபில் கோப்பை கைப்பற்றியது. அதில் முக்கிய பங்கு தினேஷ் கார்த்திக்கையே சேரும்.\nஏனென்றால் அவர் 2013 ஐபிஎல் தொடரில் 510 ரன்கள் விளாசி மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடந்த 2018 ஐபிஎல் தொடரில் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்துவருகிறார்.\nஇவர் 168 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3401 ரன்கள் எடுத்துள்ளார். இந்தாண்டு உலகக் கோப்பை அணியில் தினேஷ் இடம்பெறும் வாய்ப்புள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் அவர் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் விஜய் சங்கர். இவர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடந்த போட்டிகளில் அசத்தலாக ஆடினார். இதனால் இவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் இந்த ஐபிஎல் அவருக்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுவரை விஜய் சங்கர் 18 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 313 ரன்கள் குவித்துள்ளார். இம்முறை விஜய் சங்கர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடவுள்ளார்.\nதமிழ்நாடு அணியின் துவக்க ஆட்டக்காரரான முரளி விஜய் இந்தப் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இவர் இதுவரை 168 ஐபிஎல் போட்டிகளில் 2523 ரன்கள் குவித்துள்ளார்.\nமுருகன் அஸ்வின் தமிழ்நாடு அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர். இவர் இம்முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். இவர் 12 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 10 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.\nதமிழ்நாடு அணியின் வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன். இவர் 2017 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இவர் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ளார். நடராஜன் 6 ஐபிஎல் போட்டிகளில் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.\nவருண்தான் இந்த ஐபிஎல் தொடரில் உற்றுநோக்க கூடிய வீரர்களில் ஒருவர். ஏனென்றால் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இவர் வலது கை சுழற்பந்துவீச்சாளர். இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் அசத்தியதால் தற்போது ஐபிஎல் அணிக்கு தேர்வாகியுள்ளார். இதுவே அவரின் முதல் ஐபிஎல் தொடர் என்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.\nகேரளாவில் கூட்டணி - 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது பாஜக\nசம்ஜௌத��� ரயில் குண்டுவெடிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ் தலைவர் உட்பட 4 பேர் விடுவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் \nஉடல் தகுதி பெற்றார் கேதர் ஜாதவ்: உலகக் கோப்பை அணியில் இணைகிறார்\nஉலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி\n“தோனியை ‘ஆத்தங்வாதி’ என்றே அழைப்போம்” - பழைய நண்பர் பேட்டி\nஉலகக் கோப்பையில் கங்குலி உட்பட 3 இந்திய வர்ணனையாளர்கள்\nநலம் பெறுவாரா கேதார் ஜாதவ் உலகக் கோப்பைக்காக 22ஆம் தேதி புறப்படும் இந்திய அணி\nகிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளை\nபண்ட்க்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வானது ஏன் \nதோனி ‘ரன் அவுட்’ இல்லை என சச்சின் கூறினாரா\nRelated Tags : IPL 2019 , Cricket , TN players , ஐபிஎல் போட்டி 2019 , ஐபிஎல் போட்டியில் ஆடும் தமிழ்நாட்டு வீரர்கள் , Dinesh Kartik , Ravichandran Ashwin , Murugan Ashwin , Murali vijay , ரவிச்சந்திரன் அஸ்வின் , தினேஷ் கார்த்திக் , விஜய் சங்கர் , முரளி விஜய் , தங்கராசு நடராஜன்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரளாவில் கூட்டணி - 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது பாஜக\nசம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ் தலைவர் உட்பட 4 பேர் விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems?start=40", "date_download": "2019-05-22T02:34:21Z", "digest": "sha1:QKQQJBAX53CPOT54VNS2OVTUNMHEJV36", "length": 4854, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ\t எழுத்தாளர்: கார்க்கி\t படிப்புகள்: 1406\nதத்தி தாவும் paper நான்\t எழுத்தாளர்: நா. முத்துகுமார்\t படிப்புகள்: 1305\nவிளையாடு மங்காத்தா\t எழுத்தாளர்: கங்கை அமரன்,யுவன் சங்கர் ராஜா,சுசரிதா\t படிப்புகள்: 1434\nகொடியிலே மல்லிகப்பூ\t எழுத்தாளர்: வைரமுத்து படிப்புகள்: 1515\nநான் சொன்னதும் மழை வந்திச்சா\t எழுத்தாளர்: செல்வராகவன்\t படிப்புகள்: 1973\nபொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்\t எழுத்தாளர்: தாமரை\t படிப்புகள்: 1739\nமாமரத்து பூவெடுத்து\t எழுத்தாளர்: ஆபாவாணன்\t படிப்புகள்: 1662\nராசாத்தி என் உசிரு என்னதில்ல\t எழுத்தாளர்: வைரமுத்து\t படிப்புகள்: 1571\nகாலங்காத்தால மறஞ்சிருக்கும் வெண்ணிலா போல\t எழுத்தாளர்: விவேகா\t படிப்புகள்: 1595\nநெஞ்சம் எனும் ஊரினிலே\t எழுத்தாளர்: நா.முத்துகுமார்\t படிப்புகள்: 1435\nபக்கம் 5 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=573", "date_download": "2019-05-22T02:51:30Z", "digest": "sha1:LBYIPNIL5AU7L2C57YBXIKNCDJL4Q36C", "length": 72823, "nlines": 884, "source_domain": "kalaththil.com", "title": "வீட்டுச்சின்னத்துக்கும் TNA, யானைச்சின்னத்துக்கும் UNP, வாக்களிக்க வேண்டாம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்! | Do-not-vote-for-the-home-and-the-TNA-and-the-elephant-UNP.---Vavuniya-District-Citizens-Committee-Response-[-VCC-]", "raw_content": "\nபிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கான அவசர அறிவிப்பு\nமுள்ளிவாய்க்காலும் - தமிழர் ஆவணப்படுத்தலும்...\nபிரான்சில் இடம்பெற்ற கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்ட மற்றும் துடுப்பெடுத்தாட்ட போட்டிகள்\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nகிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸீபுலீலாஹுக்கு எதிராக ஆர்பாட்டம்\nகுண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் தமிழர்களே - பௌத்த சிங்களவர்கள் கொல்லப்படவில்லை\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் இனத்தின் தேசிய விடுதலைப்போரை இழிவுபடுத்தும் BBC ஊடகத்தின் தமிழ்ப்பிரிவான BBC News தமிழ்\nவீட்டுச்சின்னத்துக்கும் TNA, யானைச்சின்னத்துக்கும் UNP, வாக்களிக்க வேண்டாம். – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்\nமனித உரிமை பிரகடனத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சம உரிமை, அடிப்படை உரிமை, மனித உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தும் ஒன்றுபட்ட சமாதான பிரச்சினைகளற்ற சுயநிறைகொண்ட ரீதியான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதை தொலைநோக்காகக்கொண்டு கடந்த ஒன்பது வருடகாலமாக ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு – Vavuniya Citizen Committee (VCC)’ என்ற பெயரில் செயல்பட்டுவரும் எமது அமைப்பு,\nபெப்ரவரி மாதம் 10ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் இதர அமைப்புகள் போல வெறுமனே ஒரு கண்காணிப்பாளராக இருந்துவிடாமல், ‘தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம்’ கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தேசம் குறித்த பரந்துபட்ட சிந்தனையோடும், மக்கள் நலனில் பெருத்த அக்கறையோடும், விடுக்கும் செய்தி இது\nஎமது மதிப்புக்கு உரிய தமிழீழ மக்களே\nஅன்று… சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஸவை வீழ்த்தி, மத்திய அரசாங்கத்தில் எப்படி ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டதோ, அதேபோல இன்று… தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை வீழ்த்தி புரட்சிகர அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\nஉங்கள் நிலத்தில், உங்கள் வாழ்வையும் – வளத்தையும் நாசமாக்க, உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைச்சுற்றி பெரும் சதிவலை ஒன்று பின்னப்படுகின்றது. இருட்டு மூலைகளுக்குள் பின்னப்படும் இந்த சதிவலைக்குள் வீழ்ந்துவிடாமல் தப்பித்துகொள்ளும் வகையில், தமிழ் மக்கள் ‘நின்று நிதானித்து பக்குவமாக’ வாக்களிக்க வேண்டும். இம்முறை நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு (வீட்டுச்சின்னத்துக்கு) வாக்களித்தால், அது உங்களுக்கு நீங்களே சவக்குழி வெட்டிக்கொண்டதாக உலகத்தின் ஏனைய இன மக்களால் நோக்கப்படும்.\nவிடுதலை என���ம் உன்னத இலட்சியத்துக்காக அளவிட முடியாத இழப்புகளையும் வலிகளையும் சந்தித்து, உச்சபட்ச தியாகங்களை செய்துள்ள தமிழ் தேசிய இனத்தை சேர்ந்த நீங்கள், எங்கே கூச்சநாச்சமின்றி, சூடு சொரணை எதுவுமின்றி இருந்துவிடப்போகின்றீர்களா\nஉங்களை நெருங்கிவரும் அந்த அழிவு பற்றி, சதித்திட்டம் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா\nதற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைந்து, மறுதேர்தல் ஒன்றுக்கு இவர்கள் தயாராகும் போது, ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு வழங்கி ஐக்கிய தேசியக்கட்சியை ஆட்சி கொண்டு வருவது தொடர்பில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் – ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் ‘கள்ள டீல்’ ஒன்று உள்ளது. இந்தக் களவாணி கூட்டத்தின் இரகசிய ஒப்பந்தத்தை முறியடித்து இவர்களின் சதித்திட்டத்தை உடைத்தெறியும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் பிரிந்து நின்று தேர்தலை சந்திக்கும்போது, ஐக்கிய தேசியக்கட்சி நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளருக்கே வாக்களிக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுக்கும். அதுபோல அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைக்க அனுசரணை வழங்குவதோடு, அவர்கள் கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான பட்ஜெட் மற்றும் சட்டத்திட்டங்களை நிறைவேற்றவும் ஆதரவாக வாக்களிப்பார்கள்.\n‘அடுத்த தேசியத்தலைவர் சம்பந்தன் ஐயா தான். சம்பந்தன் ஐயாவை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும்’ என்று ஐக்கிய தேசியக்கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சுக்குள் புதைந்துள்ள கொடிய நஞ்சை தமிழ் மக்கள் தின்று சாகக்கூடாது ‘எங்கே தமிழ் மக்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் தோற்கடித்துவிட்டால், தாம் போட்டுள்ள நீண்டகாலத்திட்டங்கள் எல்லாம் குழம்பி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கதிரையில் ஏற்ற முடியாமல் போய்விடுமோ ‘எங்கே தமிழ் மக்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் தோற்கடித்துவிட்டால், தாம் போட்டுள்ள நீண்டகாலத்திட்டங்கள் எல்லாம் குழம்பி ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கதிரையில் ஏற்ற முடியாமல் போய்விடுமோ\nஆதலால், தமது சதித்திட்டங்களுக்கு ஒத்துப்போகாத திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான (சைக்கிள் சின்னம்) தமிழ் தேசிய மக்கள் முன்னணியோ, அல்லது திரு.சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான (உதயசூரியன் சின்னம்) தமிழர் விடுதலைக்கூட்டணியோ, தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை பெற்றுவிடுவதை தடுப்பதற்காக, மிகவும் நரித்தனமாக ஐக்கிய தேசியக்கட்சியும் – தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து ‘கூட்டுச்சதிவேலை’ பார்க்கிறது.\nஎனவே தான், மக்களின் அடிப்படை தேவைகள் – வசதி வாய்ப்புகளுடன் தொடர்புடைய ‘குட்டிக்கூட்டணி பலம்’ என்று சொல்லப்படுகின்ற உள்ளூராட்சிசபைகளை, எப்பாடுபட்டாவது தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க பெரும் கோடித்தொகை பணத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு வாரி இறைத்துள்ளார்.\nஈழத்தில் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ‘சமகால காட்சிகள்’ தான் என்ன\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்கள் – தொழில் வளங்களை விடுவிக்க கோரியும், தமிழ் மக்கள் தாமாகவே கிளர்ந்தெழுந்து வீதிகளுக்கு வந்து அரச, இராணுவ இயந்திரத்தை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழர் தாயகத்தின் திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களின் இந்த தன்னெழுச்சிப் போராட்டங்கள் ஒரு வருடத்தை கடந்தும் கூட நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பிக்களோ, அரச பயங்கரவாதத்தின் முகத்திரையை கிழித்தெறியும் இவ்வாறான மக்கள் போராட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்த்து, ஒவ்வொரு நாடுகளாக பயணம் செய்து அந்த நாட்டுத் தலைவர்களுக்கு, மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கம் ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று, நற்சான்று பத்திரமும் – பாராட்டும் பரிசும் வழங்கி கொண்டிருக்கின்றார்கள்.\nமே மாதம் 2009 க��குப்பின்னர், கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் நிலமீட்பு போராட்டம், மாபெரும் மக்கள் போராட்டத்தின் முதல் வெற்றியாக எப்போது பதிவாகியதோ, அப்போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேசம் களைந்து, மக்கள் முன்னால் இவர்கள் அம்பலப்பட்டு, இவர்களின் தோல்வி ஆரம்பமாகிவிட்டது. மக்கள் எப்போது இவர்களில் நம்பிக்கை இழந்து, கிளர்ந்தெழுந்து வீதிகளில் இறங்கிப்போராட புறப்பட்டார்களோ, அப்போதே இவர்கள் ‘சக்தியற்ற – பயனற்ற தலைமைகள். காலாவதியான பொருட்களைப் போன்றவர்கள்’ என்ற உண்மை உறுதிசெய்யப்பட்டு விட்டது. தமிழ் மக்களை தீராநோய் போல பீடித்து உலுப்பிக்கொண்டிருக்கும் இந்த வெட்கம், கேடு, அவமானம், சாபங்களுக்கு இனியும் வாக்களிக்க வேண்டாம்.\nஎமது மதிப்புக்கு உரிய தமிழீழ மக்களே\n2009க்குப்பின்னர் பல திசைகளிலும் பயணம் செய்து, புரட்சிகர அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கிய புள்ளியில் இப்போது நாங்கள் எல்லோரும் சந்தித்திருக்கிறோம். துரோகங்களாலும் – சதிகளாலும் பின்னப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கும் உங்கள் வாழ்வை மீட்டெடுத்து புதுப்பித்துக்கொள்வதற்கு காலம் இத்தேர்தலை உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக தந்திருக்கிறது. வரலாற்றுத்திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக அவசியம் வாக்களியுங்கள். உங்கள் உள்மனதை நோக்கி நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் உங்களிடமே உண்டு\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்களின் எந்தப் பிள்ளைகளாவது ஈழத்தில் தங்கியிருந்து கல்வி கற்கின்றனரா அரசாங்க வேலைவாய்ப்பு கிடைக்காமல் தொழில் தேடி அலைகின்றனரா\nஇல்லை. இவர்கள் சிலர் சிறீலங்கா அரசாங்கத்திடம் பின்கதவு வழியாக புலமைப்பரிசில் திட்டங்களைப் பெற்று, தமது பிள்ளைகளை அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, சுவிஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பட்டப்படிப்பு கல்வி கற்க அனுப்பி வைத்துள்ளார்கள். இன்னும் சிலர், அரசாங்க அமைச்சுகளில் தமது பிள்ளைகளுக்கு உயர் அரச பதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளனர். ஆனால் ஈழத்தில் இப்போதும் எங்கோ ஓர் மூலையில், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய தமது பிள்ளைகளை மேற்கொண்டு படிக்க வைப்பதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாமல் ஏழைத்தாய்மாரின் இதயம் குமுறி அழுதுகொண்டிருக்கின்றது.\nஇறுதி யுத்தத்தில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கும் – இனப்படுகொலைக்கும், ‘சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்கா அரசை தண்டிக்க விடாமல் பாதுகாப்பு வழங்குவோம். மைத்திரி – ரணில் கூட்டு அரசுக்கு சர்வதேச சமுகம் நெருக்கடி கொடுக்க இடமளியோம்’ என்ற பேரம் பேசலுடன் எதிர்க்கட்சி தலைவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவிகள் மற்றும் சொகுசு வாகனங்கள், ஆடம்பர வீடுகள் இவர்களுக்கு கைம்மாறாக வழங்கப்பட்டுள்ளன. இவர்களிடம் நெஞ்சுரமும் இல்லை. நேர்மைத்திறனும் இல்லை. எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும் பணம் புகுந்து விளையாடுகின்றது.\nஇந்த கொடுவினைகளுக்கும் – அவலங்களுக்கும் முடிவு இல்லையா\nஎமது மதிப்புக்கு உரிய தமிழீழ மக்களே வாக்காளர் பிரமாக்களே அண்ணார்ந்து பார்க்கிற அளவுக்கு மாளிகை கட்டி இவர்கள் ராஜபோக வாழ்க்கை வாழ, நீங்கள் இன்னும் ஓலைக்குடிசைகளில் சீவிக்கும் வாழ்க்கையை வாழவா விரும்புகிறீர்கள் அவர்கள் அழகிய பூந்தோட்டங்களில் வாழ, நீங்கள் அழுகிய குப்பை மேடுகளில் வாழவா ஆசைப்படுகின்றீர்கள் அவர்கள் அழகிய பூந்தோட்டங்களில் வாழ, நீங்கள் அழுகிய குப்பை மேடுகளில் வாழவா ஆசைப்படுகின்றீர்கள் நீங்கள் வாக்களித்து வாக்களித்து நம்பிக்கெட்டு ஏமாந்து நடுவீதிக்கு வந்துவிட்ட நிலைமைகள் போதும் நீங்கள் வாக்களித்து வாக்களித்து நம்பிக்கெட்டு ஏமாந்து நடுவீதிக்கு வந்துவிட்ட நிலைமைகள் போதும் இனியும் இந்த இழிநிலை தொடரத்தான் வேண்டுமா இனியும் இந்த இழிநிலை தொடரத்தான் வேண்டுமா தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரத்தை, ‘தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம்’ கோட்பாடுகளை தாங்கிப்பிடிக்கும் மாற்று அணியினரிடம் கையளிப்பதே, இந்த அவலங்கள் – கொடுவினைகள் – துரோகங்களுக்கு எல்லாம் ஒரே தீர்வாக அமையும்.\nசைக்கிள் சின்னத்துக்கும், உதயசூரியன் சின்னத்துக்கும் உளத்தூய்மையுடனும் – நெஞ்சுரத்துடனும் வாக்களியுங்கள்\nஎமது மதிப்புக்கு உரிய தமிழீழ மக்களே வாக்காளர் பிரமாக்களே தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் – ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் உள்ள இரகசிய ஒப்பந்தத்தின் சூழ்ச்சியை நன்கு உய்த்துணர்ந்து விளங்கிக்கொண்டு, தமிழ் இனத்தின் இருப்பை தீர்மானிக்கப்போகும் அரசியல் சாசன திருத்தத்துடன் கூடிய அரசியல் தீர்வுக்கான காலத்தில்,\n‘சுயமரியாதையுடனும் – பகுத்தறிவுடனும்’ வாழத்துடிக்கும் தமிழ் சமுகத்தின் அரசியல் அபிலாசையின் வெளிப்பாடாக, வடக்கு கிழக்கு மாகாணங்கள் எங்கும் சைக்கிள் மற்றும் உதயசூரியன் சின்னங்களில் போட்டியிடும் தத்தமது வட்டாரங்களுக்கு பொருத்தமான வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களித்து வெற்றிபெறச்செய்யுங்கள்.\nஎப்போது ஒரு இனம், ‘தன்னைத்தானே அடிமை’ என்று உணருகின்றதோ, அத்தகையதொரு உணர்வு அந்த இனத்தை கௌவியிருக்கும் வரை, அந்த கோழை உணர்விலிருந்து அந்த இனம் சுயமாக விடுபட்டு விலகி வெளியே வரும் வரை, அந்த இனத்துக்கு எவராலும் விடுதலையை பெற்றுக்கொடுக்கவோ, அன்றி அந்த இனம் தாமாகவே விடுதலை அடையவோ முடியாது.\nஇந்த உலக நியதியின் பிரகாரம், ‘நாங்கள் எவருக்கும் அடிமை இல்லை’ என்ற இனமான உணர்வு முகடுடைத்து கொப்பளித்து மேலெழுந்து வரும் வகையில், இத்தேர்தலில் உங்கள் வாக்களிப்பு முடிவுகள் அமைந்து, ‘நாங்கள் கேட்பது அடிமைச்சாசனம் அல்ல, அரசியல் சாசனம். நாங்கள் கேட்பது ஒற்றையாட்சி அல்ல, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம்’ எனும் செய்தியை சர்வதேச சமுகத்துக்கு இடித்துரைத்துச்சொல்வதாக பதிவாகட்டும்.\n- வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் -\nதலைவர், கோ.ராஜ்குமார் (0094 77 8547 440)\nஊடகப்பேச்சாளர், அ.ஈழம் சேகுவேரா(0094 77 9916 786)\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை\nகல்முனை - சாய்ந்தமருது பகுதியில\nபாம்பிற்கு பால் வார்த்த சுமந்த�\nஇலங்கையில் நடந்த தாக்குதலை திட�\nகொழும்பில் போலிசாரால் கைது செய�\nஇலங்கையில் 3 தேவாலயங்கள்- விடுத�\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற�\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி தே�\nமன்னார் புதைகுழி விவகாரம் குறி�\nஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிந்த�\nஇலங்கை தொடர்பான பிரேரணை பாதிக்�\nஐ.நா மனித உரிமைகள் பேரரவையின் 40ஆ\n300 கோடி ரூபாய் வீடும் விலை மதிப்�\nமன்னார் மனித புதைகுழியின் காபன�\nயாழில் பயணத்தை தொடங்கியது தமிழ�\nதன்னாட்சி தற்சார்பு தன்னிறைவே �\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முக�\nலண்டன் விமான நிலையத்தில் பறை இச\nமன்னார் குழப்பம்- பின்னணியில் ற\nகதவடைப்பு மற்றும் பேரணிக்கு தம�\nபன்னாட்டு அமைப்புகள் ஐ.நா சபையி\nஐ நா மனித உரிம��ப்பேரவை கூட்டத்த\nகிழக்கு மாகாண மக்களுக்கான பகிர�\nஅமரர் கப்டன் பிறைசூடி அவர்களின�\nதமிழ் மக்களையும் அவர்களின் அடி�\nவட தமிழீழத்தில் கடந்த 48 மணிநேரம�\nமன்னாரில் தோண்டப்படும் மனித எல�\nமுல்லைதீவு விஜயம் செய்த ஜநா குழ\nஎங்கள் பெருங்கூட்டின் இராச பறவ�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - �\nலண்டனில் நடைபெற்ற பூகோளவாதம் ப�\nம . ஆ . சுமந்திரனினை இலங்கைத் தமி�\nவியாழேந்திரனை தலையில் தூக்கி க�\nராஜித சேனாரத்தினவிற்கு கல்வி ம�\nசெம்மலை நாயாறு நீராவியடி பிள்ள�\nசம்பந்தன் தங்களுடைய பதவிகளை பா�\nதமிழ் மக்கள் போரவையிலிருந்து ஈ�\nபிரான்சில் தமிழீழ அரசியல் துறை�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 –\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 ம�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - �\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் 2018 பிர�\nநல்லாட்சி என்ற பலகைக்குள் ஒழி�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 இ�\nதமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டு செ\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் டென\nதடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைத�\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அ�\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வல�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - �\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ந�\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்�\nமுல்லைத்தீவு- செம்மலை கிழக்கு ப\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்�\nதமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த\n2ம் லெப். மாலதியின் 31வது ஆண்டு நி�\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதல�\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதல�\nபூநகரி - பாலைதீவு கடற்பகுதி தொட�\nஅரசியல் கைதிகளை விடுதலையை வலிய�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் பிரித\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 நெ\nயாழில் தியாக தீபம் திலீபனின் நி\nமாவீரர் நாள் 2018 - பெல்சியம்\nதண்ணீர் தொழிற்சாலையை மூடுவது த�\nமன்னார் சதொச- வளாகத்தில் கொத்து\nவவுனியா மாவட்ட தனியார் பேரூந்த�\n7 பேர் விடுதலை தொடர்பில் மழுப்ப�\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிக�\nபொறுப்புக் கூறலில் சிறிலங்கா அ�\nவெண்ணெய் பொதியில் தமிழ் மொழி நீ\nசிங்கள பேரினவாத அரசின் தொல்லிய�\nயாழ் மாவட்ட அரசசார்பற்ற அமைப்ப�\nவவுனியா வடக்கின் தமிழ் மக்களுட�\nமணலாறு மண் பறிபோனால் அது தமிழர்\nமண்டூர் முருகன் ஆலயத்தின் பெரு�\nகேணல் ராயுவின் பதினாறாம் ஆண்டு\nவெடுக்குநாறி மலை ஆலயத்தை தொல்ல�\nஇலங்கை ஜனாதிபதியின் வருகையின் �\nபொதுமக்களின் காணிகளை மீள ஒப்பட�\nதமிழர்கள் சமவுரிமையுடன் வாழ வே�\nசிங்களம் வடகிழக்கு மாகாணங்களை �\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் - 2\nமருத்துவத் தொழில் சேவை அடிப்பட�\nஎங்கள் சொந்த நிலங்களை மீட்டு தா\nயாழில் தியாக தீபம் திலீபனின் நி\nவடக்கு கிழக்கில் அடிப்படை உட்க\nமுல்லைதீவில் நாயாற்றில் எட்டு �\nமட்டக்களப்பு – கல்முனை வீதியில\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேட�\nஒன்பதாவது நாளக தொடரும் மீனவர்க�\nஜெனீவா பொங்குதமிழ் பேரணிக்கு வ�\nதியாக தீபம் திலீபனின் தூபிக்கு\nஏ9 நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிற\nதமிழர் ஒருவரை அடித்து கொலை செய்\nஇயக்கச்சி பளை பகுதியில் விபத்த�\nதென் பகுதி மீனவர்களின் அத்துமீ�\nடெலோ கட்சியில் மீண்டும் பிளவு -\nபிரித்தானியாவில் ஐ.நா நோக்கிய ஈ\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பக\nவடமராட்சி கிழக்கில் மீண்டும் ப�\nமூதூரில் படுகொலை செய்யப்பட்ட ம�\nஐ நா வின் மனித உரிமைகள் ஆணையாளர�\nஜீ.எஸ்.பி சலுகை இழக்கும் நிலை ஏற�\nசெஞ்சோலை சிறார்களின் நினைவாக க�\nஇடுப்புக்கு கீழ் இயங்க முடியாத\nவற்றாப்பளை - கேப்பாபுலவு வீதியி\nகடற்படை வசமுள்ள தமது குடியிருப�\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nதமிழ் குடும்பத்தை பிரித்த அவுஸ�\nமன்னார் மனித புதைக்குழி அகழ்வி�\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின்\nவவுனியாவில் 2009 ஆம் ஆண்டு மேமாதம�\nஇலங்கை தூக்குத் தண்டனை நிறைவேற�\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு �\nமத்திய அரசாங்கம் தொடர்ந்தும் வ�\nஉலகில் மிக மோசமான சித்திரவதைகள�\nயாழ் கோட்டைக் காணியை இராணுவத்த�\nவல்வெட்டிதுறையில் மிக உணர்வு ப�\nதமிழீழ தேசிய கரும்புலிகள் நினை�\nசுவிசில் தமிழின அழிப்பிற்கு நீ�\nஜூலை1ம் தேதி ஜெர்மனி டோர்ட்மண்ட\nயாழ் சுழிபுரத்தில் படுகொலை செய�\nயாழ் சுழிபுரத்தில் படுகொலை செய�\nதமிழ் மக்களின் உரிமைகளை வென்றெ�\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nமன்னார் புதைகுழியில் இதுவரை 30 எ�\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nஇறுதி யுத்தத்தில் காணாமல் போன வ\nஆனந்த சுதாகரை விடுதலை செய்ய முட\nமட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆ�\nகாணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்�\nமன்னாரில் காணாமற்போன 2 மீனவர்கள\nமன்னார் புதைகுழி - மனித புதைகுழ�\nஎதிர் வரும் 13ஆம் திகதி கிழக்கு ப\nகனடாவில் வரலாறு படைத்த ஈழத்தமி�\nதமிழ் மக்களுக்காக அரசியலுக���கு �\nதியாகி பொன் சிவகுமாரன் வித்துட�\nநோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ், �\nமன்னாரில் தோண்டத் தோண்ட வெளிப்�\nஆன்மீக அரசியலின் அகோர முகம் - வர\nதமிழக அரச பயங்கரவாதத்தைக் கண்ட�\nஅறவழியில் போராடிய மக்கள் மீது வ\nஇந்தியா தமிழர்களை பகடைக்காயாக �\nதென் தமிழீழம், வாவிக்கரை அருகில\nபிரான்சில் ஆல்போர்வில் நகரில் �\nதமிழ் இனப்படுகொலை வலிகளின் சும�\nகாணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்கள�\nமன்னார் கொக்குப்படையான் கிராம �\nமே 18 தமிழின படுகொலை தினத்தை அனைத\nயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய�\nஜே.வி.பி யினர் யாழ்ப்பாணத்தில் �\nஅரசியல் இலாபம் பாராது மே 18 முள்ள\nஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் �\nசுவிஸ் நாட்டில் எழுச்சியுடன் ந�\nபெல்ஜியம் Antwerpen பெருநகரில் நடைபெ�\nபிரான்சில் நடைபெற்ற சர்வதேச தொ�\nமுன்னாள் போராளியும் சமூகப் பற்�\nதமிழ் மக்களின் பிரச்சனை முடியவ�\nசரவணபவனுக்கு இரத்த திலகமிட்ட ப�\nகனடாவில் ஈழத் தமிழர் ஒருவர் கொட\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான த�\n28 வருடங்களின் பின் சொந்த நிலத்த�\nதமிழ் பிரதேசங்களில் தென்பகுதி �\nதமிழ் மக்ககள் ஒரு போதும் கலை, கல�\nசிங்கள இளைஞர், யுவதிகளுக்கே அதி\nஆட்சிக்கு மாறி மாறி வரும் பேரின\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சு\nரணிலின் ஆட்சியை காப்பாற்ற தமிழ�\nமங்கள மற்றும் செம்மணி படுகொலை ந\nவவுனியா வடக்கு பிரதேச சபையில் ச\nட்டு தமிழர்களை சித்திரவதை செய்�\nமன்னாரில் : படுகொலை செய்யப்பட்ட\nஒட்டுக்குழு ஈ.பி.டி.பி, ஐ.தே.க ஆதர�\nஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்ம�\nதமிழர் தேசமும் சிறிலங்காவில் த�\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 வது �\nமுஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய\n1993ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் பி ப�\nஒருவருடம் கடந்த நிலையில் கவனயீ�\nபுகை வெறும் புகை ...\nரொகிங்கா இன அழிப்பிற்கு நீதியை\nமனித நேய ஈருருளிப் பயணம் - ஐரோப்\nவட மாகாணசபை உறுப்பினர் துரைராச�\nஅநீதிக்கு எதிராக மக்கள் யாழ்ப்�\nசுவிஸ் நாடாளுமன்றம் முன்பாக பு�\nசந்திப்பு : ஐநாவும் - தமிழரும் || க\nதமிழர் மீதான கொலை அச்சுறுத்தல்\n70 ஆண்டுகள் ஆகியும் தமிழர் தேசிய�\nஅரசின் மோசடியை மறைக்கவே எதிர்க�\n328 வது நாளாக தொடரும் மக்களின் போ�\nதைப்பொங்கல் தமிழ் புத்தாண்டு �\nமுறைய்ற்ற வாணிப அனுமதிகளுக்கு �\nயாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்க�\nசண்டிலிப்பாயில் இரு நாட்களாக க�\nசத்திர சிக��ச்சை நிபுணராக வந்து\nசுயதேடலே எனது வெற்றியின் இரகசி�\nதமிழர் தேசத்தை ஆழிப் பேரலைகள் த\nஆழிப்பேரலை அனர்த்தத்தின் 13ம் ஆ�\nபேரூழியிலிருந்து எழுந்த கதை || ம�\nகுளிக்கச்சென்ற மாணவர் இருவர் ந�\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நல\nவட்டுக்கோட்டை அராலி கிழக்கில் -\nஉள்ளூராட்சி தேர்தலில் மாவை சேன�\nமஹிந்த ,கோத்தாவை காப்பாற்ற ஜ.தே.�\nகுஜராத்தில் 600 தமிழக மீனவர்கள் ப\nதலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்�\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு - நோர்வே\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் - பிரித்தானியா\nபிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி கிராமிய நாட்டிய நிகழ்வு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல்\nநாட்டிய மயில் 2019 & நெருப்பின் சலங்கை 2019 - அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்\nநடுகல் நாயகர்கள் வீர வணக்க நிகழ்வு\nதமிழின அழிப்பு நாள் 2019 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு கூரலும்\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/02/17/raghu.html", "date_download": "2019-05-22T03:14:31Z", "digest": "sha1:ULN3OHDPTYMFXNAIBXUUDAZ2DQOP676Y", "length": 21916, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரகு, அய்யர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததில் விதிமீறல்! | Sunderesa Iyer, Raghu wrongly held under Goondas Act: official - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n17 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n44 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரகு, அய்யர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததில் விதிமீறல்\nகுண்டர் சட்டத்தின் கீழ் விஜயேந்திரரின் தம்பி ரகுவும், சுந்தரேச அய்யரும் கைது செய்யப்பட்டதில் தமிழக அரசு விதிகளை காற்றில்பறக்கவிட்டுள்ளது.\nஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமானால், அடிப்படையாகப் போடப்பட்ட ஒரு வழக்குத் தவிர இன்னொரு மிகக்கடுமையான வழக்கும் இருக்க வேண்டும்.\nஇந்த இர��வர் விஷயத்திலும் சங்கரராமன் கொலை வழக்கு என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டுடன் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இரண்டாவதாக அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் சாதாரணமானவை.\nகுறிப்பாக அய்யர் மீது மடத்தின் கணக்குகளைத் திருத்தியதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதை மாபெரும் கிரிமினல் வழக்காகக் கருதப்படமுடியாது.\nகுண்டர் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வது குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், மிகக் கடுமையான முதல் வழக்குதவிர, இன்னொரு மிகப் பெரிய குற்றச்சாட்டுடனான வழக்கு இருந்தால் மட்டுமே ஒருவரை குண்டர் சடத்த்தில் கைது செய்யலாம் என்றுகூறப்பட்டுள்ளது.\nஅதுவும் பொது அமைதி கெடும் என்ற சூழல் இருந்தால் மட்டும் ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையொட்டி சமீபத்தில் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கும் எஸ்பிக்களுக்கும் ஒரு சுற்றறிக்கைஅனுப்பியது. அதில்,\nகுண்டர் சட்டத்தில் ஒருவரைக் கைது செய்யும்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கள் மனதில் கொள்ளப்பட வேண்டும்.\nஒருவர் தானே ஒரு கிரிமினல் கும்பலுக்கு தலைமை தாங்கினாலோ, அல்லது கிரிமினல் கும்பலில் இடம் பெற்றிருந்தாலோ, வழக்கமாகவேகுற்றங்களில் ஈடுபட்டாலோ, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையிலான கொள்ளை போன்ற குற்றங்களைதொடர்ந்து செய்தாலோ அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்.\nதனி ஒரு வழக்குக்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தால் அதை எதிர்த்து ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் தாக்கல் செய்வதைநீதிமன்றங்கள் அனுமதிக்கும். இதனால் இந்தச் சட்டத்தில் ஒருவரை கவனமுடம் தான் கைது செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில்கூறப்பட்டுள்ளது.\nஆனால், அரசு தான் அனுப்பிய சுற்றறிக்கையையை மீறித்தான் சுந்தரேச அய்யரையும், ரகுவையும் தவறாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்துள்ளதாக ராஜபாளையத்தில் உள்ள மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇதன் மூலம் தனது உத்தரவை அரசே மீறியுள்ளது என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அந்த மிக மூத்த அதிகாரி. காஞ்சிபுரம்கலெக்டரும் எஸ்பியும் விதிகளை மீறி எப்படி இவர்களை வரிசையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதித்தார்கள் என்றேதெர��யவில்லை என்கிறார் அவர்.\nமேலும் குண்டர் சட்டக் கைதுகள் குறித்து மறு ஆய்வு செய்யும் ஆலோசனைக் கமிட்டியும் இந்த விஷயத்தில் மிகத் தெளிவானகொள்கையை வகுத்துள்ளது. 302வது பிரிவின்படி கொலை வழக்கில் ஒருவரைக் கைது செய்யும்போது அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யக் கூடாது என்று இந்தக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.\nஇந்தப் பரிந்துரையின் அடிப்படையில் குண்டாசில் கைது செய்யப்பட்ட சிலரை தமிழக அரசு விடுவித்ததும் உண்டு.\nஇதன் அடிப்படையில் தான் ரகு தன்னை குண்டாசில் கைது செய்யப்பட்டது செல்லாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.\nரகு, அய்யர் தவிர சங்கரராமன் கொலையில் கைது செய்யப்பட்ட மேலும் 14 பேரையும் குண்டாசில் உள்ளே தள்ளியுள்ளது தமிழக அரசுஎன்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே சங்கரராமன் வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுந்தரசே அய்யர், ரகு, கதிரவன், அம்பிகாபதி, மீனாட்சி சுந்தரம்,ஆனந்தகுமார், மாட்டு பாஸ்கர், குமார், அனில், ரஜினி ஆகியோர் மறு ஆய்வுக் குழுவிடம் தங்களை விடுவிக்குமாறு கோரி மனு செய்துள்ளனர்.\nஇன்று இவர்களது மனுக்கள் விசாரிக்கப்பட்டன. இதையொட்டி இந்த 10 பேரும் மறு ஆய்வுக் குழுவின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். தங்களை குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்தது நியாயமற்றது என்று 10 பேரும் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்���த்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/missouri-tamil-sangam-donates-30-000-harvard-tamil-chair-301620.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T02:43:26Z", "digest": "sha1:Y77F35663RSV2GSDB7FXONI6A3DWALZH", "length": 15449, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹார்வார்டு பல்கலை. தமிழ் இருக்கைக்காக 30,000 டாலர்கள் வழங்கிய மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் | Missouri Tamil Sangam donates $30,000 to Harvard Tamil Chair - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n12 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹார்வார்டு பல��கலை. தமிழ் இருக்கைக்காக 30,000 டாலர்கள் வழங்கிய மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம்\nசெயின்ட் லூயிஸ்: ஹார்வார்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்காக மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கமானது முத்தமிழ் விழா, இசைவிழா நடத்தி 30,000 டாலர்கள் நிதி வழங்கியுள்ளது.\nஅமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் முத்தமிழ் விழா மற்றும் உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டும் இசை விழா மிஸ்ஸோரி தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்றது. தமிழ் இருக்கை அமைய தேவையான ரூ39 கோடி ரூபாயில் ஹார்வார்டு தமிழ் இருக்கை 'ழ' என்ற அமைப்பு ரூ 19 கோடி ருபாய் அளித்துள்ளது.\nதமிழக அரசு ரூ 10 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. எஞ்சிய ரூ 10 கோடியை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் மற்றும் அமைப்புகள் வழங்கிவருகின்றனர்.\nஇதற்காக மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் சார்பில் செயின்ட் லூயிஸ் நகரில் முத்தமிழ் விழா மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதலில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் தமிழ் நாடக மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nஅதைத்தொடர்ந்து நிதி திரட்டும் இசை விழாவில் பாடகர்கள் சத்யன், செந்தில் தாஸ், என்.எஸ்.கே. ரம்யா மற்றும் அனிதா ஆகியோர் பாடினர். நிகழ்ச்சி முடிவில் திரட்டப்பட்ட 30,000 டாலர்கள் மிஸ்ஸோரி தமிழ் சங்கத்தால் ஹார்வார்டு பல்கலைகழக தமிழ் இருக்கைக்கு வழங்கப்பட்டது.\nஹார்வார்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்காக நிகழ்ச்சிகள் மூலம் 30,000 டாலர்களை திரட்டி வழங்கியது மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamil sangam செய்திகள்\nயாதும் ஊரே, யாவரும் கேளிர்... தேசிய தைவான் பல்கலைகழகத்தில் பலே போட்டி\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\nதைபேயில் களைகட்டிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு\nபுஷ்பவனம் குப்புசாமிக்கு 'தமிழிசை வேந்தர்' பட்டம் கொடுத்து மகிழ்ந்த அமெரிக்க தமிழர்கள்\nஅமெரிக்காவின் மினசோட்டாவில் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமியின் சித்திரை இசை விழா\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nஅரிய கருத்துகளுடன் இனிதே நடந்த தைவான் தமிழ்ச்சங்கத்தின் 4-ம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் திருவிழா.. அனைவரும் வருக\nசொங்லி நகரில் தைவான் தமிழ்ச் சங்கத்தின் 3-ம் இலக்கிய அமர்வு; பெரியார்,திராவிடம் பற்றி அறிஞர்கள் உரை\nபள்ளிக்கு வாங்க.. பாடலுடன் அழைக்கும் ப்ளூமிங்டன் அப்துல் கலாம் தமிழ்ப் பள்ளி\nதைவான் தமிழ் சங்கம் - தமிழில் முனைவர் பட்டம் பெற்ற கவிஞர் யூ சிருக்குப் பாராட்டு விழா\nஅனிதாவுக்காக... தைவான் தமிழ் சங்கத்தின் நினைவேந்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil sangam பல்கலைக் கழகம் தமிழ் சங்கம் அயலகச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-26-02-2018/", "date_download": "2019-05-22T03:06:54Z", "digest": "sha1:RUCTBGM6D4PCNIIJQI574VGT27YI3LEG", "length": 4450, "nlines": 116, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 26.02.2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nசமீபத்தில் Rustom-2 ட்ரோன் விமானத்தை வெற்றிகரமாக சோதனை நடத்திய நிறுவனம் எது\nஉட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ 100 கோடி பெறும் இடம் எது \nஇந்திய விஞ்ஞானியால் மேற்கு வங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தாவர இனத்தின் பெயர் \nஎந்த மாநிலத்தின் மின்சக்தி துறைக்கு உதவ அமெரிக்க ஆட்டோ கிரிட் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது\nமிலன் 2018 நிகழ்ச்சியை நடத்த உள்ள தீவு \nகிளவுட் டெக்னாலஜி தத்தெடுப்பை துரிதப்படுத்த எந்த மாநிலத்துடன் மைக்ரோசாப்ட் டை–அப் \nஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பையில் வென்ற முதல் இந்தியா வீரர் \nஇ அருணா புட்ட ரெட்டி\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டையின் நிறம் \nடையு மற்றும் டமன்கு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் \nஆ ராஜ் நாத் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakarthikeyan-as-manmadhan-now/", "date_download": "2019-05-22T02:50:44Z", "digest": "sha1:5VXHK3QQIASE5B5LAH553WQ22KLBR4EA", "length": 9421, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "மன்மதன் ரேஞ்சில் சிவகார்த்திகேயன்! சினிமாவுலகம் வியப்பு - Cinemapettai", "raw_content": "\n‘நம்பி வாங்க, சந்தோஷமாக போங்க’ என்பதையே ஒரு கொள்கையாக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரைக்கும் சிரிக்கணும், ரசிக்கணும் என்பதால், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ இமேஜ் கதைகளையே செலக்ட் செய்து வரும் அவருக்கு, ‘ரெமோ’ ரொம்பவே ஸ்பெஷல். ரிலீஸ் நெருங்க நெருங்க எல்லாருக்கும் இருக்கும் டென்ஷன் சிவகார்த்திகேயனுக்கு இருக்குமோ, இல்லையோ… ஆனால் அவர் ஆபிஸ் டென்ஷன் ஆகிக��� கிடக்கிறது.\nரிலீசுக்குள் சுமார் 100 சிலைகளாவது செய்து முடிக்கணுமே என்கிற டென்ஷன்தான் அது. ‘ரெமோ’ ஸ்பெஷலாக உருவாகிக் கொண்டிருக்கிறது எட்டடி உயரம் கொண்ட மன்மதன் சிலைகள். காதல் அம்பை தொடுத்து ரதியை தூங்க விடாமல் செய்த மன்மதனைதான் காதலின் கடவுளாக சித்தரித்து வருகிறது நம்ம கல்ச்சர் அந்த கல்ச்சருக்கு கொஞ்சமும் அல்சர் வந்துவிடாதபடிதான் இந்த சிலையை அமைக்க சொல்லியிருக்கிறாராம் ‘ரெமோ’ தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.\nபடம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் வாசலில் எட்டடி உயரத்திற்கு வைக்கப்படும் இந்த மன்மதன் சிலை, ஒரு மாயத் தோற்றத்திற்காக கூட சிவகார்த்திகேயன் முகத்தை காப்பி அடிக்கவில்லை. ஒரிஜனல் மன்மதன் சிலையைதான் வைக்கப் போகிறார்களாம். ‘இதென்னடா புது யோசனையா இருக்கு’ என்று இன்டஸ்ட்ரி வியந்து கொண்டிருக்க, மேற்படி சிலைகள் சீனாலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்பதுதான் ஆறுதல்.\nஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் இங்கிருக்கும் தொழிலாளர்களை கொண்டு ராப்பகலாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது 100 பேர் கொண்ட குழு\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/25225328/My-stubbornness-has-lost-a-lot-of-film-opportunities.vpf", "date_download": "2019-05-22T03:29:01Z", "digest": "sha1:ZW36JLNJNCYGW6K3OGHC2XYPXN7ARGIY", "length": 11230, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "My stubbornness has lost a lot of film opportunities - actress Manisha Yadav || ‘‘என் பிடிவாதத்தால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன்’’ – நடிகை மனிஷா யாதவ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘‘என் பிடிவாதத்தால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன்’’ – நடிகை மனிஷா யாதவ்\nபாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், மனிஷா யாதவ்.\n‘ஆதலால் காதல் செய்வீர்,’ ‘ஜன்னல் ஓரம்,’ என வரிசையாக திறமையான நடிப்பின் மூலம் முத்திரை பதித்த இவர், சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஒரு குப்பை கதை’ படத்தின் மூலம் ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவை அள்ளினார்.\nநிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பது, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது என அவசரப்படாமல், தமிழ் சினிமாவில் 5 ஆண்டுகளை இவர் நிறைவு செய்து இருக்கிறார். இந்த பக்குவம் பற்றி மனிஷா யாதவ் கூறியதாவது:–\n‘‘பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், கரு.பழனியப்பன் என வரிசையாக நான் நடித்த முதல் மூன்றுமே முக்கியமான டைரக்டர்களின் படங்கள். அந்த வகையில், நான் அதிர்ஷ்டசாலி. ‘வழக்கு எண்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு ‘ஆதலால் காதல் செய்வீர்’ பட வாய்ப்பு வந்தது. அதேபோல்தான் ‘ஜன்னல் ஓரம்’ படமும்.\nஇந்த மூன்று படங்களுமே எனக்கு சினிமாவை கற்றுக் கொடுத்தன. அதனால்தான் ‘ஒரு குப்பை கதை’ படம் என்னை தேடிவந்தபோது, உடனே சம்மதிக்க வைத்தது. என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க விரும்புவதில்லை. படத்தில், வெறும் பொம்மையாக வந்து போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்.\nநிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும், கதாபாத்திரமும்தான் எனக்கு முக்கியம். இப்போது நான் தீவிரமாக கதை கேட்டு வருகிறேன். ‘ஒரு குப்பை கதை’யைப்போல் கனமான கதையம்சம் உள்ள ஒரு படம் என்னை தேடி வந்து இருக்கிறது. மேலும் சில கதைகளையும் கேட்டு வருகிறேன்.’’\nஇவ்வாறு மனிஷா யாதவ் கூறினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அத���க இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. அக்‌ஷய்குமார் படத்தை இயக்கமாட்டேன் ‘‘பணத்தை விட மரியாதை முக்கியம்’’ –லாரன்ஸ் அறிவிப்பு\n2. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்\n3. வெற்றி பெறும் படங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து\n4. பார்த்திபன் பட விழாவில் பங்கேற்பு செருப்பு வீச்சு சம்பவம் பற்றி கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n5. ‘‘எனது மனம் மென்மையானது: கோபம் அதிகம் வரும்’’–காஜல் அகர்வால்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/05/blog-post_52.html", "date_download": "2019-05-22T03:39:56Z", "digest": "sha1:RZNURED66DXPYCITVOZWOMI6P3ZZBNHJ", "length": 22206, "nlines": 308, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போல் அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு: படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு திட்டம் ~ Kalvinews | Kalvi news | Tamil Kalvinews 2019", "raw_content": "\nHome » » அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போல் அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு: படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு திட்டம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போல் அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு: படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு திட்டம்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போல் அரசு ஊழியர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு: படிப்படியாக நிறைவேற்ற தமிழக அரசு திட்டம்\n*அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் போல், அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை விரைவில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது*\n*கடந்த 2014-ம் ஆண்டு மோடிதலைமையிலான பாஜக ஆட்சிக்குவந்ததும், மத்திய அரசு அலுவலகங்களில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன*\n*குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முற��� அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு எதிர்ப்பு வந்தாலும் பின்னர் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்*\n*இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது*\n*ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் இதர துறைகளின் தலைமை அலுவலகங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது*\n*அதேநேரம், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுஅலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது*\n*தொடர்ந்து, கடந்த2017-ம் ஆண்டு டிசம்பரில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை*\n*அதேநேரம், பதிவுத்துறை தலைவர் அலுவலகம், டிஎம்எஸ் உள்ளிட்ட சில முக்கிய துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது*\n*இந்நிலையில், தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது*\n*வரும் ஜுன் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது*\n*இதற்கிடையே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு, ஊதியம் சர்வீஸ் ஃபைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழுவீச்சில் தற்போது நடந்து வருகின்றன*\n*இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது*\n*இதன் ஒரு பகுதியாக வருகைப்பதிவேடு, விடுமுறை உள்ளிட்டவற்றையும் ஒருங்கிணைக்க, பயோமெட்ரிக் முறையை அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது*\n*அரசின் வரவு - செலவு மற்றும் அரசு ஊழியர்களின் பணி விவரம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நேரத்தில் அறியும் வகையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது*\n*இதில் டிஜிட்டல் கையொப்பம், பயோமெட்ரிக் ம���லம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்றபாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகிறது*\n*இதில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஆசிரியர்களைப் போல் அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. துறைகள்வாரியாக இதற்கான பணிகள் நடந்து வருகின்றன*\n*தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் நடைமுறைப்படுத்துவது சிரமம் என்பதால் படிப்படியாக கொண்டு வரப்படும்*\n*தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த வருகைப்பதிவேடு முறை அமலில் உள்ளது. கணினி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் பயோமெட்ரிக் முறை காலத்தின் கட்டாயம்*\n*இதற்கிடையே, வருவாய்த் துறை, வேளாண் துறை அலுவலர்களில் பலர் களப்பணியாளர்களாக இருப்பதால், பயோமெட்ரிக் வருகைப்பதிவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இவற்றையும் கருத்தில் கொண்டே நடைமுறைப்படுத்தப்படும்*\n*அரசு ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும்*\n*இவர்களுக்கு காலையில் 10.10 மணிவரை வேலைக்கு வர சலுகை உள்ளது, மாதம் 2 நாட்கள் தலா 1 மணி நேரம் 'பெர்மி‌ஷன்' கொடுக்கப்படுகிறது*\n*காலம் தாழ்த்தி வந்தால் 'பெர்மி‌ஷனில்' கழித்துக் கொள்ளலாம். அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும்*\n*ஆசிரியர்களைப் பொறுத்தவரை காலை 9.20 முதல் 4.10 மணிவரை பணி நேரம்*\n*ஆனால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது*\n*அதற்காகவே பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை அரசுஅமல்படுத்த நடவடிக்கை எடுத் துள்ளதாகக் கூறப்படுகிறது*\nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி\nசிறப்பு தேர்வுக்கான பதிவு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியத்தை, தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால், பதிவு பணிகளை மேற்கொள்ளும், சே...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..\nவரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அமலாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்...\n300 ஆசிரியர்களுக்கு 17B நோட்டீஸ் - ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்கள் பீதி...\nகடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் பயிற்சிக்கான முத��் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த ...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nஅரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குனர் கருப்பச்சாமி உத்தரவி...\nஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் [ விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2019 ]\nஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் [ விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2019 ]\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karnar.com/company.php?Dir=LedCommercialLight&Page=1,8&LANG=ta", "date_download": "2019-05-22T04:17:26Z", "digest": "sha1:VYQQQAHCGIDDYN7RHZ3QINGVH3VSBBEL", "length": 10492, "nlines": 84, "source_domain": "www.karnar.com", "title": "220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்,Led சுவர் வாஷர் ஒளி,Guzheng Town Led Home Decorative,Guangdong Led Home Decorative - சீனா 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர், உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nLED சுவர் வாஷர் ஒளி\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது ���ிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர் வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\n220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர். LED WALL WASHER LIGHT. உண்மையான தாக்கம் கொண்ட பண்டிகை விளக்குகள் ஒரு அற்புதமான புதிய வீச்சு எல்இடி சுவர் வாஷர் தொடர், ஒரு மென்மையான மனநிலையை உருவாக்கி, அமைதியான பின்னணி விளக்கு கொடுக்கும். இது வியத்தகு விளைவுக்கு இன்னும் குறுகிய இடத்தில் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக பலவற்றுடன் ஒன்றுசேர்ந்து அல்லது வலுவான தாக்கத்துடன் பெரிய பகுதிகளை மூடிவிட வேண்டும். எங்கள் எல்.ஈ. வால் துவைப்பிகள் முக்கியமாக அலங்காரம் அல்லது தோட்டம் அல்லது தோட்டத்தை சிறப்பிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் வரம்பில் ஒளிரும், மறைதல் அல்லது நிலையானது போன்ற பல வண்ணங்களை உருவாக்கும் வண்ண மாறும் துவைப்பிகள் அடங்கும். இது தனித்துவமான முறையில் மற்றும் டி.எம்.எக்ஸ் முறையில் வேலை செய்ய முடியும், இது ஒளிரும், மறைதல், நிலையானது, ஏழு நிற ஜம்பிங் ஒத்திசைவு போன்ற பல்வேறு நிற மாற்ற மாற்றங்களை உருவாக்கக்கூடியது. DMX 256 வகுப்பு சாம்பல் டிகிரி மங்கலான, DMX நிரல் (பல விளக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டால் கிடைக்கும் ஆயிரக்கணக்கான விளைவுகள்). எங்கள் ஒளி கட்டுப்பாட்டு முறை: Independent mode / Master / Slave mode / DMX / RGB அல்லது Steady( 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர் )\n220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர் வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharmafacts.blogspot.com/2016/02/blog-post_4.html", "date_download": "2019-05-22T03:19:15Z", "digest": "sha1:QFCYZTOJ3ZY2F5MU6PBOZE64BDO4LLWD", "length": 5815, "nlines": 78, "source_domain": "dharmafacts.blogspot.com", "title": "Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: வெங்கடரமணா ஆலயம், தமிழ்நாடு", "raw_content": "\nதமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் வெங்கடரமணா ஆலயம். இந்த ஆலயம் 1540-ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது.\nதற்போது இந்த ஆலயம் பராமரிப்பின்றி சிதைந்த நிலையில் உள்ளது. இந்த ஆலயத்தின் அழகிய கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை முறையான பாதுகாப்பின்றி அழிந்து வருகின்றது.\nஇந்த ஆலய மண்டபத்தில் நிறைய தமிழ் எழுத்துப் படிவங்களும் காணப்படுகின்றன. 1761-ஆம் ஆண்டு பிரெஞ்சு படையெடுப்பில் இந்த கோவில் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டது. பல மதிப்புள்ள கோவில் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டன. பல அரிய அற்புத சிற்பங்கள் கொள்ளையடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. கோவிலின் அரிய பல பொருட்களும் நாசமாக்கப்பட்டு கோவிலும் மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டது.\nHinduism Facts - இந்து சமய உண்மைகள்\nஇந்து தர்மத்தை அறிவோம் (8)\nநம்மை தூய்மைப்படுத்த 10 வழிகள்\nஇந்து தர்மம் - நம்பிக்கை\nஇந்து தர்மத்தை அறிவோம் (இரண்டாம் தர நூல்கள்)\nஇந்து தர்மத்தை அறிவோம் (தமிழ் நூல்கள்)\nஇந்து தர்மத்தை அறிவோம் (நான்கு ஆஷ்ரமங்கள்)\nஅறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதா\nஏழு முறை இடிக்கப்பட்ட சிவனாலயம்\nதாய்லாந்து அரசு சின்னம் கருடன்\nகுருசேத்திர போரில் உணவுகொடுத்த தமிழன்\nஅதிக சுலோகங்களைக் கொண்ட புராணம்\nஇந்துக்கள் மேற்கொள்ளவேண்டிய ஐந்து யாகங்கள���\nபதஞ்சலி யோக சூத்திரம் தமிழில் - அறிமுகம்\nபெற்றோரை தோளில் சுமந்த மகன்\nஉலகத்தின் மிகப் பெரிய 15 இந்து ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/come_on_laugh/index.html", "date_download": "2019-05-22T02:41:46Z", "digest": "sha1:AYYWWKCIWLHDJ7QEI4MFHFQ324WFZ7TO", "length": 5080, "nlines": 70, "source_domain": "diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க - நகைச்சுவை - வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, நகைச்சுவை, kadi, சிரிப்புகள்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க - நகைச்சுவை\nவாங்க கொஞ்சம் 'கடி' ஜோக்ஸ் ....\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க - நகைச்சுவை, வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, நகைச்சுவை, kadi, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/14128-2011-04-14-07-49-42", "date_download": "2019-05-22T03:02:12Z", "digest": "sha1:UNGHGCXYPJTAVZSVGGT7IZV7OD6DEAJP", "length": 8349, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "தெய்வத்தை புசித்தல் - ஒரு பார்வை", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையின் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2012\nதெய்வத்தை புசித்தல் - ஒரு பார்வை\nபதிவு,செப்பனிடுதல் காரணமாய் நீக்கம் செய்யப்படுகிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/special-categories/question-and-answer/?filter_by=random_posts", "date_download": "2019-05-22T02:56:16Z", "digest": "sha1:RVYN3PCNTHVRSHE5FHSIR32C2A4NEBO2", "length": 9907, "nlines": 115, "source_domain": "marxist.tncpim.org", "title": "கேள்வி - பதில் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nவாட்ஸாப் கதைக்கு விளக்கம் (1)\nடோனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாகியிருக்கக் கூடிய சூழல் எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தும்\nகேள்வி – பதில்: மே 2016\nவரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதமும், இயற்கைப் பற்றிய பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று பிணைந்தவை …\nகம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் அவ்வளவு அவசியமான பணியா\nகியூப கம்யூனிஸ்ட் கட்சியில் மாற்றங்கள் …\nஅரசாங்கங்கள் கடன் வாங்குவது அண்மைக் காலங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இது சரிதானா\nமத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அணுக வேண்டும்\nதிராவிடக் கருத்தியல் எந்த நிலையில் உள்ளது\nஇடது ஜனநாயக அணி பற்றி ஜலந்தர் மாநாடு குறிப்பிட்டதற்கும், தற்போது குறிப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்\nகேள்வி பதில்: சோசலிசம் என்பது சமூகக் கட்டமா\nபகுதிக் குழு, இடைக்குழு உறுப்பினர்களின் செயல்பாடு எப்படி அமைய வேண்டும்\nபதினைந்தாம் நிதி ஆணையம் பற்றிய சர்ச்சை ஏன் எழுந்துள்ளது\nதமிழகத்தில், இடது ஜனநாயக “முன்னணி” உருவாகும் வாய்ப்பு எவ்வாறு உள்ளது\nகேள்வி – பதில்: மே 2016\n12பக்கம் 2 இல் 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மா��்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nசபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-22T03:06:02Z", "digest": "sha1:CYMVETW3KTQ5PYSHZQAQHE6XGWGC6K45", "length": 8252, "nlines": 99, "source_domain": "marxist.tncpim.org", "title": "கம்யூனிஸ்ட் Archives » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nகம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு\nஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் தோற்றம் நமது அனுபவம்\nகம்யூனிஸ்ட் அறிக்கை முகவுரைகளின் முக்கியத்துவம்\n2வது மாநாட்டு முடிவுகளும் அரசியல் போராட்டங்களும்\nகம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும் – III\nகம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும் – II\nகம்யூனிஸ்ட்டுகளும் – கருத்துப் போராட்டமும்\n12பக்கம் 2 இல் 1\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்\nலெனினியம் – ஓர் அறிமுகம்\nசபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/category/gallery/?filter_by=featured", "date_download": "2019-05-22T03:17:19Z", "digest": "sha1:I7EYPKJR4LURPTM63VNTHRZN747K6UGM", "length": 8492, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Gallery Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nchopard party இற்கு சென்ற நிக்-பிரியங்கா ஜோடி – கலக்கல் புகைப்படங்கள் இதோ….\nகுட்டை ஆடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா\n வைரலாகும் சுரேகா வாணியின் புகைப்படங்கள்\nவைரலாகும் சீரியல் பிரபலம் பிரியாவின் அழகிய புகைப்படங்கள்\n வைரலாகும் Ketika Sharma இன் ஹாட் புகைப்படங்கள்\nரகுல் பிரீத் சிங் இன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் எப்படி இருக்கு\nநீண்ட இடைவேளைக்கு பிறகு இணையத்தில் வைரலாகும் நடிகை சினேகாவின் நிவ் லுக் புகைப்படங்கள்\nகவர்ச்சி போட்டோஷூட்டால் ரசிகர்களின் மனங்களை வென்ற சஞ்சனா கல்ராணி -புகைப்படங்கள் உள்ளே\nமுன்னழகு முழுவதும் தெரியும்படி படு கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்திய யாஷிக்கா\nமனைவியுடன் Cannes சென்ற இசைப்புயல் – வைரலாகும் புகைப்படங்கள்\n Body fitness இல் எப்படி இருக்காங்க தெரியுமா\n33 வயதாகியும் ஜீம்மில் கலக்கும் பிரபல நடிகை- அவங்க யார் தெரியுமா\nவைரலாகும் நடிகை ஸ்ருதியின் கிளாமர் புகைப்படங்கள் உள்ளே\nதனது தோழிகளுடன் கடற்கரையில் படு ஹொட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லக்ஷ்மி\nமுதன் முறையாக நீச்சல் உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட மேகா பட நடிகை- புகைப்படம்...\nநீண்ட இடைவேளைக்கு பின் தமன்னாவுடன் போட்டோஷூட் நடத்திய காஜல்- புகைப்படங்கள் உள்ளே\nநந்திதா ஸ்வேதாவின் நிவ் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் எப்படி இருக்கு- புகைப்படங்கள் உள்ளே\nநாளிதலுக்கு போட்டோ ஷூட் நடத்திய மாஸ் பட நடிகை – கலாய்க்கும் ரசிகர்கள்\nஉள்ளாடையுடன் படு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட திஷா பதானி- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/01/", "date_download": "2019-05-22T03:00:25Z", "digest": "sha1:DPL3ET3VD3HH5B26M75HIJT7NRETZWA3", "length": 42562, "nlines": 246, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: January 2014", "raw_content": "\nஇந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல்\nஇந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....\nஇது கண்டிப்பாக குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு மட்டும்.\nகாலையில் இருந்து கடலில் குளித்த டயர்டில் எங்காவது ஒதுங்கலாமே என்று ஒரு கடையில் ஒதுங்கி சில்லென தொண்டையை நனைத்தோம்...கூட என்ன சாப்பிடலாம் என்று யோசித்ததில் கிங் ஃபிஷ் ஞாபகத்திற்கு வந்தது..அது ஆர்டர் செய்யவும் பீர் தீர்வதற்குள் வந்து சேர்ந்தது.சாப்பிட்டு பார்த்ததில் சுவையோ சுவை....கிங் ஃபிஷருக்கும் கிங் ஃபிஷ் க்கும் பொருத்தமோ பொருத்தம்.....\nநேரம் ஆக ஆக கடற்கரையில் கூட்டம் கூட ஆரம்பித்தது.வாட்டர் ஸ்போர்ட்ஸ் படகுகள் மும்முரமாய் வாடிக்கையாளர்களை வசப்படுத்தி கொண்டிருந்தன.பாரா செயிலிங் எனப்படும் பாராசூட் அனுபவத்தில் பங்கு கொள்ள மனம் ஆசைப்பட்டாலும் அவ்ளோ உயரத்தில் செல்ல கொஞ்சம் பயமாகவே இருந்தது.அதனால் அந்த ஆசையை நிராகரித்து விட்டு உயரே செல்லும் பாராசூட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்...\nவெயில் சுள்ளென பட்டாலும் கடற்கரை மணலில் கடற்காற்று வாங்கிக்கொண்டிருப்பது சுகமாகவே பட்டது.என்னதான் வெயில் அடித்தாலும் சில்லென இருந்தது கடல் நீரும் அவ்வப்போது கடந்து செல்லும் அரை குறை அம்மணிகளும்.... சாய்வு நாற்காலிகளில் ஓய்வெடுத்துக்கொண்டு அவ்வப்பொழுது உடலினை சூரியனின் சுட்டெரிப்பால் திருப்பி திருப்பி போட்டபடி காய்ந்து கொண்டிருந்த வெளிநாட்டு வெள்ளைத்தோல் அம்மணிகள்.அவர்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததை காணுகையில் நம் உள்ளம் என்னவோ குளிர்ச்சியால் நிறைந்து கொண்டிருந்தது.\nவேடிக்கை பார்த்து பார்த்து கண்களும் சோர்வடைந்ததால் கால்கள் தன்னிச்சையாக கடையை நோக்கி பயணித்தன.கோவாவின் புகழ்பெற்ற மதுவான ஃபென்னி எனப்படும் சரக்கினை ருசி பார்ப்போமே என்று.... கோகனட் ஃபென்னி, முந்திரி ஃபென்னி என்கிற இரு வகையில் முந்திரியினை தேர்ந்தெடுத்து ஓரமாய் அமர்ந்தோம்.நம்மூர் பட்டை சாராயம் போல காய்ச்சின வகை என்று கடைக்காரர் சொல்லவும் ஆஹா என மனம் குதூகலித்தது.இதற்கு கலந்து கொள்ள எது சூப்பராக இருக்கும் என்று கேட்க, லிம்கா தான் பெஸ்ட் என சொல்ல அதையும் வாங்கி இரண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டதில் செம டேஸ்ட்..அங்கும் மீன் சாப்பிடலாமே என்று நம்மூர் ஜிலேபியின் பெரிய வகையினை ஆர்டர் செய்ய அது மசாலா மணத்தோடு செம தூக்கலாக வந்தது.காரமும், இனிப்பும் கலந்த கலவையுடன் மீனின் சுவை செம டேஸ்டாக இருந்தது.ஃபென்னியுடன் மீனும் நம்ம மனமும் சேர்ந்து நீச்சலடிக்க ஆரம்பித்தது.....\nகொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் கடற்கரை நோக்கி பயணமானோம்.இப்பொழுது கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது.மாலை நேர சூரியனின் மறைவினைக் காண கூடியிருந்தனர்..குடும்பம் குடும்பமாக கூட்டங்கள், அரை குறை ஆடையுடன் ஆடவர்கள் மற்றும் வெளிநாட்டு அம்மணிகள்..முழு உடை தரித்திருந்தாலும் அங்கங்கள் அனைத்தும் நனைந்தபடி நம்மூர் அம்மணிகள் என மிக ரம்மியமான மாலைப்பொழுதாக ஆகிக்கொண்டிருந்தது கடற்கரை.\nமயங்குகின்ற மாலை வேளையில் சைக்கிளில் ஒய்யாரமாய் வரும் அம்மணிகள், பாய்ந்து வரும் அலைக்கு பயந்து கடற்கரையில் வெறும் பார்வையோடு நிறுத்திக்கொண்ட நிறைய பேர், கடற்கரையில் கிடக்கும் சிப்பிகள், கிளிஞ்சல்கள் என அனைத்தையும் பொறுக்கிகொண்டு கடலோரமாய் நடந்து செல்லும் பல பேர், அவ்வப்போது மக்களின் பாதுகாப்புக்காக குறுக்கும் நெடுக்குமாய் சென்ற கோஸ்டல் ஜீப், கடலில் குளிப்பவர்களின் ஆர்வமிகுதியால் கடலில் வெகு தூரம் செல்பவர்களை திரும்பி வரவைக்கும் விசில் சத்தம் என பரபரப்பாக இருந்த கடற்கரை சூரியனின் மறைவினால் கொஞ்சம் பொலிவிழக்க ஆரம்பித்தது.\nகொஞ்சம் கொஞ்சமாக தன் உயரத்தை இழந்து, சுடும் வெப்பத்தினையும் குறைத்து பொன்னிற கதிர்களால் கடற்கரையினை மிக ரம்மியமாய் மாற்றிக்கொண்டிருந்த சூரியன் கடலோடு அஸ்தமிக்கும் அந்த நொடிகள் மிக அழகாய் இருந்தது.அனைத்தையும் ரசித்தபடி இரவின் சுவடுகள் ஆரம்பித்த சமயத்தில் கடலுடன் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.\nLabels: COLVA, GOA, MADGOAN, ஃபென்னி, கடற்கரை, கோவா, சுற்றுலா, பயணம், பீச்\nகோவை மெஸ் - கல்லு மக்காய் (MUSSEL), தலச்சேரி, கேரளா\nகோவை மெஸ் - கல்லு மக்காய், தலச்சேரி, கேரளா...\nஇந்த பொங்கல் லீவுல கேரளா, கண்ணூர் மாவட்டத்துல இருக்குற தலச்சேரி ங்கிற ஊருக்கு போயிருந்தேன்.நான் போன நேரம் என்னவோ அங்கயும் விடுமுறை தினமா போயிடுச்சு.ஹோட்டல்ல நான் வெஜ் என்பதே இல்லாம போயிடுச்சி.நம்ம கடையும் இல்ல, கறிக்கடையும் இல்ல.. தள்ளுவண்டி கடை கூட லீவ் போட்டிருக்கு.\nதலச்சேரி அரபிக்கடலோரம் இருக்கிற ஒரு கடற்கரை ஊர்.....கடலோரம் இருக்கிறதால் அங்க மீன் வரத்துகள் அதிகமா இருக்கும்.அதுவும் கடலில் கற்பாறைகள் நிறைய இருப்பதால் அங்க கல்லுமக்காய் எனப்படும் சிப்பி (MUSSEL ) நிறைய காணப்படும்.இந்த சிப்பி ஒரு மருத்துவக்குணம் வாயந்த கடல் உணவு.இந்த கல்லுமக்காய் கோழிகோடு, கண்ணூர், மாவட்டங்களில் தான் அதிகமா கிடைக்கும்.இந்த உணவை பத்து வருசம் முன்னாடி கோழிக்கோடுல சாப்பிட்டு இருக்கேன்.செம டேஸ்டா இருந்தது.அப்போ இருந்து இந்த உணவுக்கு அடிமை.எப்போ கோழிக்கோடோ இல்ல கண்ணூரோ போகும் போது சாப்பிடாம வரமாட்டேன்.\nஅப்படித்தான் இந்த முறையும் தலச்சேரி போனா சாப்பிடலாம்னு வந்தேன்..ஆனா லீவா போயிடிச்சு.... தலச்சேரில இருக்கிற நிறைய ஹோட்டல்களில் கேட்க எங்கயும் இல்ல.ஆட்டோ காரங்கிட்ட எங்க கிடைக்கும்னு கேட்டா அவங்களும் உதட்டை பிதுக்கிட்டாங்க.ஒரே ஒருத்தர் மட்டும் நம்பிக்கையா ஒரு வார்த்தை சொன்னாரு..இன்னு லீவு...நாளை கிட்டும்னு....சரின்னு இன்றைய பொழுதை ஓட்டிட்டா நாளைக்கு சாப்பிடலாமே அப்படின்னு லாட்ஜ் எடுத்து தங்கிட்டேன்...\nஅடுத்த நாள் காலை சீக்கிரமே விடிஞ்சது.வாக்கிங் போற மாதிரி காலையிலேயே மீன் விக்கிற இடங்களுக்கு சென்ற போது விற்பனைக்கு காத்திட்டிருந்த கல்லு மக்காய் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமா இருந்தது.அவர்கிட்டயே எங்க கிடைக்கும் இந்த பொரிச்ச கல்லுமக்காய்னு கேட்க, இப்போ கிடைக்காது சாயந்திரம் தான் கிடைக்கும், அதுவும் தள்ளுக்கடையில தான் கிடைக்கும்னு சொல்ல, அடடா...இன்னும் சாயந்திரம் வரைக்கும் காத்திருக்கணுமா அப்படின்னு.சரி வெயிட் பண்ணுவோமே அப்படின்னு திரும்பி நடக்கையில்..... பார்ல கிடைக்கும் இப்ப அப்படின்னு ஒரு வழிப்போக்கன் சொல்லவே உடனடியாக பாரில் ஆஜரானோம்....\nபார் திறந்த பத்தாவது நிமிசத்தில நாங்க உள்ளே நுழைந்தோம்..முதல் கஸ்டமரை புன்முகத்தோடு வரவேற்ற சேட்டன்கிட்ட, பொரிச்ச கல்லு மக்காய் இவிட கிட்டோ அப்படின்னு சோதிக்க, கிட்டும் குறைச்ச லேட்டாகும் என்று பறைஞ்ச சேட்டனிடம் ஓகே.வெயிட் பண்றோம் அப்படின்னு சொல்லிட்டு நம்ம பேவரைட்டான பகார்டியை ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கிறோம் கல்லுமக்காய்க்கு....\nஇரண்டாவது ரவுண்டில் கல்லுமக்காய் பொரிச்சது இல்லாமல் மசால் ஃப்ரையாக வந்தது.சரி ஓகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டதில் ஆஹா ....என்னா டேஸ்ட்....வாயில் வைத்ததுமே மெதுவாய் கரைவதும், பல்லிலே கடிபடுவ���ுமாய் செம டேஸ்ட்..மிக நன்றாக இருந்தது.ஒவ்வொன்றாய் எடுத்து ரசித்து ருசித்து சாப்பிடுகையில் இன்னும் பசி அதிகமாகிக்கொண்டே இருந்தது.இன்னொரு பிளேட் ஆர்டர் செய்ததை ஆச்சரியமாக பார்த்த சேட்டனுக்கு எங்கே தெரிய போகிறது நமது ருசியின் வேட்கை.....\nபகார்டியும், கல்லுமக்காயும் போட்டி போட்டுக்கொண்டு இறங்கின...அனைத்தையும் காலி செய்துவிட்டு மெதுவாய் இடம் பெயர ஆரம்பித்தோம்.விலை ஒரு பிளேட் நூறு ரூபாய் தான்.விலைக்கேற்றவாறு அதிகமான பீஸ்கள் இருந்தது.மனதும் வயிறும் நிறைந்தது.\nஇந்த மசாலா பிரையை விட பொரிச்ச கல்லுமக்காய் மிக டேஸ்டாக இருக்கும்.கோழிக்கோட்டில் சாகர் என்கிற ஹோட்டலில் இது ரொம்ப பேமஸ்.தள்ளுவண்டிக்கடையில் கிடைக்கிற கல்லுமக்காயும் மிக டேஸ்டாக இருக்கும்.\nஎப்பவாது கோழிக்கோடு கண்ணூர், தலச்சேரி பக்கம் போனீங்கன்னா, சாப்பிடாம வந்திராதீங்க....\nLabels: MUSSELS, கல்லுமக்காய், கேரளா, கோவை மெஸ், தலச்சேரி\nபயணம் - கோல்வா பீச் ( COLVA BEACH ), கோவா (GOA)\nகோவாவில் மட்கான் (MADGOAN) என்றழைக்கப்படும் ஊரின் ரயில்வே ஸ்டேசனில் வந்து வலது காலை வைத்து இறங்கிய போது மணி அதிகாலை மூன்றாகியிருந்தது.அந்த நேரத்திலும் ரயில்வே ஸ்டேசன் ஆட்கள் நடமாட்டத்தால் மிகவும் பிஸியாக இருந்தது.எந்தவித முன்னேற்பாடும் இல்லாத காரணத்தினால் அதிகாலை குளிரினை தடுக்க ஏதாவது செய்யனுமே என்று யோசித்தபடியே மெதுவாய் ஸ்டேசனை விட்டு வெளியேறிய போது டூவீலர் டாக்ஸி ஓட்டி ஹிந்தியில் பாத் ஹர்த்த போது கோல்வா பீச் என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் எங்களை டிரிபிள்ஸ் ஆக்கி இரவு நேரத்தில் பீச்சினை நோக்கி பயணித்தோம்..\nபனி படரும் குளிரில் டூவீலரின் சத்தம் மட்டுமே கேட்க எந்த வித வாகன்ங்களும் எங்களுடன் போட்டிக்கு வராமல் தனித்தே பயணித்தோம்...இருட்டிய சாலைகளில் இரவினை துணையாகக் கொண்டு பதுங்கிக்கிடக்கின்ற தெருநாய்கள் எங்களுடன் போட்டிக்கு வந்து இயந்திர சக்திக்கு முன்னால் தோற்றுப்போனதை தாங்கமுடியாமல் வெறியுடன் குலைத்த அவைகளின் முன் எங்களின் புறமுதுகை காண்பித்து பயணித்தோம்....அனாதையாய் வெறிச்சோடிக்கிடந்த ரோட்டில் வேகமாய் பயணித்து வெகு சீக்கிரமே கோல்வா பீச் வந்தடைந்தோம்....\nபொங்கல் விடுமுறையை ஒட்டி நம்மவர்களின் கூட்டத்தால் லாட்ஜ்கள் ரிசார்ட்கள் நிரம்பி வழிந்தன.டூவீலர் ஓட்டியின் கைங்கர்யத்தால் பீச்சினை ஒட்டி அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் எங்களுக்கு ஒதுங்க இடம் கிடைத்தது.விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்த அந்த அதிகாலை வேளையிலும் எங்கள் கண்களுக்கு ஆபத்பாந்தவனாக தெரிந்தான் ஃபிரீசரில் இருந்த கிங் ஃபிஷர் நண்பன்.....ஒருவனை எடுத்து திறந்து தொண்டையை நனைத்தபோது சில்லென்ற குளிர்ச்சி வந்து சேர்ந்து கொண்டது அகமும் புறமும்....அங்கிருந்து நகர்ந்தபடி ரூம் வந்து சேர, மிச்சத்தினையும் காலி செய்துவிட்டு சீக்கிரம் பீச் செல்லவேண்டிய ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்தோம்.....\nதங்கியிருந்த இடத்திற்கும் பீச்சிற்கும் ஒரு சில மீட்டர் தூரமே இருக்க பொடிநடையாய் நடந்து பீச்சினை அடைந்தோம்....\nதென்னை மரங்கள் கரையோரம் கடலுக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்தது..இன்னும் தன் விடியலை ஆரம்பிக்காத பீச் வெறிச்சோடி கிடந்தது. நேற்றைய பனியால் தற்காலிக உடை உடுத்தி இருந்த பீச்சின் வெண்ணிற மணல், ஆட்கள் வருகையினால் தன் உடைகளை களைய ஆரம்பித்தது... ஆங்காங்கே ஒரு சில பேர் மட்டும் காலை விடியலை ரசிக்க வந்திருந்தனர்....படகுக்காரர்கள் தங்கள் விற்பனையைத் துவக்க ஆரம்பித்து இருந்தனர்.மணல் மேட்டில் படகுகள், வாட்டர் கேம்ஸ் படகுகள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தன.நடுக்கடலினுள் அலைகளின் உதவியால் ஆடிக்கொண்டிருந்த சிறு படகுகள் வாடிக்கையாளர்களை கரையினில் கண்டவுடன் கரைகளை நோக்கி வர தத்தம் ஓனர்களை எதிர்பார்த்து அசைந்து கொண்டிருந்தது.பீச்சோரம் இருக்கின்ற கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களை வரவேற்க ஆயத்தமாகினர். ஒவ்வொரு கடைக்கு முன்னும் இருக்கிற சாய்வு நாற்காலிகள் தன் மேல் வெளிநாட்டு அம்மணிகளின் உடல் படும் சுகம் வேண்டி சோபா குஷன் போட்டு காத்துக்கொண்டிருந்தன....\nகாலை வேளை... சுத்தமான காற்று....மெல்லிய வெயில்...அலையடிக்கும் ஆரவாரமிக்க கடற்கரை...வெண்ணிற மணற்படுக்கைகள்..நம்மைப்போலவே ரசிக்க வந்திருக்கும் வெளிநாட்டு அம்மணிகள் என ரம்மியமாக பொழுது போனது...குளிக்க ஆரம்பித்து விடலாமென்று சில்லென்ற கடல் நீரில் கால் வைத்தபோது குளிர்ச்சி உடம்பெங்கும் பரவியது..மெதுவாய் கடலினுள் நோக்கி நகர உடல் கொஞ்சம் கொஞ்சமாக நனையவும் மூழ்கவும் ஆரம்பித்தது.....எதிர் வரும் அலைகளை தாண்டி அதில் விழுந்து, புரண்டு கடலின் அலைகளோடு விளையாட்டில் ஐக்கியமானோம்.... அவ்வப்போது கடற்பரப்பினையும் பார்த்துக்கொண்டு கடந்து செல்லும் அரைகுறை அம்மணிகளின் அழகிலும் அதிசயத்துக்கொண்டே மும்முரமாய் கடலோடு விளையாடிக்கொண்டிருந்தோம்.\nரொம்ப நேரம் கடலில் விளையாண்டதில் சீக்கிரம் களைத்துப்போகவே தாகம் தீர்க்க கடைக்கு வந்தோம்.பிரிட்ஜில் நிறைந்து இருந்த கிங் ஃபிஷர் இரண்டை எடுத்து ஒரு ஓரமாய் அமர்ந்து கடலினையும் கடந்து செல்லும் அம்மணிகளையும் ரசித்தவாறே காலி செய்ய ஆரம்பித்தோம்.....\nLabels: COLVA, GOA, MADGOAN, கடற்கரை, கோல்வா, கோவா, சுற்றுலா, படகு, பயணம், பீச்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஇந்த பொங்கல் நாளில் எல்லா வளமும் பெற்று சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கிறேன்....\nபொங்கல் நாளை முன்னிட்டு ஒரு வார காலம் பயணம் செய்ய முடிவு செய்திருக்கிறேன்...ஒரு நாடோடியைப்போல....புதுவித அனுபவம் வேண்டி...\nLabels: இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nகோவை மெஸ் - ஜூனியர் குப்பண்ணா, ஈரோடு\nஈரோட்டில் ஒரு இரவு வேளை.... பத்து மணிக்கு மேல் ஆகிக்கொண்டிருந்தது. பசி வயிற்றை பதம் பார்க்கவே எங்காவது ஹோட்டல் தட்டுப்படுமா என்று பார்வைகள் அலைமோதிக்கொண்டே வர, பார்க் செல்லும் வழியில் ஜூனியர் குப்பண்ணாவின் பச்சை போர்டு கண்களில் தட்டுப்பட்டது.ஏற்கனவே மற்றொரு பச்சை போர்டு கடையால் அதிகமாய் பசியின் தீவிரத்தில் இருந்தோம்.வியாபாரம் முடிவடையும் நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடையில், ஆள் அரவமின்றி இருந்த கடையில் எதுவும் கிடைக்காது போல என எண்ணிக்கொண்டே அங்கிருந்த பணியாளர்களை நெருங்கி சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்க, வாங்க சார் எல்லாம் இருக்கு என சொல்லி எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்.சந்தோசமாய் உள்ளே நுழைந்தால் நம்மளைப் போலவே நிறைய பேர் இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அதில் அம்மணிகளும் அடக்கம்...\nஅமர்ந்த உடனே இலை வந்து சேர்ந்தது.என்ன இருக்கு என்று கேட்க, எல்லாம் ஒப்பித்த சர்வரிடம், நாங்கள் நான்கு பேரும் பிளைன் பிரியாணி, மட்டன் தலைக்கறி, கொத்துக்கறி, சிக்கன் 65, தோசை, முட்டை தோசை, கோதுமை உப்புமா என ஆளாளுக்கு ஆர்டர் பண்ண ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.\nபிளைன் பிரியாணி குஸ்கா ரகத்தில் தான் இருந்தது.மணம் குணம் சுவை எல்லாம் ஓகே....மட்டன் பீஸ் இல்லாததால் அதைப்பற்றிய குறி��்புகள் நஹி....\nஅடுத்து தோசை....செம சாஃப்ட்....பிய்ப்பது கூட தெரியாமல் இருக்கிறது.ஒவ்வொரு விள்ளலாய் பிட்டு பிட்டு சட்னியிலும் கொத்துக்கறியிலும், தலைக்கறி சாந்திலும் தோய்த்து தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்..அதிலும் கொடுத்த குருமா இருக்கே செம டேஸ்ட்..பஞ்சு போல் மென்மையாக இருக்கிறது தோசை..சாப்பிட சாப்பிட செம டேஸ்ட்.கொஞ்சம் தோசை பிய்த்து ஈரல் கறியில் மடக்கி அப்படியே வாயில் போட்டால் கரைகிறது...சுவை நரம்புகள் அதிகமாய் மீட்டப்பட்டதால் சீக்கிரம் காலியாகி அடுத்த ஆர்டரும் தோசையாகிப்போனது....\nபக்கத்து இலைக்கு கோதுமை உப்புமா வர அதை எடுத்து டேஸ்ட் பார்க்கையில் அதுவும் செம டேஸ்ட்...வழுக்கிக்கொண்டு போகிறது.முந்திரிலாம் போட்டு நெய் வாசத்துடன் இருக்க ஆஹா செம டேஸ்ட்..அட இது ரொம்ப நல்லாஇருக்கே என்று சொல்லவும் சுத்தியிருந்த கைகள் நீண்டு சீக்கிரம் தட்டைத் துடைத்துவிட்டன.....\nசிக்கன் 65, கொத்துக்கறி, ஈரல் வறுவல் என எல்லாம் நன்றாகவே இருந்தது.\nஎல்லாம் சாப்பிட்டுவிட்டு கைக்கழுவச் செல்லும் போது ஒரு இடத்தின் சுவற்றில் குளிர்ந்த பாயாசம் கிடைக்கும் என எழுதியிருக்க, இதை எப்படி கைவிட்டோம் என்றெண்ணி கைகழுவி வந்தவுடன் பாயாசம் ஆர்டர் செய்தேன்..ஒரே ஒரு பாயாசம் போதும் என்று சொல்லிவிட்டபடியால் ஒன்று மட்டும் வர குடித்து விட்டு ஆகா,..சூப்பரோ சூப்பர் என சொல்ல, மற்றவர்களும் ஆர்டர் செய்ய மீண்டும் அவர்களின் ருசி அறிய வந்தது.வறுத்த சேமியா, முந்திரிலாம் போட்டு பாயாசம் ரொம்ப டேஸ்டியாக இருந்தது.ஊர் வந்து சேரும் வரை அதன் சுவை நாக்கைவிட்டு அகலவே இல்லை...\nஎல்லாம் முடிந்து பில் வர, விலை கொஞ்சம் கூடுதலாகவே தெரிந்தது.ஈரோட்டில் ரொம்ப பேமஸான ஹோட்டல் வேற, விலையும் அப்படித்தான் இருக்கும்....செட்டில் செய்து விட்டு வெளியேறி ரோட்டில் நின்று ஆசுவாசமாய் பேசிக்கொண்டிருக்க ஹோட்டலுக்கு எதிரில் ஈரோட்டின் பிரபல மரப்பாலம் முதலியார் மெஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு பலகை கண்ணில் பட....ஒரு நாள் இங்கு வரணும் என்று சொன்னபடியே கிளம்பினோம்.\nLabels: ஈரோடு, கோவை மெஸ், சிக்கன், தோசை, பிரியாணி, மட்டன், ஜூனியர் குப்பண்ணா\nகோவை மெஸ் - கல்லு மக்காய் (MUSSEL), தலச்சேரி, கேர...\nபயணம் - கோல்வா பீச் ( COLVA BEACH ), கோவா (GOA)\nகோவை மெஸ் - ஜூனியர் குப்பண்ணா, ஈரோடு\nஃபேஸ்புக் துளிகள் - 1\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2014\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/10/3.html", "date_download": "2019-05-22T02:57:23Z", "digest": "sha1:BTJBEUULBRKL53UVYII2I73AFGMSGUZ4", "length": 42573, "nlines": 174, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 3 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , ச.பாலமுருகன் , சோளகர் தொட்டி , தீராத பக்கங்கள் , நாவல் , பத்தாண்டு கால நாவல்கள் � பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 3\nபத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் - 3\nவீரப்பன் காடான சோளகர் நிலம்\nகாலம் விசித்திரங்களால் வடிவமைக்கப்பட்டது. தற்செயலான நிகழ்வுகள் தொடர்ந்து குறித்த நேரத்தில் திரும்பத் திரும்ப நிகழும் போது அவை மனித மனங்களால் தன்னுடைய நம்பிக்கையாக பின்னாளில் அவையே குலங்களின், குடிகளின் தொன்மமாக, சடங்கியலாக வடிவமைக்கப்படுகிறது. தொல்குடிகளின், பழங்குடிமக்களின் இனவரைவியல், சடங்குகள், வாழ்வியல் கூறுகள், வழக்காறுகள் இவையாவும் மானுடவியலாளர்களால் தொகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை காலமும், காடும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.\nபழங்குடிமக்கள், வனம், கனிமவளம், அந்நியக்கம்பெனிகள், வாழ்வியல் ஆதாரம், அரசுத்துரோகம், நிலத் தைவிட்டு வெளியேற்றல், மாவோயிஸ்ட் கொலைவெறித் தாக்குதல் போன்ற சொற்குறிகள் அறிவுத்தளத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலமிது. எனவே இந்த உரையாடலையும், விவாதத்தையும் தர்க்கித்து தொடர உதவிடும் கூறுகளைக் கொண்டதான சோளகர் தொட்டி எனும் நாவலுடன் வாசகன் உரையாடிப் பார்ப்பது அவசியம�� என்று படுகிறது.\nச.பாலமுருகனின் சோளகர் தொட்டி எனும் நாவல் தமிழ் வாசகப் பரப்பிற்குள் வந்து சேர வேண்டியதன் அவசியத்தையும் படைப்பாளிக்கு காலமே உணர்த்தியது. அரசியல் அதிகாரத்தை தக்க வைத்திடும் துருப்புச் சீட்டென வீரப்பன் வேட்டையை அரசதிகாரவர்க்கம் பயன்படுத்தத் துடித்ததை நாம் அறிவோம். தமிழக புலனாய்வு வார இதழ்கள் தன்னுடைய ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான பணியையும் தாண்டி அதிகார வர்க்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தரகராக உருமாறிப் போனதையும் காலம் தன்னுள் கணித்தே வைத்திருக்கிறது.\nஉலக நிகழ்வுகள் யாவும் வெகு மக்களால் நேர்எதிரான இரட்டை எதிர்வுகளாகத்தான் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என சகல அதிகாரம் கொண்ட மின்னணு ஊடகங்கள் விரும்புகின்றன. அப்படித்தான் காட்சிகளை கட்டமைக்கின்றன. முந்நாட்களில் அமெரிக்கா-சோவியத் ரஷ்யா என்றிருந்த இரட்டை எதிர்வு இப்போது அமெரிக்கா-இஸ்லாமிய பயங்கரவாதம் என மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. பின்லேடன் எதிர்நிலை கதாநாயகனாக குழந்தைகளின் மனதிலும் குடியேற்றப்பட்டுள்ளான். வீரப்பன் தமிழ் நிலத்தின் அதீத வீரன் என நம்பப்படுகிறான். வீரப்பன் உயிருடன் இருந்தவரை ஒகேனக்கல் பிரச்சனை எழவேயில்லை என தமிழ்த்தேசிய வாதிகள் என தம்மை அழைத்துக் கொள்பவர்களும் கூட சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇரட்டை நேர் எதிர்வுகளைக் கட்டமைத்து அவற்றிற்கு இடையிலான மோதலின் வழி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி அதன் மீது வாசகனுக்கு ருசி ஏற்படுவதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்படுகின்றன. தமிழ்மொழியின் பெரும்பாலான கதைப் பிரதிகள் யாவும் நல்லது/கெட்டது, தூய்மை/அசுத்தம், கதாநாயகன்/வில்லன் என்பவற்றிற்கு இடையேயான மோதலின் வழியே புரிந்துணரப்படுகிறது. இப்படியே தேவாரம்/வீரப்பன் என்ற இரட்டை எதிர்வுகளாக்கப்பட்ட தமிழ் நிலத்தின் பெரும் நிகழ்வொன்றின் காட்சிப்படுத்தப்படாத பகுதியே சோளகர் தொட்டியெனும் நாவலாக விரிகிறது.\nபின் நவீனத்துவம் இலக்கிய வெளிகளில் அறிதலுக்குட்பட்ட பிறகே படைப்பாளிகளின் கவனத்திற்குரியவரானார்கள் unsung heroes (பாடப் படாத கதாநாயகர்கள்) எனப்படும் வெகுமக்கள். அப்போது பெரும் கதையாடலுக்கு மாற்றாக குறுங்கதையாடல்கள். மையத்திற்கு மாற்றாக விளிம்பு நிலைக் கதையாடல்கள் என கதை���ள் மாற்றம் பெறத் துவங்கிய நாட்களில் வெளிவந்ததே சோளகர் தொட்டி.\nவனமே தன் வாழ்விடம் என வரித்துக் கொண்டு இயற்கையோடு இயைந்த வாழ்வினை எளிய மரபான அழகியலோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சோளகர் எனும் பழங்குடி இனமக்களின் வாழ்வில் வீசிய சூறைக்காற்று நாட்களைப் பதிவுசெய்து தமிழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதுதான் பாலமுருகனின் நோக்கம். மனித உரிமைக்குழுக்களில் பணிசெய்ததன் மூலமாக பழங்குடிமக்களின் துயருறு நாட்களை உரியதகவலோடு கட்டுரையாக எழுதியிருக்க முடியும். கட்டுரைகள், எழுதப்பட்ட நாட்களின் செய்தியாக தேங்கி விடுகின்றன. வாசக மனதினுள் ஊடாடும் வல்லமை புனைவிற்கே உண்டு என்பதால் படைப்பாளி நாவல் எனும் விஸ்தாரன புனைவுப்பரப்பை உருவாக்கிக் கொண்டுள்ளார்.\nவாழ்வின் முழுமையைச் சொல்வதுதான் நாவல். சோளகர்களின் வாழ்க்கை அதிரடிப்படையினராலும் வீரப்பனாலும் நிர்மூலமாக்கப்பட்ட அந்த வலிமிகு நாட்களை நாவல் எனும் புனைவே சுமக்கும் வல்லமை பெற்றது என படைப்பாளி நம்புகிறார்.\nசோளகர் தொட்டியில் இருவிதமாக கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல்பகுதியில் சோளக இனக்குழுவின் வாழ்விடமான சோளகர் தொட்டி குறித்த காட்சிப்படம். பழங்குடி மக்களின் தொன்மங்கள், அவர்களுக்கு மட்டுமேயான தனித்த வாழ்வியல் கூறுகள், சடங்குகள், குலதெய்வ வழிபாடு, திருமணம், மண முறிவு என சகலமும் மிக எளிமையான சொற்களால் வலிமையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nவனத்தோடு வாழ்வதென்றான பிறகு வேட்டை அவர்களின் அடையாளமாகி விடுகிறது. அப்படியான வேட்டைநாள் ஒன்றில் பெருநரியிடம் (புலி) இருந்து தன்னைக் காப்பாற்றிய சோளகனிடம் வெள்ளைக்காரன் காட்டில் எவ்வளவு இடம் வேண்டுமானாலும் கேள், எழுதித் தருகிறேன் என செம்புப் பட்டயம் எடுக்கிறான். பதிலாக எங்களுக்கு காடே சொந்தந்தானுங்க, பட்டயம் எதற்கு என்கிறான் சோளகன். காடு தன்னுடையது என நம்பிக்கிடக்கிறார்கள் வனமக்கள். எல்லோமே அவர்களுக்கு காடுதான். அதிலும் குறிப்பாக பாங்காட்டிலேயே தனித்திருந்து தன் குழந்தைகளைத் தானே பெற்றுத்திரும்பும் சோளகத்தின் தமிழ் வாசகன் அறிந்திடாத பகுதி. நாவலில் ஆதித்தாயென அடையாளப்படுத்தப்படுகிற ஜேக்கம்மாவும், வாழ்வின் சிக்கல்களை அசாத்தியமாக எதிர்கொள்ளும் மாதியும் காவியத் தன்மையிலான படைப்புகள். அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வாசகன் நாவலில் வாசித்துக் கடந்திட முடியாது நிலைகுலைவான். எத்தனை கடினமானது வாழ்வு என அவர்களும் கூட சமதளத்தில் அதிரடிப்படையால் அச்சுறுத்தப்படும் போதே உணர்கிறார்கள்.\nசமதளமக்கள் கணவனை இழந்தவளை விதவையென புனிதச்சடங்குகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கிறார்கள். ஆனால் பழங்குடி இனமோ வேட்டையில் கிடைத்த பொருட்களை பங்கிட்டு தொட்டியில் (ஊர்) உள்ள விதவைக்கு முதல் பங்கைத் தருகிறார்கள். இந்த நாவலில் பதிவாகியுள்ள கொத்தல்லி எனும் பழங்குடியின் வார்த்தைகள் தெறித்து விழுகின்றன அதிகார வர்க்கத்தின் முகத்தில் திருடனைப் போலவா நாம் வேட்டையாடனும் ஒரு சமயம் நாம ஆண்ட பூமியடா இந்தக் காடு. இந்தக் காட்டுத் தாயின் குழந்தைகள் நாம் இன்றைக்கு திருடனாட்டம். இதுக்கு உளவாளி வேறு. கொத்தல்லி, கோல்காரன், சிவண்ணா, சென்நெஞ்சான் என தனித்த அடையாளத்துடன் இனத்தின் வாழ்வியல் கூறுகளை பதிவுறுத்தியிருக்கும் பாத்திரங்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் வேறு எங்கும் பார்த்திட இயலாதது. மணிராசன் கோயில் திருவிழாவும் அங்கு நிகழ்த்தப்படும் சாமியாட்டத்தில் தன் மூதாதையர் விரும்பி வந்து பலிகேட்பதும், அருள் தருவதுமென நிகழும் அவர்களின் நம்பிக்கை வாழ்வது குறித்த அச்சத்துடன் தன்நாட்களை நகர்த்திடும் சமதளமக்களின் வாழ்விய லுக்கு நேர் எதிரானது.\nநாவலின் பின் பகுதியில் வீரப்பனின் தேடுதல் வேட்டைக்காக வனம் புகுந்த தமிழக கர்நாடக அதிரடிப்படையும், காவல்துறையும் நிகழ்த்தியுள்ள வன்முறையும், கொடூரமும் ரத்தமும், சதையுமாக பதிவாகி உள்ளது. அதிரடிப் படையினர் எந்தவிதமான சட்ட ஒழுங்குகளையோ, ஜனநாயக நடைமுறைகளையோ காட்டில் பின்பற்றவில்லை என்பதும், அவர்கள் நிகழ்த்திய மனிதப்படுகொலைகளும், மனிதாபிமானமற்ற தண்டனை முறைகளும் வாசித்துக் கடக்க முடியாதவை. தந்தையும், மகனும் பிடிக்கப்பட்டு முகாமிற்கு கொண்டு வரப்பட்டால் தந்தை மகனை செருப்பால் அடிக்க வேண்டும். மகன் தந்தையை செருப்பால் அடிக்க வேண்டும் என்கிற குரூரதண்டனை காவல் துறைக்குள் நிரவியிருக்கும் சேடிசத்தை அடையாளப்படுகிறது. தாயின் முன் மகளை, மகளின் கண் எதிரே தாயை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது தண்டனை முறைகளில் ஒன்றாக பின்பற்றப்படுகிறது. அதுவும் எங்கே வனத்தின் மக்கள் புனித இடமாக கருதும் கோயிலின் அருகில். பண்ணாரி கோயிலுக்கு அருகில் வடிவமைக்கப்பட்ட முகாம் ஒரு வன்முறைக் கூடாரமென நம்முள் இறங்குகிறது சோளகர் தொட்டியின் வழியாக.\nவெகுமக்களின் பார்வைக்கு எட்டியிராத வாழ்வியல் பகுதிகளை தொட்டுச் செல்கிறது சோளகர் தொட்டி. வீரப்பன் காடென நாம் அறிந்து வைத்திருக்கும் நிலப்பகுதியின் பூர்வ குடிகளான சோளகர்களின் வாழ்வியல் கூறுகளைப் பதிவுறுத்தியிருக்கிறார் பாலமுருகன். வீரப்பன் வேட்டை எனும் பெயரில் அதிரடிப்படையாலும் காவல் நாய்களாலும் நிகழ்த்தப்படுகிற வன்முறைகளும், பெண் உடலின் மீது அவர்கள் எழுதிச் சென்ற வக்கிர குரோதங்களையும் எந்த வாசகனும் வாசித்துக் கடக்க முடியாது. நாவலை முதன் முதலில் வாசித்த நட்களில் வாளி நிறைந்த தண்ணீரைப் பார்க்கிற போதெல்லாம் ரத்தமும், நிணமுமாக அவை கொப்பளித்ததையும் கண்டு சகிக்க முடியாமல் கிடந்தேன். மனதை ஊடறுத்து யாவரையும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிற பெரும்படைப்பு சோளகர் தொட்டி. அதை வாசித்து மட்டுமே உணர முடியும்.\nTags: இலக்கியம் , ச.பாலமுருகன் , சோளகர் தொட்டி , தீராத பக்கங்கள் , நாவல் , பத்தாண்டு கால நாவல்கள்\nசோளகர் தொட்டி, பிற்பாதியை வாசிக்க வாசிக்க உயிரை உலுக்கியது.\nஒரு மனிதன் இன்னொரு மனிதனை இவ்வளவு கொடூரமாக சித்திரவதை செய்ய முடியுமா என அலற வைத்த எழுத்து\nம. மணிமாறன் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது.\nஎனக்கு வேல. ராமமூர்த்தியின் குற்றப் பரம்பரை நாவலும் நினைவுக்கு வருகிறது.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிரா��ம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n‘தேவடியா’ எனும் கூற்றுக்கு எதிர்வினையாக ‘பரத்தைக் கூற்று’\n“எத்தனை பேர் நட்ட குழி எத்தனை பேர் தொட்ட முலை எத்தனை பேர் பற்றியிழுத்த உடல் எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்” என்னும் கவிதையோடு முடிகிறது ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ���ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/61227-3-suicide-in-one-family-near-salem.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T03:44:49Z", "digest": "sha1:VCZXPBDOODDLRWNH4UYKX3O55RNGE3H4", "length": 10911, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை ! ���ன்ன காரணம் ? | 3 Suicide in One family near salem", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை \nசேலம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் பூலாவரி அருகேயுள்ள ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்- சுமதி தம்பதியினர். வழக்கத்திற்கு மாறாக இன்று ராஜ்குமாரின் வீடு வெகு நேரம் திறக்கப்படாமலேயே இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் பார்த்துள்ளனர். அப்போது ராஜ்குமார் அவரது மனைவி சுமதி மற்றும் மகள் ரம்யா ஆகிய 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.\nஇதனையடுத்து பொதுமக்கள் உடனடியாக கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டேங்கர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் ராஜ்குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடன் தொல்லை காரணமாக தற்கொ���ை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜ்குமார் சுமதி தம்பதியின் மகள் ரம்யா தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். தம்பதியினருக்கு ஒரு மகனும் உள்ளார். அவர் உறவினர் ஒருவர் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஸ்ரீநகரில் கார் குண்டு வெடிப்பு\nதேர்தல் நடத்தை விதிகளால் பல லட்சம் ரூபாய் ஆடு வர்த்தகம் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்\n82% மதிப்பெண் எடுத்தும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்\nடெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை\nபல மணி நேரமாக வீணான குடிநீர்: மக்கள் ஆதங்கம்\nகணவர் இழப்பை தாங்க முடியாமல் தூக்கிட்டு கொண்ட கர்ப்பிணி பெண்\nயோகா பயிற்சி அளிக்க ஆயுள் தண்டனை கைதிக்கு நீதிமன்றம் அனுமதி\nமனைவி பிரிவை தாங்காமல் மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை\nதொடர் பாலியல் வன்கொடுமை தாளாது தீ குளித்து பெண் தற்கொலை முயற்சி\nதிருவள்ளூரில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்ரீநகரில் கார் குண்டு வெடிப்பு\nதேர்தல் நடத்தை விதிகளால் பல லட்சம் ரூபாய் ஆடு வர்த்தகம் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/general/13891-coconut-milk-prawn-curry-recipe.html", "date_download": "2019-05-22T03:08:40Z", "digest": "sha1:Q347A336KDL4FXPWNT4UMRYWQNWT2TK3", "length": 7490, "nlines": 91, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தென்னிந்திய ஸ்பெஷல் தேங்காயப்பால் இறால் குழம்பு ரெசிபி | Coconut Milk Prawn Curry Recipe", "raw_content": "\nதென்னிந்திய ஸ்பெஷல் தேங்காயப்பால் இறால் குழம்பு ரெசிபி\nஅசைவ பிரியர்களுக்கு பிடித்த இறாலில், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்பெஷல் குழம்பு எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..\nஇறால் - அரை கிலோ\nபச்சை மிளகாய் - 1\nபூண்டு - 10 பல்\nகடுகு - ஒரு டீஸ்பூன்\nவெந்தயம் - அரை டீஸ்பூன்\nகுழம்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்\nமிளகுத் தூள் - அரை டீஸ்பூன்\nபுளி கரைசல் - அரை கப்\nதேங்காய்ப் பால் - ஒரு கப்\nஎண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nமுதலில் இறாலை நன்று சுத்தம் செய்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.\nஅத்துடன், வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபிறகு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கூடவே, பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்த வதக்கவும்.\nதக்காளி வெந்ததும், இறால் சேர்த்து கிளறி வேகவிடவும். இறால் பாதி வெந்ததும் குழம்பு மிளகாய்த்தூள், மிளகுத் தூள், புளிகரைசல் சேர்த்து நன்றாக கிளறி சுமார் 5 நிமிடங்களுக்கு மிதமான சூட்டல் வேகவிடவும்.\nகுழம்பு கொதிவந்தப்பிறகு, தேங்காயப்பால் சேர்க்கவும். தேவைப்பட்டால் உப்பு பார்த்து சேர்த்து கிளறி 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.\nஇறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான இறால் குழம்பு ரெடி..\ntags :Coconut Milk Prawn Curry Curry Recipes தேங்காயப்பால் இறால் குழம்பு இறால் குழம்பு ரெசிபி குழம்பு ரெசிபி\nசத்து நிறைந்த வாழைப்பூ அடை ரெசிபி\nடேஸ்டி இட்லி மஞ்சூரியன் ரெசிபி\nஈசியா செய்யலாம் வெங்காயம் பொடி ஊத்தாப்பம் ரெசிபி\nரெஸ்டாரென்ட் ஸ்டைல் மீன் சுக்கா ரெசிபி\nமீல் மேக்கரில் கோலா உருண்டை செய்யலாம் வாங்க..\nஅசத்தலான ருசியில் நண்டு ரசம் ரெசிபி\nஅசத்தலான சுவையில் மஷ்ரூம் பட்டாணி சப்ஜி ரெசிபி\nகாரசாரமான சில்லி மீன் வறுவல் ரெசிபி\nவித்தியாசமான சமையல் - மீல் மேக்கர் வடை ரெசிபி\nசுவையான கோதுமை ரவை உப்புமா ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-22T02:52:42Z", "digest": "sha1:MLMNE4L6FM3YKKG2DGGXND662IJM5KI4", "length": 14667, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "முந்திரிப் பருப்பு தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை", "raw_content": "\nமுகப்பு News Local News முந்திரிப் பருப்பு தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை அதிரடி முடிவு\nமுந்திரிப் பருப்பு தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை அதிரடி முடிவு\nமுந்திரிப் பருப்பு தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை அதிரடி முடிவு\nமுந்திரிப் பருப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், ஸ்ரீலங்கன் விமான சேவை அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.\nஅதாவது, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான முந்திரிப் பருப்பு விநியோகத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அச்சேவை நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவூட்டியதன் பின்னர் நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு முன்னர் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் முந்திரிப் பருப்பு கொள்வனவு செய்யப்பட்ட போதிலும், தேவையை நிறைவு செய்யும் வகையில் முந்திரிப் பருப்பு விநியோகத்தை முன்னெடுக்க முடியாது போனமை காரணமாக வெளிநாட்டு விநியோகத்தர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசர்வதேச விலைமனு கோரலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஎனினும், உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் தற்போது கலந்துரையாடி ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மீண்டும் முந்திரிப் பருப்பை விநியோகிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கன் விமான சேவையில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் முந்திரிப் பருப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதேர்தலுக்கு முன்னால் நாட்டை தீவிரவாதத்தில் இருந்து மீட்பேன் – ஜனாதிபதி\nபொது மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nகொழும்பு பேராயர் தலைமையில் நடந்த ஆராதனையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துக்கொண்டனர் – புகைப்படங்கள் உள்ளே\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபடத்தில் சுய இன்பம் அனுபவித்த நடிகைக்கு குவியும் பாராட்டு -ஏன் தெரியுமா\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண��மையை போட்டுடைத்த அமெரிக்கா\nபடு கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோ…\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/10104730/1162043/private-company-withdraw-for-hydrocarbon-Project.vpf", "date_download": "2019-05-22T03:38:04Z", "digest": "sha1:OA4NFNQEH5IIPIYGJZVETYWLK6AOPBMK", "length": 21572, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது || private company withdraw for hydrocarbon Project", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தனியார் நிறுவனம் கைவிட்டது\nதொடர் போராட்டம் மற்றும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகியவற்றால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. #HydrocarbonProject\nதொடர் போராட்டம் மற்றும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஆகியவற்றால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. #HydrocarbonProject\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்க முடிவு செய்த மத்திய அரசு அதற்கான அனுமதியை ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி வழங்கியது.\nஇத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நெடுவாசல் நாடியம்மன் கோவில் திடலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழு என்ற அமைப்பினை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளித்ததை தொடர்ந்து இரண்டு கட்டங்களாக நடந்த 175 நாள் போராட்டத்தை தற்காலிகமாக பொதுமக்கள் கைவிட்டனர்.\nஇந்த திட்டத்தை ரத்து செய்யாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என கூறியிருந்தனர்.\nஇந்தநிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று 180 நாட்க���ுக்குள் அதனை தொடங்கவேண்டும் என்று சட்டவிதிகள் உள்ளது.\nஆனால் தற்போது வரை அந்த திட்டம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. நெடுவாசல் உள்ளிட்ட கிராம மக்களின் தொடர் போராட்டங்கள் திட்டம் தொடங்க காலதாமதம் ஆவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nஎனவே ஜெம் நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு தங்களுக்கு நெடுவாசலை தவிர்த்து வேறு இடம் வழங்க வேண்டும் என்று மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு பதில் கூற தொடர்ந்து அந்த அமைச்சகம் காலதாமதம் செய்ததும் காரணமாக கூறப்படுகிறது.\nமேலும் தமிழக அரசும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு வழங்கிய குத்தகையை தங்களுக்கு மாற்றித்தர இழுத்தடிப்பு செய்து வருவதால் தங்கள் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசல் கிராமத்தில் கைவிட முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து நெடுவாசல் போராட்டக்குழு உறுப்பினரும், தமிழர் நலன் பேரியக்க பொதுச்செயலாளருமான பழ.திருமுருகன் கூறியதாவது:-\nநெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அனுமதியை ஜெம் நிறுவனத்திற்கு வழங்கிய மத்திய அரசு, 180 நாட்கள் ஆகியும் திட்டத்தை தொடங்காததால் அனுமதியை ஏற்கனவே ரத்து செய்து விட்டது. அதன்பிறகு அதே மத்திய அரசு சர்வதேச அனுமதியை வழங்கியுள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திட்டத்தை தொடங்கலாம். எனவே ஜெம் நிறுவனம் திட்டத்தை கைவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகிறது.\nமத்திய அரசின் எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும். நாளை மறுநாள் (12-ந்தேதி) நெடுவாசலில் ஆலோசனை கூட் டம் நடத்தி அடுத்த கட்ட தொடர் போராட்டம் குறித்து அறிவிப்போம்.\nஇவ்வாறு அவர் கூறினார். #HydrocarbonProject\nஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள் இதுவரை...\nஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் பயன்களும் - பாதிப்பின் பங்களி��்பும்\nஹைட்ரோ கார்பன் எடுக்க நாகை, விழுப்புரம், புதுவை, காரைக்காலில் 274 இடங்களில் கிணறு தோண்டப்படுகிறது\nகதிராமங்கலம் வழக்கு: பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் விடுதலை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் - சீமான்\nமேலும் ஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே ��ெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A570", "date_download": "2019-05-22T02:34:32Z", "digest": "sha1:XYWPUGQRVU35UTA5IMXKS4UNDHGUVRZZ", "length": 3378, "nlines": 59, "source_domain": "aavanaham.org", "title": "இலவசக் கல்வி | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமுல்லை ஒட்டுசுட்டானில் கதையாக்கப்பட்டு ஒட்டுசுட்‌டான் கலைஞர்களின் நடிப்பில் உருவான சமூக விழிப்புணர்வு குறும்படம். பிழை ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. உங்கள் கருத்துக்களை எதிர் பார்த்து நிற்கின்றோம். இப்படைப்பு உங்களை கவர்ந்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்., மூலம்: https://www.youtube.com/watch\nமுல்லை ஒட்டுசுட்டானில் கதையாக்கப்பட்டு ஒட்டுசுட்‌டான் கலைஞர்களின் நடிப்பில் உருவான சமூக விழிப்புணர்வு குறும்படம். பிழை ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. உங்கள் கருத்துக்களை எதிர் பார்த்து நிற்கின்றோம். இப்படைப்பு உங்களை கவர்ந்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்., மூலம்: https://www.youtube.com/watch\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=905&p=1989", "date_download": "2019-05-22T03:42:56Z", "digest": "sha1:LXL2Y3YOGA3U3266WFLOW56GHLESSCCF", "length": 8544, "nlines": 138, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்? - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்\nஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்\nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்\nஅனைவருக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். யார் ஒருவன் இந்த 24 மணி நேரங்களையும் தனக்கு சாதகமா பயன்படுத்தி வேலை பார்கிறானோ அவன் வாழ்க்கையில் முன்னேறுகிறான் .மற்றவர்கள் விவாதத்தில் தாங்கள் வாழ்க்கையின் நேரத்தை வீண் அடித்து வாழ்க்கையும் வீண் அடித்து ஒரு கட்டத்தில் சம்பாதிக்க முடியாமல் தடுமாறும் பலர்.\nநாம் வேலை செய்யும் அளவுக்கு தினமும் சம்பாதித்து ப���ம் பெற்றுக்கொள்ளுங்கள்.ஆன்லைன் என்றாலே ஏமாற்றிவிடுவார்கள் என்று வீண் விதண்டாவாதம் பேசி கொண்டு இருப்பவர்கள் பேசி கொண்டு இருக்கட்டும் .செயலில் செய்தால் தான் வெற்றி கிடைக்கும் . ஆன்லைன் வேலையில் சேர்த்துவிட்டால் போதும் என்று நினைத்து கொண்டு இருந்தால் போதாது வேலை செய்ய வேண்டும்..\nதினமும் வேலை செய்யுங்கள் தினமும் சம்பாதியுங்கள் .உழைக்க வேண்டும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் நபர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்யப்படும் .\nஒரு மணி நேரம் வேலை செய்து 500 சம்பாதிக்கலாம் 1000 சம்பாதிக்கலாம் என்று வந்தால் இங்கு வர வேண்டாம். ஏன் என்றால் அப்படி சம்பாதிக்க முடியாது என்பது தான் உண்மை .இங்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ரூபாய் 30 முதல் 60 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.வேறு எந்த ஆன்லைன் வேலைகள் செய்தாலும் இப்படி சம்பாதிக்க முடியாது என்பது தான் எங்களது அனுபவ பூர்வ உண்மையை நாங்கள் இங்கு சொல்லிக்கொள்ளுகிறோம். ஏன் என்றால் உண்மையாக ஆன்லைன் வேலைகளை வழங்கிவருகிறோம் .\nஆன்லைன் என்றாலே ஏமாற்றுவார்கள் என்று சொல்லும் நபர்களுக்கு இந்த Payment Proofs போதுமா இல்லை இன்னும் Upload செய்கிறேன் எங்களது இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .நண்பர்களே .வேடிக்கை பார்த்தால் பணம் கிடைக்காது வேலை செய்தால் தான் பணம் கிடைக்கும்.\nநன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்\nRe: ஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்\nRe: ஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் .\nRe: ஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்\nRe: ஆன்லைன் மூலமாக தினமும் வருமானம்\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/indian_political/political_parties/index.html", "date_download": "2019-05-22T02:41:08Z", "digest": "sha1:FAQDPU6Y7MT523FVEVTLRBLJNJVYTN4E", "length": 10216, "nlines": 111, "source_domain": "diamondtamil.com", "title": "Political Parties in India - இந்திய அரசியல் கட்சிகள் - India Political - இந்திய அரசியல், கட்சிகள், பெயர், இந்திய, அரசியல், தலைவர், கட்சிப், சுருக்கப், ஆண்டு, தொடக்க, கட்சி, பிரதேசம், political, &, india, இந்தியத், தேர்தல், பதிவு, மாநிலக், தேர்தல்கள், தேசியக், அங்கீகரிக்கப்பட்ட, parties, | , காங்கிரஸ், குடியரசுத், செய்யப்பட்ட, பட்டியல், ஆணையத்தால்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்திய அரசியல் கட்சிகள் - இந்திய அரசியல்\nஇந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக இந்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலுள்ள பல அரசியல் கட்சிகள் தங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இக்கட்சிகளை தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் எனப் பிரிக்கலாம். இவையில்லாமல் பதிவு செய்யப்படாத கட்சிகளும் ஏராளமாக உள்ளன.\nஇந்தியத் தேர்தல் ஆணையத்தால் 13 ஜனவரி, 2015 ல் தேசியக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல்.\n1 கட்சிப் பெயர் : பாரதீய ஜனதா கட்சி\nசுருக்கப் பெயர் : பி.ஜே.பி (BJP)\nதொடக்க ஆண்டு : 1980\nதலைவர் : ராஜ்நாத் சிங்\n2 கட்சிப் பெயர் : இந்திய தேசிய காங்கிரஸ்\nசுருக்கப் பெயர் : ஐ.என்.சி (INC)\nதொடக்க ஆண்டு : 1885\n3 கட்சிப் பெயர் : இந்தியப் பொதுவுடமைக் கட்சி\nசுருக்கப் பெயர் : சி.பி.ஐ (CPI)\nதொடக்க ஆண்டு : 1925\nதலைவர் : சுராவரம் சுதாகர் ரெட்டி\n4 கட்சிப் பெயர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nசுருக்கப் பெயர் : சி.பி.ஐ (எம்) (CPI M)\nதொடக்க ஆண்டு : 1964\nதலைவர் : பிரகாஷ் காரத்\n5 கட்சிப் பெயர் : தேசியவாத காங்கிரஸ் கட்சி\nசுருக்கப் பெயர் :என்.சி.பி (NCP)\nதொடக்க ஆண்டு : மே 25, 1999\nதலைவர் : சரத் பவார்\n6 கட்சிப் பெயர் : பகுஜன் சமாஜ் கட்சி\nசுருக்கப் பெயர் : பி.எஸ்.பி (BSP)\nதொடக்க ஆண்டு : 1984\nஇந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாகப் பதிவு மட்டும் செய்யப்பட்ட கட்சிகள் மாநிலவாரியான பட்டியல்.\nதாத்ரா & நகர் ஹவேலி\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nPolitical Parties in India - இந்திய அரசியல் கட்சிகள் - India Political - இந்திய அரசியல், கட்சிகள், பெயர், இந்திய, அரசியல், தலைவர், கட்சிப், சுருக்கப், ஆண்டு, தொடக்க, கட்சி, பிரதேசம், political, &, india, இந்தியத், தேர்தல், பதிவு, மாநிலக், தேர்தல்கள், தேசியக், அங்கீகரிக்கப்பட்ட, parties, | , காங்கிரஸ், குடியரசுத், செய்யப்பட்ட, பட்டியல், ஆணையத்தால்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/cultureandtourism/531/20180416/118393_3.html", "date_download": "2019-05-22T04:14:30Z", "digest": "sha1:KHDM7FORXKERQS4JUZYCDCOZ7WI2IB6V", "length": 2076, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "8ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா(4/5) - தமிழ்", "raw_content": "8ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா(4/5)\n8ஆவது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா 15ஆம் நாளிரவு பெய்ஜிங் மாநகரில் தொடங்கியது. இவ்வாண்டின் இத்திரைப்பட விழாவுக்கான தியன் டான் பரிசு போட்டிக்கான பெயர்ப் பட்டியில் 15 திரைப்படங்கள் உள்ளன. இந்தியத் திரைப்படம் உள்ளிட்ட 13 வெளிநாட்டுத் திரைப்படங்களும் இங்கு காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், சீனத் திரைப்படத் துறையின் வளர்ச்சி பொற்காலத்தில் நுழைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு, ஓநாய் வீரர்கள்-2 எனும் திரைப்படம் 568 கோடி யுவான் மதிப்புள்ள வசூலை எட்டியது. சுமார் 15 கோடியே 90 இலட்சம் மக்கள் இதனைக் கண்டுரசித்தனர். ஒரு நாட்டில் மிக அதிக ரசிகர்களை ஈர்���்த திரைப்படமாக இது அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/06/tractor-overturned-cannal-women-workers-died/", "date_download": "2019-05-22T03:01:41Z", "digest": "sha1:JIDPMVOCHTHGCRJGPT35AGUVQPMCDPKU", "length": 5767, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து! 12 பெண்கள் பரிதாப பலி!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து 12 பெண்கள் பரிதாப பலி\nவாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து 12 பெண்கள் பரிதாப பலி\nதெலங்கானா: வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12பேர் இறந்தனர். 15பேர் காயமுற்றனர். தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்லா அருகே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. அங்கு விவசாய பணிக்காக கூலி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்றுகொண்டிருந்தது.\nவாடிபட்லா அருகே நிலைதடுமாறிய டிராக்டர் எம்.ஆர். கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.\nஅதில் டிராக்டரில் வந்த 12பெண்கள் நீரில் மூழ்கி இறந்தனர். அவர்கள் டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்டதால் மூச்சுத்திணறி இறந்தனர். 15பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். டிராக்டர் டிரைவர் போதையில் இருந்ததால் விபத்து நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nPrevious articleஉதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்கிறார் கார்த்திக்\nNext articleகாவிரியில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nதென்மாநிலங்களை புறக்கணிக்கும் மத்திய அரசு சந்திரபாபு நாயுடு பகிரங்க புகார்\nபொருளாதார வளர்ச்சியில் உலகில் முதலிடம் இந்தியா, சீனாவை முந்தியது கத்தார்\nரூ.431.70கோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் ஏலம்\nதேர்வு அறையில் மாணவருக்கு கத்திக்குத்து\nபிக்பாஸ் வீட்டில் பிக் பைட்\nபொது குளத்தில் குளித்த தலித் சிறுவர்கள்\nஇளம் பெண்ணுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை\nபீரோவை தூக்கி சென்ற கொள்ளையர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paradesiatnewyork.blogspot.com/2018/02/", "date_download": "2019-05-22T02:47:00Z", "digest": "sha1:A7SR6W2XKAHKGBVCAOVONRSBOELUKD2B", "length": 44317, "nlines": 331, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: February 2018", "raw_content": "\nஇதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.\nபுது வெள்ளம் போல புரண்டு வந்த நினைவுகளில் நீந்திய வண்ணம் தெருவுக்குள் நடந்தேன். அப்படியே நாட்டாமை வீடு, முத்துக் கழுவன் வீடு, கருத்தையா தேவர், பூசாரி வீடு ஆகியவற்றைக் கடந்து நடந்தேன். நான் வளர்ந்த ஆடி ஓடித்திரிந்த தெருக்கள் இப்போது மிகமிகச் சிறியதாக இருந்தன. அந்த சந்தில் நுழைந்து நடந்ததும் அதன் மூலையில் என் வீடு வந்தது. என் வீடு என்று இப்போது சொல்லக் கூடாது. அதைத்தான் விற்றுவிட்டு சென்னை வந்து அங்கிருந்து நியூயார்க் வந்து வெகு தூரம் வந்துவிட்டோமே. வீட்டின் முன்னால் உள்ள கிரில்லை தட்டி \"வீட்டிலே யாருங்க\" என்றேன்.\nஅந்த வீட்டின் முன்னால் நிற்கையில் அலை அலையாக என் நினைவுகள் வந்து மோதி கண்கள் குளமாகின. என்னுடைய அப்பா சிறிது சிறிதாக சேமித்து, தான் குடியிருந்த வாடகை வீட்டையே விலைக்கு வாங்கி, அதில் பலவித மாற்றங்கள் செய்து பலவருடங்கள் வாழ்ந்த வீடு. தன்னுடன் வேலை பார்த்த தலைமை ஆசிரியர் புலவர் ப.தேவகுரு அவர்களுக்குத்தான் அதனை விற்றார். அவர் தன்னுடைய மூத்த மகனான ராஜேந்திரனுக்காக அதை வாங்கினார். சிறிதாக வீட்டின் முன்னால் 'சுசிதியாகு' என்று எழுதியிருந்ததைக் காணோம். என் அம்மா பெயரான சுசிலா, அப்பா பெயரான தியாகராஜன் என்பதின் சுருக்கம்தான் அது. சென்னையில் வீடுகட்டின போதும் அதே பெயரைத்தான் என் வீட்டிற்கு வைத்தேன். என்னுடைய நூல்நிலையத்திண்ணையை இப்போது காணோம்.\nஐந்தாவது அல்லது ஆறாவது படிக்கும்போது அங்கு குடி பெயர்ந்தோம் என நினைக்கிறேன். அதன்பின் தேவதானப்பட்டியில் பத்தாவது வரை படித்தேன். மேல் நிலைக்கல்விக்கு காந்திகிராமம் போனபின் அந்த வீடு எனக்கு விடுமுறைக் கால வீடாகிவிட்டது. அமெரிக்கன் கல்லூரி 3 வருடம், முதுகலை சமூகப்பணி -2 வருடம் முடித்து அப்படியே வேலைக்காக ஒரு வருடம் சிவகாசி, ஒரு வருடம் கிருஷ்ணகிரி முடித்து சென்னைக்கு 1988ல் வந்து 2000-த்தில் நியூயார்க் வந்தாகி விட்டது.\nஇது ஒரு அக்ரஹாரம் போன்ற வீடு முன்னால் இருபுறமும் திண்ணைகள், உள்ளே ஒரு ஹால் அதன் பின் ஒரு சிறிய என்னுடைய படிப்பு அறை , அதன்பின் ரேடியோ அறை என்று நாங்கள் அழைக்கும் என் அப்பா அம்மா படுக்கும் அறை அதன்பின் ஒரு திறந்தவெளி முற்றம். அதை ஒட்டி ஒரு குளியலறை மற்றும் தனியாக கழிவறை, ஒரு நடை அதன் ஒரு பகுதியில் புழக்கடை���்குச் செல்லும் கதவு அதன் பின்னால் சமையலறை என்று ஒரே நெட்டாக இருக்கும். யாரோ ஐயருக்காக கட்டியிருப்பார்கள் போல இருக்கிறது .அதில் இந்த பரதேசி வாழ்ந்து வளர்ந்தது ஒரு ஆச்சரியம்தான். முஸ்லீம் வீட்டில் வளர்ந்து அதன்பின் அக்ரஹார வீடு. வெளிவாசலில் இருந்து எட்டிப்பார்த்தால் சமையலறை தெரியும். அதன்பின் என் இன்ஜினியர் மாமா சொல்லி வாசல் புறத்தை மாற்றி கதவை ஒரு ஓரத்தில் வைத்தார்கள். இவை தவிர வெட்டவெளி முற்றத்தில் இருக்கும் ஏணியில் ஏறினால் ஒரு மொட்டைமாடி . மாடியின் பின்புறம் இன்னொரு பெரிய ரூம், அதன்பின் பால்கனி. இந்த ரூமை அப்பாதான் கட்டினார். நான் என் மனைவி பிள்ளைகள் போகும்போது அந்த ரூமைத்தான் பயன்படுத்துவோம்.\nமொட்டை மாடி அல்லது பால்கனியிலிருந்து பார்த்தால் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, சீதளத் தென்றல் வீசும் ரம்மியமான இடம். கொடைக்கானல் மலையினருகில் இருப்பதால் மாலை நேரம் மிகவும் அருமையாக இருக்கும்.\n\" என்றான் வெளியே வந்த ஒரு பையன். நினைவுகளில் மூழ்கி நின்று கொண்டிருந்த என்னை உலுக்கினான் மினி சாம்.\n\"அப்பா இல்லை, நீங்கள் யார்\n\"என் பெயர் சேகர், தியாகு வாத்தியாரின் மூத்த பையன். எங்களிடமிருந்துதான் தேவகுரு வாத்தியார் இந்த வீட்டை வாங்கினார்\"\n“தெரியும் தெரியும் வாருங்கள், உள்ளே, அம்மா அம்மா,தியாகு வாத்தியார் பையன் வந்திருக்கிறார்”.\n“வாங்க வணக்கம். எப்படி இருக்கீங்க\n“நல்லா இருக்கேன், நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க, ராஜேந்திரன் நல்லா இருக்காரா\n“எல்லோரும் நல்லா இருக்கோம். நீங்க சென்னையிலிருந்து வருகிறீர்களா\n“இல்லை நான் இப்ப நியூயார்க்கில் வசிக்கிறேன்”.\n“அப்படியா அங்கு எப்ப போனீங்க\n“நான் 2000-த்திலேயே அங்கு போயிட்டேன். பழைய ஞாபகத்தில் வீட்டைப்பார்க்க வந்தேன்”.\nஒரு சில மாற்றங்கள் தவிர வீட்டில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனாலும் முற்றிலுமாக வேறுமாதிரி தெரிந்தது. ஷூவைக் கழற்றி விட்டு சமையலறை வரை சென்று பார்த்தேன். ஒவ்வொரு பகுதியிலும் என்னுடைய நினைவுகளும் நிகழ்வுகளும் ஒளிந்திருந்தன. வாழ்க்கை என்பதுதான் எப்படியெல்லாம் மாறிப்போகிறது. இன்னும் கொஞ்ச வருடம் போனால் இந்த ஊரில் தெரிந்தவர் என்று ஒருவரும் இருக்க மாட்டார்கள்.\nராஜேந்திரன் பையனிடம் கேட்டேன், \"தேவகுரு வாத்தியார் எப்படி இருக்கிறார்\n“ஓ தாத்தா நல்லா இருக்கார். ஆனால் பாட்டி இறந்ததுல இருந்து தனியா இருக்கிறதால கொஞ்சம் ஞாபக மறதியா இருக்கிறார். அதோட சித்தப்பா இளங்கோவன் இறந்துபோனதால அந்தக் கவலை வேற”.\nஇளங்கோவன் இறந்துவிட்டாரா அடடா ஐயம் சாரி, ஐயாவைப் பார்க்க முடியுமா\nஇந்த வீட்டின் நினைவுகளை சொல்வதற்குமுன் தமிழ் ஐயாவைப் பார்த்து விட்டு வந்து விடலாம் .\nஅவனுடைய அம்மாவிடம் விடைபெற்று வெளியே வந்தோம். மினி சாமையும் அழைத்துக் கொண்டு தெருவில் நடந்தேன்.\nஅதனை தெரு என்று சொல்லமுடியாது, குறுகிய சந்து என்று சொல்லலாம். ஆனால் இப்போது மிகக்குறுகியதாய் தெரிந்தது. முழுதும் சிமிண்ட் போட்டு பூசப்பட்டிருந்தது. அப்படியே நுழைந்து சின்னக்குப்பண்ணன், பெரிய குப்பண்ணன் வீட்டைத் தாண்டி செக்காச் செட்டியார் தெருவுக்குள் நுழைந்தோம். அங்கே தெருவின் இறுதியில் ஒரு மிகப்பெரிய செக்கு ஒன்று இருக்கும்.\nகடலை எண்ணெய் நல்ல எண்ணெய் ஆட்டுவார்கள். முந்தியெல்லாம் போனால் சுடச்சுட புண்ணாக்கு தருவார்கள். எண்ணெய் எடுத்து முடிந்த சக்கைதான் புண்ணாக்கு, மாடுகள் ஆடுகளுக்கு மிகவும் பிடிக்கும் உணவு. சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும் குறிப்பாக எள்ளுப்புண்ணாக்கும் அச்சு வெல்லமும் இணைந்தால் அற்புதமாக இருக்கும்.\nபுலவர் தேவகுரு ஆசிரியர் பிலிட் தமிழ் இலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்றவர். என்னுடைய அப்பாவுடன் இணைந்து பலவருடங்கள் இந்து நடுநிலைப்பள்ளியில் பணியாற்றியவர். இறுதியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் மேல் ஆர்வம் எனக்கு ஏற்கனவே இருந்தாலும் தமிழின் புதிய பரிமாணத்தை எனக்குக் கற்றுத்தந்தவர். ஏழாம் வகுப்பினை அவரிடம்தான் பயின்றேன். கணக்கு பாடத்திற்கு மட்டும் என்னுடைய தந்தை வருவார்.\nபுலவர் தேவகுரு நான் படிக்கும்போதே \"மானங்காத்த மன்னர்கள்\" என்ற ஓரங்க நாடகங்கள் புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அது மாணவர்களால் பலமுறை மேடையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அது போல அவர் எழுதிய பல சமூக நாடகங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்கள் சமயத்தில் அரங்கேறியிருக்கின்றன.\nவடுகப்பட்டியில் நடந்த சிறுவர் தினவிழாவில் அவருடைய நாடகத்தை நாங்கள் நடித்தோம். அது மிகவும் பாராட்டப்பட்டது. குறிப்பாக நண்பர்கள் கண்ணனும் சிராஜுதீன் மிகச்சிறப்பாக நடி��்து பரிசு பெற்றார்கள். நானும் நடித்தேன். சிறப்பாக என்று சொல்ல முடியாவிட்டாலும் சொதப்பவில்லை என்று நினைக்கிறேன். இப்போது நினைத்தால் அதனை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது நினைத்து என்ன செய்வது .நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றுதான் எப்போதும் தோன்றுகிறது .நடந்து போனவைகளை மாற்ற முடியுமா என்ன \n“தாத்தா தாத்தா யார் வந்திருக்கார்னு பாருங்க”.\nமுன்ஹாலில் இருந்த கட்டிலில் முடங்கிப் படுத்திருந்தார்.அடையாளமே தெரியவில்லை.\n“ஐயா நான் சேகர் வந்திருக்கேன்”\n“கொஞ்சம் சத்தமாகப்பேசுங்கள்” சொன்னது ராஜேந்திரனின் பையன்\n“ஐயா நான் சேகர் வந்திருக்கேன்”\n“எந்த சேகர்ப்பா எனக்குத் தெரியவில்லை”.\n“தியாகு வாத்தியார் மகன் சேகர்”.\nஎன் அப்பாவின் பெயரைக் அப்படியே பொலபொலவென்று அழ ஆரம்பித்தார்.\nLabels: .பயணக்கட்டுரை, ஞாபகம் வருதே, தேவதானப் பட்டி\nதமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது தையா\nதமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில் சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும் மிகத் தெளிவாய் இருக்கிறது. அதன்படி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் கலைஞர் அறிவித்ததை மாற்றி மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசு. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது குறித்து விளக்கவே இந்தக் கட்டுரை. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன் எதற்கு என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் முன், நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.\nஅறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் ச���ல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன அப்படி இருக்கலாமா அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய் இருக்குமா இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.\nதமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.\nஅதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் ���ொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.\nபின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.\n1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)\n2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)\n3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)\n4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)\n5. முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)\n6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)\nமேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.\nதமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம் இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுற���த்து பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,\nசித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு\nஅண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே\nதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு\nLabels: கருணாநிதி, தமிழ் மொழி, தமிழ்நாடு, வரலாறு\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (6)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nவைகை நதி நாகரிகம் (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nவசந்த முல்லை போலே வந்து \nரேடியோ பெட்டியும் குள்ள மனிதர்களும்\nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமும் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8014", "date_download": "2019-05-22T02:57:31Z", "digest": "sha1:DZC33DAUIRAOT66FWAKXDE65DC6LAL3V", "length": 6357, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "K Vinoth Kumar வினோத்குமார் இந்து-Hindu Naidu-Gavara கவரா நாயுடு Male Groom Dindigul matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nSub caste: கவரா நாயுடு\nபுத சூ கே சுக் லக்\nகே லக் சந்தி சூ சுக்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/03/34333/", "date_download": "2019-05-22T03:06:14Z", "digest": "sha1:BUEM4JEIBASBS25A5MMGBDGYEF23Z77R", "length": 6718, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "தடம்புரண்ட புகையிரதம்-எவருக்கும் பாதிப்புகள் இல்லை - ITN News", "raw_content": "\nதடம்புரண்ட புகையிரதம்-எவருக்கும் பாதிப்புகள் இல்லை\nகம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு 0 14.ஜூலை\n13 வருட சான்று பெற்ற கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசு ஆதரவு 0 15.ஜூன்\nசபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கேற்ப செயற்பட வேண்டும் என அமைச்சர்கள் வேண்டுகோள் 0 16.நவ்\nகொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் ஹட்டன் பகுதியில் நேற்றிரவு 8.30 மணிக்கு தடம்புரண்டது.\nஇதனால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லையென ஹட்டன் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.புகையிரதத்தினை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு ரயில் தடம்புரண்டதன் காரணமாக மலையக புகையிரத சேவை பாதிக்கபடவில்லையெனவும் தெரிய வருகிறது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nசர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் உதவியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அனுமதி\nசுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதேச நிறுவனம் ஒன்றின் சேவையை பெற அமைச்சரவையின் அனுமதி\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\nஎப்.ஏ. கிண்ண முதல் சுற்று போட்டியில் சரசவி வெற்றி\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/02/5_24.html", "date_download": "2019-05-22T02:34:09Z", "digest": "sha1:VNVYKDM6RCXPBCSTGMVGVCCXPGXJZIIM", "length": 15492, "nlines": 289, "source_domain": "www.kalvinews.com", "title": "kalvinews - மாற்றுத்திறனாளி மகனுடன் அங்கன்வாடி வேலைக்காக 5 ஆண்டாக காத்திருக்கும் பெண்:கருணை காட்டப்படுமா? ~ Kalvinews | Kalvi news | Tamil Kalvinews 2019", "raw_content": "\nHome » » kalvinews - மாற்றுத்திறனாளி மகனுடன் அங்கன்வாடி வேலைக்காக 5 ஆண்டாக காத்திருக்கும் பெண்:கருணை காட்டப்படுமா\nkalvinews - மாற்றுத்திறனாளி மகனுடன் அங்கன்வாடி வேலைக்காக 5 ஆண்டாக காத்திருக்கும் பெண்:கருணை காட்டப்படுமா\nமூளை வளர்ச்சி குன்றிய 11 வயது மகனை தூக்கிய நிலையில் அங்கன்வாடி பொறுப்பாளர் வேலை கோரி கணவனால் கைவிடப்பட்ட பெண், அதிகாரிகளிடம் மன்றாடி வருகிறார்.\nவிருதுநகர் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 184 பணியிடங்களுக்கு நேர்காணல் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.\nகணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, ஆதரவற்ற பெண்களுக்கு தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் கணவனால் கைவிடப்பட்ட சிவகாசி ஆறுமுகம் காலனியை சேர்ந்த பாண்டிதேவி(32) என்ற பெண் தனது 11 வயது மூளை வளர்ச்சி குன்றிய மகனை தூக்கிய நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேலைக்காக காத்திருந்தார்.\nபாண்டி தேவி கூறுகையில், ‘‘கணவனால் கைவிடப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக எனது தாயின் அரவணைப்பில் புவனேஸ்வரி(13) மற்றும் மகாராஜன்(11) என்ற மூளை வளர்ச்சி குன்றிய மகனுடன் வசித்து வருகிறேன்.\nதாயார் வீட்டு வேலை செய்து காப்பாற்றி வருகிறார். சத்துணவு, அங்கன்வாடி வேலைக்கு கடந்த 5 ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறேன்.\n10ம் வகுப்பு முடித்துள்ள எனக்கு இம்முறையாவது கருணை கூர்ந்து வேலை வழங்க வேண்டும்.\nவேலை கிடைத்தால்தான் எனது மூளைவளர்ச்சி குன்றிய 11 வயது மகனையும், 8ம் வகுப்பு படிக்கும் மகளையும் காப்பாற்ற முடியும்’’ என்றார்.\nஉயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, தகுதியின் அடிப்படையில் கணவனால் கைவிடப்பட்டு, மூளைவளர்ச்சி குன்றிய குழந்தைகளை வைத்துள்ள பெண்களுக்கு வேலை வழங்க கருணை அடிப்படையில் பரிசீலித்து வருகிறோம் என தெரிவித்தனர்.\nD.A அகவிலைப்படி 3% உயர்வு - அரசாணை வெளியீடு - G.O 151 Date : 20.05.2019 \nஊக்க ஊதியம் ரத்து: ஆசிரியர்கள் அதிருப்தி\nசிறப்பு தேர்வுக்கான பதிவு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியத்தை, தேர்வுத் துறை ரத்து செய்துள்ளதால், பதிவு பணிகளை மேற்கொள்ளும், சே...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..\nவரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அமலாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்...\n300 ஆசிரியர்களுக்கு 17B நோட்டீஸ் - ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்கள் பீதி...\nகடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் பயிற்சிக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. 15 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த ...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கிட இயக்குனர் உத்தரவு\nஅரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குனர் கருப்பச்சாமி உத்தரவி...\nஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் [ விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2019 ]\nஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் [ விண்ணப்பிக்க கடைசி நாள் 08.05.2019 ]\nBreaking News : புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதி தேர்வு - ஜனவரியில் அறிவிக்கப்படும்\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nCPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு \nஇரு குழுவின் அறிக்கை மீது பரிசீலனை-முதல்வர் ஸ்ரீதர் மற்றும் சித்திக் குழுவின் அறிக்கைகள் மீது பரிசீலனை செய்து அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொ...\nFlash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு01.01.2019 முதல் 3% அகவிலைப்படி உயருகிறது\nகனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22/11/18) விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/blog/page/490/", "date_download": "2019-05-22T03:05:36Z", "digest": "sha1:7PMNFRVC3CNAZJVTXD3DKGK4OPTHTS6I", "length": 21430, "nlines": 406, "source_domain": "www.naamtamilar.org", "title": "செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கி���ைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nநாள்: டிசம்பர் 04, 2010 பிரிவு: கட்சி செய்திகள், தமிழக கிளைகள்\nநபர் பெயர் : உதாரண பெயர் வயது : 24 தொடர்பு விபரம் : உதாரண விபரம்1 உதாரண விபரம்2 info@naamtamilar.com உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண பெயர் Ph: 87656782111 உதாரண...\tமேலும்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-avengers-04-05-1518557.htm", "date_download": "2019-05-22T03:08:10Z", "digest": "sha1:E73K2LEI2JNSBGE5DQM3HIAQKRX2CPJV", "length": 8398, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான் - Avengers - அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான் | Tamilstar.com |", "raw_content": "\nவசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்\nஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர், அயன்மேன் என்று பல சூப்பர் ஹீரோக்கள் ரவுண்டு கட்டி ரகளை செய்யும் படம் தான் ’அவெஞ்சர்ஸ்’. 2012-ல் இதன் முதல் பாகமான 'அவெஞ்சர்ஸ் அசம்பிள்’ வெளியாகி பாராட்டிலும், வசூலிலும் சக்கை போடு போட்டது.\nஇந்த சீரிஸின் இரண்டாவது பாகமான, ’அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ இந்தியாவில் கடந்த 24-ம் தேதி வெளியானது. ’ஸச் எ மைண்ட் ப்ளோயிங் மூவி’ என்று இங்கிலீஷ் பீட்டர்களும், ’ஹல்க் கலக்கிட்டாம்பா’ என்று லோக்கல் ஆடியன்சும் ஒரு சேர இந்தப் படத்தைப் பாராட்டித் தள்ளினர். விமர்சகர்களிடமும் படம் நல்ல வரவேற்பையே பெற்றது.\nவெளியான இரண்டே நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்திய அவெஞ்சர்ஸ்-2 வின் வசூல் தற்போது 187.7 மில்லியன் டாலராக (சுமார் 1200 கோடி) உள்ளது.\nஇதே காலகட்டத்தில் 2012-ல் வெளியான அவெஞ்சர்ஸ் 207.4 மில்லியன் டாலர் (சுமார் 1321 கோடி) வசூல் செய்தது, சற்றே சிந்திக்கத்தக்கது.\n▪ டைட்டானிக்கின் 22 ஆண்டுகால வசூல் சாதனையை இரண்டே வாரத்தில் முறியடித்த அவெஞ்சர்ஸ்\n▪ ஒரே வாரம்தான்; அதற்குள் உலகளவில் அவெஞ்சர்ஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை\n▪ வாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் - இது அதுக்கும் மேல\n▪ பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க\n▪ முதல்நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலா பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் அவெஞ்சர்ஸ்\n▪ ஹாலிவுட்டையே அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ் – ”யார் சாமி நீங்க” என புழம்பும் ஹாலிவுட் திரையுலகம்\n▪ முதல் வாரத்தில் அவெஞ்சர்ஸ் இத்தனை கோடி வசூல் செய்யுமா\n▪ உலகையே அதிர வைத்த அவெஞ்சர் infinity war வசூல் - மிரள வைக்கும் விவரம் உள்ளே.\n▪ 22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்\n▪ வெளியான இரண்டே நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்\n• சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்\n• தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்\n• தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ\n• தளபதி 64 படமே ஒரு திருவிழாதான் – வெளிவந்த சூப்பர் தகவல்\n• தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n• தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு\n• ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n• ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்\n• கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-05-22T02:44:08Z", "digest": "sha1:D4Q4CDDDMNV7VJGM5S6WD6N652LM5HWU", "length": 31113, "nlines": 214, "source_domain": "chittarkottai.com", "title": "முதுகு வலியும்!! மருத்துவமும்!! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 17,499 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.\nநரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.\n நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும்.\nமுழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும்.\nஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.\n‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.\nஇல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.\nஅதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை “கன்ட் ரோல்” செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ��றினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம்.\nமுதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும்.\nஇதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும்.\nஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம்.\nசர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும்.\nரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம்.\nவிளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.\nபூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.\nபுளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.\nசூடான நல்லெண்ணை + உப்பு – மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.\nவிளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.\n‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்.\nமுதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்பு பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.\nஇடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.\nமுன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.\nமருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.\nஒரு நாள் எண்ணெய்யை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சை தான் கடிவஸ்தி.\nஉணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.\nமுன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.\nநெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.\nநெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.\nஉங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.\nஇயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.\nஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.\nஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.\nபடுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.\nபளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.\nதரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.\nதரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.\nகழுத்துவலி, ���ோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.\nஉடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.\nபெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.\nமுதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nபெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.\nகுளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.\nகத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.\nஎள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.\nஇரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.\nஇரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.\nஇயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.\nஇஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nஈஸ்ட்ரோஜன் இழப்பை இயற்கையாக.. »\n« கவலையும் கொழுப்பு தான்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபடித்தது பி.பி.ஏ. – பார்ப்பது இயற்கை விவசாயம்\nவாய்ப் புண் Oral Ulcer\nசமையல் கேஸ் தட்டுப்பாடு… சமாளிக்கும் சூத்திரங்கள் \nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்\nஆர்.டி.ஓ., Dr. சங்கீதாவுக்கு குவிகிறது பாராட்டு\n30 வகை ஆல் இண்டியா அசத்தல் ரெசிபி 1/2\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/03/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-05-22T02:44:52Z", "digest": "sha1:WMEZJVMPDLKJ44A6AIX4Y27KQ6FQK74K", "length": 22840, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "டாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nமனித இதயம் – மாரடைப்பு\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,957 முறை படிக்கப்பட்டுள்ளது\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை. இனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம். குப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள். அதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் ” நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்” என்று பல முறை சொல்லியும் அந்த மாணவர் அழுக்கான குல்லாவையே அணிந்து வந்தாராம். இதைச் சகித்துக் கொள்ள முடியாத அந்த ஆசிரியர், மாணவரின் தலையிலிருந்த குல்லாவை அவரே எடுத்துக்கொண்டு போய் சுத்தமாகத் துவைத்துக் கொண்டு வந்து கொடுத்தாராம். ஆசிரியரே தனது அழுக்குக் குல்லாவைத் துவைத்துச் சுத்தமாக்கிக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டதும் அந்த மாணவர் வெட்கித் தலைகுனிந்தார். அதன் பிறகு அந்த மாணவர் குல்லாவை எப்போதும் சுத்தமானதாகவே அணிந்து வந்தாராம். கல்வியை மட்டும் மாணவருக்குக் கற்றுத் தராமல் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்றுத்தந்த இந்த ஆசிரியர் யார்\nதில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்தவர்.\nஜெர்மன் நாட்டுக்குச் சென்று படித்து பி.எச்டி. டா���்டர் பட்டம் பெற்றவர்.\nமிகச் சிறந்த கல்வியாளர். அவர் தான் டாக்டர் ஜாகீர் ஹுசைன்.\nஅவரின் தியாகச் செயல்களை நினைத்துப் பெருமை கொள்வோம். அவர் நடத்தி வந்த பல்கலைக்கழகத்துக்கு காந்தி, நேரு போன்ற தேசியத் தலைவர்கள் உள்பட பலரும் நிதியுதவி செய்து வந்துள்ளனர். இவரது பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி செய்தவர்களில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக இருந்த பலரும் திடீரென நிதியுதவி செய்வதை நிறுத்திவிட்டனர். நிதி நிலைமை மோசமான நிலையிலும்கூட கல்விக் கொள்கையை மாற்றிக் கொள்ள விரும்பாத ஜாகீர் ஹுசைன், நிதி நிலைமையைச் சரிசெய்ய தன்னுடைய சம்பளத்தையும் மற்ற ஆசிரியர்களின் சம்பளத்தையும் குறைத்துக் கொள்வதென முடிவு செய்தார். அவரிடம் பணிபுரிந்த ஆசிரியர்களும் அதற்கு உடன்பட்டார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷயம். அனைவரும் மாதம் ரூ.300 சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தார்கள். ஆனால் மற்ற பல்கலைக்கழகங்களில் பணி செய்த ஆசிரியர்களின் சம்பளமோ ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்த நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் ரூ.300 மட்டுமே சம்பளமாகப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த செய்தி மிகப்பெரிய தியாகமாகப் பேசப்பட்டது.\nஊதியக் குறைவுக்காக எந்தவித ஆர்ப்பாட்டங்களோ, பேரணிகளோ நடத்தவில்லை. அப்படி இருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் நிதி நிலைமை மேலும் மோசம் அடைந்தது. மாதம் ரூ.300 சம்பளமாகப் பெறும் தொகையையும் குறைத்துக் கொண்டு ரூ.200 சம்பளமாகப் பெற்றனர். இதுவும் அதைவிட பெரிய தியாகச் செயலாகப் பேசப்பட்ட நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு நிதி நிலைமை மேலும் மோசமாகவே ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தை ரூ.150 ஆகவும் குறைத்துக் கொண்டனர். ஆனால் ஜாகீர் ஹுசைனோ தனது சம்பளத்தை ரூ.95 ஆக குறைத்துக் கொண்டார். இந்த 95 ரூபாய் மாதச் சம்பளத்தில் தான் சுமார் 20 ஆண்டுகள் அதே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.\nஇந்த தேச உணர்வும், தியாக உணர்வும் இருந்த கல்வியாளரைத்தான் இந்தியா தனது குடியரசுத் தலைவருக்கான கட்டிலில் மூன்றாவது முறையாக அமரவைத்து அழகு பார்த்தது. இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த முதல் இஸ்லாமியர். கீழே இருப்பவர் மேலே போக ஏறிச்செல்ல உதவும் ஏணியும், இக்கரையில் இருப்பவர் அக்கரைக்குச் செல்லத் தோணியும் உதவுவ��ைப் போல மாணவச் செல்வங்களுக்காகவே தங்களை உருக்கிக் கொண்டு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கும் இந்த மெழுகுவர்த்திகள் போற்றுதலுக்குரியவர்கள். ஆசிரியர் மட்டும் மனது வைத்துவிட்டால் அனைத்து மாணவர்களையும் அப்துல் கலாம்களாக மாற்றி விட முடியும். அவமானங்களும், அலட்சியங்களும் விண்ணைத் தொடும் வெற்றிகளுக்கான எரிசக்திகள் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். சம்பவங்கள் மூலம் விளக்கி அவர்களை உருக வைக்க முடியும். மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரும் ஆசிரியர் சமுதாயத்தை வாழ்த்துவோம்\nநன்றி: எஸ்.வி.எஸ். ஜெகஜோதி, தினமணி\nமாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு »\n« ப்ரண்டன் வியந்த இஸ்லாம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகனவு நனவாக கைகொடுங்க சாமியோவ்…\nஉங்களின் வார்த்தை வளத்தை மேம்படுத்துங்கள்\nசரித்திரம் படைத்த சாதனைத் தமிழன்\nஹாஜி எனும் அடைமொழி – ஓர் இஸ்லாமியப் பார்வை\nகுழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்\n30 வகை ஆல் இண்டியா அசத்தல் ரெசிபி 2/2\nஎஸ் எஸ் எல் சி யில் கிராமத்து மாணவிகள்\nகுடும்ப உளவியல் – Family Psychology\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/haikoo?start=30", "date_download": "2019-05-22T03:00:25Z", "digest": "sha1:XRTLEXD3YGVRQN5FOKJS3JTB76YSVKYE", "length": 4330, "nlines": 57, "source_domain": "kavithai.com", "title": "ஹைக்கூ", "raw_content": "\nபிரிவு ஹைக்கூ கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅடி, உதை, குத்து\t எழுத்தாளர்: ஜெய் ( jaisapmm )\t படிப்புகள்: 2798\nநகைப்பா\t எழுத்தாளர்: மாமதயானை\t படிப்புகள்: 2624\nகாத்து இருக்கிறேன்\t எழுத்தாளர்: உமா\t படிப்புகள்: 2782\nமாற்றம்\t எழுத்தாளர்: நளினி\t படிப்புகள்: 2718\nநிலவுக்கு வந்த கடிதங்கள்\t எழுத்தாளர்: குகன்\t படிப்புகள்: 2690\nவல்லினம் மெல்லினம் ...\t எழுத்தாளர்: சா.முகம்மது அபுபக்கர்\t படிப்புகள்: 2824\nதடுமாறும் தண்டவாளங்கள் எழுத்தாளர்: கவிதை காதலன்\t படிப்புகள்: 2468\nவிதி\t எழுத்தாளர்: முத்து கருப்புசாமி படிப்புகள்: 2715\nஆண்டின் இறுதி\t எழுத்தாளர்: பிரபா\t படிப்புகள்: 2406\nவலுக்கட்டாயமாக ஒரு முத்தம்\t எழுத்தாளர்: குரு\t படிப்புகள்: 2897\nபக்கம் 4 / 4\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/09/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-05-22T02:48:08Z", "digest": "sha1:YODX2XS4F62MVA2OHE4ZA4HJTLURY3R3", "length": 10345, "nlines": 102, "source_domain": "peoplesfront.in", "title": "திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம் – மக்கள் முன்னணி", "raw_content": "\nதிருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்\nஎழுச்சி மிக்க காலைப்பொழுதினில் புரட்சி மிக்க மாணவர்,இளைஞர்கள் மற்றும் தமிழ் தேச மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முன்னிலையில் (செப்டம்பர் -23.2018 ) இயக்க கொடிகளை தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி ஏற்றிவைத்தார்\nஇரத யாத்திரை தமிழகத்தில் அனுமதியோம் – காவல்துறை டி.ஜி.பி யுடன் தலைவர்கள் சந்திப்பு\nபா.ச.க. இராஜாவைக் கைது செய்ய\nதாமிரபரணி நதி மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் பங்கேற்பு\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெய��ல் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\n ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் ‘ என்ற தலைப்பில் காவல் துறையை அம்பலப்படுத்தி 15.02.19 அன்று ஆதாரங்கள் வெளியிட்ட தோழர் முகிலன் அன்று இரவிலிருந்து காணவில்லை தமிழக அரசு அவர் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும் \nதொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள் மீதான மோடி அரசின் தாக்குதல்….\nபுதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா\n#23.12.2018_திருச்சி_பெரியார் நினைவு நாள்_கருஞ்சட்டைப் பேரணி_தமிழின உரிமை மீட்பு மாநாடு – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் உரை\nபொதுத்தேர்தலில் மக்களின் உண்மையான நிலைப்பாடு பணம், சாதி, அதிகார வரம்புகளைத் தாண்டி வெளிப்படும். – பேராசிரியர் மணிவண்ணன்\nஅவசர செய்தி – காவிரி விவசாயிகளின் கெயில் குழாய் எதிர்ப்பு போராட்டத்தை தூத்துக்குடி போல வன்முறையில் அழிக்க துடிக்கிறதா காவல்துறை\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nபத்திரிகை செய்தி – கெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழக நிலம்நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைதுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்\nவிருத்தாச்சலம் மாணவி திலகவதி கொலை – கள ஆய்வறிக்கை\nவிளை நிலத்தில் கெயில் பதிப்புக்கு எதிரான தரங்கம்பாடி தாலுக்கா முடிகண்டநல்லூர் கிராமத்தில் தமிழக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் ,தமிழ்த்தேச மக்கள் முன்ணணி முன்னெடுத்த போராட்ட செய்தி.\nமே 22 – தூத்துக்குடி மாவீரர் முதலாம் ஆண்டு நினைவேந்தல்\nகாவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு பேரழிவு திட்டங்கள்; அறிக்கை போரும் கள யதார்த்தமும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதலாம் ஆண்டு வீரவணக்க நாள் உயர்நீதிமன்றம் வினோதமான தீர்ப்பு\nஒருதலை விருப்பத்தில் திலகவதியைக்கொன்றது ஆகாஷ் அல்ல உண்மைக் குற்றவாளி வெளிவரவில்லை. திலகவதியின் அக்கா கணவர்மீது பெண் தரப்பிலிருந்தே சந்தேகம் எழுந்துள்ளது\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20180603/139670.html", "date_download": "2019-05-22T04:04:44Z", "digest": "sha1:N7ID76GNUYOS6EYBQ2HU2ZAZS2CUIKE6", "length": 3456, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "ஒரே இலக்கு நோக்கிய பயணம் மிக முக்கியம் - தமிழ்", "raw_content": "ஒரே இலக்கு நோக்கிய பயணம் மிக முக்கியம்\nசீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை குறித்து சீனா வெளியிட்ட அறிக்கையில், பொதுக் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவது, சீராக பரிமாறி கொள்வது, சாதனைகளைப் பெறுவது ஆகிய மூன்று முக்கிய சொற்கள் இடம்பெற்றுள்ளன.\nஅதே வேளையில், சீனாவின் அறிக்கையின் படி, இரு நாடுகளும் ஒரே இலக்குக்கு வந்து, வர்த்தக போரைத் தவிர்ப்பது என்பது, இரு நாடுகள் சாதனைகளைப் பெறுவதற்குரிய முன் நிபந்தனையாகும். வரி அதிகரிப்பது உள்ளிட்ட வர்த்தகத் தடை நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டால், பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் எட்டியுள்ள முடிவுகளால் பயன் ஏதும் ஏற்படாது.\nஇரு நாட்டுப் பொது மக்களின் நலனைப் பேணிக்காப்பதற்குச் சீனா பாடுபட்டு வருகின்றது. பொது மக்களின் நலனைப் பேணிக்காக்க விரும்பினால், அமெரிக்கா சீனாவுடன் இணைந்து ஒரே இலக்கில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/18/108249.html", "date_download": "2019-05-22T04:15:22Z", "digest": "sha1:GMERBHELS2G6DOYDEYGFP27TS7D3CZDG", "length": 18760, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "உணவு கொடுக்கும் போது வளர்த்த மான் தாக்கியதில் ஒருவர் பலி", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்���ு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nஉணவு கொடுக்கும் போது வளர்த்த மான் தாக்கியதில் ஒருவர் பலி\nவியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019 உலகம்\nசிட்னி : ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள வான்கரட்டா நகரை சேர்ந்தவர் பவுல் மெக்டொனால்டு. இவர் தனது வீட்டில் சிவப்பு மான் ஒன்றை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். மிகப் பெரிய அளவில் வளரக் கூடிய இந்த சிவப்பு மான் ராட்சத கொம்புகளை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பவுல் மெக்டொனால்டு, மானுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றார். மான் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலிக்கு மிக அருகில் நின்று உணவு கொடுத்துக் கொண்டிருந்த அவரை, மான் திடீரென தாக்கியது. பவுல் மெக்டொனால்டின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், மகனும் ஓடி வந்தனர். கணவரை காப்பற்றுவதற்காக அருகில் சென்ற பவுல் மெக்டொனால்டின் மனைவியையும் மான் கொடூரமாக தாக்கியது. இதில் இருவரும் நிலைகுலைந்து போயினர்.\nஇது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மானை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டு, இருவரையும் மீட்டனர். அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பவுல் மெக்டொனால்டு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அவரது மனைவி ஹெலிகாப்டர் மூலம் மெல்போர்னில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆ���ிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nமான் ஒருவர் பலி deer One kill\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/16/109588.html", "date_download": "2019-05-22T04:10:34Z", "digest": "sha1:ZDIDM2GCF3GM3YCHT3ZZX3DQK2H47R46", "length": 19579, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "போபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரிய மனுவை: திரும்ப பெற்றது சி.பி.ஐ.", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nபோபர்ஸ் வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரிய மனுவை: திரும்ப பெற்றது சி.பி.ஐ.\nவியாழக்கிழமை, 16 மே 2019 இந்தியா\nபுது டெல்லி, போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரிய டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. திரும்பப் பெற்றது.\nகடந்த 1986-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசியல் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது.\nஇந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போபர்ஸ் நிறுவனம், பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் கடந்த 2005-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கைகளை பாராளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் துணைக் குழு அண்மையில் ஆய்வு செய்தது. அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க விரும்புவதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே டெல்லி நீதிமன்றத்தில் போபர்ஸ் வழக்கில் மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக 2018 பிப்ரவரியில் சி.பி.ஐ. கோர்ட்டை நாடியது. 2018 டிசம்பர் 4-ம் தேதி, மேற்கொண்டு விசாரணையை மேற்கொள்ள எங்களுடைய அனுமதி ஏன் என கேள்வியை எழுப்பியது நீதிமன்றம். இந்நிலையில் சி.பி.ஐ. மனுவை திரும்ப பெற்றது. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nCBI petition court போபர்ஸ் வழக்கு மனு சி.பி.ஐ.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/12/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2019-05-22T03:55:27Z", "digest": "sha1:RKQAQA3TY3H6ALMSY4Z5JUB5AV5YZ4YZ", "length": 23273, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "தீக்காயம் : மரணம் எப்படி நிகழ்கிறது? – முக்கிய தகவல்கள் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதீக்காயம் : மரணம் எப்படி நிகழ்கிறது\nதேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ள நிலையில், மரணத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படும் தீப்புண்களின் நிலை குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையை சேர்ந்த தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவின் தலைவர் வசந்தாமணி.\nதீக்காயத்தில் மொத்தம் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை மேல்புறத்தோலிலும், இரண்டாம் நிலை மேல்புறத்தோலின் அடிப்பாகம் வரையிலும், மூன்றாம் நிலை தசை, எலும்பு வரையிலும் ஊடுருவியிருக்கும். இதில் அனைத்து நிலை தீக்காயங்களிலும் வலி இருக்கும்.\nமுதல் நிலையை காட்டிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை காயங்கள் மிகுந்த வலியுள்ளவையாக இருக்கும். முதல் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியம் 70 சதவீதம் உள்ளது. இரண்டாம் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைக்க 60 சதவீதம் இருக்கிறது. மூன்றாம் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது.\nதீக்காயங்கள் ஏற்படும் விதம் மற்றும் அது ஏற்படும் சூழல் ஒருவர் உயிர் பிழைப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. காடுகள் மற்றும் பேப்பர் கிடங்குகளில் ஏற்படும் தீயால் அதிக அபாயங்கள் உள்ளன. தீ ஏற்படுத்தும் காயங்களை காட்டிலும் இவை ஏற்படுத்தும் புகை உயிரிழப்பிற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. இதுதவிர, இதய நோய் தொடர்புடைய நோய்களும் தீக்காயம் அடைந்த நபரின் வாழ்வை தீர்மானிக்கிறது.\nநுரையீரல் பாதிக்கப்பட்டால் மரணம் நிச்சயம்\nஒருவர் 70 சதவீத தீக்காயங்க��ுடன் பாதிக்கப்பட்டிருந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பில்லாத நிலையில், அவரை நிச்சயமாக அபாய கட்டத்திலிருந்து காப்பாற்றி பிழைக்க வைக்க முடியும். ஆனால், ஒருவேளை தீக்காயம் அடைந்தவருக்கு நுரையீரல் சேதமடைந்திருந்தால் அவரை காப்பாற்றுவது கடினமான காரியம். தீயிலிருந்து உருவான நச்சுப்புகை சுவாசிக்கப்பட்டு அது நுரையீரலில் தங்கி பிராண வாயுவை முற்றிலுமாக தடுத்துவிடும். இதன் காரணமாக மரணம் நிகழ்கிறது.\nடிரெக்கிங்கில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன\nபடகு சவாரி செய்யும்போது உயிர் காக்கும் உடுப்புகளை மாட்டிக்கொள்வோம். ஆனால், மலையேற்ற பயிற்சியின்போது வெறும் ஆடைகளையே உடுத்திச் செல்வோம். அது முற்றிலும் தவறு. கண்டிப்பாக தீ பாதுகாப்பு ஆடையை அணிந்து செல்வது அவசியம்.புகையிலிருந்து காத்துகொள்ள முக கவசமும், அவசிய தேவைக்காக பிராண வாயு அடங்கிய சிறிய சிலிண்டர்களையும் கையுடன் எடுத்து செல்வது மிகவும் சிறந்தது.வழிகாட்டிகள் அவசியம் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த வழிகாட்டிகளின்றி பயணிக்க வேண்டாம். அவர்களிடம், மலையேற்ற பாதையின் உள்ளே, வெளியே வழியை தெளிவாக தெரிந்து கொள்வது நல்லது.ஒவ்வொரு வனப்பகுதியிலும் கண்காணிப்பு கோபுரங்கள் இருக்கும். எந்த பகுதிக்கு செல்லவிருக்கிறோமோ அந்த பகுதியை கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிப்பது சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.முக்கியமாக, மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறையில் அதிகாரபூர்வ அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/09/30/anand-wins-world-chess-championship.html", "date_download": "2019-05-22T02:58:51Z", "digest": "sha1:IND5MKQHVHFVRWQGRVE5HPJQ62BTEVKA", "length": 14157, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "2வது முறை உலக செஸ் சாம்பியன்; விஸ்வநாதன் ஆனந்த் சாதனை! | Anand wins World chess championship - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n2 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n28 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2வது முறை உலக செஸ் சாம்பியன்; விஸ்வநாதன் ஆனந்த் சாதனை\nமெக்சிகோவில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nமெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில், உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், போரிஸ் ஜெல்பான்ட், விலாடிமிர் கிராம்னிக், பீட்டர் லீக்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஏற்கனவே உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான ஆனந்த் 13வது சுற்றின் இறுதியில் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில��� நேற்று இறுதிச் சுற்று நடந்தது. இதில் பீட்டர் லீக்கோவுடன், ஆனந்த் மோதினார். இதில் அவர் டிரா செய்தாலே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது.\nஇந்த நிலையில் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 20வது நகர்த்தலின்போது போட்டியை டிரா செய்தார் ஆனந்த். இதையடுத்து 2வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் ஆனந்த்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெரம்பலூர் அருகே பட்டப் பகலில் ஆசிரியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை\n'இந்து முன்னணி' சசிகுமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nவெள்ளம்.. குடிசைவாசிகளை வீட்டில் தங்கவைத்து சாப்பாடு போடும் விஸ்வநாதன் ஆனந்த்\n1 லட்சம் 'லட்சியத்தில்' குறைந்து போன வாக்குகள்: யார் தலை உருளப்போகுதோ\nஅதாரு அதாரு.. உதாரு உதாரு... ஸ்ரீரங்கம் வெற்றியை குத்தாட்டம் ஆடிக் கொண்டாடிய அதிமுக மகளிர்\nஅதிமுக அரசின் ஊழல்களை முன் வைத்து வாக்கு கேட்பேன்.. ஸ்ரீரங்கம் திமுக வேட்பாளர் ஆனந்த்\nஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் விவசாயம் செய்யும் பி.எஸ்.சி. பட்டதாரி\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஆளும் கட்சியை முந்திக் கொண்டு வேட்பாளரை அறிவித்து தி.மு.க. அதிரடி\nமேல் படிப்புக்கு ஏங்கும் பார்வைற்ற மாணவர் ஆனந்த்\nசெஸ் ஆனந்துக்கு விளையாட்டு பல்கலை. டாக்டர் பட்டம்\nதீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கும்பகோணம் ராணுவ வீரர் பலி\nசெஸ் சாம்பியன் ஆனந்த்துக்கு கெளரவ டாக்டர் பட்டம்\nவிஸ்வநாதன் ஆனந்திற்கு கருணாநிதி ரூ. 25 லட்சம் பரிசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/03/03112333/1148707/summer-in-TN-will-be-very-intensive-this-year.vpf", "date_download": "2019-05-22T03:44:47Z", "digest": "sha1:W7QJMH6QR6CKZSCSKJ5VK7SVNKZQ7WKA", "length": 17285, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடந்த 30 ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயில் சுட்டெரிக்கும்- வானிலை ஆய்வு மையம் || summer in TN will be very intensive this year", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடந்த 30 ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயில் சுட்டெரிக்கும்- வானிலை ஆய்வு மையம்\nமாற்றம்: மார்ச் 03, 2018 11:49\nகடந்த 30 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 30 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஉலகளவில் தட்பவெப்ப நிலை கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது. இந்த மாற்றத்துக்கு புவி வெப்பமாகுதல் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றம் இந்திய வானிலையிலும் ஏற்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் மழைக்காலம் முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்திலும் குளிர்ந்த காற்று காலை மற்றும் மாலை வேளையில் வீசியது.\nகடந்த காலத்தை விட குளிர் காலத்தில் கடுமையான பனிபொழிதலும் காணப்பட்டது. கோடைக்காலத்தில் அதிக வெப்பமும், குளிர் காலத்தில் அதிக குளிரும் கூட வாட்டி வதைத்தது.\nகோடைகாலத்தை எதிர் நோக்கி வரும் இந்த நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இரவில் கூட உஷ்ணத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தான் கோடையின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடையும்.\nஇந்த வருடமும் கடந்த ஆண்டுகளை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 30 ஆண்டுகளில் பருவ மழைக்கு முந்தைய (மார்ச், மே) மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம்.\nஅதன்படி தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத் தில் அதிகபட்ச வெப்ப நிலையானது முந்தைய ஆண்டுகள் அதே காலக்கட்டத்தில் இருந்த வழக்கமான வெப்ப நிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பமும் அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலை ஏப்ரல் மாதம் மத்தி வரை நீடிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமதுரை, திருத்தணி நகரங்களில் கோடை வெப்பம் அதிகளவு இருக்கும் என்றும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கூறினர்.\nசென்னையில் இப்போதே பகல் நேரங்களில் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.\nமின்விசிறி இல்லாமல் வீடுகளில் இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இரவு நேரங்களில் கூட வியர்க்கும் நிலை காணப்படுகிறது. காற்றுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடிய நிலை இப்போதே தொடங்கி விட்டது. #Tamilnews\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/medical/nature_medicine/neem_flowes.html", "date_download": "2019-05-22T02:50:59Z", "digest": "sha1:H77T2SQQUSC3EYDF3RTGCDVBZNWTBOEV", "length": 5752, "nlines": 47, "source_domain": "diamondtamil.com", "title": "பொடுகை விரட்ட வேப்பம்பூ - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் - மருத்துவம், இயற்கை, பொடுகு, பொடுகை, விரட்ட, வேப்பம்பூ , குளித்தால், முறையோ, medical, medicine, வேப்பம்பூ, கிராம்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொடுகை விரட்ட வேப்பம்பூ - இயற்கை மருத்துவம்\nபலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.\nஅதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொடுகை விரட்ட வேப்பம்பூ - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் , மருத்துவம், இயற்கை, பொடுகு, பொடுகை, விரட்ட, வேப்பம்பூ , குளித்தால், முறையோ, medical, medicine, வேப்பம்பூ, கிராம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186393/news/186393.html", "date_download": "2019-05-22T02:52:22Z", "digest": "sha1:RLUFVCZXQE2SFS262X7QLL3SZQDOVM4O", "length": 35838, "nlines": 130, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்\nவரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைவில் இருப்பவர்களும் எதற்காக நினைவிலுள்ளார்கள் என்பதிலேயே, அவர்களின் சமூகப் பெறுமானம் உள்ளது.\nவரலாற்றில் இடம்பெற்றோர் எல்லோரும் நினைக்கப்படுவதுமில்லை. வரலாறு ஒருவரை எதற்காக, எவ்வாறு நினைவில் வைக்கிறது என்பதே, இருப்பின் வெற்றியைத் தீர்மானிக்கிறது.\nநினைப்பதும் மறப்பதும் காலத்தின் வழுவல. நினையாமல் இருப்பதும், மறவாமல் நினைப்பதும், அவரவர் வாழ்ந்த காலத்தைக் கூறும் உரைகற்கள்.\nஇம்மாதம் ஆபிரிக்காவின் ஆளுமைகள் இருவர் மரணித்துள்ளார்கள். ஒருவரை அறியும் அளவுக்கு, உலகம் மற்றவரை அறியாது. ஒருவரை ஊடகங்கள் கொண்டாடும்; மற்றவர் அவ்வாறு கொண்டாடலை நாடியவர் அல்ல. அவரின் மரணச் செய்தியும் ஊடகவெளியில் பரவவில்லை.\nமுதலாமவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்த கோபி அனான். மற்றவர், மார்க்சியப் பொருளியல் அறிஞர் சமீர் அமீன்.\nஇருவரும் உலக அரசியல் அரங்கில், முக்கிய பங்காற்றியவர்கள். அவர்களது பணிக்காக, உலகால் நினைக்கப்படுபவர்கள். ஆனால் இருவரையும், வரலாறு எவ்வாறு நினைவுகூரும் என்பதை, இக்கட்டுரை நோக்குகிறது.\nசமீர் அமீன்: சமகால முதலாளித்துவத்தின் உள்வெடிப்பு\n1931ஆம் ஆண்டு, எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் பிறந்த சமீர் அமீன், பொருளியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். மூன்றாம் உலக நாடுகளில், மார்க்சியக் கொள்கையைக் கடைப்பிடிப்பவை, எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி, பொருளியல் நோக்கில் முன்னோடி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.\nஐரோப்பிய மையப் பொருளியல் நோக்குகளுக்கு மாறாக, மூன்றாமுலக நாடுகளின் விசேட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, ஆய்வுகளை முன்னெடுத்திருந்தார். தன் வாழ்நாள் முழுவதிலும், ஆபிரிக்காவில் வாழ்ந்த சமீர் அமீன், வெறும் ஆய்வாளராக மட்டும் திகழவில்லை. மாறாக, செயற்பாட்டாளராக, போராளியாகத் தன் வாழ்நாள் முழுவதும் பங்காற்றியிருந்தார்.\n‘உலக அளவில் மூலதனத் திரட்டல்’ (Accumulation on a World Scale) எனும் அவரது முதலாவது நூல், அமெரிக்காவின் தலைமையிலுள்ள ஏகாதிபத்திய நாடுகள், ஆசிய, ஆபிரிக்க, ���லத்தீன் அமெரிக்க நாடுகளை வளர விடாது, ஏகபோக முதலாளித்துவச் சுரண்டலுக்கு ஆளாக்குவதைச் சான்றுகளுடன் நிறுவினார்.\n“ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து, வன்முறை மூலமும் பிற வழிகளிலும் கொள்ளையடித்துச் சுரண்டிய செல்வமே, வளர்ச்சி அடைந்த நாடுகளின் மூலதனத் திரட்சியாக, அந் நாடுகளின் செல்வமாக இருப்பதோடு, அதுவே மேற்குலகை, இன்னமும் வளர்ச்சியடைந்ததாக வைத்திருக்கிறது” என்றார்.\nவளர்ந்து வரும் இத்தகைய நெருக்கடியில் இருந்து, தம்மைத் தற்காக்க வேண்டுமாயின், வளர்ச்சியடைந்த நாடுகள் முன்வைக்கும் திட்டங்கள், நிர்ப்பந்தங்கள், நிபந்தனைகளுடன் கூடிய கடன்கள் ஆகியவற்றை, ஏற்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.\n1990ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் முடிவையடுத்து, அமெரிக்கா தலைமையிலான, ஒருமைய உலகம் தோன்றியபோது, அதைப் பற்றிய தன் பார்வையை, 1992இல் ‘குழப்பங்களின் பேரரசு’ (Empire of Chaos) என்ற தனது நூலில் முன்வைத்தார்.\nஉருவாகிய புதிய உலகப் படிநிலையில், கடுமையான ஏற்றத்தாழ்வும், உத்தரவாதமற்ற தொழில்களும், அதன் பயனாகத் தொழிலாளர்களுக்கு உத்தரவாதமற்ற வாழ்க்கையும் ஏற்படும் என்றும், விவசாயத்தின் அழிவும் அதன் விளைவாக, உலக நாடுகளின் அரசியலில் அபாயமான மாற்றங்களும் ஏற்படும் என்றும் முன்னறிவித்தார்.\nபிறப்பால் முஸ்லீமாயினும், இஸ்லாமிய அரசியல் மீது, கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இஸ்லாமிய அரசியல் ஏகாதிபத்தியங்களுக்கே சேவை செய்வதுடன், அவை ஏற்றத்தாழ்வையும் வறுமையையும் சுரண்டல் அமைப்புகளையும் வளர்க்கிறது என்றும் விமர்சித்தார்.\nஇஸ்லாமிய அரசியல், மக்கள் மய்யப்பட்டதாயன்றி, வெறுமனமே மதவாத அடிப்படையில், தன்னைக் கட்டமைப்பதால், அதன் அடிப்படைவாதக் கூறுகள் மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரானவை என்றும் வாதிட்டார்.\n2008இல் உலகம் எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2013ஆம் ஆண்டு, அவர் வெளியிட்ட ‘சமகால முதலாளித்துவத்தின் உள்வெடிப்பு’ (The Implosion of Contemporary Capitalism) என்ற நூல், இன்று நாம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்வுகூறியது.\nபொருளாதார நெருக்கடிக்குப் பிந்திய, முழு உலக அமைப்பும் நிலையற்றிருப்பதுடன், முன்னரிலும் கூடியளவு இரத்தத்தை உறிஞ்சும் அமைப்பாகவும் திகழும் என்றார். நிதி மூலதனமே ஆதிக்க��் செலுத்தும் இவ்வமைப்பில், நிதி மூலதன ஏற்றுமதியும் இறக்குமதியும் தொடர்கிறது.\nஅதில் யாருக்கும், உத்தரவாதமற்ற தொழிலும் வாழ்க்கையும் அச்சுறுத்துவன. நிதி மூலதன ஆதிக்கத்திலிருந்து, யாரும் தப்பி ஓட முடியாது. மக்கள் போராடி, அதை வீழ்த்தினாலொழிய,வேறெதுவும் இயலாது என அவர் அந்நூலை நிறைவு செய்கிறார்.\nஅதன் தொடர்ச்சியாக, இன்று முன்னிராதளவுக்கு மூலதனத் திரட்சி நிகழ்ந்த பின்னணியில், நிதி மூலதனத்தைக் கட்டுப்படுத்துவோர் இடையேயான போட்டி, உழைக்கும் மக்களுக்கு, குறிப்பாகத் தொழிலாளர்களுக்கு, மிக அபாயமான எதிர்காலத்தைச் சுட்டுகிறது என அவர் எச்சரித்தார்.\nஉலகில் மிகுந்த அதிகாரம் கொண்ட பல்தேசிய நிறுவனங்களின் இலாப வெறிக்கு, மூன்றாம் உலகின் அப்பாவி மக்கள், வரைமுறையின்றிப் பலியாவார்கள் என்றும் கூறினார்.\nகடந்தாண்டு ஒரு நேர்காணலில் சமீர் அமீன், இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும் என்றார். முதலாவதாக, சந்தைகளுடன் கூடிய முதலாளித்துவப் பொருளாதாரம் உள்ளது. ஆனால், சந்தைகள் மூலதனக் குவிப்பு என்ற நியதிக்குக் கட்டுப்பட்டவை.\nசந்தை, மூலதனக் குவிப்பைப் படைப்பதில்லை. மாறாக, மூலதனக் குவிப்பே சந்தைக்கு ஆணையிடுவதுடன், சந்தையைக் கட்டுப்படுத்துகிறது. இதை விளங்குவதற்கு, மூலதனக் குவிப்பையும் அதற்குச் சந்தைகள் எவ்வாறு செயலாற்றுகின்றன என விளங்குவது உதவும் என்றார்.\nஇரண்டாவதாக, சமூகப் பிரச்சினைகளிலிருந்து பிரிபட்ட ஜனநாயகம் ஆபத்தானது. சில அடிப்படை அரசியல் உரிமைகள், கிட்டத்தட்ட நியாயமாக நடக்கும் தேர்தல்களை வரையறுக்கின்றன.\nஅதற்கு மேல், ஜனநாயகம் சமுதாய முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்கிறதா என்பதைப் பற்றி, அக்கறையோ கவனமோ செலுத்துவதில்லை. உண்மையில், சமுதாய முன்னேற்றத்துடன் இணைந்த, ஒரு சமுதாய ஜனநாயகமாக்கலையே நாம் விரும்புகிறோம். நாம் விரும்பும் ஜனநாயகம் நிச்சயமாக, சமுதாய முன்னேற்றத்திலிருந்து துண்டிக்கப்பட்டதல்ல; உணவுக்கான உரிமை, உறைவிட உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, உடல்நலத்துக்கும் மருத்துவத்துக்குமான உரிமை ஆகிய சமுதாய உரிமைகளுக்கு முழு முக்கியத்துவம் அளிக்கும் பணியுடன் இணைந்த சமுதாய ஜனநாயகமாக்கலை நாம் விரும்புகிறோம்.\nஇதன் அர்த்தம், இந்த உரிமைகளை அரசமைப்பில் பெறுவது மட்டுமல்ல, அந்த உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலைமைகளை உருவாக்குவதுமாகும். இவை இரண்டும், இன்று எம் முன்னுள்ள சவால்கள் என சமீர் அமீன் கூறினார்.\nவளர்ச்சியடையும் நாடுகளின் மீட்சிக்காகவும் சாதாரண மக்களின் வாழ்வுக்காகவும் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்ததோடு, போராட்டங்களில் பங்குகொண்டு, ஊக்குவித்த ஒருவராகவும் ஆபிரிக்காவின் தலைசிறந்த பொருளியலாளராகவும் வரலாறு, சமீர் அமீனை நினைவுகூரும்.\nகோபி அனான்: மண்டையோடுகள் குவிதல்\nநீண்டகாலம் ஐ.நா சபையில் பணியாற்றியதோடு, செயலாளர் நாயகமாகத் தெரிவான, முதலாவது ஐ.நா ஊழியர் கோபி அனான் ஆவார். 1938ஆம் ஆண்டு, கானாவில் பிறந்த கோபி அனான், பத்து ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாகப் பணியாற்றினார்.\nஅனானுக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த பூட்ரஸ் பூட்ரஸ் காலி, 1992ஆம் ஆண்டு அமைதிபேணும் நடவடிக்கைத் திணைக்களத்தை (Department of Peacekeeping Operations) உருவாக்கினார்.\nஅதன் முதல் துணைத் தலைவராகவும், 1993இல் அதன் தலைவராகவும் கோபி அனான் நியமிக்கப்பட்டார். அவருடைய காலத்தில், மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை.\nமுதலாவதாக, 1994ஆம் ஆண்டு ருவண்டாவில் ஐ.நா அமைதி காக்கும் படைகள் நிலைகொண்டிருந்த போது, அவர்களின் கண்முன்னே, இனப்படுகொலை நடந்தேறியது. 100 நாள்கள் இடம்பெற்ற வெறியாட்டத்தில், பத்து இலட்சம் ருவாண்டியர்கள் கொல்லப்பட்டார்கள்.\nஐ.நாவின் அமைதி காக்கும் படைகளுக்குத் தலைமைதாங்கிய கனடியரான இராணுவத் தளபதி ரோமியோ டிலெயர், இவ்வாறான பயங்கரம் நிகழவிருப்பதை உணர்ந்து, அதைத் தடுக்கத் தனது படைகளைப் பயன்படுத்த அனுமதிக்குமாறும், அதன் மூலம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவியலும் எனவும் தனது தலைமையகமான ஐ.நா அமைதிபேணும் நடவடிக்கைத் திணைக்களத்துக்கு அவசரச் செய்தி அனுப்பினார்.\nஅதற்குப் பதிலளித்த திணைக்களத் தலைவர் கோபி அனான், “ஐ.நா அமைதி பேணவே வந்துள்ளது. எது நடந்தாலும் ஐ.நா படைகள் முகாமை விட்டு வெளிவரக் கூடாது; நடப்பது நடக்கட்டும்” என்றார்.\nஅதனால் அதிர்ந்த டிலெயர், மாபெரும் அவலத்தை ஐ.நா தடுக்கவியலும் என்பதால், அதை அனுமதிக்குமாறு கெஞ்சினார். ஆனால், கோபி அனான் அனுமதிக்க மறுத்துவிட்டார். இறுதியில், ‘ஐ.நா நீலத் தொப்பிக்காரர்கள்’ கொலை வெறியாட்டத்தின் பார்வையாளர்களாக இருந்தார்கள்.\nஇப்படுகொலைகளின் 10ஆவது ஆண்டு நிறைவு நினைவில் பங்கேற்ற கோபி அனான், மலர்வளையம் வைத்து அதை நினைவுகூர்ந்தார். பத்து இலட்சம் ருவாண்டியர்களின் மண்டையோடுகள், ‘எங்கள் உயிர்களை ஐ.நா ஏன் காக்கவில்லை’ என்ற கேள்விகளுடன் குவிந்துள்ளன.\nஇரண்டாவதாக, 1993இல் சோமாலிய உள்நாட்டு நெருக்கடியில், அமைதிகாக்கப் புறப்பட்ட ஐ.நா படைகள், அமெரிக்கப் படைகளுடன் இணைந்து, சோமாலிய போராட்டக் குழுக்களுடன் போரிட்டன. இது ‘மொகடீஷு யுத்தம்’ எனப்படுகிறது. இதில், அமெரிக்கப் படைகள் கடும் தோல்வி கண்டன.\nஅமெரிக்கா தலைமையிலான ஒருமைய உலக ஒழுங்கில், அமெரிக்கா சந்தித்த அதி மோசமான இராணுவத் தோல்வி இதுவாகும்.\nஐ.நா வரலாற்றில், கொரியப் போருக்குப் பின், ஐ.நா இராணுவம் நேரடியாகப் போரில் ஈடுபட்டது சோமாலியாவிலேயாகும்.\nதோல்வியின் விளைவாக, ஐ.நாவின் சோமாலிய அமைதிபேணும் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. அதற்குப் பொறுப்பாளி கோபி அனானே.\nமூன்றாவதாக, யூகொஸ்லாவிய பிரிவினையின் போது, நடந்த பொஸ்னிய யுத்தத்தில், ஐ.நா அமைதிபேணும் பணியில் பங்கேற்றது. யுத்தத்தில், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ, யூகொஸ்லாவியாவுக்கு எதிரான, இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.\nஅதை, அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பூட்ரஸ் பூட்ரஸ் காலி, வன்மையாகக் கண்டித்தார். நேட்டோவுக்கு, ஐ.நா அனுமதியைத் தொடர்ச்சியாக, அவர் மறுத்து வந்தார்.\nஇந்நிலையில், பூட்ரஸ் பூட்ரஸ் காலி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையை வாய்ப்பாக்கிய அமெரிக்காவும் நேட்டோவும், அவருடன் தொடர்பு கொள்ள முடியாததால், ஐ.நா அமைதிகாக்கும் படைகளுக்குப் பொறுப்பான கோபி அனானிடம், பொஸ்னியா மீதான நேட்டோ விமானத் தாக்குதல்களுக்கு அனுமதி கோரியது. அனான், நேட்டோவின் தாக்குதலுக்கு அனுமதி அளித்ததோடு, தாக்குதலுக்கு வசதியாகக் களத்தில் இருந்த ஐ.நா படைகளை விலகுமாறும் கோரினார்.\nஅனானின் இந்நடவடிக்கையை, பூட்ரஸ் பூட்ரஸ் காலி வன்மையாகக் கண்டித்தார். ஆனால், அனானின் செயல் அவரை அமெரிக்காவின் விருப்பத்துக்கு உரியவராக்கியது. 1996ஆம் ஆண்டு, பூட்ரஸ் பூட்ரஸ் காலி, போட்டியின்றி, ஏகமனதாக இரண்டாவது தடவையாகச் செயலாளர் நாயகமாக இருந்தார்.\nதெரிவாகும் செயலாளர் நாயகத்துக்கு வழமையாக இரண்டு, நான்கு ஆண்டுப் பதவிக் காலங்கள் கிடைக்கும். இந் நிலையில், பூட்ரஸ் பூட்ரஸ் காலி, தனது மீள்தெரிவின்போது, ஐ.நா பாதுகாப்புச் சபை வாக்கெடுப்பில், 15 வாக்குகளில் 14 வாக்குகளைப் பெற்றார். அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததோடு, தனது வீட்டோ அதிகாரத்தையும் பயன்படுத்தியது.\nஅடுத்து நடந்த நான்கு பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள், இது பற்றிய ஒரு முடிவையும் எட்டாமல் முடிந்தன. காலியை மீண்டும் செயலாளர் நாயகமாக நியமிப்பதை, அமெரிக்கா விடாது எதிர்த்தது. இறுதியில் பூட்ரஸ் பூட்ரஸ் காலி, தான் ஒதுங்குவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் கோபி அனான், அமெரிக்காவால் நிறுத்தப்பட்டார். அவருக்குப் போட்டியாக ஐவரி கோஸ்ட்டின் இராஜதந்திரி அமரா எஸ்ஸி பிரேரிக்கப்பட்டார். வாக்கெடுப்பின் முதலாம் சுற்றில் அனான், எஸ்ஸியை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று, முன்னிலையிலிருந்தார்.\nஅடுத்த வாக்கெடுப்பில், எஸ்ஸிக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின. அதையடுத்து, அனானை உறுதி செய்யும் வாக்கெடுப்பில் பிரான்ஸ், அனானுக்கு எதிராக வீட்டோவைப் பயன்படுத்தியது. நான்கு முறை நடந்த வாக்கெடுப்புகளிலும் பிரான்ஸ், தனது ‘வீட்டோ’வைப் பயன்படுத்தி, அனானின் தெரிவை எதிர்த்தது. இறுதியாகப் பலநாடுகளின் வேண்டுகோளை ஏற்று, பிரான்ஸ் வாக்கெடுப்பில் பங்கேற்காததால் அனான் தெரிவானார்.\nஇவ்வாறு பதவிக்கு வந்த அனானின் காலத்திலேயே, ஆப்கான், ஈராக் யுத்தங்கள் நடந்தன. அவரது தலைமையின் கீழ், பல முக்கிய விடயங்களில் ஐ.நா வாளாவிருந்தது. எனினும், அவரது காலப்பகுதியில் ‘காக்கும் கடப்பாடு’ (Responsibility to Protect) என்ற கருத்து, கோட்பாட்டுருவம் பெற்றது. அதைப் பயன்படுத்தியே, அமெரிக்காவும் நட்பு நாடுகளும் லிபியா மீது போர் தொடுத்தன. காக்கும் கடப்பாடு என்பது, ஓர் அரசு, தன் நாட்டு மக்களைப் பாதுகாக்கும் கடப்பாடாகும். அக்கடப்பாட்டிலிருந்து அரசு தவறும் போது, கடப்பாடு சர்வதேச சமூகத்தின் கைக்குப் போகிறது.\nபாரிய அநியாயங்களிலிருந்து மக்களைக் காக்கும் கடப்பாடு, சர்வதேச சமூகத்தினுடையதாகிறது. கடப்பாடு இவ்வாறு சர்வதேசத்திடம் பாரப்படுத்தப்படக் காரணம், அது நீதியானதும் சரியானதும் என்ற வாதத்தின் அடிப்படையிலாகும்.\n‘காக்கும் கடப்பாடு’ என்பது, அடிப்படையில் தடுப்பையே (prevention) பிரதானமாகக் கொண்டது. ஆனால், தடுப்பு நடவ���ிக்கைகள் மக்களைக் காக்கத் தவறும்போது, அவை பொருளாதார, அரசியல், இராஜதந்திர, சட்ட, இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவிடுகின்றன. இவ்வாறு, அமெரிக்கத் தலையீடடுக்கு வாய்ப்பாகக் ‘காக்கும் கடப்பாடு’ வடிவம் பெற்றது.\nஇனி, கோபி அனானை எவ்வாறு வரலாறு நினைவுகூரும் என்ற வினாவுக்கு வருவோம். கெடுபிடிப்போருக்குப் பிந்திய இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அவலங்களுக்கும் ஐ.நாவின் இயலாமைக்கும் சாட்சியாகவும் காரணியாகவும் கோபி அனான் இருக்கிறார்.\n21ஆம் நூற்றாண்டில் சர்வதேச சட்டம், உண்மை, நியாயம் என அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்கியதோடு, அனைத்தையும் கேலிக்குள்ளாக்கிய ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பையும் போரையும் அனுமதித்த பெருமை அனானுக்குரியது. மொத்தத்தில் குருதிபடிந்த கைகளுடன் அனான் விடைபெறுகிறார். வரலாறு அவரை அவ்வாறே நினைவு கூறும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/13874-up-girl-sale-for-rs-10-thousand-was-raped-by-his-owners.html", "date_download": "2019-05-22T03:03:42Z", "digest": "sha1:FYNIH4PLSMDJ5SRMNNEEM6NTVJZD5HIT", "length": 8537, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்ணுக்கு என்ன கொடுமை நேர்ந்தது தெரியுமா? | UP girl sale for rs 10 thousand was raped by his owners", "raw_content": "\n10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்ணுக்கு என்ன கொடுமை நேர்ந்தது தெரியுமா\nகடன் தொல்லை காரணமாக வீட்டு வேலைக்காக விற்ற பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால், மனமுடைந்த அந்த பெண் தீயிட்டுக் கொளுத்தி உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.\nஉத்தரபிரதேசத்தில் உள்ள ஹபுர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, கடன் தொல்லைக்காக அவரது தந்தையும் சித்தியும் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு வீட்டில் வேலைக்காரியாக விற்றுள்ளனர்.\nவேலைக்கு சென்ற இடத்தில் உள்ள முதலாளி, தனது நண்பர்களுடன் அ���்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கிருந்து தப்பித்த அந்த பெண், இது தொடர்பாக தனக்கு உதவும்படி போலீஸில் புகார் அளித்தும், அந்த பெண்ணின் புகாரை போலீஸார் கண்டு கொள்ளவில்லை.\nஇதனால், கோபமடைந்த அந்த பெண் தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். 80 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் அந்த பெண்ணின் உண்மை நிலை அறிந்த சில சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் பேரில் 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோரியுள்ளார்.\nகண்டனக் குரல் எழுந்தால் தான் நியாயம் கிடைக்குமோ.. நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு மாற்று வீடு - தமிழக அரசு உறுதி\ntags :பாலியல் பலாத்காரம் பலாத்காரம் தற்கொலை Rape Sexual abuse Suicide\nஒப்புகைச் சீட்டைத் தான் முதலில் சரிபார்க்க வேண்டும் தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nஎம்.எல்.ஏ, குடும்பத்தினர் 7 பேர் சுட்டுக் கொலை\nதேர்தல் ஆணையர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி\nகருத்துக் கணிப்பு முடிவை ஐஸ்வர்யாராய் படங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்... மன்னிப்பு கேட்டார் நடிகர் விவேக் ஓபராய்\nதேர்தல் கமிஷனர்களை பாராட்டிய பிரணாப்\nஅகிலேஷூக்கு சி.பி.ஐ ‘கிளீன் சிட் பா.ஜ.க. அதிரடி ஆட்டம் ஆரம்பம்\nஓட்டு எந்திரங்களை மாற்ற முயற்சி உ.பி.யில் எதிர்க்கட்சிகள் போராட்டம் தேர்தல் ஆணையம் அவசர மறுப்பு\nவாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடக்குமா.. தலைமை தேர்தல் ஆணையரிடம் 21 எதிர்க்கட்சிகள் முறையீடு\nசைலன்ட் மோடுக்கு மாறிய கே.சி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/category/health/page/5/", "date_download": "2019-05-22T03:25:25Z", "digest": "sha1:357BFMZWBJMGTKFEQAB3L5UCWPIGFOEA", "length": 3946, "nlines": 94, "source_domain": "tamil.publictv.in", "title": "Health | PUBLIC TV - TAMIL | Page 5", "raw_content": "\nமன அழுத்தம் பார்வையை பாதிக்கும்\nரத்ததானம் செய்ய புதிய கட்டுப்பாடுகள்\nவீட்டிலே தயாரிக்கலாம் ’வைட்டமின்-சி’ சீரம்\n63வயதில் குழந்தை பெற்ற பெண்\nடென்ஷன் ஆகாதீங்க இளநரை வரும்\nஇளம்பெண் கண்களில் இருந்து 14புழுக்கள் அகற்றம்\nஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு ரியல் ‘பேட்மென்’\nகொடை���்கானலில் போதை காளான் விற்பனை ஜோர்\nஉலகின் குண்டுப்பையன் ஒல்லி ஆனான்\nகேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போதும்\nபேஸ்புக்கில் ரத்ததான சிறப்பு பகுதி\nசிறுவனின் 22லிட்டர் ரத்தம் உறிஞ்சிய நாடாப்புழுக்கள்\nவைரமுத்துவை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம்\nதாயும் தந்தையுமானவர் இறைவன் ஆனார்\nசவுதி அரசர் அரண்மனை முற்றுகை\n எல்லை வீரரின் சம்பளம் ‘கட்’\nகாதலித்து திருமணம் செய்த மனைவியை கொன்ற குருக்கள் கைது\nசம்பளம் கேட்ட வேலைக்காரி கண்டதுண்டமாக வெட்டி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21494.html?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790", "date_download": "2019-05-22T02:50:17Z", "digest": "sha1:VTNUUKIQMQTXK3FJRHYBHFDDKWX5JW3L", "length": 4016, "nlines": 29, "source_domain": "www.tamilmantram.com", "title": "அவதார் (Avatar) தெரியவில்லை. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வளர் உரை > அவதார் (Avatar) தெரியவில்லை.\nவணக்கம் நிர்வாகத்தினரே என்னுடைய Avatar என்னுடைய Profile பகுதியில் தோன்றுகின்றது. ஆனால் மற்றைய இடத்தில் தெரியவில்லை. என்ன காரணம்\nவியாசன், உங்களுடைய User Control Panel இல் Your Profile பகுதியில் Profile Picture இல் பதிவேற்றப்படும் படம் அவதார் கிடையாது, Settings & Options சென்று Edit Avatar இல் உங்களது அவதாரைப் பதிவேற்றிப் பாருங்கள்...\nஅகத்தியன், உங்களுடைய User Control Panel இல் Your Profile பகுதியில் Profile Picture இல் பதிவேற்றப்படும் படம் அவதார் கிடையாது, Settings & Options சென்று Edit Avatar இல் உங்களது அவதாரைப் பதிவேற்றிப் பாருங்கள்...\nஅதே ..அதே உங்கள் கண்ணில் தெரிவது அவதார் இல்லை...\nEdit Avatar..இங்கே போய் அதன் பின் Option 2 - Upload Image From Your Computer க்கு சென்று உங்கள் கம்ப்யூட்டலரில் இருக்கும் உங்களுக்கு பிடித்த அவதாரை வையுங்கள் .....தெரியும்...\nஆஹா அவதார் அழகாக ஒளிர்கிறதே - சந்தோசம் வியாசன்..\nஆஹா அவதார் அழகாக ஒளிர்கிறதே - சந்தோசம் வியாசன்..\nஇனியவர்கள் உதவிக்கு இருந்தால் ஒளிவீசுவது ஒன்றும் ஆச்சரியமல்ல. :080402cool_prv:\nவணக்கம் நிர்வாகத்தினரே என்னுடைய Avatar என்னுடைய Profile பகுதியில் தோன்றுகின்றது. ஆனால் மற்றைய இடத்தில் தெரியவில்லை. என்ன காரணம்\nபுதிதான இணைந்த எனக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டது. உடனடியாக அதை கேட்டு தனி திரி துவங்காமல் பொறுமையாக தேடியதன் விளைவாக இங்கே வந்தேன். உரிய பதிலும் கிடைத்தது. தலைவர் படமும் தெரிகிறது. நண்பர்களுக்கு நன்றி. பிரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பியுள்ளேன், என்னையு��் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/15/109541.html", "date_download": "2019-05-22T04:14:22Z", "digest": "sha1:SQKJ5T42MMWFKO62KGAOX7CAFTMKKLVB", "length": 21965, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "தீவிரவாதியாக எந்தவொரு இந்துவும் இருக்க முடியாது - கமலுக்கு பிரதமர் மோடி பதிலடி", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nதீவிரவாதியாக எந்தவொரு இந்துவும் இருக்க முடியாது - கமலுக்கு பிரதமர் மோடி பதிலடி\nபுதன்கிழமை, 15 மே 2019 இந்தியா\nபுது டெல்லி : சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பேசும் போது, சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். பள்ளப்பட்டி என்ற ஊரில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்து அவர் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் கமல்ஹாசனின் இந்து பயங்கரவாதி என்ற பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஉலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்த ஒரு தனிநபரையும் காயப்படுத்துவதில்ல��. அது போல யாரையும் கொலை செய்வதையும் இந்து மதம் அனுமதித்ததில்லை. அந்த அடிப்படையில் பார்த்தால் எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. பயங்கரவாதியாக ஒருவர் இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி அந்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇதற்கிடையே தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎந்த மதமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை பயங்கரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும். மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன். இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇதைத் தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, பயங்கரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nHindu terrorist Modi Kamal தீவிரவாதி இந்து கமல் மோடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்��ாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/56071", "date_download": "2019-05-22T03:25:04Z", "digest": "sha1:NMK3C3WYHRAEBM3LVRIP52GVWCNYMINI", "length": 11267, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மதனமோதக மாத்திரைகளுடன் இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nவீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இ���ங்­கையும்\nமதனமோதக மாத்திரைகளுடன் இருவர் கைது\nமதனமோதக மாத்திரைகளுடன் இருவர் கைது\nமதனமோதகம் எனப்படும் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த இரண்டு சந்தேக நபர்களும் மதனமோதக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக மதுவரித்திணைக்களத்திற்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யபட்டவர்கள் கொட்டகலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மதுவரித்தினைக்கள அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nஇதேவேளை இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து 150மில்லிகிராம் மதனமோதகம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nகைது செய்யபட்ட சந்தேக நபர்களை இன்று வியாழகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை அட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளார்கள்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் மதுவரி திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமதனமோதகம் மாத்திரை இருவர் கைது\nவீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்\nவீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 34 பாரிய அளவிலான வீதி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.\n2019-05-22 08:49:51 வீதி அபிவிருத்தி கமல் அமரவீர\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-05-22 08:39:38 வானிலை மழை வளிமண்டலவியல்\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nசஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான பாராளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பாராளுமன்ற க���்டடத்தொகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\n2019-05-22 00:39:13 கைது மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றம்\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அடிப்படைவாதத்தையும், வஹாப் வாதத்தையும் இந்த அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.\n2019-05-21 23:43:56 அடுத்தவராம் அனுமதி . பொதுமக்கள்\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தவும் மூன்றுவார காலத்தின் பின்னர் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கான நாள் குறிப்பிட முடியும் என கட்சி தலைவர் கூடத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது.\n2019-05-21 23:29:21 அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நம்பிக்கையில்லா பிரேரணை காரணிகள்\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/03/65-10-03-2019.html", "date_download": "2019-05-22T02:50:43Z", "digest": "sha1:VMNUQTLGE3BMHKW6VWMXMH2M6AOPMQ6W", "length": 3038, "nlines": 72, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-65 | 10-03-2019", "raw_content": "\nவாழ்பவனே உயர்ந்த மனிதன் :)\nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/11/choanswers-a.html", "date_download": "2019-05-22T02:48:07Z", "digest": "sha1:C3HTM3SZ5WVUS6WKSUFNI6OCK3NZZW7Y", "length": 25989, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை வேண்டி கழுதைக்குத் திருமணம் | cho Detail questions, answer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n17 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழை வேண்டி கழுதைக்குத் திருமணம்\nகே: தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிக்கை மூலமாகவும் பல பிரம்மாண்டமான பரிசுகளை தருவது -ஆரோக்கியமான விஷயம்தானா\n எனக்கு இந்தப் பரிசுகள் கிடைக்க வாய்ப்பே இல்லையே நிறுத்தி விட வேண்டும். யாம்பெற்ற ஏமாற்றம்,பெறுக இவ்வையகம்\nகே: டி.டி.ஹெச். ஒளிபரப்புக்கு பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருப்பது,கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின்பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது போல் ஆகிவிடாதா\nப: அந்த அளவுக்கு விரிவாக, டி.டி.ஹெச். பாயும் என்று நான் நினைக்கவில்லை. அமெரிக்காவில் கூட, இதுஇன்னமும் அந்த அளவுக்கு வியாபித்து விடவில்லை.\nஆகையால் இங்குள்ள கேபிள் ஆபரேட்டர்கள் இதுபற்றி கவலைப்படவில்லை. அவர்கள் கவலையெல்லாம்சுமங்கலியின் ஏகாதிபத்தியம் பற்றித்தான்.\nகே: எனது பணிக் காலத்திலேயே நடிகர் ராஜ்குமாரை மீட்க முடியாதது மிகவும் வருத்தத்தைத் தருகிறது- என்று ஒய்வு பெற்ற தமிழக டி.ஜி.பி. ஷர்மா கூறியிருப்பது பற்றி ...\nப: இது பரவாயில்லை. அடுத்த டி.ஜி.பி.யும் ஓய்வு பெறுகிற போது, இதே மாதிரி கூற நேர்ந்தால்தான், விஷயம் ஒருமாதிரியாகப் போய் விடும்.\nகே; முதலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிடிப்போம். அதன் பிறகு டெல்லி செங்கோட்டையைப்பிடிப்போம். இந்தியாவை ஆளும் கட்சி, அ.தி.மு.க. என்று நிரூபித்துக் காட்டுவோம் - என்றுஜெயலலிதா பேசியிருக்கிறாரே இது பற்றி தங்கள் கருத்து\nப: மனக்கோட்டைக்கு இருக்கும் அடிப்படை உரிமையை வைத்துக் கொண்டு, இந்த கோட்டைகளையெல்லாம்பிடித்து விட முடியுமா என்ன\nகே: தி.மு.க., அ.தி.மு.க., ஆகியவற்றின் செயல்பாடுகளால் த.மா.கா. வெறுப்புற்று, மூப்பனார்தலைமையில் 3-வது அணி அமையும் வாய்ப்பு உள்ளதா ஒரு வேளை அப்படி அமைந்தால்...\nப: மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது பற்றி நிச்சயமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அப்படிஓர் அணி தோன்றினால், அது, தன் வெற்றிக்கு உதவுவதை விட, முதல் இரண்டு அணிகளில் ஒன்றின் தோல்விக்கேபயன்படும் - என்பது நிச்சயமாகத் தெரிகிறது. (அடுத்த கேள்வி - பதிலையும், இத்துடன் சேர்த்துப் படிக்கவும்)\nகே: உயர்நீதி மன்றத் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு (ஜெயலலிதாவுக்கு) பாதகமாக இருந்தால், தனிக்கட்சிஆட்சி என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்குமா\nப: இருக்கலாம். நீதிமன்றத் தீர்ப்பு, அவருடைய அணுகுமுறைகளை மாற்றக் கூடிய சூழ்நிலைதான் இன்றுநிலவுகிறது.மக்களின் ஆதரவு நிலை கூட நீதிமன்ற அணுகு முறையினால் மாறக் கூடிய வாய்ப்பும் உண்டு.\nகே: கோவையில் சமீபத்தில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கும், எம்.எல்.ஏ. , சி.டிதண்டபாணிக்கும் நடந்த அடிதடி மற்றும் செருப்பு வீச்சு பற்றி தங்கள் கருத்து என்ன\nப: சாதாரணமாக, அரசியல்வாதிகள் எதிர்க் கட்சிகளுக���குத்தான் இந்த மாதிரி மரியாதையைச் செய்வார்கள். இந்தஇருவரும், தன் கட்சிக்காரக்களுக்கும், எதிர்க் கட்சிக்கார்களுக்கும் வித்தியாசம் பார்க்காத பரந்த மனம்கொண்டவர்கள் போலிருக்கிறது. இந்த தாராள மனத்தைப் பாராட்டுவதை விட்டு, அது பற்றி கேள்விஎழுப்புகிறீர்களே\nகே: இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா. சபைக்குச் சென்று திரும்பிய வைகோ, லண்டனில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தைச் சந்தித்துள்ளதாகச் செய்திவெளியாகியுள்ளது பற்றி...\nப: அரசினால் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்தவரை, அரசு செலவிலேயே போய் பார்த்து வந்திருக்கிறார்.மாநில அரசு, புலி நண்பர்களைச் சந்திக்க காட்டுக்கு சிலரை அனுப்புகிறது. மத்திய அரசு, தன் செலவில்அயல்நாட்டில் புலி சந்திப்பு நடக்க அனுமதிக்கிறது. நமக்கு குறையே இல்லை.\nகே: எந்த ஒதுக்கீடும் இல்லாமல் பிரிட்டனில் 44 சதவிகிதமும், ஸ்வீடனில் 54 சதவிகிதமும் பெண்எம்.பி.க்கள் இருக்கிறார்கள் - என்கிறாரே சபாநாயகர் பாலயோகி\nப: இந்த புள்ளி விவரம் தவறானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பெண்கள் என்ற பேச்சு ஆரம்பித்தாலேமிகைப்படுத்துவது என்பது தவிர்க்க முடியாததாகி விடும் போலிருக்கிறது.\nகே: ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் கண்டனக் கூட்டங்களில், அரசியல்நாகரீகத்தை மறந்து விட்டு பேசக்கூடாது என்று தன் கட்சித் தொண்டர்களை ,கருணாநிதி கேட்டுக்கொண்டிருப்பது பற்றி...\nப: நல்ல அறிவுரைதான். வரவேற்கத் தக்கதுதான். ஆனால் அரசியல் நாகரிகம் என்று இவர்கள் கருதுவது எதை\nகே: சென்னை நகரில் கட்டப்பட்டுள்ள பாலங்களைப் பற்றி உங்கள் கருத்து\nப: சில பாலங்கள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுகின்றன. வேறு சில, ஏன் கட்டப்பட்டன என்பதேபுரியவில்லை.\nப: உங்கள் தலையில் ஒரு பண மூட்டையை வைத்து, எடுத்துக் கொண்டு போகச் சொன்னால் - அது சுமையாசுகமா சுமைதான் - சுகமான சுமை.\nகே: இலங்கையில் சரணடைந்த 25 விடுதலைப் புலிகளை, சிங்களர்கள் கொடூரமாக படுகொலை செய்தசெயலைப் பற்றி\nப: தங்கள் செயல்பாடுகளை நியாயப்படுத்த, விடுதலைப் புலிகள் சிரமப்படுத்தத் தேவையில்லை. இந்த மாதிரியானசிங்கள அராஜகங்கள் புலிகளின் மிக மோசமான வன்முறையைக் கூட நியாயப்படுத்தி விடும்.\nஇப்படிப்பட்ட சிங்கள மனப்பான்மை இர���க்கிற வரையில், இலங்கை அமைதியைக் காண முடியாது. இந்தகொடூரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெறச் செய்வது, சந்திரிகாஅரசின் கடமை.\nகே: மூன்றாவது அணி அமைப்பதே தனது முக்கியமான பணி என்று ஜோதி பாசு கூறியுள்ளது பற்றி ...\nப: ஓய்வு பெற்று விட்டார். இனிமேல் பொழுது போக வேண்டாமா அதற்குத்தான் இப்படி ஒரு விளையாட்டு.அதில் தவறு ஒன்றுமில்லை.\nகே: கிளிண்டன் கையில் இந்தியாவை ஒப்படைத்து விடலாம் - என்று லாலு பிரசாத் யாதவ்கூறியுள்ளாரே\n ஒரு பீஹாரை சரி செய்ய முடியவில்லை என்பதற்காக, இவ்வளவு விபரீதமான நடவடிக்கை தேவையில்லை.\nகே: கோட்டை ஒன்று மிச்சம் உளதே - என்று கருணாநிதியும், குள்ள நரி குணமுண்டு - என்றுஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்ட கவிதைகளைப் பற்றி ...\nப: வசன கவிதை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த இரண்டு கவிதைகளுமே - வசை கவிதைகள். இவற்றில்முதல்வரின் வசைக் கவிதையைப் பிரசுரித்த தினப் பத்திரிக்கைகள் ஜெயலலிதாவின் வசைக் கவிதையைப்பிரசுரிக்கவில்லை ; தினமணி மட்டும் பிரசுரித்தது. என்ன தைரியமோ தெரியவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று\nதீவிரவாதிகளுடன் இலங்கை அமைச்சருக்கு தொடர்பு. சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் அளிப்பு\nஇலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்... கலவரம் தொடர்பாக மேலும் 60 பேர் கைது\nஇனப்படுகொலை அச்சத்தில் வாழும் நீர்க்கொழும்பு முஸ்லிம்கள்.. இரவில் தொழுகை நடத்த முடியாமல் தவிப்பு\nஇலங்கை ராணுவம் வேடிக்கை பார்க்க 30 முஸ்லிம் கிராமங்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல்\nஇஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்.. போதும்.. விட்டுவிடுங்கள்.. கொதித்தெழுந்த சங்ககாரா\nஇலங்கை: முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்- வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரை- சொத்துகள் சூறை\nஇருபிரிவினரிடையே மோதலால் பதற்றம்.. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்\nஈஸ்டர் தாக்குதல்கள்- இந்தியாவில் இருந்தே சதி: இலங்கை ராணுவ தளபதி பகீர் தகவல்\nதீவிரவாதி ஹாசீமுடன் தொடர்புடைய இஸ்லாமிய மதபோதகர் இலங்கையில் கைது\nதீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.. இலங்கை அதிபர் வேண்டுகோள்\nமீண்டும் தாக்குதல�� நடக்க வாய்ப்பு.. எச்சரிக்கும் உளவுத்துறை.. இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுஸ்லீம்களின் வாகனம், கடைகள் மீது தாக்குதல்.. இலங்கையில் தொடரும் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2017/", "date_download": "2019-05-22T03:09:28Z", "digest": "sha1:KZUBRFZTTYGB7OXRUSZI2LJ5CRNKQ4DC", "length": 6501, "nlines": 110, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 21 ஜூலை 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 21 ஜூலை 2017\n1.இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்ப்ட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மீராகுமாரை விட 4 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.இவர் வரும் 25-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.\n2.நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அடையாள அட்டையாக பாஸ்போட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளைப் பயணத்துக்கான ஆவணமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற முதலாவது உலகளாவிய ‘ரோபாட்டிக்ஸ்’ போட்டியில், மும்பையை சேர்ந்த மாணவர்கள் குழு தங்கப்பதக்கத்துடன் கூடிய ஜாங் ஹெங் என்ஜினீயரிங் டிசைன் விருது (Zhang Heng Engineering Design Award) மற்றும் உலகளாவிய சவால் மேட்ச் பிரிவில் (Global Challenge Match) வெண்கலமும் வென்றுள்ளனர்.\n1.பஹாமஸ் நாட்டில் நடைபெற்று வரும் இளைஞர் காமன்வெல்த் போட்டியின் ஜூடோ விளையாட்டில் , ஹரியானாவின் சோனி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அன்டிம் யாதவ் , மணிப்பூரின் ரெபினா தேவி மற்றும் ஆஷிஸ் ஆகியோர் வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளனர்.\n1.1969 – நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்டிரின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் ப��ற்றனர்.\n2.2007 – ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 20 ஜூலை 2017\nநடப்பு நிகழ்வுகள் – 22 ஜூலை 2017 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/05/rbi.html", "date_download": "2019-05-22T03:35:27Z", "digest": "sha1:QTXP5DU2KZEO6YXC7KEN43PCNFGPX6F7", "length": 9997, "nlines": 119, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உதவிய 5ம் வகுப்பு சிறுமி", "raw_content": "\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு உதவிய 5ம் வகுப்பு சிறுமி\nசில சமயங்களில் குழந்தைகளுக்குள் இவ்வளவு அறிவா என்று நினைக்கும் அளவு நிகழ்வுகள் நடக்கும். அது போன்ற சம்பவம் கடந்த சில மாதங்கள் முன் நடந்துள்ளது.\nடெல்லியில் உள்ள சான்ஸ்கிருதி என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் லைலா இந்திரா ஆல்வா என்ற சிறுமி ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.\nஅந்த கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு,\n\"நான் தற்போதைய பொருளாதாரத்தின் கடினமான காலக்கட்டத்தைப் பற்றியும், ரூபாய் மதிப்பு சரிந்து வருவதையும் எமது பள்ளி இதழ் மூலம் கேள்விபட்டுள்ளேன். நாட்டிற்கு அதிகம் தேவைப்பட்டாலும், எனது சுற்றுலா பயணத்தில் சேமித்த இருபது டாலர்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன்.\"\nஎன்று கடிதத்துடன் தாம் சேமித்த 20$யும் அனுப்பி இருந்தாள்.\nஅதற்கு பதிலளித்து ரிசர்வ் வங்கி கவர்னர் அந்த பெண்ணின் செய்கையை பாராட்டியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கியிடம் தேவையான அளவு பணம் உள்ளதாகவும் கூறி, அந்த பெண்ணின் பணத்தை மீண்டும் திருப்பி அனுப்பி இருந்தார்.\nதற்போது அந்நிய செலாவணி கையிருப்பு 275 பில்லியனில் இருந்து 310 பில்லியனாக உயர்ந்து விட்டது. ரூபாய் மதிப்பும் 68 என்பதிலிருந்து 60 என்று குறைந்து விட்டது. ஆனாலும் இந்த சிறுமி இன்னும் நீண்ட காலம் நினைவில் நிற்கப்படுவாள்.\nவெளிநாட்டில் உள்ளவர்கள் எப்பொழுது ரூபாய் மதிப்பு குறையும் என்று காத்திருந்து ஊருக்கு அனுப்புவோம்.\nஅரசியல்வாதிகள் கருப்பு பணத்தை கணக்கில்லாமல் ஒளித்து வைத்து பொருளாதாரத்தை சீர்குலைவு பண்ணுவார்கள்.\nஅவர்களுக்கிடையே இந்த பெண்ணைப் போன்ற மனிதர்களும் இருப்பதால் தான் இந்தியா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.\nநமக்கெல்லாம் பணவீக்கம், ரிசர்வ் வங்கி, நாணய மதிப்பு போன்ற சொற்பதங்களை அறிந்து கொள்ளவே குறைந்தது இருபது வயது ஆகி இருக்கும்.\nகுழந்தைகள் இதழிலே இது தொடர்பாக கட்டுரை வெளியிட்ட அந்த பள்ளிக்கும், அதனை படித்து 'உதவ வேண்டும்' என்று எண்ணம் கொண்ட அந்த சிறுமிக்கும் வாழ்த்துக்கள்\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nதங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே\n எமக்கும் இதே சந்தேகம் உள்ளது..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 2, 2014 at 8:13 PM\nஅந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist", "date_download": "2019-05-22T02:34:06Z", "digest": "sha1:WJNINDS5BTMHQLHUK5QGPDLX4ICLASNB", "length": 4827, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிரிவு பழந்தமிழ் கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 1955\n ஒன்று நீ கைகரவேல்\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 1512\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 1382\n\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 1407\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்\t எழுத்தாளர்: ஆண்டாள்\t படிப்புகள்: 1491\nஇலங்குவளை நெகிழச் சாஅ யானே எழுத்தாளர்: அம்மூவனார்\t படிப்புகள்: 2559\nஉமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை எழுத்தாளர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ\t படிப்புகள்: 1982\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல் எழுத்தாளர்: ஐயூர் முடவனார்\t படிப்புகள்: 1972\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன எழுத்தாளர்: ஓரம் போகியார்\t படிப்புகள்: 2060\nமெய்யே வாழி தோழி சாரல் எழுத்தாளர்: கபிலர்\t படிப்புகள்: 2412\nபக்கம் 1 / 14\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://universaltamil.com/aruvi-official-teaser/", "date_download": "2019-05-22T03:24:44Z", "digest": "sha1:LNR3AKNXOOXTMWC74DKRDUSI65QSTB2J", "length": 10562, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "Aruvi Official Teaser | Arun Prabu | Bindhu Malini, Vedanth", "raw_content": "\nரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை தொடர்பில் காத்திரமான முடிவு எடுப்போம் தயாசேகர எம்.பி\nஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள், நாடு என்ற ரீதியில் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என,...\nவெளிநாட்டு அகதிகளால் வவுனியாவில் ஏற்பட்ட குழப்ப நிலை- இராணுவத்தினர் குவிப்பு\nவவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...\nபிரதமர் சபையில் இருக்கும் போதே நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சிக்க வேண்டும்- விமல் வீரவன்ச தெரிவிப்பு\nகடந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நாடாளுமன்ற ஊழியர் குறித்தும் பாதுகாப்பு பலவீனங்கள் குறித்தும் சபையில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்தனர். பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்திற்கு குண்டுவைக்க முயற்சித்தால் பிரதமர் சபையில் இருக்கும் போதே...\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி...\nஇந்த ராசியில் பிறந்தவர்கள் தான் வாயாடியாம் – உங்க பக்கதுல யாராவது இருக்காங்களா\nஒருவரின் குணத்திற்கு அவரின் ராசி தான் காரணம் என்க��றது ஜோதிட சாஸ்திரம். அந்த வகையில் எந்த ராசிகாரர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என தெரிந்து கொள்வோம். ரிஷபம் இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும்....\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபடத்தில் சுய இன்பம் அனுபவித்த நடிகைக்கு குவியும் பாராட்டு -ஏன் தெரியுமா\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஐ.எஸ் அமைப்பு இலங்கையை தாக்க தெரிவு செய்யவில்லை- உண்மையை போட்டுடைத்த அமெரிக்கா\nபடு கவர்ச்சி உடையில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோ…\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/1.html", "date_download": "2019-05-22T02:55:21Z", "digest": "sha1:5L5PYXDLIC3RED3OXRQNXICZBTSIML5Y", "length": 29342, "nlines": 201, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார்? ( சுலோகம் - ஆச்சரியம் ) அடுத்த தேர்தல். ( பாகம் - 1 ) - சஹாப்தீன் நானா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஒரு பா.உ. எவ்வாறு ஏகலைவன் ஆகின்றார் ( சுலோகம் - ஆச்சரியம் ) அடுத்த தேர்தல். ( பாகம் - 1 ) - சஹாப்தீன் நானா\nநமது சிறிலங்காவில் யாருக்குமே, சாதாரண பொதுமக்கள் யாருக்குமே எதுவுமே புரியல. புரிந்தாலும், அதை விரிவாக புரிஞ்சிக்க முடியல.\nஅரசியலும், அரசியல் வாதிகளும் என்ற வர்ணப்படம் இன்று சிறிலங்காவையும் தாண்டி உலகம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கின்றது. யார் நல்லவர் என்பதுதான் இந்தப்படத்தின் பெயர். நமது நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும் மிக மிக நல்லவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.\nஇவர்கள் பிறக்கும���போது, தாய் தந்தையர்களால் வளர்க்கப்படும்போது, அரசியலில் கால் வைக்கும்போது அனைவரும் மிக நல்லவர்களே.\nஅன்புடையீர் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் மேல்படி தேர்தல் தொகுதியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றீர்கள் என்று, பாராளுமன்றத்தில் இருந்து அரச இலட்சினை தாங்கிய ஒரு கடிதம் வரும், வந்ததும். நம்மாளுக்கு முதல் கிளு கிளுப்பு வரும்.\nஅப்புறம், பாராளுமன்ற கட்டிடத்திற்கு நேர் பின்னே \"மாதிவெல\" இல் அமைந்துள்ள கட்டிடத்தில் உங்களுக்கு ஒரு வீட்டு தொகுதி சகல செளபாக்கியங்களுடனும், அத்துடன் ஒரு சமையல் ஆள், ஒரு உதவியாள் , இரண்டு அரச பாது காப்பு உத்தியோகத்தர்கள் என இன்னொரு மடலும் அல்லது அவசர ஈமெயிலும் வரும்.\nஅந்த கிளு கிளுப்பு இப்போது, மத மதப்பாக மாறும். இந்த மத மதப்பு மாற முதல், இலவச எரிபொருள், ஐந்து வருடத்துக்கு சொகுசாக ஓடுவதற்கு வாகனம், அதற்கு ஒரு சாரதி என்று இன்னொரு மடலும் அந்த வாகனத்தை இறக்குமதி செய்ய \"கோட்டா\"வும் பல்லை இளித்து கொண்டு வந்து நிற்கும்.\nசிறிலங்காவில் ஏதோ ஒரு கிராமத்தில், அல்லது நகரத்தில், அன்பான தாய் தந்தை, அருமையான அயலவர்கள், துடிப்பான ஆசிரியர்கள், சுகமான நண்பர்கள் என வாழ்ந்த இவருக்கு : குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எதுவுமே இப்போது கண்ணுக்கு தெரியாது.\nஇது வேறு நிலம், ஆறாவது நிலம். பணமும் பணம் சார்ந்த இடமும். மதுவும் மது சார்ந்த இடமும். மாதும், மாதுக்கள் சார்ந்த இடமும். வரட்டு கெளரவமும், வங்குரோத்து தனமும் சார்ந்த இடமும். என்றும் சொல்லலாம்.\nநான் வேற, நான் வேற ஆள், என்னுடைய தகுதியே வேற, என்னை யாருமே கட்டுபடுத்த முடியாது என்ற ஒரு வைரஸ் உடம்புக்குள் ஏறி சாஸ்டாங்கமாக உட்கார்ந்து கொள்ளும்.\nகொழும்பு புறப்படுவார். கொழும்பில் இரண்டு குரூப் இப்போது இவரை வரவேற்க காத்திருக்கும்.\nஒன்று : கொழும்பில் வாழும் இவரது முன்னாள், இந்நாள் நண்பர்கள், உறவினர்கள். வாமச்சான் நம்ம வீட்டில தங்கலாம், நம்ம மச்சான் வீட்டில தங்கலாம் என்று வெள்ளை கொடி காட்டுவார்கள்.\nமற்றது நம்பர் டூ : நண்பர்களின் நண்பர்கள். நிச்சயமாக இவர்கள் வியாபார மற்றும் பிழைப்பை நோக்கமாக கொண்ட கொழும்பையும் - உலகையும் உள்ளங்கைக்குள் வைத்துள்ள வெறி பிடித்த ஒரு கூட்டம். எதையும் செய்யும் என்னவும் செய்யும்.\nபணத்��ை நீராக கொட்டும், தேவையானால் தலைகளையும் தீர்த்தும் கட்டும். ஆனால் இது மிக, மிக சாந்தமான கூட்டமாகத்தான் வெளியே காட்டிக் கொள்ளும்.\nஇதற்குள் அனைத்தும் அடங்கும், வெளிநாட்டு சக்திகள், வெளிநாட்டு உளவாளிகள், துறைமுகம், விமான நிலையம், பாதுகாப்பின் அதி உச்ச அதிகாரிகளின் உள்வீட்டு தொலைபேசி இலக்கங்கள் வரை சுண்டு விரல் நுனியில் இருக்கும். அந்த அளவுக்கு செல்வாக்கனவர்களாக இருப்பார்கள், இவர்களில் நிறைய பேர் படிக்காத மேதைகள்.\nநம்ம ஆள், நமது தொகுதி பா.உ நண்பர்கள் உறவினர்கள் வீட்டில் தங்கினாலும், எண்ணி ஒரு பத்து நாளில், நம்பர் டூக்களுடன் இணைந்து கொள்வார். அல்லது இணைக்கப்படுவார். அது அவருக்கே தெரியாது.\nஇவருக்குரிய அரச வாகனம் வரும் வரை, பாராளுமன்றத்துக்கு செல்ல அதி உச்ச வாகனம், கலதாரி மெரிடியன் அல்லது சினமன் கார்டன் அல்லது ஹில்டன் போன்ற ஹோட்டல்களில் ரூமும் சாப்பாடும் வழங்கப்படும்.\nநம்மாளுக்கு உலகின் அதிஉச்சம் படமாக ஓடும்....... ஊரில், கிராமத்தில் இருமலுக்கு அசமதாகமும், சூடமும் ( கற்பூரம் ), நல்லெண்ணையும் பாவித்தவர். ஹில்டன் ஹோட்டல் லாபியில் ஹாட் சவர் சூப் (Hot Sawer Soup )பும், பிராந்தியில் ஜின்ஜெறேலும் ( Gingerale) கலந்து குடித்து கொண்டிருப்பார்.\nஉடம்பில் ஒரு மிடுக்கு ஏறும், முன்னாள் நண்பன், இந்நாள் நண்பன், ஊரான், உறவினன், படிப்பித்த வாத்தியார் முதல் கண்டவன் நிண்டவன், படித்தவன், பாமரன், வல்லான் ,சுள்ளான் எல்லாருமே, சேர் போடுவார்கள்.\nஇந்த வார்த்தை காதுகளை தாண்டி, செவிப்பறைகளையும், தொண்டை குழிகளையும் தாண்டி, அடிவயிறை ஜில்லென்றாக்கி, நாடி நரம்புகள் அனைத்தையும் ஒரு உலுக்கு உலுக்கி எடுக்கும்........\nவாவ் ........எவ்வளவு சுகம் .......என்ன கிளுகிளுப்பு....\nஇது; இந்த \"சேர்\" ( Sir) நாம் சாகும் வரை தேவைப்படும்.\nஇது நாம் ஆசிரியர்களுக்கும், படித்தவர்களுக்கும், மரியாதைக்குரியவர்களுக்கும் சொல்லும் கம்பீரமான, அன்பான, நேர் கொண்ட பார்வையுடைய சேர் கிடையாது.\nநாம் கூனிக்குறுகி, நமது சகல கெளரவங்களையும் விட்டு கொடுத்து, ஏதோ ஒரு தேவைக்காக போடும் \"சேர்\"\nஇது இந்த சேர் ஒரு பா.உ க்கு சாகும் வரை தேவைப்படும். இதனால்தான் இன்று நமது நாட்டில் இவ்வளவு களேபரங்கள்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்ப...\nமுறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்\nஅண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின...\nவன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.\nவடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் தி...\nஅடுத்த தேர்தலில் இறங்குவது மாத்திரமல்ல வெற்றியடைந்து முஸ்லிம் பயங்கரவாதத்தை துடைத்தெறிவேன். கோத்தா.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.” – இவ்வாறு தெர...\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது\nகொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசன...\nISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா\nகடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்த...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 1 - யஹியா வாஸித்\nநாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மி...\nசஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.\nகடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு ம...\nரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு ���ிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்...\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு சாத்தியமா சட்ட மா அதிபர் திணைக்களத்தை கேட்கிறார் மைத்திரி.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/traffic-ramasamy-movie-press-meet-stills/", "date_download": "2019-05-22T03:58:23Z", "digest": "sha1:YKC24BUQAXGHRXILC7EYVYWEQT5MGVCF", "length": 8610, "nlines": 39, "source_domain": "www.kuraltv.com", "title": "மிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.! – KURAL TV.COM", "raw_content": "\nமிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\nமிரட்டலுக்குப் பயமில்லை : ‘ டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.\nசர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்று ‘டிராஃபிக் ராமசாமி ‘அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:\nசமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி அவர்கள் படத்தை இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது .\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது:\n” இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ என் படங்கள் பற்றியோ எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார் .\nஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எல்லாம் வெளியே அனுப்பி விட்டேன். ஆனால் விக்கி போகாமல் எனக்கு உங்கள் கூட ���ருந்தால் போதும் சம்பளமே வேண்டாம் என்று கூடவே இருந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் ஒரு புத்தகம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது டிராஃபிக் ராமசாமியின் “ஒன் மேன் ஆர்மி “என்கிற வாழ்க்கைக் கதை .\nபடித்தேன். அதைப் படமாக எடுக்கலாம் என்று விக்கி கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை.\nகதையைப் படித்து முடித்த போது அவரும் என்னைப் போலவே சமூக அநியாயம் கண்டு பொங்குகிற மனிதராக இருந்தது புரிந்தது. தவறு நடந்தால் கோபப்படுவேன் என்ற அவரது குணம் எனக்குப் பிடித்தது.\nஅவரை வெறும் போஸ்டர் கிழிப்பவராக நினைத்திருந்த எனக்கு அவர் பெரிய போராளியாகத் தெரிந்தார். அவர் வாழ்க்கையில்தான்\nஎவ்வளவு போராட்ட அனுபவங்கள் என வியந்து போனேன் .\nநான் 45 ஆண்டுகளில் 69 படங்கள் இயக்கி விட்டேன். நான் விட்டுச் செல்லும் பெருமையான அடையாளமாக என்ன செய்திருக்கிறோம் என யோசித்த போது இப்படத்தை\nஅப்படி ஒரு அடையாளமாக எடுக்க நினைத்தேன் . நாங்களே எதிர்பாராத வகையில் பல நல்ல உள்ளங்கள் இதில் இணைந்தார்கள், எனக்கு ஜோடியாக ரோகிணி இணைந்தார் . கதாநாயகன் போன்ற பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் வந்தார். ஒரே காட்சி என்றாலும் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் ஆண்டனியை மறக்க முடியாது. இப்படியே குஷ்பூ, சீமான் எல்லாம் படத்துக்குள் வந்தார்கள் .சில காட்சிகளுக்கு ஒப்புக் கொண்டார் பிரகாஷ்ராஜ் . இப்படியே பலரும் படத்துக்குள் வந்து பலம் சேர்த்துள்ளனர்.\nஇப்படம் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும் . சர்ச்சைகள் கொண்ட கதைதான் இது என்பது மறுப்பதற்கில்லை. இது பற்றி எந்த மிரட்டல் வந்தாலும் பயமில்லை. ஏனென்றால் என் முதல் பட ம் ‘சட்டம் ஒரு இருட்டறை ‘படத்திலேயே மிரட்டல்களைப் பார்த்தவன் நான்.” இவ்வாறு எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசினார்.\nநிகழ்ச்சியில் இயக்குநர் விக்கி , நடிகர் ஆர்.கே. சுரேஷ் , நடிகைகள் ரோகிணி , உபாசனா ,ஒளிப்பதிவாளர் குகன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.\nPrevious Previous post: விமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..\nNext Next post: “பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-22T03:10:33Z", "digest": "sha1:KRLLKYUXVVBAT442JJGSJZFDO6M2T62C", "length": 24198, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "இரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇரு மடங்காக உயர்ந்த வரியில்லா கிராஜூவிட்டி\nநீண்ட காலமாக எதிர்பார்க்கப் பட்ட வரியில்லா பணிக் கொடை (கிராஜூவிட்டி) வரம்பு அண்மை யில் உயர்த்தப்பட்டிருக்கிறது. ரூ.10 லட்சமாக இருந்துவந்த கிராஜூ விட்டி தொகை, இரு மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில், நாடாளுமன்றத் தில் கிராஜூவிட்டி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கூடவே, மகப்பேறு கால விடுமுறை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக் காலமும் கிராஜூ விட்டியைக் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்பதால், பெண் பணியாளர்களுக்குக் கூடுதல் லாபமே. பொதுவாக, கிராஜூவிட்டி என்பது பணிமூப்பின்போது தரப்படும் வெகுமானம் ஆகும். நாம் பெறும் கிராஜூவிட்டியின் ஒரு பகுதி, வருமான வரிச் சட்டம் பிரிவு 10(10)-ன் கீழ் வரிவிலக்கிற்கு உரியதாகும்.\nதொழிற்சாலை, சுரங்கம், ரயில்வே, எண்ணெய் நிறுவனங்கள், பெருந்தோட்ட தொழில்கள், துறைமுகம், நிறுவனம்/ கடைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை பத்துக்கும் மேற்பட்டிருந்தால், கிராஜூவிட்டி சட்டத்திற்கு உட்பட வேண்டியிருக்கும். ஒருமுறை சட்டத்திற்கு உட்பட்டபின், பணிபுரிபவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் கீழே குறைந்தாலும், தொடர்ந்து இந்தச் சட்டத்திற்கு உட்படவேண்டியிருக்கும்.\nபொதுவாக, கிராஜூவிட்டி பெறுகிறவர்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்.\n1. அரசுப் பணியில் கிராஜூவிட்டி பெறுபவர்கள்\n2. கிராஜூவிட்டி சட்டத்தின்கீழ் தனியார் நிறுவனப் பணியில் உள்ளவர்கள்\n3. கிராஜூவிட்டி சட்டத்திற்கு உட்படாத மற்ற பணியாளர்கள்\nமேற்கண்ட வகைப்படுத்தலின்படி கிராஜூவிட்டி வரிவிலக்கு நிர்ணயிக்கப்படும்.\nசமீபத்தில் திருத்தப்பட்ட கிராஜூவிட்டி சட்டத்தின்படி, முந்தைய வரி விலக்கு உச்ச வரம் பான ரூ.10 லட்சம், ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டு ள்ளது. இந்தச் சட்டத் திருத்தம், கிராஜூவிட்டி பெறுபவர்கள் மத்தியில��� பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இது குறித்த அறிவிப்பு இன்னும் மத்திய அரசு கெஸட்டில் வெளியிடப்பட வில்லை. அப்படி வெளியிடப்படும்போது, அதில் அப்போது சில மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.\nஅரசுப் பணியில் உள்ளவர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் மூலம், 01.01.2016 முதல் கிராஜூ விட்டி ரூ.20 லட்சமாக உயர்த்தியது குறிப்பிடத் தக்கது. ஆகையால், இந்தச் சட்டத்திற்குப்பின், அரசுப் பணியில் அல்லாத மற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலன் பெறுவார்கள்.\nமேற்கண்ட சட்ட மசோதாவின் பலன் சட்டத் திருத்தத்திற்குமுன்பும், பின்பும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை ஓர் உதாரணம் மூலம் காண்போம். (பார்க்க, மேலே உள்ள அட்டவணை)\nகிராஜூவிட்டி மீதான வரி விலக்கு, அவர் கடைசியாகப் பெற்ற ஊதியம் மற்றும் பணிபுரிந்த வருடங்கள் ஆகிய இரண்டையும் சார்ந்து மாறுபடும். உச்ச வரம்பு, நிறுவனம் கொடுத்த கிராஜூவிட்டி, வருமான வரித் துறையின் கணக்கீடுபடியான கிராஜூவிட்டி – இந்த மூன்றில் எது குறைவோ, அது வருமான வரி விலக்குக்காக எடுத்துக்கொள்ளப்படும்.\nசட்டத் திருத்தத்துக்கு முந்தைய நிலையில், ஒருவர் ரூ.5,00,000-க்கு வரி கட்ட வேண்டிவரும். சட்டத் திருத்தத்துக்குப்பின் ஒருவர் ரூ.2,01,923-க்கு வரி கட்ட வேண்டிவரும். மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவர், 20% வருமான வரி வரம்பில் வந்தால், அவர் கூடுதலாக (2,98,077×20%) ரூ.59,615 வரி சேமிக்க முடியும்.\nஒருவருக்கு நிறுவனம் கொடுத்த கிராஜூவிட்டி, வருமான வரியைக் கணக்கிடும்படியான கிராஜூ விட்டி ரூ.20,00,000-க்கு அதிகமாக இருந்தால், அவருக்கு ரூ.20,00,000 வரி இல்லா கிராஜூவிட்டியாக கிடைக்கும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின��� சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ஃபிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/10113353/1162055/Galaxy-Note-9-to-skip-this-tech.vpf", "date_download": "2019-05-22T03:35:59Z", "digest": "sha1:QB5QRNTXCZYRG7QY5TY7P3QYTXD53HU7", "length": 18632, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தமில்லாமல் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி நோட் 9 || Galaxy Note 9 to skip this tech", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்தமில்லாமல் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி நோட் 9\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் குறித்த பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில், இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் மிகமுக்கிய அம்சம் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளது.\nட்விட்டரில் ஐஸ் யுனிவர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழக்கமான கைரேகை செனசார் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஇம்முறை கிடைத்திருக்கும் தகவல்கள் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் வெளியாகியுள்ளதால், இது அதிக நம்பகத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி நோட் 8 உண்மையான புகைப்படங்கள், கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விவரங்களை ஐஸ் யுனிவர்ஸ் மூலம் சரியாக வெளியனது குறிப்பிடத்தக்கது.\nபுதிய ஸ்மார்ட்போனில் இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படாததற்கான காரணங்கள் அறியப்படவில்லை. எனினும் முந்தைய கேலக்ஸி நோட் 8 மற்றும் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் இந்த தொழில்நுட்பம் எதிர்பார்த்த அளவு சீராக வேலை செய்யவில்லை என்பதால் வழங்கப்படாமல் இருந்தது. இதே காரணத்திற்காகவே புதிய ஸ்மார்ட்போனில் இருந்தும் இந்த தொழில்நுட்பம் நீக்கப்பட்டிருக்கலாம்.\nவிவோ போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழி்ல்நுட்பத்தை வழங்கும் போது சாம்சங் வழங்க ஏன் தாமதமாகிறது என்ற கேள்வி பெருமளவு எழுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விவோ தனது X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனினை குறைந்த அளவு தயாரிப்பது தான் கூறப்படுகிறது.\nசாம்சங் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை வழங்குவது பெரிய திட்டமாகும். இதனால் தயாரிப்பு பணிகளில் விவோ போன்று சாம்சங் அதிரடி முடிவுகளை எடுக்க முடியாத சூழலில் உள்ளதாக கூறப்படுகிறது.\nஎதுவானாலும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் சாம்சங் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பது சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எஸ் சீரிஸ் 10-வது ஆண்டு விழாவை குறிக்கும் என்பதால், இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே வெளியான கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் கான்செப்ட் வீடியோவை கீழே காணலாம்..,\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிரடி சலுகைகளுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை துவக்கம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nபட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபயனர்களுக்கு தினமும் கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஏர்டோப்ஸ் 411 வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்\nரூ.11,000 பட்ஜெட்டில் 48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/06/blog-post_6635.html", "date_download": "2019-05-22T03:43:31Z", "digest": "sha1:Z4Z43DXEVKDCM7RNOCTV4WET66UMSF77", "length": 9101, "nlines": 187, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இதோ ஒரு நிரூபிக்கப்பட்ட எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த சுயபரிகாரமுறை!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇதோ ஒரு நிரூபிக்கப்பட்ட எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த சுயபரிகாரமுறை\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமக்கு வளமான வாழ்க்கையை அருளும் பைரவர் வழிபாடு\nபசு கோமியத்தில் மருந்து, சோப்பு, ஷாம்பு உற்பத்தி: ...\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்; புத்தக விமரிசனம...\nநமது குடும்பத்தையும் குடும்ப அமைப்பையும் பாதுகாப்ப...\nஇதுதான் உண்மையான ஆன்மிகச் சேவை பாகம் 4\nஇதுதான் நிஜமான ஆன்மீகச் ��ேவை பாகம் 3\nஆண்டாள் பற்றி தவறான தகவல் : ஸ்ரீவி.,பக்தர்கள் எதிர...\nநாம் உடனடியாகச் செய்ய வேண்டிய ஆன்மீகக்கடமை\nரூ.1,500 கோடி: ஆண்டவன் சொத்து ஆக்கிரமிப்பு: ம.சண்ம...\nஅளவுக்கு மீறி மொபைலைப் பயன்படுத்தினால்....\nஉலகின் மிகப்பெரிய இந்துக்கோவில் ஆங்கோர்வாட்,கம்போட...\nசெல்வ வளத்தை அள்ளித்தரும் சதுர்க்கால பைரவர் வழிபாட...\nதொழிலில் வீழ்ச்சியிலிருந்து எழுச்சியையும், பெரும் ...\nநமது நாடு வல்லரசாக நாம் செய்ய வேண்டிய கடமை:சுதேசிப...\nஇதோ ஒரு நிரூபிக்கப்பட்ட எளிமையான ஆனால் சக்தி வாய்ந...\nநீங்கள் மட்டும் இதை வாசித்து சிந்தித்தால் போதுமா\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோ...\nயோகா கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு\nகடன்களைத் தீர்க்கவும்,தீராத வழக்குகள் தீரவும்,நீண்...\nஒரே நாளில் நமது பாவவினைகளைத் தீர்க்க உதவும் அமாவாச...\nதிருவாதிரையில் வரும் அமாவாசையை(19.6.12 செவ்வாய் இர...\nஏன் நாம் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்\nநாம் ஏன் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்\nஇதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை=பாகம் 2\nஇதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை=பாகம் 1\nமலையை குடைந்து ஆப்கானிஸ்தானுக்கு சாலை அமைக்கும் சீ...\nசூரிய ஒளியில் இயங்கும் கார் லேப் டெக்னீஷியன் சாதனை...\nஉண்மையான துறவிகள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள...\nஇறைவழிபாட்டை நமது எதிர்காலசந்ததிக்கு புரிய வைக்க ஆ...\nசுதேசிச் சிந்தனைகள்: இந்திய மக்கள்தொகை வளர்ச்சி இந...\nஇந்தியாவைக் காப்பாற்றிவரும் குடும்பம் என்ற அமைப்பு...\nமீண்டும் வல்லரசாகும் நமது பாரதம்\nஷீர்டி சாய்பாபா சொத்துக்களைச் சுருட்டும் சோனியா கா...\nமனவளக்கலையால் மதுவைத் துறந்த தமிழ்நாட்டு கிராமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_14.html", "date_download": "2019-05-22T02:53:04Z", "digest": "sha1:ZJUVBDTDNZB7WC26EYCQNV6HNKPKWCL6", "length": 12402, "nlines": 196, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nதமிழ்நாட்டில் புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு 12.6.12 அன்று நடந்தது.இதில் போட்டியிடும் முக்கிய கட்சியின் வேட்பாளர் தரப்பில் இருந்து ஓட்டுக்கு ரூ.1000/-தொகுதி முழுக்கவும் இருக்கும் வாக்காளர்களுக்கு கடந்த 8.6.12 அன்று விநியோகிக்கப்பட்டது.\nபுதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் உள்ள ராம்நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் துர்காதேவி.இவரது வயது 26,இவர் ஒரு எம்.பி.ஏ.,பட்டதாரி.இவரது வீட்டில் ஐந்து வாக்குகள்(ஓட்டு) இருக்கின்றன.கடந்த 8.6.12 அன்று மாலை துர்காதேவியின் வீட்டில் அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய கட்சிப்பிரமுகர்கள் ஒரு வாக்கிற்கு ரூ.1000/-வீதம் ரூ.5000/-ஐ வீட்டில் இருந்தவர்களிடம் வற்புறுத்திக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.\nவெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த துர்காதேவி வாக்குக்கு பணம் கொடுத்ததைக் கேள்விப்பட்டு அந்த பணத்தை அப்படியே கவருடன் கொண்டு சென்று மச்சுவாடியில் உள்ள அந்த முக்கிய கட்சியின் அலுவலகத்தில் உள்ள உள்ளூர் நிர்வாகியிடம் கொடுத்துவிட்டார்.இதைக் கண்டு அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்தக் காலத்தில் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா\nஇந்திய ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு இதுபோன்ற துர்காதேவிகளால்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.நாமும் இதை விடாப்பிடியாகப் பின்பற்றுவோமா\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது...\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது...\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000005338.html", "date_download": "2019-05-22T03:06:34Z", "digest": "sha1:L55MJK5YHOOK4FKGSYRQMY6O4J73LBBS", "length": 5409, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகச் சிந்தனைகள்", "raw_content": "Home :: மதம் :: ஆன்மிகச் சிந்தனைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎம்.எஸ்.வேர்ட் 97-2000-2002 - டிப்ஸ் இலக்கண ஆய்வடங்கல் (தொகுதி ஒன்று) எப்போதும் இருப்பவர்கள்\nசிரிக்கும் வகுப்பறை பனியன் அடடே - 1\nஏதோ மாயம் செய்கிறாய் மனநோய்கள்-சிகிச்சை முறைகள் ஆள் கடத்தல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61830-60-year-old-man-accused-of-raping-impregnating-minor-girl-in-karnataka.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-05-22T02:40:06Z", "digest": "sha1:6EY5FRBNDZVXCNXSD3CBRGPR55OSYVGR", "length": 12871, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது கொடூரன் கைது | 60-year-old man accused of raping, impregnating minor girl in Karnataka", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nசிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 60 வயது கொடூரன் கைது\n14 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரனை கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.\nகர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (60). பாஜகவை சேர்ந்த கிராமப் பஞ்சாத்து உறுப்பினரான இவர், தனது கிராமத்தில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அந்த டீக்கடை உதவிப்பணியாளர் ஒருவரை தேடிய இவர், தனது கடைக்கு வந்த 14 வயது பள்ளிச் சிறுமி ஒருவரை பணிக்கு வந்தால் பணம் தருவதாக அழைத்துள்ளார். ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அச்சிறுமி, வறுமையின் காரணமாக பணிக்கு வந்துள்ளார். அவருக்கு நாள் ஒன்று ரூ.25 முதல் ரூ.50 வரை சம்பளம் வழங்கியுள்ளார் சந்திரசேகர்.\nசில நாட்கள் சென்றதும் தனது வீட்டில் கொஞ்சம் வேலை இருப்பதாகவும், அதை செய்தால் பணம் தருவதாகக் கூறி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் சிறுமியை வீட்டிற்குள் வைத்து கதவை அடைத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து சிறுமி சத்தம்போட முயல, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமிக்கு ரூ.50 கொடுத்துவிட்டு, இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அப்படிச் சொன்னால் சிறுமியையும், அவரது குடும்பத்தையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான் அந்தக் கொடூரன்.\nஇதேபோன்று 4 மாதங்களாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல்நிலையில் மாறுபாடுகள் தெரிய, அவரது தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்ததில் சிறுமி கர்ப்பமாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த தாயார் சிறுமியை விசாரிக்க, அவர் நடந்ததைச் சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சந்திரசேகரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்த திமுகவிற்கு தகுதி இல்லை - எடப்பாடி பழனிசாமி\nகே.எல்.ராகுல் அதிரடி சதம் - 197 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தேர்தல் முடிவுக்குப் பின் காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு வருவார்கள்” - எடியூரப்பா\n“கோமாளிக்கு பொறுப்பு கொடுத்துள்ளார் ராகுல்” - கர்நாடக ரோஷன் போர்க்கொடி\nமருத்துவமனை வளாகத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை - காவலாளி தலைமறைவு\nகர்‌‌நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ‌சிக்கல்: டெல்லி பயணம் திடீர் ரத்து\n5 வயது சிறுமி மரணம்.. தாய், இரண்டாவது கணவர் கைது..\n5 வயது சிறுமி மரணம்... தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு\nஅரசியல்வாதிகள் என்ன கார்ட்டூன் சித்திரமா\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டருகே மர்மபொருள் வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு\nபெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரி���ுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்த திமுகவிற்கு தகுதி இல்லை - எடப்பாடி பழனிசாமி\nகே.எல்.ராகுல் அதிரடி சதம் - 197 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/04/hsc-second-year-internal-mark-entry-open-now/", "date_download": "2019-05-22T02:55:17Z", "digest": "sha1:3V7ZPXGQL4FR2CAD4XBRFLAFKB364ZXU", "length": 9991, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "HSC - second year - internal mark Entry .open Now!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleJob:மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 151 காலி பணியிடங்கள்\nNext articleமூன்றாம் பருவத்தேர்வு 6-9 வகுப்புகளுக்கான தேர்வுகால அட்டவணை\nபிளஸ் 2வில் மொழி பாடம் குறைப்பா\n12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் 08.05.2019 பதிவிறக்கம் செய்யலாம்\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இலவச ஆலோசனை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅரசுப் பள்ளியில் ஸ்கைப் மூலம் நடத்தப்படும் ஆங்கில பயிற்சி வகுப்பு.\nசிறப்பு பயிற்சியாளர்கள் ‘சிறப்பாக’ இல்லை – டெட் நிபந்தனை ஆசிரியர்கள் ஆதங்கம்.\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nஅரசுப் பள்ளியில் ஸ்கைப் மூலம் நடத்தப்படும் ஆங்கில பயிற்சி வகுப்பு.\nசிறப்பு பயிற்சியாளர்கள் ‘சிறப்பாக’ இல்லை – டெட் நிபந்தனை ஆசிரியர்கள் ஆதங்கம்.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு ச���த்தியமா\nஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமா தற்போது சிம் கார்டு வாங்க ஆதார் நகல் அல்லது வேறு எந்த புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தின் நகல், அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/28/25-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2019-05-22T03:42:18Z", "digest": "sha1:PX7JXH745WZERMAQHEL2QKL7BA6JRXDC", "length": 12048, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone 25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு\n25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு\n25% இடஒதுக்கீடு தொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குநர் உத்தரவு\nஏழை மாணவர்களுக்கான 25% இடஒதுக்கீடு குறித்த விவரத்தை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇலவச மற்றும் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் படிக்க விரும்புவோர் ஏப்.22 முதல் மே.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் 25% இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட வேண்டும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nNext articleதபால் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019 வரை விண்ணப்பிக்கலாம். Vidyadhan – 2019 Scholarship Application Open.\nபட்டம் படிக்க தகுதியில்லாத பிளஸ் 2 பிரிவுகள் தேவையா\nஅரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ – மாணவியருக்கு, பள்ளி திறக்கும் நாளிலேயே, இலவச புத்தக பைகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்��ு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\n வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nகல்வி தொலைக்காட்சி சேனல்- 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்\nகல்வி தொலைக்காட்சி சேனல்- 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் கல்வி தொலைக்காட்சி சேனல்: ஒளிபரப்பு ஏற்பாடுகள் தீவிரம் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. இதற்காக, 32 மாவட்டங்களுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/29/emis-student-id-card-verification/", "date_download": "2019-05-22T03:41:11Z", "digest": "sha1:MJZTG35QALLYBDJOU4NUZX3ZUDE44QWU", "length": 9894, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "EMIS - STUDENT ID CARD VERIFICATION!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleபுதுக்கோட்டை மாவட்டத்தில் 52 பள்ளிகளில் அடைவு ஆய்வு தேர்வு : மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல் \nEMIS Verification – இல் கலந்து கொள்ளாத பள்ளிகளின் பட்டியல் இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் – CEO Letter.\nEMIS NEWS: school profile download option தற்போது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியின் விவரங்களை print out எடுத்து சரிபார்த்து கொள்ளலாம். கணினி வழியாக மட்டுமே செய்ய முடியும். மொபைலில் download...\nகல்வித்துறையை ஒருங்கிணைக்கும் “EMIS” இணையதளம் ஜூன் முதல் நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடம் நிரப்ப தடை.\n வறுத்த மீன், பொரித்த சிக்கன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..\n‘கல்வி சோலை டிவி’: சோதனை ஒளிபரப்பு.\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஅரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது – CEO எச்சரிக்கை\nஅரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - CEO எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/36-12-01-2019.html", "date_download": "2019-05-22T03:47:02Z", "digest": "sha1:LVEVKOWGEAQVACVXE3CCUGV2L36TV43D", "length": 4908, "nlines": 108, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-36 | 12-01-2019", "raw_content": "\nநான் அடையும் துயர் யாவும்,\nஉனையின்றி எனக்கென்று தனி ஒரு வாழ்வில்லை,\nஉன் நினைவோடு வாழ்கிறேன் இப்பொழுதும் மாறவில்லை \nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/19-06-01-2019.html", "date_download": "2019-05-22T03:13:56Z", "digest": "sha1:2XOCDMXD2YI6P7QRWBWXYTMLBNWZPEY6", "length": 4648, "nlines": 101, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-19 | 07-01-2019", "raw_content": "\nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \nஅன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்\n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF?q=video", "date_download": "2019-05-22T03:19:21Z", "digest": "sha1:ALK2RFP6X5PHLET7ZIOKBGLJ5AQSCY74", "length": 11886, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அருண் ஜேட்லி News in Tamil - அருண் ஜேட்லி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசரி மோடி மறுபடியும் பிரதமராய்ட்டாரு.. அடுத்த நிதியமைச்சர் பதவி யாருக்கு\nடெல்லி: மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தால் நிதியமைச்சர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்ற பெரும்...\n : மோடி மறுபடியும் பிரதமரானால், நிதியமைச்சர் பதவி யாருக்கு\nமீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தால் நிதியமைச்சர் பதவி யாருக்குக் கிடைக்கும் என்ற பெரும்...\nபோபர்ஸ் பீரங்கி பேர ஊழல்... ராஜீவ், ராகுலை விடுங்க... 'அருண்ஜேட்லி''தான் பதில் சொல்லனும்.. ஏன்\nடெல்லி: லோக்சபா தேர்தல் களம் 1980-90களைப் போல ராஜீவ் காந்தியை மையப்படுத்தி பரபரத்துக் கொண்டிருக...\nஆர்பிஐ கவர்னர் ஓர் ஊழல்வாதி.. குருமூர்த்தி நியமனம் தவறு.. வீடியோ\nரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் ஒரு ஊழல்வாதி என்று பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்...\n இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்- ப. சிதம்பரம்\nசென்னை: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ. 6000 வழங்கும் எ...\nமத்திய அரசுடன் மோதல்.. உர்ஜித் பட்டேல் பதவி விலக முடிவு\nமத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று பதவி விலகுவார் என்று...\n அமெரிக்கா போலவே உள்ளே புகுந்து தாக்குவோம்.. பாக்.கிற்கு அருண் ஜேட்லி வார்னிங்\nடெல்லி: பாகிஸ்தானின் உள்ளே புகுந்து அமெரிக்கா தாக்கியது போலவே இந்தியாவும் உள்ளே புகுந்து த...\nஅருண் ஜெட்லியை குறை சொல்லும் ராகுல்- வீடியோ\nவங்கி மோசடிகள் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்...\nநியூயார்க்கில் அருண் ஜேட்லிக்கு அறுவை சிகிச்சை.. 2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை\nநியூயார்க்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் அவர் இரு வார...\nமேற்கு வங்கம் பக்கம் எட்டி பார்த்துவிடாதீர்கள்-வீடியோ\nமேற்கு வங்கம் பக்கம் எட்டி பார்த்துவிடாதீர்கள், தக்க பதிலடி கிடைக்கும் என்று பாஜகவுக்கு, அம்மாநில முதல்வர் மமதா...\nபியூஷ் கோயலிடம் நிதித்துறை கூடுதலாக ஒப்படைப்பு.. ஜெட்லிக்குப் பதில் பட்ஜெட் தாக்கல் செய்வார்\nடெல்லி: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் நிதித்துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ள...\nமோடி எதிர்ப்பு மட்டுமே.. இதுவா கூட்டணி.. சரியான நவாப் கிளப்.. எதிர்க்கட்சிகள் மீது ஜேட்லி பாய்ச்சல்\nமும்பை: நரேந்திர மோடி என்ற ஒரு தனி நபருக்கு எதிராக ஒலிக்கும் 'எதிர்மறையான தன்மை கொண்ட நவாப்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tsunami-alert-announced-in-philippines/", "date_download": "2019-05-22T03:13:14Z", "digest": "sha1:QATPU4J6JHMUWSQ4QKQFDFSELW2QGGJA", "length": 6188, "nlines": 61, "source_domain": "tamilnewsstar.com", "title": "பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை !", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / உலக செய்திகள் / பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை \nபிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை \nஅருள் December 29, 2018உலக செய்திகள், முக்கிய செய்திகள்Comments Off on பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் -சுனாமி எச்சரிக்கை \nபிலிப்பைன்ஸில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 எனப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வர வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ தீவில், டாவோ நகரை மையமமாகக் கொண்டு இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதன் ஆழம் 59 கி.மீ எனக் கண்டறியப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருந்தது.\nஇந்தப் பூகம்பத்தால், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎனவே மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.\nநிலநடுக்க சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் இந்த தகவலை உறுதிப்பட���த்தியுள்ளது.\nTags philipines earthquake richter scale 7.0 tsunami alert சுனாமி எச்சரிக்கை பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் ரிக்டர் 7.0\nPrevious அமெரிக்காவில் புதுப்பொலிவுடன் கேப்டன்\nNext ‘உலகின் இறுதி நாள்’ எனப் புரளி\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/06005844/1161195/2-killed-ration-shop-employee-drowning-in-the-Marina.vpf", "date_download": "2019-05-22T03:46:02Z", "digest": "sha1:26FWH3WV6MJJ3TDGQNCAPOENFEBGAEHH", "length": 15247, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மெரினா கடலில் மூழ்கி ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலி || 2 killed ration shop employee drowning in the Marina beach", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமெரினா கடலில் மூழ்கி ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலி\nமெரினாவில் திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.\nமெரினாவில் திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). ரேஷன் கடை ஊழியர். சென்னையில் நேற்று முன்தினம் மாலை நடந்த ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ராஜசேகர் பங்கேற்றார். ஆர்ப்பாட்டம் முடிந்து ஊர் திரும்பும் முன்பு மெரினா கடற்கரையை பார்க்க ஆசைப்பட்டு ராஜசேகர் மெரினாவுக்கு சென்றார். அங்கு கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தார்.\nஅப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி ராஜசேகர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதையடுத்து அங்கிருந்தோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் ராஜசேகரை தேடினர். இந்தநிலையில் உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் ராஜசேகர் உடல் கரை ஒதுங்கியது.\nஇதேபோல மெரினா கடலில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த மெப்சுனார் (17) என்பவர், ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமானார். சிறிது நேரத்தில் அவரது உடலும் கரை ஒதுங்கியது. நேபாளத்தை சேர்ந்த மெப்சுனார், பெரம்பூரில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்ததும், நண்பர்களுடன் மெரினாவுக்கு வந்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.\nமேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025092.html?printable=Y", "date_download": "2019-05-22T02:40:57Z", "digest": "sha1:XZEL3QDIMM2MQZRC5OKU7JY2PG74GIDR", "length": 2462, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: நாவல் :: லாக்கப்\nபதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nலாக்கப், மு.சந்திரகுமார், Discovery Book Palace\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/05/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-05-22T02:55:36Z", "digest": "sha1:4FM7YZBCGSBOG3KNN4JTUSOUQ5D7T52E", "length": 5397, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "அர்கா மீடியா நிறுவனத்திற்கு K PRODUCTION சார்பில் கண்டனம் | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஅர்கா மீடியா நிறுவனத்திற்கு K PRODUCTION சார்பில் கண்டனம்\nARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP தீங்கிழைக்கும் நோக்கில் K PRODUCTION மற்றும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் மீது வியாபார ரீதியில் பரப்பியுள்ள தவறான குற்றச்சாட்டுக்களுக்கு நங்கள் எங்கள் நிறுவனம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nARKA MEDIA WORKS ENTERTAINMENT அவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது.\nARKA MEDIA WORKS ENTERTAINMENT சார்பில் எங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் (04.05.2019 ) அன்று ஹைதராபாத் நகர சிவில் நீதி மன்ற 24 வது கூடுதல் தலைமை நீதிபதி மற்றும் வணிக நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது.\nநாங்கள் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP எந்த வித பணமும் செலுத்த தேவையில்லை. அதன் விளைவாக அவர்கள்தான் எங்கள் K PRODUCTION நிறுவனத்திற்கு பல கோடிகள் தரவேண்டியுள்ளது.\nநாங்கள் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP மீது சட்ட ரீதியாக எங்கள் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க உள்ளோம்.\nஇதன் மூலமாக அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது என்வென்றால் ARKA MEDIA WORKS ENTERTAINMENT LLP கூறியுள்ள தவறாக செய்தியை பரப்புவதை பார்த்து அதை யாரும் பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/12/blog-post.html", "date_download": "2019-05-22T03:10:25Z", "digest": "sha1:QQXJUVIUZYTTHKFHCB4RYHCZXDHTJXCM", "length": 15799, "nlines": 144, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ராமனின் சீதை தீ குளித்தாரா?", "raw_content": "\nராமனின் சீதை தீ குளித்தாரா\nஎன் அம்மா இறந்தபின்னர் பத்து நாட்கள் எனது சின்னம்மா இரவில் ராமாயணம் புத்தகம் எடுத்து வைத்து படித்து கொண்டிருந்தார். அவரை சுற்றி சிலர் அமர்ந்து இருந்தார்கள். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அதுவும் எனக்கு எங்கள் வீட்டில் ராமயாணம் புத்தகம் இருக்கும் என்றே தெரியாது. ராமாயணம் புத்தகத்தை படித்தால் இறந்தவர்களின் ஆத்மா சொர்க்கத்தை அடையும் என்பது ஒருவகையான ஐதீகம் என பின்னர் தெரிந்து கொண்டேன். அன்று கூட ராமாயணம் படிக்க வேண்டும் என நினைத்தது இல்லை. நான் அதிகம் படித்த புத்தகங்கள் கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள், (அர்த்தமுள்ள இந்துமதத்தை பலமுறை படித்து இருக்கிறேன்) மற்றும் அகிலனின் சிறுகதை தொகுப்பு மட்டுமே. நண்பன் ஸ்ரீதர் கொடுத்த பட்டுகோட்டை பிரபாகர், சுபா போன்றோரின் கதைகள் என சில. பாடபுத்தகங்களை மட்டுமே அதிகம் படித்து வளர்ந்தேன்.\nநான் இதுவரை ராமாயணம் முழுவதுமாக படித்ததே இல்லை. என்னிடம் இப்போது ராமாயணம் புத்தகம் இருக்கிறது. திடீரென சில பக்கங்களை புரட்டி அதில் இருக்கும் பாடல்களை எப்போதாவது வாசிப்பது வழக்கம். ஆனால் ராமாயணம் குறித்து பல விசயங்கள், விவாதங்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் 'விடிய விடிய கதை கேட்டு ராமன் சீதைக்கு சித்தப்பானு சொன்னானாம்' எனும் வழக்கு மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் இப்படித்தான் பலர் ராமாயணத்தை அரைகுறையாக தெரிந்து கொண்டு அதில் குறைகள் என குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.\nவாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது சரியா என்பன போன்ற வாதங்கள என கேட்டு இருக்கிறேன். மூலக்கதையை சற்று தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப கம்பர் மாற்றி விட்டார் எனும் சொல் பேச்சும் கேட்டதுண்டு. ராவணன் மிகவும் நல்லவர், அவர் சைவ சமயத்தை சார்ந்து இருந்ததால் சைவ சமயத்தை மட்டமாக்க வைணவ சமயத்தை சேர்ந்த ராமனை உயர்த்தி சொல்ல எழுதப்பட்டது என்பார்கள்.\nராமாயாணத்தை கேலி செய்வதற்காக படிக்க தொடங்கிய நான் ராமாயாணத்தின் பெருமை பேச தொடங்கினேன் நான் என்றார் கன்ணதாசன்.\nஒரு கதாசிரியர் என்ன நினைத்தாரோ அதைத்தான் அவரால் எழுத முடியும், நாம் நினைப்பதை எல்லாம் எழுத கதாசிரியர் எதற்கு ஒரு கதையின் தன்மை எழுதுபவரை விட புரிந்து கொள்பவர்களின் மன நிலையினை பொருத்தே அந்த கதையின் தன்மை இருக்கும், இல்லையெனில் திருக்குறளுக்கு இன்னும் பலர் உரை எழுதிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.\nஅப்படித்தான் ராமாயணமும் சரி, மகாபாரதமும் சரி மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ராமன் தனது மனைவியை சந்தேகம் கொண்டதால் சீதை தீயில் குதித்து தனது புனித தன்மையை நிலைநாட்டினார் என்றே பேசப்படுகிறது.\nஇந்த விஷயத்தை வால்மீகியும் சரி, கம்பரும் சரி எப்படி எதிர்நோக்கினார்கள் அல்லது எப்படி எழுத்தில் வைத்தார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் ஊரில் சொன்ன கதையை இனிமேல்தான் சென்று இந்த நூல்களில் பார்க்க வேண்டும்.\nஒரு வண்ணான் ராமர் நகர்வலம் வந்தபோது தனது மனைவியிடம் 'என்னை என்ன ராமன் என நினைத்தாயா எவனோ ஒருவன் வீட்டில் பலநாட்கள் இருந்துவிட்டு வந்தவளை பத்தினி என ஏற்றுக் கொள்ள என சொல்லிவிடுகிறான்' இதைக் கேட்ட ராமன் தன் மனைவிக்கு இப்படி அவப்பெயர் நேர்ந்து விட்டதே என மனம் கலங்குகிறான். ராமனுக்கு தெரியும் சீதை பத்தினி என. ஆனால் இங்கே கதாசிரியர் ராமனை ஒரு சாதாரண மனிதராகவே பாவிக்கிறார்.\nஊர் பழி நேர்ந்துவிட்டதே என நினைத்த ராமன் ஊருக்கு சீதை பத்தினி தான் என சொல்லவே தீக்குளிக்கும் வைபவம் நடைபெறுவதாக அந்த காவியத்தில் காட்டபடுகிறது. ராமன் தன மனைவியை சந்தேகபட்டுவிட்டான் என நினைப்பது நமது அறியாமை. ஊரின் சந்தேகம் போக்கவே அந்த நிகழ்வு என்பதை தெரிந்து கொளல் வேண்டும். மேலும் கதாசிரியர் ஊரின் வாயை அந்த வண்ணான் நிகழ்வை காட்டாமல் தவிர்த்து இருக்கலாம். ஆனால் பின்வரும் சந்ததியினர் ஒருவேளை இந்த கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என அதற்கும் பதில் வேண்டுமென்றே அந்த நிகழ்வை வைத்து இந்த தீக்குளிப்பு வைபவத்��ை நிறைவேற்றி இருக்கலாம்.\nஎங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள். அதாவது பத்தினியாக இருப்பவர் தனது சீலையில் நெருப்பை வாங்கிக் கொண்டால் அந்த சீலை பொசுங்காது என என்ன பைத்தியகாரத்தனம். கற்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் பொது, ஆனால் பெண்ணின் மீது அதை ஏற்றிவைத்து சமூகம் அழகு பார்த்தது. பத்தினிக்கும் நெருப்புக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தமோ என்ன பைத்தியகாரத்தனம். கற்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் பொது, ஆனால் பெண்ணின் மீது அதை ஏற்றிவைத்து சமூகம் அழகு பார்த்தது. பத்தினிக்கும் நெருப்புக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தமோநெருப்பு எதையும் எரித்துவிடும் தன்மை உடையது. பெண் நெருப்பை போன்றவள் என வசனம் எல்லாம் உண்டு.\nநெருப்பை பொசுக்கிவிடும் சீலையை போலவே உரிய சாதனம் உடலில் பொருத்திக் கொள்ளாமல் நெருப்பில் குதித்தால் பொசுங்கி போவார்கள். நமது உடல் நிலை அப்படி. நமது தோல், செல் அமைப்பு எல்லாம் கருகிப் போய்விடும். இது கூட அறியாத சமூகத்திலா நாம் இருக்கிறோம். தீயில் குதித்துதான் பாருங்களேன்.\nஅப்படி எனில் எப்படி சீதை தப்பித்து இருக்க இயலும் அதுதான் கதாசிரியரின் வெற்றி. சீதையை தெய்வ அவதாரமாக காட்டவே இந்த யுக்தி. வால்மீகி இப்போது இருந்து இருந்தால் பல விளக்கங்கள் கேட்டு இருக்கலாம், அல்லது அயோத்தி காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சந்ததி இப்போது இருந்தால் அதையும் கேட்டு வைக்கலாம். ஆனால் எதுவுமே இல்லை. எனவே ஒரு காவியத்தை காவியமாக படித்துவிட்டு அதில் இருக்கும் விசயங்களை அதீத கற்பனைகளுக்கு விடாமல் அது ஒரு நிகழ்வு என கடந்து செல்ல பலரால் முடிவது இல்லை.\nஇந்த உலகில் நிறைய கருத்துகளுடன் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் என்ன செய்வது\n//பத்தினிக்கும் நெருப்புக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தமோ\n:) மணவிலக்கு பெற்று இரண்டாம் திருமணம் செய்யும் பெண்களின் கற்பை பழைய கணவர் எடுத்துச் சென்றுவிடுவாரோ. அதையும் சேலையில் தீ வைத்து பார்த்து தான் கண்டுபிடிக்கனும் போல.\nகற்புக் கனல் - என்று சொல்வதால் கற்பும் நெருப்பும் கலந்திருக்கும் போல. :)\nவணக்கம் கோவியாரே. அது சரி\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 15\nராமனின் சீதை தீ குளித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/56074", "date_download": "2019-05-22T03:38:19Z", "digest": "sha1:SWXGWECBW5RGW7JHRQCTOCMKOBR2EEPS", "length": 28380, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "1975 - முதலாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்... | Virakesari.lk", "raw_content": "\nவீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பம்\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\n1975 - முதலாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்...\n1975 - முதலாவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்...\nகிரிக்கெட் அரங்கில் சர்வதேச ஒருநாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஐ.சி.சி.யின் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது ஆரம்பமானது.\nஇத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதலாவதாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.\n* கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் 8 மைதானங்களில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்றது.\n* இப் போட்டியில் பங்கேற்ற அணி வீரர்கள் வெள்ளை நிற ஆடையுடன் டெஸ்ட் போட்டியை போன்று களமிறங்கினர்.\n* 8 அணிகள் கலந்து கொண்டது (குழு 'A'யில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியவும், குழு 'B'யில் அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் பகிஸ்தான்)\n* 15 நாட்கள் இடம்பெற்ற இத் தொடரில் 15 போட்டிகள் இடம்பெற்றன.\n* 60 ஓவர்கள் அடிப்படையில் உலக கிண்ணம் நடத்தப்பட்டது.\n* கிண்ணத்தின் பெயர் - ப்ருடென்ஷியல்\n1975 ஜூன் மாதம் 07 ஆம் திகதி குழு ஏ, குழு பி யில் இவ் விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் 4 போட்டிகள் இடம்பெற்றன.\nஇதில் குழு ஏ யின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்க��த் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 60 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் குவித்து 202 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.\nகுழு ஏ யின் இரண்டாவது லீக் போட்டியில் நியூஸிலாந்து - கிழக்கு ஆப்பிரிக்கா மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களின் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 309 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிழக்கு ஆபிரிக்க அணி 60 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 181 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.\nஇதேவேளை குழு பி யின் முதல் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 60 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 53 ஓவர்களை எதிர்கொண்டு 205 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.\nகுழு பி யின் இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை - மேற்கிந்திய அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 37.2 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு 86 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 87 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20.4 ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.\n1975 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி குழு ஏ மற்றும் குழு பி யில் இவ்விரு லீக் போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றது.\nகுழு ஏ யின் மூன்றாவது லீக் போட்டியில் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 60 ஓவர்களின் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 80 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.\nகுழு ஏ யின் நான்காவது லீக் போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்கா - இந்தியா மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு ஆப்பிரிக்கா 55.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 120 ஓட்டங்களை பெற, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா 29.5 ஓவர்களில் எதுவித விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.\nஇதேவேளை குழு பி யின் மூன்றாவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 60 ஓவர்களின் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 328 ஓட்டங்களை குவிக்க, இலங்கை அணி 60 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களை மாத்திரம் குவித்து, 52 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.\nகுழு பி யின் நான்காவது லீக் போட்டியில் பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் மோதின. இப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 60 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்களை குவித்தது. 267 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 59.4 ஓவரில் 9 விக்கெட்டினை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.\n1975 ஜூன் 14 ஆம் திகதி குழு ஏ மற்றும் குழு பி யில் இவ்விரு போட்டிகள் அடங்களாக மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றது.\nகுழு ஏ யின் ஐந்தாவது லீக் போட்டியில் இங்கிலாந்து - கிழக்கு ஆப்பிரிக்கா மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு ஆப்பிரிக்கா 52.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 196 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.\nஆறாவது லீக் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதின. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 60 ஓவர்களின் நிறைவில் 230 ஓட்டங்களை குவிக்க. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 58.5 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.\nகுழு பி யின் ஐந்தாவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 53.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 46 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.\nகுழு பி யின் ஆறாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 60 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை குவிக்க இலங்கை அணி 50.1 ஓவரை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 192 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.\nலீக் ஆட்டம் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் குழு ஏ யில் இங்கிலந்து, நியூஸிலாந்து அணியும், குழு பி யில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அரையிறுதிப் போட்டியில் நுழைந்தன.\n1975 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி இரு அரையிறுதிப் போட்டிகளில் இடம்பெற்றன.\nமுதலாவது இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 94 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 28.4 ஓவரில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.\nஇதன் மூலம் அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\nஇரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து - மேற்கிந்தியத்தீவுகள் மோதின. முதாலவதாக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 52.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை குவிக்க, 159 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 40.1 ஓவரில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, வெற்றியிலக்கை அடைந்தது.\nஇதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.\nலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கிளைவ் லோயிட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும், இரான் சேப்பல் தலைமையிலான இங்கிலாந்து அணிகளும் மோதின.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 60 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்களை எடுத்தது. அணித் தலைவர் கிளைவ் லோயிட் 102 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.\n103 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 58.4 ஓவரில் அனைத்து விக்கெட்டு��்களையும் இழந்து 274 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 17 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலிய அணி சார்பகா இயன் சாப்பல் அதிகபடியாக 62 ஓட்டங்களை குவித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன்மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.\n* அதிகபடியான ஓட்டம் - நியூஸிலாந்து அணியின் கிளேன் டர்னர் (‍ 4 போட்டிகளில் 333 ஓட்டம்)\n* அதிகபடியான விக்கெட் - அவுஸ்திரேலிய அணியின் கேரி கில்மோர் ( 2 போட்டிகளில் 11 விக்கெட்)\nஐ.சி.சி. உலகக் கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மீது முரளீதரன் மீண்டும் கடும் பாய்ச்சல்- திமுத்திற்கு ஆலோசனை\nஅணிக்கு தலைமை தாங்குபவர்கள் யாராகயிருந்தாலும் அவர்கள் துணிச்சலான தைரியமான வீரர்களாக காணப்படவேண்டும் நான் இவ்வாறே கருதுகின்றேன் எனவும் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார் திமுத் கருணாரட்ணவிற்கு இந்த குணாதிசயங்கள் உள்ளனவா என்பது எனக்கு தெரியவில்லை,ஒரு தலைவராக நான் அவரை அதிகளவிற்கு அவதானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அணித்தலைவர் அதன் காரணமாக அவர் முதலில் ஓட்டங்களை பெறவேண்டும்\n2019-05-21 11:48:57 முத்தையா முரளீதரன்\n'எதிரணியை பும்ரா நிலைகுலைய வைப்பார்'\nஇந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவின் பந்து வீச்சினால் எதிரணி நிலைகுலையும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெப் தொம்சன் கூறியுள்ளார்.\n2019-05-21 11:23:49 பும்ரா தொம்சன் அவுஸ்திரேலியா\nமின்னல் தாக்கம் ; முன்னெச்சரிக்கையுடன் செயற்படவும்\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\n2019-05-21 08:45:25 வானிலை மழை வளிமண்டலவியல்\nதாய்லாந்து மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கு தங்கம் உட்பட 3 பதக்கம்\nதாய்­லாந்தின் பெங்கொக் நகரில் கடந்த சனிக்­கி­ழமை ஆரம்­ப­மான தாய்­லாந்து பகி­ரங்க மெய்­வல்­லுனர் தொடரில் இலங்கை அணி ஒரு தங்கம், இரண்டு வெண்­க­லப் பதக்­கங்கள் உட்­பட மூன்று பதக்­கங்­களை சுவீகரித்துள்ளது.\n2019-05-20 20:38:14 தாய்லாந்து பெங்கொக் பதக்கம்\nஉலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி 2019 விசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாட இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஇங்கிலாந்தின் லிவர்பூரில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, இன்று இரவு 8 மணிக்கு பொட்ஸ்வானா புறப்பட்டுச் செல்லவுள்ளது\n2019-05-20 19:14:06 உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி 2019 விசேட பயிற்சிப் போட்டிகளில் விளையாட இலங்கை அணி பொட்ஸ்வானா பயணம்\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7327", "date_download": "2019-05-22T02:31:18Z", "digest": "sha1:ISMPHUS7TURA3K4BILQMCY74DKQ2FC4T", "length": 6875, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "R Thirumalaivasan திருமலைவாசன் இந்து-Hindu Goundar-Kongu Vellala Gounder கொங்கு வேளாளர்-செங்கனி குலம் Male Groom Rasipuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nடிப்ளமோ படித்து தனியார் கல்லூரியில் மேனேஜராக பணிபுரிகிறார் மாதச்சம்பளம் 19,000.குலதெய்வம்: மோளிபள்ளி அண்ணன்மார் சாமி\nSub caste: கொங்கு வேளாளர்-செங்கனி குலம்\nசுக் ரா குரு லக்\nசனி செ சந்தி கே\nசந்தி செ குரு சனி\nலக் சூரி புத சுக்\nMarried Brothers சகோதரர் இல்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/13706-childhood-kills-who-eat-soil-for-many-days-of-hunger.html", "date_download": "2019-05-22T03:36:57Z", "digest": "sha1:JPFGOF36OCA5HHPI3CPEDH73RJ2ODGBO", "length": 8094, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பல நாள் பட்டினியால் மண்ணை தின்ற பச்சிளம் குழந்தை பலி | Childhood kills who eat soil for many days of hunger", "raw_content": "\nபல நாள் பட்டினியால் மண்ணை தின்ற பச்சிளம் குழந்தை பலி\nஆந்திர மாநிலத்தில் பசிக்கொடுமையால் குழந்தை ஒன்று மண்ணை தின்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nஆந்திராவில் அனந்தபூர் மாவட்டம் குதிபண்டலா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் மகேஷ் - நீலவேணி. கடும் வறுமையில் வாடும் இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், நீலவேணி தனது சகோதரியின் 2 வயது குழந்தையையும் சேர்த்து வளர்த்து வந்துள்ளார். சில நாட்களாக ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வந்த நிலையில், அந்த 2 வயது குழந்தை பசிதாங்காமல் மண்ணை தின்று உயிரிழந்து விட்டது. இதனால் செய்வதறியாமல் திகைத்த மகேஷ் தம்பதியினர் யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைத்துள்ளனர்.\nதகவலறிந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நெஞ்சை பதற வைக்கும் மற்றொரு தகவலும் கிடைத்தது. கடந்த வருடம் அவர்களது மூன்றாவது குழந்தையும் பசியால் மண்ணை தின்று உயிரிழந்ததும் தெரிய வந்தது.\nஇதையடுத்து அவர்களிடமிருந்த 4 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். பசிக்கொடுமையால் மண்ணை தின்று குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல்ல உங்க வேலையை ஒழுங்க செய்யுங்க.. ரிப்போர்டரின் மூக்கை உடைத்த வரலட்சுமி\nஒப்புகைச் சீட்டைத் தான் முதலில் சரிபார்க்க வேண்டும் தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nஎம்.எல்.ஏ, குடும்பத்தினர் 7 பேர் சுட்டுக் கொலை\nதேர்தல் ஆணையர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி\nகருத்துக் கணிப்பு முடிவை ஐஸ்வர்யாராய் படங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்... மன்னிப்பு கேட்டார் நடிகர் விவேக் ஓபராய்\nதேர்தல் கமிஷனர்களை பாராட்டிய பிரணாப்\nஅகிலேஷூக்கு சி.பி.ஐ ‘கிளீன் சிட் பா.ஜ.க. அதிரடி ஆட்டம் ஆரம்பம்\nஓட்டு எந்திரங்களை மாற்ற முயற்சி உ.பி.யில் எதிர்க்கட்சிகள் போராட்டம் தேர்தல் ஆணையம் அவசர மறுப்பு\nவாக்கு எண்ணிக்கை சுமூகம���க நடக்குமா.. தலைமை தேர்தல் ஆணையரிடம் 21 எதிர்க்கட்சிகள் முறையீடு\nசைலன்ட் மோடுக்கு மாறிய கே.சி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrimin.gov.lk/web/index.php/ta/2012-09-20-11-19-17", "date_download": "2019-05-22T02:51:27Z", "digest": "sha1:AQTSMOT7JFOU5XDUX67EVCJDENV6RT7W", "length": 8862, "nlines": 166, "source_domain": "agrimin.gov.lk", "title": "Sitemap", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு தள ஒழுங்கமைப்பு\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nகமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் , கால்நடை அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை - 2019 கமத்தொழில், கிராமிய விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,\nநீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t1866p135-topic", "date_download": "2019-05-22T02:36:59Z", "digest": "sha1:2U5BD4HSPGU5DVIGRU4LZJOOEQF5B6QP", "length": 30309, "nlines": 322, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கனவுகளின் பலன்கள் - Page 10", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை\n» திருநங்கை - ஆண் இடையிலான திருமணம் பதிவு செய்யப்பட்டது\n» 'தொடர்வண்டி பயணச்சீட்டை ரத்து செய்தவர்களால் ரயில்வே துறைக்கு 5366 கோடி லாபம்'\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு\n» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்\n» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது\n» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி\n» இன்றைய கோபுர தரிசனம்\n» புத்திமதி – ஒரு பக்க கதை\n» நிவாரணிகள்- ஒரு பக்க கதை\n» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\n» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவ��� - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின\n» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ\n» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\n» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்\n» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு\n» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\n» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை\n» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்\n» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'\n» அரசு பள்ளிகளில் புதிய சீருடை\n» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை\n» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…\n» சிவ கீதை புத்தகம்\n» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை\n» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02\n» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\n» மருத்துவம் - டிப்ஸ்\n» பெரிதினும் பெரிது கேள்\n» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:\n» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:\n» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:\n» ‘சரித்திரம் திரும்பி விட்டது\n» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\n» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்\n» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை\n» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -\n» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா\n» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்\"மியாவ்\" என்றே கர்ஜிக்கிறார்கள்...\n» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…\n» கோதுமை குழி பணியாரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nகனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.\nபகிர்வுக்கு நன்றி அண்ணா ஆனால் கனவு வராமல் தடுக்க என்ன வழி அண்ணா\nஎன் கனவில் குரங்கு கடிப்பது போல் வருகிறது அப்படி வந்தால் என்ன நடக்கும்.\nஎன் கனவில் குரங்கு கடிப்பது போல் வருகிறது அப்படி வந்தால் என்ன நட��்கும்.\nவணக்கம் மோகன் ராஜ்,முதலில் ஈகரை சார்பாக வரவேற்கிறேன்.\nகுரங்கு கடிப்பது போல் வந்தால் ஒண்ணும் நடக்காது,கவலை வேண்டாம்.\nகிச்சா உங்களுக்கு கனவு பலன்கள் சொல்ல தெரியுமா நிஜமாக வே கேட்கிறேன் சொல்லுங்கோ, பிறகு நான் என் கனவை பற்றி சொல்கிறேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@krishnaamma wrote: கிச்சா உங்களுக்கு கனவு பலன்கள் சொல்ல தெரியுமா நிஜமாக வே கேட்கிறேன் சொல்லுங்கோ, பிறகு நான் என் கனவை பற்றி சொல்கிறேன்\nகனவு பலன் சொல்லத் தெரியாது.\nநான் வென்சங்கு ஊதுவது போல் கனவு கண்டேன் என்ன பலன் \n@madurairamesh wrote: நான் வென்சங்கு ஊதுவது போல் கனவு கண்டேன் என்ன பலன் \nதாமரைப் பூ, நீலோற்பலம், மஞ்சள் நிற மாம்பழம், தாம்பூல வர்க்கம், சூரியன், சந்திரன், பூஞ்சோலை, மலை, கடல், ஆறு, குளம், தேவாலயம், அரண்மனை, தேவர், மன்னன், குரு, தந்தை, தாய், பிள்ளை, உறவினர், நண்பர், புத்திஜீவி, வெள்ளை நிற மாலை, பட்டத்து யானை, மிதியடி, வெள்ளை நிற எருது, அன்னம், மயில், கோழி, அன்றில் பறவை, கொக்கு, வெண்பாம்பு, தேள், மீன், இறைச்சி, இரத்தம், சோறு, தயிர், வெண்ணெய், பால், நெல், உப்பு, மஞ்சள், கரும்பு, தேங்காய், எலுமிச்சம்பழம், குதிரை, தேர், வாள், ஆபரணம், புத்தகம், நிறைகுடம், வெண்கொடி, வெண்குடை, விளக்கு, சங்கு போன்றவை சொப்பனத்தில் தோன்றினால் செல்வமும், சுகவாழ்வும் நிச்சயம் கிடைக்கும்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஅரபு நாட்டு ஷேக்குகள் உடுதும் ஆடயை நான் அணிவது போல கனவு கண்டேன் இதன் அர்தம் தெரிந்தால் யாராவது சொல்லுங்க\n@வின்சீலன் wrote: அரபு நாட்டு ஷேக்குகள் உடுதும் ஆடயை நான் அணிவது போல கனவு கண்டேன் இதன் அர்தம் தெரிந்தால் யாராவது சொல்லுங்க\nவடிவேலு, பார்த்திபன் காமெடி பார்த்திருப்பீர்கள் சீலன். மூளையில் இந்நிகழ்வு பதிந்து கனவாக வெளிப்பட்டிருக்கும்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\n@வின்சீலன் wrote: அரபு நாட்டு ஷேக்குகள் உடுதும் ஆடயை நான் அணிவது போல கனவு கண்டேன் இதன் அர்தம் தெரிந்தால் யாராவது சொல்லுங்க\nவடிவேலு, பார்த்திபன் காமெடி பார்த்திருப்பீர்கள் சீலன். மூளையில் இந்நிகழ்வு பதிந்து கனவாக வெளிப்பட்டிருக்கும்.\nஉங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ\n@dsudhanandan wrote: உங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ\nமுதல் அடி யார் கொடுத்தது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\n@dsudhanandan wrote: உங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ\nமுதல் அடி யார் கொடுத்தது\nமாநாட்டு அன்னைக்கு உமா... ரேவதி,... பானு..... இதுக்கு பயந்துட்டு அவர் அப்புறமா ஆதிரக்கா பக்கத்திலேயே உக்கார்திருந்தார்..\n@dsudhanandan wrote: உங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ\nமுதல் அடி யார் கொடுத்தது\nமாநாட்டு அன்னைக்கு உமா... ரேவதி,... பானு..... இதுக்கு பயந்துட்டு அவர் அப்புறமா ஆதிரக்கா பக்கத்திலேயே உக்கார்திருந்தார்..\nஇதெல்லாம் எதிர் கட்சிக்காரர்களின் திட்டமிட்ட சதி என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்\nயாரது ஓ நம்ம சுதானந்தனா,\nசரவண பவன்ல ரேவதி, பானு எனக்கு எதிர்ல தான் இருந்தாங்க, நீங்க அப்போ எங்க போநீங்க\nரேவதி இங்க வாங்க ...\n@dsudhanandan wrote: உங்களுக்கு அடுத்து அடி கொடுக்கவிருப்பது துபாய் ஷேக்கோ என்னமோ\nமுதல் அடி யார் கொடுத்தது\nமாநாட்டு அன்னைக்கு உமா... ரேவதி,... பானு..... இதுக்கு பயந்துட்டு அவர் அப்புறமா ஆதிரக்கா பக்கத்திலேயே உக்கார்திருந்தார்..\nஇதெல்லாம் எதிர் கட்சிக்காரர்களின் திட்டமிட்ட சதி என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்\nயாரது ஓ நம்ம சுதானந்தனா,\nசரவண பவன்ல ரேவதி, பானு எனக்கு எதிர்ல தான் இருந்தாங்க, நீங்க அப்போ எங்க போநீங்க\nரேவதி இங்க வாங்க ...\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந���த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/04/1043-24.html", "date_download": "2019-05-22T02:57:40Z", "digest": "sha1:2JTDJQO6SMTSXXYDFHC4DU7VT5LVU3HN", "length": 59163, "nlines": 720, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1043. காந்தி - 24", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 27 ஏப்ரல், 2018\nகல்கி’ ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ என்ற தொடரில் 48 -இல் எழுதிய 18-ஆம் கட்டுரை. ஓவியங்க���்: மணியம் . [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]\nபாரத நாட்டின் சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தி ஆரம்பித்து நடத்திய முதலாவது பேரியக்கத்துக்கு ஒத்துழையாமை இயக்கம் என்று பெயர். இந்த இயக்கத்தின் வித்து 1919-ல் மகாத்மாவின் உள்ளத்தில் விதைக்கப்பட்டது. 1920-இல் அது முளைத்து வளர்ந்தது. அடுத்த 1921-ஆம் ஆண்டில் அந்த இயக்கம் மாபெரும் விருட்சமாகிப் பரவிப் படர்ந்து தழைத்தது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு முக்கிய காரணங்களாக உதவியவை 1. பஞ்சாப் படுகொலை முதலிய கோர நிகழ்ச்சி களும், 2. கிலாபத்துக்கு ஏற்பட்ட ஆபத்துமாகும்.\n1919-ஆம் ஆண்டு முதல் 1921-ஆம் ஆண்டு வரையில் பாரத நாட்டின் சரித்திரத்தில் ஒரு மகோன்னதமான காலம். அந்த மூன்று வருஷத்திலும் இந்தியாவில் ஹிந்துக்களும் முஸ்லிம் களும் ஒற்றுமையாகச் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொண்டதுபோல் அதற்கு முன்னால் நடந்ததில்லை; இனிமேல் நடக்குமா என்றும் சொல்ல முடியாது. இத்தகைய ஹிந்து முஸ்லிம் சகோதர பாவத்துக்குக் காரணமாயிருந்தது கிலாபத்துக்கு வந்த ஆபத்துத்தான். கிலாபத்தைப் பற்றியும் அதற்கு வந்த ஆபத்தைப்பற்றியும் இப்போது தெரிந்து கொள்வோம்.\nமுதலாவது உலக மகாயுத்தத்தில் பிரிட்டனும் ஜெர்மனியும் போராடிக் கொண்டிருந்தபோது துருக்கி தேசம் ஜெர்மன் கட்சியைச் சேர்ந்தது. இதனால் இந்திய முஸ்லிம்கள் ஒரு சங்கடமான நிலைக்கு உள்ளானார்கள்.\nதுருக்கி சுல்தான் துருக்கி சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மட்டுமல்ல; உலக முழுவதிலும் வசித்த முஸ்லிம்களின் மத குரு என்ற பதவியையும் வகித்து வந்தார். இந்தக் குரு பீடத்துக்குக் கிலாபத் என்று பெயர். கிலாபத் பதவியில் இருப்பவர் \"கலீபா\" என்று அழைக்கப்பட்டார்.\nஉலக முஸ்லீம்களின் குரு என்ற பதவியைத் துருக்கி சுல்தான் திறம்பட வகிப்பதற்கு அவர் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகார மன்னராகவும் இருக்க வேண்டுமென்றும் அப்போதுதான் குரு பீடத்தை நன்கு வகிக்க முடியும் என்றும் முஸ்லீம்கள் கருதினார்கள். அதோடு முஸ்லீம்களின் புண்ணிய க்ஷேத்திரங்கள் பலவும் அடங்கிய ஜஸ் ரதுல் அரப் என்னும் பிரதேசம் துருக்கி சுல்தான் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினார்கள். 'ஜஸ் ரதுல் அரப்' பில் மெஸபடோமியா, அரேபியா, ஸிரியா, பாலஸ்தீனம் இவை சேர்ந்த���ை.\nபிரிட்டனுக்கு எதிர்க்கட்சியில் துருக்கி சேர்ந்த போது இந்திய முஸ்லீம்கள் தங்கள் மதகுருவை எதிர்த்து எப்படித் தாங்கள் யுத்தம் செய்ய முடியும் என்று வேதனைப்பட்டார்கள். யுத்த முடிவில் பிரிட்டன் ஜெயித்தால் 'கலீபா' வின் கதி என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டார்கள். துருக்கி சுல்தானுடைய சாம்ராஜ்யம் பிடுங்கப்பட்டுவிட்டால் அவர் 'கலீபா' பதவியை எப்படி வகிக்க முடியும் 'ஜஸ் ரதுல் அரப்'பிலுள்ள முஸ்லீம் புண்ணிய க்ஷேத்திரங்களின் நிலைமை என்ன 'ஜஸ் ரதுல் அரப்'பிலுள்ள முஸ்லீம் புண்ணிய க்ஷேத்திரங்களின் நிலைமை என்ன - இந்த சந்தேகங்களை யெல்லாம் யுத்த ஆரம்பத்தில் வெளிப்படையாக எழுதியதற்காகவே அலி சகோதரர்கள் பல வருஷகாலம் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள்.\nயுத்தம் ஒரு நெருக்கடியான நிலைமையை அடைந்திருந்த போது அச்சமயம் பிரிட்டிஷ் பிரதம் மந்திரியாயிருந்த லாயிட் ஜார்ஜ் இந்திய முஸ்லீம்களுக்கு சில வாக்குறுதிகளைக் கூறினார். \"துருக்கி சுல்தானுடைய அதிகாரத்துக்காவது, கலீபா பீடத்துக்காவது, எந்தவித பாதகமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்\" என்று சொன்னார். 'சின்ன ஆசியா, திரேஸ் என்னும் பிரசித்தி பெற்ற செழிப்பான பிரதேசங்களையெல்லாம் துருக்கி சாம்ராஜ்யத்திலிருந்து அபகரிக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது\" என்று சொன்னார். இந்த வாக்குறுதி களை நம்பியே இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலோர் யுத்த முயற்சிகளில் ஒத்துழைத்தார்கள்.\nஆனால் முதலாவது உலக யுத்தம் 1918-ஆம் ஆண்டின் இறுதியில் முடிந்ததோ, இல்லையோ லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளைப்பற்றிய பிரஸ்தாபமே இல்லை. அந்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிட்டு விடப்படும் என்று தோன்றியது. இந்த விஷயம் 1919-ஆம் வருஷம் முழுவதிலும் இந்திய முஸ்லிம் தலைவர்களின் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தது. சின்ன ஆசியாவில் துருக்கியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த ஸிரியா, பாலஸ்தீன் தேசங்களைப் பிரான்ஸும் பிரிட்டனும் கைப்பற்றித் தங்கள் மேலதிகாரத்தை ஏற்படுத்திக் கொண்டன. திரேஸ் மாகாணம் கிரீஸுக்குக் கொடுக்கப்பட்டது. துருக்கி சுல்தான் ஒரு கைதியைப்போல் நடத்தப்படலானார். வெற்றி பெற்ற நேசக் கட்சியார், நியமித்த கமிஷன் துருக்கியை ஆட்சி செய்யத் தொடங்கியது.\nஇந்தச் செய்திகள் எல்லாம் வர வர இந்திய ��ுஸ்லிம்களின் கொதிப்பை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. 'கிலாபத்' பீடத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய முஸ்லிம்கள் ஒரு பெரும் போராட்டம் நடத்த விரும்பினார்கள். ஆனால் எந்த விதத்தில் அந்தப் போராட்டத்தை நடத்துவதென்று விளங்கவில்லை. இதைப்பற்றித் தீர்மானிப்பதற்காக அடிக்கடி முஸ்லிம் தலைவர்களின் மகாநாடுகள் நடந்தன. 1919-ஆம் வருஷக் கடைசியில் அலகாபாத்தில் நடந்த முஸ்லிம் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு மகாத்மா காந்தி போயிருந்தார். முஸ்லிம் தலைவர்கள் ஆத்திரமாகவும் ஆவேசமாகவும் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டபோது, \"பிரிட்டிஷ் சர்க்காருடன் எத்தனையோ விதங்களில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து வருகிறீர்கள். அப்படி ஒத்துழைத்துக்கொண்டே சர்க்காருடன் போர் நடத்துவதைப்பற்றிப் பேசுவது பொருத்தமில்லை. முதலில் பிரிட்டிஷ் சர்க்காரோடு ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டும்\" என்றார் காந்திஜி. இப்பேச்சின்போது தான் மகாத்மா 'நான்-கோ-ஆபரே ஷன்' என்ற வார்த்தையை முதன் முதலில் உபயோகித்தார். அங்கே கூடியிருந்த முஸ்லீம்களும் மகாத்மாவின் யோசனையை ஒப்புக்கொண்டு பிரிட்டிஷ் சர்க்காரோடு படிப்படியாக ஒத்துழைப்பதை நிறுத்த வேண்டுமென்று தீர்மானித்தார்கள். ஆனால் ஒத்துழையாமை இயக்கம் குறிப்பான திட்டங்களுடன் அப்போது உருவாக வில்லை.\nஅமிருதஸரஸ் காங்கிரசுக்குப் பிறகு மௌலானா முகம்மது அலியும் இன்னும் சில முஸ்லிம் தலைவர்களும் இங்கிலாந்துக்குத் தூது சென்றார்கள். கிலாபத் சம்பந்தமாகவும் முஸ்லிம் புண்ணிய க்ஷேத்திரங்கள் சம்பந்தமாகவும் லாயிட் ஜார்ஜ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தர வேண்டுமென்று பிரிட்டிஷ் மந்திரிகளிடம் அவர்கள் மன்றாடினார்கள். அவர்களுயை கோரிக்கை பலிக்கவில்லை. சமாதான ஏற்பாடுகள் இங்கிலாந்தின் கையில் மட்டுமில்லை யென்றும் ஜயித்த கட்சியைச் சேர்ந்த மற்ற தேசங்களின் அபிப்பிராயத்தைப் பொறுத்தே முடிவு செய்யவேண்டுமென்றும் பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள் கூறினார்கள். லாயிட் ஜார்ஜின் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கப் போவதில்லை என்பது ஒருவாறு நன்கு தெரிந்துவிட்டது.\nஇதையறிந்த இந்தியாவிலிருந்த முஸ்லிம் தலைவர்கள் 1920-மார்ச்சு மாதம் 19-ஆம் த��தியைத் துக்க தினமாகப் பாவித்துத் தேசமெங்கும் கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று தீர்மானித்தார்கள். அந்தத் துக்க தினக் கூட்டங்களில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று இந்திய சர்க்கார் எச்சரிக்கை செய்தார்கள். இப்படி முஸ்லிம்களின் மனது கொதித்துக்கொண்டிருந்த நிலையில் மகாத்மா காந்தி முன் வந்து ஓர் அறிக்கை விடுத்தார். இந்திய முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு இணங்கத் துருக்கி சம்பந்தமான சமாதான உடன்படிக்கை ஏற்படாவிடில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நடத்தத் தாம் சித்தமாயிருப்பதாக அந்த அறிக்கையில் மகாத்மா காந்தி தெரிவித்தார்.\nஅந்த நிலையில் இந்திய முஸ்லிம்கள் ஒருமுகமாக மகாத்மாவைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள முன்வந்தார்கள். முஸ்லிம்களுக்கு மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கையில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மகாத்மாவின் சொல்லுக்கிணங்க அஹிம்சையைக் கைக்கொள்ளவும் இசைந்தார்கள். மசூதிகளில் கூடிய மாபெரும் முஸ்லிம் கூட்டங்களில் 'வந்தே மாதரம்' 'மகாத்மா காந்திக்கு ஜே' 'மகாத்மா காந்திக்கு ஜே' என்ற கோஷங்கள் அந்த நாளில் எழுந்தன. மகாத்மாவிடம் நன்றி தெரிவித்துக்கொள்வதற்காகப் பல கிலாபத் கூட்டங்களில் பசுவதையை முஸ்லிம்கள் நிறுத்திவிடவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேறின\nஇதற்கிடையில் பஞ்சாப் கொடுமைகளைப் பற்றி விசார்ப்பதற்குக் காங்கிரஸ் நியமித்திருந்த கமிட்டியின் அறிக்கை மார்ச் 25-ஆம் தேதி வெளியாயிற்று. அதில் ஸர் மைக்கேல் ஓட்வியரின் கொடுங்கோல் ஆட்சியில் பஞ்சாப்பில் நடந்த அக்கிரமங்களைப் பற்றித் திட்டமான சாட்சியங்களுடன் விவரங்கள் வெளியாயின. பஞ்சாப் கொடுமைகளைப் பற்றியெல்லாம் முதன் முதலில் அப்போதுதான் தேச மக்கள் திட்டமான விவரங்களை அறிந்தார்கள். மக்களின் உள்ளம் எப்படிக் கொதித்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா\n1919-ஆம் வருஷத்தில் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் நடந்த சம்பவங்களின் ஞாபகார்த்தமாக இந்த வருஷம் 1920 ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் தேசீய வாரம் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களில் நாடெங்கும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து ஈடுபட்டார்கள். \"வந்தே மாதரம்\" \"அல்லாஹோ அக்பர்\" \"மகாத்மா காந்திக்கு ஜே\" என்ற மூன்று கோஷங்களு��் சேர்ந்து வானளாவ ஒலித்தன. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தாங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த சகோதரர்கள் என்று எண்ணி அந்தக் காலத்தில் நடந்து கொண்டார்கள்.\nஅடுத்த மே மாதத்தில் சமாதான உடன்படிக்கை விவரங்கள் வெளியாயின. அந்தச் செய்தியை வெளியிட்ட வைஸ்ராய் லார்ட் செம்ஸ்போர்டு \"சமாதான உடன்படிக்கை நிபந்தனைகள் இந்திய முஸ்லிம்களுக்கு மனத்துன்பத்தை உண்டாக்கக்கூடியது இயற்கைதான். ஆயினும் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்\" என்று ஆறுதல் கூறவும் முன்வந்தார். ஆனால் முஸ்லிம்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கத் தயாராயில்லை.\nஎரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல, அதே மாதத்தில் இன்னொரு சம்பவமும் கூடச் சேர்ந்தது. பஞ்சாப் கொடுமைகளைப்பற்றி விசாரிப்பதற்கு பிரிட்டிஷ் சர்க்கார் லார்ட் ஹண்டரின் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்திருந்தார்கள் அல்லவா அந்தக் கமிட்டியின் அறிக்கையும் வெளியாயிற்று. எதிர் பார்த்தது போலவே ஹண்டர் கமிட்டி அறிக்கை பஞ்சாப் கொடுமைகளைப் பற்றிப் பூசி மெழுகிவிட முயற்சி செய்தது.\nசில அதிகாரிகள் அவசியத்தைக் காட்டிலும் அதிகாரத்தைக் கொஞ்சம் அதிகமாக உபயோகித்து விட்டார்கள் என்று மட்டும் சொல்லி, வருங்காலத்துக்கு இராணுவச் சட்ட அமுல் நடத்தும் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஹண்டர் கமிட்டி சிபார்சு செய்தது. கொடுமை செய்த அதிகாரிகளில் ஜெனரல் டையர் மட்டும் வேலையிலிருந்து அனுப்பப்பட்டார். ஆனால் அவரைப் பற்றியும் மாண்டேகு \"டையர் தாம் கடமை என்று கருதியதையே செய்தார்\" என்று முதுகிலே தட்டிக் கொடுத்தார். பஞ்சாபிலிருந்த ஐரோப்பியர்களோ தங்கத்தினாலே ஒரு பட்டாக் கத்தி செய்து ஜெனரல் டையருக்குப் பரிசு வழங்கினார்கள்.\nஇந்த நிலைமையில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் உருவாகிக்கொண்டு வந்தது. அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-\n(1) பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்த ராவ் பகதூர், ஸர் முதலிய பட்டங்களை விட்டுவிட வேண்டும்.\n(2) சர்க்கார் சட்டப்படி அமைத்துள்ள சட்டசபைகளைப் பகிஷ்கரிக்க வேண்டும்.\n(3) சர்க்கார் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் படிக்கும் மாணவர்கள் அந்தக் கல்வி ஸ்தாபனங்களை விட்டு வெளியேறவேண்டும்.\n(4) சர்க்கார் கோர்ட்டுகளைப் பொதுமக்களும் வக்கீல்களும் பக���ஷ்கரித்து விடவேண்டும்.\n(5) அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் உத்தியோகங்களை விட்டு வெளியேறவேண்டும்.\n(6) பொது ஜனங்கள் சர்க்காருக்கு எந்தவிதமான வரியும் கொடாமல் நிறுத்திவிடவேண்டும்.\nமேற்கூறிய திட்டங்களில் முதல் நான்கு படிகளை உடனே அனுசரிக்கவேண்டும். ஐந்தாவது ஆறாவது படிகளைக் கடைசியாக அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.\nமேற்கூறிய எல்லாத் திட்டங்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டியவை சத்தியமும் அஹிம்சையும்.\nமே மாதக் கடைசியில் பம்பாயில் கிலாபத் கமிட்டி கூடி மகாத்மாவின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டது. மே மாதம் 30-ஆம் தேதி காசியில் கூடிய அகில இந்தியக் கமிட்டி கூட்டத்தில் அவ்வளவு ஒரு முகமான அபிப்பிராயம் வெளியாகவில்லை. ஏனெனில், சில காங்கிரஸ் தலைவர்கள் கிலாபத் இயக்கத்தைச் சுயராஜ்ய இயக்கத்தோடு சேர்க்க விரும்பவில்லை. காந்தி மகாத்மாவின் ஒத்துழையாமைத் திட்டத்தில் சில அம்சங்களையும் அவர்கள் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. எனவே, நீண்ட விவாதத்திற்குப் பிறகு, ஒத்துழையாமை இயக்கத்தைப்பற்றி தீர்மானிப்பதற்காக செப்டம்பர் மாதத்தில் கல்கத்தாவில் விசே ஷ காங்கிரஸ் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.\nஆனால் விசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திருப்பதற்குத் தேச மக்கள் தயாராயில்லை. முக்கியமாக, முஸ்லிம்கள் உடனே இயக்கத்தை ஆரம்பித்துவிட விரும்பினார்கள். இந்த நிலைமையை அறிந்த மகாத்மா அலகாபாத்தில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி எல்லாக் கட்சித் தலைவர்களும் அடங்கிய மகாநாடு ஒன்றைக் கூட்டினார். இந்த மகாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் ஒப்புக்கொள்ளப்பட்டது\nவிசே ஷ காங்கிரஸ் கூடும் வரையில் காத்திராமல் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்று மகாத்மா காந்தியும் அவருடைய ஹிந்து முஸ்லிம் சகாக்களும் தீர்மானித்தார்கள். ஆகஸ்டு 1-ஆம் தேதி இயக்கத்தை ஆரம்பிப்பது என்று நாளும் குறிப்பிட்டார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதே...\n1044. ரா.கி.ரங்க���ாஜன் - 8\n1042. சசி - 14: நல்ல வியாபாரம்\n1040. தென்னாட்டுச் செல்வங்கள் - 25\n1036. சங்கீத சங்கதிகள் - 151\n1031. ஸி.ஆர். ஸ்ரீநிவாசன் - 1\n1029. கு.ப.ராஜகோபாலன் - 3\n1028. பங்கிம் சந்திரர் - 1\n1025. வை. கோவிந்தன் - 1\n1024. சங்கீத சங்கதிகள் - 150\n1023. திருலோக சீதாராம் -1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1288. ஓவிய உலா -2\nபொன்னியின் செல்வன் -1 ’கல்கி’ 29 அக்டோபர் 1950 இதழ் . பொன்னியின் செல்வன் தொடர் தொடங்கிய இதழ் . அட்டையிலும், முதல் இதழிலும் ஓவியர...\nமருதமலை மாமணி குருஜி ஏ.எஸ்.ராகவன் மே 17 . ’திருப்புகழ்’ குருஜி ராகவனின் நினைவு தினம். அவர் ‘கல்கி’யில் 2002 -இல் எழுதிய ஒரு கட்டுரை இதோ...\n1286. சங்கீத சங்கதிகள் - 189\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 6 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944-இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரு பாடல்கள் ...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\n1289. தி.ஜானகிராமன் - 5\nதேவதரிசனம் மூலம்: கா.டெ.மேஜர் தமிழாக்கம்: தி.ஜா ’ காதம்பரி’ இதழில் 48-இல் வந்த ஒரு படைப்பு. [ நன்றி: காதம்பர...\n'அல்டாப்' ஆறுமுகம் சாவி [ ஓவியம்: நடனம் ] அல்டாப் ஆறுமுகம் தன் கீழ் உதட்டை இழுத்து மடித்து 'உய்...' என்று ஒரு...\n1290. கரிச்சான் குஞ்சு - 1\nகரிச்சான் குஞ்சு - நாராயணசாமி சு.இரமேஷ் 2019 . இது ‘கரிச்சான் குஞ்சு’வின் நூற்றாண்டு வருடம். ==== தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழு...\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\nகே.பி. சுந்தராம்பாள்: தமிழின் உச்சஸ்தாயி ப. சோழநாடன் ==== தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். ...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n802. சிறுவர் மலர் - 5\nமரியாதை ராமன் கதை ஓவியர்: கே.ஆர்.சர்மா தமிழ்ப் பத்திரிகைகளில் எது முதல் சித்திரப் படக் கதைத் தொடர் என்பது பற்றிச் சுவையான விவாதங்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasagarvattam.com/vaasagarvattam-anniv-2018/", "date_download": "2019-05-22T03:19:56Z", "digest": "sha1:6LSSZYSXFUAHQZXIK7BHDVQNN2FFUTEW", "length": 3350, "nlines": 77, "source_domain": "vaasagarvattam.com", "title": "வாசகர் வட்ட ஆண்டு விழா 2018 – காணொளி | வாசகர் வட்டம்", "raw_content": "\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nகவிதையும் காட்சியும் – பயிற்சிப் பட்டறை\nHome Speeches வாசகர் வட்ட ஆண்டு விழா 2018 – காணொளி\nவாசகர் வட்ட ஆண்டு விழா 2018 – காணொளி\nவாசகர் வட்ட ஆண்டு விழா 2018 – காணொளி\nPrevious articleஞாநி நினைவஞ்சலிக் கூட்டம்\nசிறுகாட்டுச் சுனை – நூல் அறிமுகம்\nஞாநி - சமூக உரையாடலின் அடையாளம் தமிழ் பரப்பில் இலக்கியவாதிகள் சமூக செயல்பாட்டாளராக இருப்பது அரிது. சமூக செயல்பாட்டாளருக்கு கலை இலக்கிய பார்வை இருப்பது அரிது. கலை இலக்கிய பார்வை உள்ளவர்கள் அரசியல்...\nஆகஸ்ட் மாத வாசகர் வட்டச் சந்திப்பு\nஏப்ரல் 22 – எழுத்தாளர் சந்திப்பு\nவாசகர் வட்ட ஆண்டு விழா 2018 – காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/32845", "date_download": "2019-05-22T03:27:45Z", "digest": "sha1:AY5DUUFC4G2SCQSILJNHEZWHKJX5DNRS", "length": 2873, "nlines": 113, "source_domain": "www.cinemamurasam.com", "title": "Actress Rohini Munjal Stills – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\n மன்றத்தினருக்கு ரஜினி அதிரடி உத்தரவு\nநடிகையின் மார்பக கவுனை சரி செய்த ஜெமினி கணேசன் மகள்.\nநடிகையின் மார்பக கவுனை சரி செய்த ஜெமினி கணேசன் மகள்.\nலாரன்ஸ் மாஸ்டர் இந்தி காஞ்சனாவை இயக்குவாரா\n‘சீயான்’ விக்ரம், அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் \nவிஜய்,அஜித் அரசியலுக்கு வந்தால்… -எஸ்.ஜே.சூர்யா பரபரப்பு பேச்சு\nஎன்னுடைய வீட்டிலும் நான் ஒரு ஜிப்ஸி மாதிரி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/65760-what-is-director-balas-advise-to-aarthi.html", "date_download": "2019-05-22T03:14:47Z", "digest": "sha1:B6EHVA4CW7MFLMCLABTXH7XEEG67A6QF", "length": 15506, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "'குழந்தைக்கு தமிழ்ல பேர் வைக்க மாட்டியா?’ - ஆர்த்தியை அதட்டிய பாலா", "raw_content": "\n'குழந்தைக்கு தமிழ்ல பேர் வைக்க மாட்டியா’ - ஆர்த்தியை அதட்டிய பாலா\n'குழந்தைக்கு தமிழ்ல பேர் வைக்க மாட்டியா’ - ஆர்த்தியை அதட்டிய பாலா\nமக்கள் தொலைக்காட்சி ஆர்த்தி என்றால் பலருக்கும் பரிச்சயம். வீட்டில் வாயாடி என்று பெயர் வாங்கிய அவருக்கு வாயாடுவது என்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு, மக்கள் தொலைக்காட்சி ஆரம்பித்து, தற்போது வானவில் தொலைக் காட்சி வரை 16 வருடங்களைத் தொட்டிருக்கும் அவரிடம் பேசும்போது மீடியாவில் இருக்கும் பெண்கள்,குழந்தை பெற்றெடுத்த பிறகு செய்ய வேண்டிய... செய்யக்கூடாத விஷயம் என நம்மிடம் பலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.\n'இவ்வளவு அழகாகத் தமிழ் பேச எப்படி கற்றுக் கொண்டீர்கள்\n'மக்கள் தொலைக்காட்சி'க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வீட்டில் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பேன். 'கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா.. எப்பப் பாரு பேசிட்டே இருக்க.. உனக்கு கால்சென்டர்தான் சரிப்பட்டு வரும்' என அம்மா திட்டிக் கொண்டே இருப்பார். நானும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கால்சென்டர்தான் என கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டேன்.\nமக்கள் தொலைக் காட்சி 2006-ம் வருடம் தொடங்கப்பட்டது. அப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்திருந்தேன். நான் கல்லூரி முடித்து வெளியில் வந்ததும் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. 'சின்ன சின்ன ஆசை', 'சொல் விளையாட்டு' என பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். 'வளாகம்' நிகழ்ச்சி எனக்கு மிகப்பெரும் பெயர் எடுத்துக் கொடுத்தது. அங்குதான் தமிழ் எப்படி உச்சரிக்க வேண்டும், உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். எட்டு வருடங்கள் கழித்து, சன் டி.வியில் 'சூரிய வணக்கம்', 'ராசி பலன்' நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன். அதற்குப் பிறகு திருமணம் முடிந்து, ஆறு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு தற்போது 'வானவில்' தொலைக்காட்சியில் இணைந்து, 'நல்வரவு', 'திரைப்படம் உருவான கதை' என இரண்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன்.\nஉங்கள் கணவர், குழந்தை பற்றி\nநான் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது குறும்படத்திலும் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஸ்கிரீனிங்கிற்காக, பல பேரை அழைத்திருந்தோம்.. அதில் கேப்டன் தொலைக்காட்சியும் ஒன்று. கேப்டன் தொலைக்காட்சியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவேக் குமார் எனக்கு அப்போதுதான் பழக்கமானார். இருவருக்குமிடையே நட்பு, காதலாகி... கடந்த வருடம் கல்யாணத்தில் முடிந்தது. எங்களுக்கு 'தியோடன்' என்று அழகான ஆண் குழந்தை பிறந்தான்.\nதியோடன் 'theodden' என்றால் ஆட்சி செய்பவன், கடவுள் கொடுத்த பரிசு' என்று அர்த்தம். இந்த பெயரை என் கணவர்தான் தேர்வு செய்தார். குழந்தைப் பிறந்தவுடன் எனக்கு பரிசாக கொளத்தூரில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கித் தந்தார் என் கணவர். எல்லா புகழும் தியோவுக்கே...\nஎன் கணவருக்கு இயக்குநராக வேண்டும் என்பது தான் ஆசை. ஊடகத்திலிருந்தவர் இயக்குநர் பாலாவிடம், 'பரதேசி', 'தாரை தப்பட்டை' என அவருக்கு உதவி இயக்குநராக இருந்தார். எங்கள் திருமணத்திற்கு பாலா சார்தான் முதல் சீர்வரிசைத் தட்டை எடுத்துக் கொடுத்தார். அதேபோலதான் தியோடன் பிறந்த பிறகு பாலா சாரிடம் ஆசி பெற சென்றோம். குழந்தையை கையில் வாங்கியவர் நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு 'பெயர் என்ன' எனக் கேட்டார். தியோடன் என்றதும், 'நீ தமிழ் பெயர் தானே வைப்பே.. ஏன் இப்படி ஒரு பெயர்...' எனக் கேட்டார். தியோடன் என்றதும், 'நீ தமிழ் பெயர் தானே வைப்பே.. ஏன் இப்படி ஒரு பெயர்...'னு கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'பகீர்' என்றது. என் கணவர் தேர்வு செய்த பெயர் சார் என சொல்லி சமாளித்தேன்.\nஆர்த்தியின் க்யூட் குழந்தையும், அவரது குடும்பமும்\nதிருமணம், குழந்தைப் பிறப்பிற்குப் பிறகு உங்களுடைய செகண்ட் இன்னிங்சில் கஷ்டம் இருந்ததா...\nநிச்சயமாக இருந்தது. திடீரென மன அழுத்தம் அதிகமாயிடுச்சு. இவ்வளவு நாட்கள் வேலை செய்துவிட்டு, திடீரென ஆறு மாதம் வேலையில்லாமல் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது தேவையில்லாத மன அழுத்தத்தைத் தந்தது. என் குழந்தைக்கு அருகிலேயே இருப்பதால் நேரம் போவதே தெரியாது. அந்த நேரத்தில் நம் குழந்தைதான் நம் கண்ணிற்குத் தெரியும். நம்மைக் கவனிப்பதை விட்டுவிடுவோம். தேவையில்லாமல் எடை கூட ஆரம்பித்துவிடும். குடும்பம் மற்றும் கணவருடைய உதவி இருந்தால் நிச்சயமாக இதிலிருந்து மீண்டு வர முடியும். திறமையான பல பெண்கள் இருக்கும் இடம் இல்லாமல் காணாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஊடகத்தில் முகம் காட்டிக் கொண்டிரு���்தவர்கள் திடீரென விலகி, நீண்ட இடைவெளி எடுத்துவிட்டால் மக்களுக்கு நம்முடைய முகம் மறந்துவிடும். அவர்களுக்கு மீண்டும் நம்மைப் பார்க்க வைக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும். நான் சீக்கிரமா உள்ள வந்ததால் அவர்களுக்கு இன்னும் என்னுடைய முகம் மறக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இது ஊடகத்திற்கு மட்டுமல்ல எல்லா வேலைக்குமே பொருந்தும்.\nஒரு தாயாக நீங்கள் கொடுக்கும் அட்வைஸ்\nகுழந்தைப் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கவேண்டியது மிக மிக அவசியம். மேலும், நாமும் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். பால் கொடுக்கும் நேரத்தில் டயட்டில் இருக்க முடியாது. பால் தருவதை நிறுத்திய பிறகு, ஃப்ரூட்ஸ், ஃப்ரெஷ் ஜூஸ் என அதிகமாக இயற்கை பழங்கள் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியம். மிக முக்கியமாக பால் எடுத்துக் கொள்ளவேண்டும்.' என்றவர் 'எப்பொழுதும் நம்முடைய தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். முகம் மட்டுமல்ல மனதையும் எப்போதும் ஃப்ரெஷாக வைத்திருக்கப் பழகிக் கொண்டால் நீங்கள் எப்போதும் இளமையாகவே இருப்பீர்கள்'' என்று முடித்தார்.\nஆர்த்தியின் க்யூட் குழந்தையும், அவரது குடும்பமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/13", "date_download": "2019-05-22T03:38:20Z", "digest": "sha1:BOYZ2GD2WIXDNTFZRJYVDJJO3VVEOLRY", "length": 5684, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "மேஷம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன், புதன் இருவரும் இருப்பதால் நிறை, குறைகள் இருக்கும். கண் சம்மந்தமாக மருத்துவ சிகிச்சை, செலவுகள் வந்து நீங்கும். பிள்ளைகளை பற்றிக் கவலைப்படுவீர்கள். கடன் கொடுப்பது, கைமாத்து கொடுப்பதை தவிர்க்கவும். செவ்வாயின் பார்வை காரணமாக பூர்வீக சொத்து சம்மந்தமாக ஒருமித்த கருத்து உண்டாகும். மனைவிக்கு தங்க நகைகள் வாங்கி பரிசளிப்பீர்கள். அரசு விஷயங்களை அலைந்து, திரிந்து போராடி முடிக்க வேண்டி இருக்கும். பயணத்தின் போது அதிக கவனம் தேவை. பொருட்கள் தவறுவதற்கும் ஏமாற்றப் படவும் வாய்ப்பு உள்ளது.\nசந்திராஷ்டமம் : 18.5.2019 இரவு 9.12 முதல் 21.5.2019 அதிகாலை 3.56 வரை.\nபரிகாரம்: திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக் கொம்பு சௌந்தரராஜ பெருமாளை தரிசிக்கலாம்.பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கலை பிரசாதமாக தரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6498/amp", "date_download": "2019-05-22T03:32:50Z", "digest": "sha1:B2RZZRG723A3VINNBEUI3NYWRHDTFV5Q", "length": 18848, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "வாழ்வென்பது பெருங்கனவு! | Dinakaran", "raw_content": "\nஇயற்கை மருத்துவர் இந்திரா தேவி\nவாழ்வென்பது ஒரு கலை, அதனை பேசும் பேச்சில், உடுத்தும் உடையில், சிரிக்கும் சிரிப்பில், அலங்கரிக்கும் வீட்டில், சமைக்கும் உணவில், எழுதும் எழுத்தில், கொண்டாடும் விழாக்களில், கொண்ட நம்பிக்கையில், உணரும் உணர்வில் உணரலாம். அருந்தும் தேநீரில் ஆரம்பித்து எஞ்சியுள்ள கனவுகளுடன் முடிவதே இவ்வாழ்க்கை. அதில் காணும் கனவுகள் கலையாமல் இருக்க போராடுகிறோம். எதிர்பார்ப்புகள் நடந்தாலும் எதிர்விளைவாக நடந்தாலும் வாழ்வதென்பது ஒரு கலை, அதில் நம் கனவுகளை கலையவிடாதீர்கள் என்கிறார் இயற்கை மருத்துவர் இந்திரா தேவி.\n‘‘கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வதே லட்சியக்கனவு’’ என்று சொன்னார் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். அந்த வார்த்தைகள் இன்றைக்கு எல்லோருடைய மனதிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் என்பது குளத்தில் வசிக்கின்ற மீனுக்கும் வருகின்ற ஒரு சுகமான காய்ச்சல் என்றான் ஒரு கவிஞன். அது எப்படியோ அது போன்று இயற்கையானதே ஒவ்வொரு மனிதருக்குமான லட்சியக் கனவு. கூட்டுக் குடும்பத்தில் பிறந்த நான் சிறுவயதில் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து படித்தேன்.\nஎன் தந்தை சுப்பிரமணி ஒரு மெக்கானிக், அவரது உழைப்பையும், திறமையும் கண்டு வியந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் அதிகாரி என் தந்தைக்கு ஆந்திராவில் உள்ள ராம்கோ சிமென்ட் நிறுவனத்தில் உயர் மெக்கானிக் பதவியை வாங்கிக் கொடுத்தார். எங்கள் வாழ்க்கையில் ஒளி பிரகாசிக்கத் தொடங்கியது. எனது தாயார் பத்மாவதி அப்பாவுக்கு எல்லா வகையிலும் துணை நின்றார். என்னோடு பிறந்தவர்கள் மூன்றுபேர். ஒரு அண்ணன், எஞ்சினியராக உள்ளார். தங்கை மருத்துவராக உள்ளார்.\nபடிப்புதான் தன் மக்களை ஓர் உன்னத நிலைமைக்கு கொண்டு வரும் என நினைத்த எங்கள் பெற்றோர் அரும்பாடுபட்டு வளர்த்தனர். எனது அம்மாவுக்கு போலீஸ் வேலை கிடைத்தும் பிள்ளைகளை உடனிருந்து கவனித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக அரசு பணியை தியாகம் செய்தார். என் தந்தை அனுப்பும் பணத்தை வைத்து என்னை தனியார் கான்வென்டில் படிக்க வைத்தார். அப்போதுதான் நான் மருத்துவராக வேண்டும் என்ற கனவுகளுடன் உலாவர ஆரம்பித்தேன். நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற அதுவே என் மருத்துவர் கனவுக்கு முதல் படியாக அமைந்தது.\nகுழந்தைகளின் கனவுகளை நனவாக்க அரும்பாடுபட்ட தாய் எங்களுக்கு அமைந்ததாலேயே, நான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியம் நிறைவேறியுள்ளது. பாண்டிச்சேரியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் என் தாய்மாமா செல்வராஜ் தான் மருத்துவத்திற்கான வழிகாட்டியாக அமைந்தார். எனக்கு பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இயற்கை மருத்துவம் என்பதே சிறந்தது, அதனால் அதைப் படி என எனக்கு அறிவுறுத்தியவரும் என் தாய்மாமாதான். அதனால், யோகா மற்றும் நேச்சு ரோபதியில் சேர்ந்தேன்.\nஆரம்பத்தில் அதன் முக்கியத் துவத்தைப் பெரிய அளவில் உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அன்றைக்கு எனக்கு கிடைத்த மூன்று மருத்துவக்கல்லூர�� பேராசிரியர்களான மணவாளன், ஹிமேஸ்வரி, வெங்கடேஷ்வரன் ஆகியோர் இயற்கை மருத்துவம் குறித்து விளக்கிய விதம் அதன் மீது பெரியதொரு ஆர்வத்தை அதிகப்படுத்தியது. எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் என்னை பட்டை தீட்டி ஜொலிக்க வைத்தனர். ஐந்தரை ஆண்டுகால மருத்துவப் படிப்பில் கற்றுக்கொண்ட பாடம் மற்றும் அனுபவம் என் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தியது.\nஎன் மனதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையின் பெருமையும், சமூக சேவையின் முக்கியத்துவமும் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதுவே நான் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெறவும் தூண்டுதலாக இருந்தது. நான் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, என் தாய்க்கு இடதுபக்கம் வாதம் ஏற்பட்டு நோயால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கை ஆனார். நான் கற்றுக்கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கொண்டு சிகிச்சை அளித்ததன் பயனாக குணம் கிடைத்தது.\nபடித்து முடித்த உடனேயே மருத்துவ சேவையை ஒரு தனியார் கிளினிக்கில் துவங்கினேன். என் தாய்க்கு நான் அளித்த சிகிச்சையால் குணம் கிடைத்தது போன்று மற்றவர்களுக்கும் இயற்கை மருத்துவத்தால் குணம் கிடைக்க வேண்டும் என்று அன்று நான் உறுதி கொண்டேன். தனியார் கிளினிக்கில் பணிபுரியும்போதே மாஸ்டர் டிகிரி இன் ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் ( Master Degree in Hospital Management (M.B.A)(HM) நிறைவு செய்தேன். அதன் பயனாக வெளிநாட்டில் நல்ல வருமானம் நிறைந்த வேலை வாய்ப்பு வந்தது.\nஅதேநேரத்தில் நான் படித்திருந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. நான் பிறந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அதிக வருமானம் தரும் வெளிநாட்டு வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்தும் அதை புறக்கணித்தேன். பணியில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் எல்லாருடைய ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது. கணவர் பரணிதரன் தகவல் தொழிற்நுட்பத் துறையில் பணிபுரிகிறார்.\nஎன்னை புரிந்துகொண்டவராய், எல்லா நிலையிலும் எனக்கு துணை நிற்பவராய் அமைந்தது கடவுள் கொடுத்த வரம் என்பேன். நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய் என்று தன்னம்பிக்கை தருபவர். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். அன்போடு கணவரும் வீட்டுப் பொறுப்பில் துணை நின்று நடத்துவதால், என்னால் மருத்துவத்தில் தடையின்றி சேவை செய்ய முடிகிறது. கல்வி, மருத்துவம் வியாபாரமாகி விட்ட நிலையில், இன்றைய நவீன மருத்துவ முறைகள் மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்த மக்கள் இயற்கை மருத்துவத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nவிஞ்ஞானம் வளர்ந்து அரிய பல நன்மைகள் விளைந்தாலும் இயற்கையை யாராலும் மிஞ்சிவிட முடியாது. அந்த இயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றினால் நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவுடன் 100 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகின்றது.\nஎல்லா சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை மருத்துவம் என்பது மருந்தில்லா மருத்துவம். இதுகுறித்து பல விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நோய் விழிப்புணர்வு சொற்பொழிவுகள் நடத்தி வருகிறேன். என்னுடைய லட்சியக் கனவு எல்லா தரப்பு மக்களும் இந்த இயற்கை மருத்துவ சிகிச்சையில் பயன் பெற்று நோயில்லா வாழ்வை இயற்கையாகவே பெற வேண்டும் என்பதாகவே இருக்கிறது. ‘‘இயற்கையோடு இணைந்து வாழ்வோம், நோயற்ற வாழ்வை பெறுவோம்’’ என முத்தாய்ப்பாய் முடித்தார் இயற்கை மருத்துவர் இந்திரா தேவி.\nகூழ் வகை உணவுகளை சாப்பிட்டு கூல் பண்ணுங்க\nகுண்டாக இருந்தால் தான் அழகு\nஅன்புள்ள தில்லி தாத்தா : எழுத்தாளர் சித்ரா வீரராகவன்\nபோஸியா விளையாட ஜலந்தர் போனோம்\n : மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்\nபளபளக்கும் கழிப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்\nஅரசுப் பள்ளிகளில் வந்தாச்சு நாப்கின் பெட்டி\nதையல் தொழில் தொடங்கலாம்... நிரந்தர வருமானம் பார்க்கலாம்\nஅவன் குலைத்தது என் முகத்தைதான்,என் நம்பிக்கையை அல்ல\nபெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்\nதடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/02/58-10-02-2019.html", "date_download": "2019-05-22T03:22:30Z", "digest": "sha1:YDHPFXYNAOCFGRQILAT2RWCFJWOWDTJF", "length": 2904, "nlines": 64, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-58 | 10-02-2019", "raw_content": "\nஉழைத்தே பழகிய கரமிது ,\nமுயற்சியை மூச்சென சுவாசிக்கும் உடலிது,\nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n அன்பென��னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/13/cabinet.html", "date_download": "2019-05-22T02:42:06Z", "digest": "sha1:JBKYUVH6YM4PBMWPHQMLKQJWXCJRD32O", "length": 13981, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | cabinet approves new states bill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n11 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் விரைவில் 3 புதிய மாநிலங்கள்\nமத்திய அமைச்சரவை ஜார்கண்ட், உத்தராஞ்சல���, சத்தீஷ்கர் ஆகிய மூன்று புதுமாநிலங்கள் அமைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.\nஇந்த மசோதாக்கள் தற்போது வரும் 17ம் தேதி நாடாளுமன்றத்தில்அறிமுகப்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் பிரமோத்மகாஜன் தெரிவித்தார்.\nபிகார் மாநிலத்தைப் பிரித்து தனி ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்படும்.\nஉத்தரப் பிரதேச மாநிலத்தைப் பிரித்து உத்தராஞ்சல் மாநிலமும் உருவாக்கப்படும்.\nமத்தியப் பிரதேசத்திலிருக்கும் மலைப் பகுதிகளை பிரித்து சத்தீஷ்கர் மாநிலம்உருவாக்கப்படும்.\nபிரமோத் மகாஜன் கூறுகையில், முதலில் இந்த மசோதா எம்.பிக்களிடையே சுற்றுக்குஅனுப்பி வைக்கப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் madhya pradesh செய்திகள்\nநாங்கள் ரெடி.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nகேம் ஆரம்பம்.. மத்திய பிரதேச அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரும் பாஜக- ஆளுநருக்கு கடிதம்\nம.பி.யில் 7-ம் கட்ட வாக்குப் பதிவு: 8 தொகுதிகளையும் பாஜக வெல்வது கடினமாம்\nகொடூரன்... கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியின் அந்தரங்க உறுப்பில் பைக் கைப்பிடி செருகிய கணவன்\nநீல உடையில் வந்த பெண் யார் ஒரே நாளில் இந்தியா முழுக்க வைரலான தேர்தல் பணியாளர்.. ஏன் தெரியுமா\nஎனக்கு பயம் இல்லை.. தடுப்பு சுவரை அசால்ட்டாக எகிறி குதித்த பிரியங்கா காந்தி.. வைரல் வீடியோ\nஜாதி அஸ்திரத்தை கையில் எடுத்த பாஜக.. ம.பியில் திசை மாறும் காற்று.. கவலையில் காங்கிரஸ்\nபாஜகவிற்கு ரெட் சிக்னல் கொடுக்கும் ராஜஸ்தான், ம.பி.. அமித் ஷாவை அதிர வைக்கும் புள்ளி விவரம்\nஜனநாயகத்தின் நிஜ காவலாளிகள்... கொளுத்தும் வெயிலில் 8 மணிநேர நடை.. அசத்தும் ம.பி. பழங்குடிகள்\nசமண கோயிலிலிருந்து கடத்தி சென்று, சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. பழி வாங்கப்போவதாக பிரக்யா ஆவேசம்\nதேர்தல் செலவுக்கு என் கிட்னியை விற்க அனுமதியுங்க... எலெக்சன் கமிஷனை அதிரவைத்த வேட்பாளர்\nவாரத்துக்கு ஒருமுறை குளித்த கணவன்.... விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனைவி\nவருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு…ம.பி யில் சிஆர்பிஎப் - போலீஸ் மோதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/straight.html", "date_download": "2019-05-22T02:49:57Z", "digest": "sha1:PZIIBF55EF765IEKEGBHZZMTBD2MA2MF", "length": 17883, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | Palk Strait waters turn bloody - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n19 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nரத்தம் கேட்கும் பாக் ஜலசந்தி\n\"நீச்சல்\" காளி...கடல் தேவதையின் கருணையைப் பெற்றவர் இந்த காளி. காளியின் கடலாட்சி, தமிழகத்தின் தென் கிழக்குக் கோடியில் உள்ள தனுஷ்கோடியில்மிகப் பிரசித்தமானது.\nமீனவரான காளி, 60 மற்றும் 70-களில் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை நான்கு முறை பாக் ஜலசந்தி வழியாக கடலை நீந்திக் கடந்து சாதனைபடைத்தவர்.\nவங்கக் கடலுக்கும், இலங்கையின் மன்னார் வளைகுடாவுக்கும் இடையே, உள்ள சிறிய பகுதிதான் தனுஷ்கோடி. கடல் தேவதையின் கோபத்திற்கு ஆளானதனுஷ்கோடி தனது பெரும் பகுதியை புயலுக்கு தாரை வார்த்தது.\n\"நீச்சல் காளி, 1968-ல் ஒருமுறை பாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ராமேஸ்வரம் நகரிய��் சார்பில் இந்தபோட்டி நடத்தப்பட்டது.\nகாளியின் காலத்தில் இருந்த பாக் ஜலசந்தி இப்போதும் அப்படியே உள்ளது. ஆனால் சூழ்நிலைதான் மாறி விட்டது. இந்தப் பகுதி வழியாக இலங்கையின் வடபகுதியிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த பல தமிழர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 12 இந்தியமீனவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். உப்புக் கடல் இன்று ரத்தக் கடலாகியுள்ளது.\nகடந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை உதிர்ந்த உயிர்களின் எண்ணிக்கை 4. அதிகரித்து வரும் இந்தப்படுகொலைப் பட்டியலுக்கு தமிழகத்தில் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பல அரசியல் கட்சிகள் மத்திய அரசைக் கண்டித்து குரல் எழுப்பிவருகின்றன.\nகச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பது தொடர்பாக 1974-ல் இலங்கை அரசுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்றுஅக்கட்சிகள் கூறி வருகின்றன.\nஆனால் நீச்சல் காளியின் கருத்து வேறு விதமாக இருக்கிறது. 70 வயதாகும் காளி கூறுகிறார். அவர்களது எல்லைக்குள் நாம் போனது நமதுதவறுதான். அவர்களது பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதை நமது மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார் காளி.\nதனுஷ்கோடியில் தங்கி, கடலுக்குள் சென்று மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வரும் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காளியின் கருத்தை ஏற்கவில்லை.மீனவரின் தாயாரான அந்தோணி அம்மா கூறுகிறார், நான் எனது மகன்களை கடலுக்குள் அனுப்பி வைத்து விட்டு, பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன்.கச்சத்தீவு நம்முடன் இருந்திருந்தால், எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. நமது எல்லைக்குட்பட்ட கடற் பகுதியில் அதிக சகதியாக உள்ளது. இதனால்மீன்கள் கிடைப்பது கடினம். மேலும் இங்கு மீன்களுக்கு உணவு கிடைப்பதும் கிடையாது. அதேசமயம், இலங்கைக்கு உட்பட்ட கடற் பகுதியில்மீன்களுக்கு நல்ல உணவு கிடைக்கிறது. எனவே அங்குதான் மீன்களும் அதிகம். இதன் காரணமாகவே நமது மீானவர்கள் அங்கு செல்ல நேரிடுகிறது.\nஇந்தியா மற்றும் இலங்கை கடல் எல்லைப் பகுதி மிகவும் குறுகியது. இங்குள்ள யாருக்கும் சொந்தமில்லாத பகுதியில் இருந்து கொண்டு இலங்கைக்கடற்படை, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது என்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமன்னாரில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி கைது\nதமிழக மீனவர்கள் 29 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்\nஇலங்கை: மன்னாரில் ஒரே குழியில் 80 எலும்புக் கூடுகள்: தமிழர்களுடையதா\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 79ஆனது\nமன்னாரில் மண்டை ஓட்டுக் குவியல்.. சவக்குழியில் புதைக்கப்பட்டது தமிழர்களா\nராமேஸ்வரம் வந்த 14 தமிழ் அகதிகள்\nஆயுத கும்பலை விரட்டிய தமிழர்கள்; கற்பழிப்பிலிருந்து தப்பிய பெண்கள்\n10 தமிழக மீனவர்களைப் பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை - சிறையில் அடைப்பு\nமன்னார் சண்டையில் 25 ராணுவ வீரர்கள் பலி\nமன்னார் புலிகள் முகாம் பிடிபட்டது-ராணுவம்\nவட தமிழத்தில் இன்று கன மழை பெய்யும்\nஇலங்கையிலிருந்து 23 தமிழ் அகதிகள் வருகை\nபாலைக்குழி சண்டையில் 11 ராணுவத்தினர் பலி - புலிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/11/land.html", "date_download": "2019-05-22T03:06:17Z", "digest": "sha1:O6HI4GFBXJLKGPHSCA7BAZ5HCCJ3SZEM", "length": 10912, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ. 5 லட்சம் நிலத்தை அபகரித்த பெண் கைது | woman arrested for forgery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n9 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n35 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. ���ிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 5 லட்சம் நிலத்தை அபகரித்த பெண் கைது\nரூ. 5 லட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம்அபகரித்த பெண்ணை பாண்டிச்சேரி ஊழல் கண்காணிப்புப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.\nஇதுகுறித்து ஊழல் கண்காணிப்புப் பிரிவு போலீஸ் எஸ்.பி.முனுசாமி கூறுகையில், ரத்தினாவதி என்ற பெண், ரவிச்சந்திரன்என்பவரது பெயரிலிருந்த நிலத்தை தன் பெயருக்கு, போலியானஆவணங்கள் மூலம் மாற்றியுள்ளார்.\nஇதற்கு நிலப் பதிவு துணைப் பதிவாளும், வருவாய்ஆய்வாளரும் அவருக்கு உதவியுள்ளனர்.\nரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ரத்தினாவதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.\nரத்தினாவதிக்கு துணை புரிந்த இரு அதிகாரிகளும்தலைமறைவாகி விட்டனர் என்றார் முனுசாமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/20/veerappan.html", "date_download": "2019-05-22T03:52:16Z", "digest": "sha1:YO6NM52Y5ZBVKOEPQ7NMS5KJGXBC7ZTP", "length": 26038, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பன் உடலை எரிக்க சொன்ன போலீஸ்: புதைத்த குடும்பத்தினர் | Veerappan buried amid tight security - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n10 min ago அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி எச்சரிக்கை இல்லை\n24 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n55 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nTechnology ஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீரப்பன் உடலை எரிக்க சொன்ன போலீஸ்: புதைத்த குடும்பத்தினர்\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் உடல் இன்று மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அதிகாலையில்புதைக்கப்பட்டது. அவரது உடலை எரிக்குமாறு அதிரடிப்படையினர் கூறியபோதும் அதை வீரப்பனின்உறவினர்கள் ஏற்கவில்லை.\nவீரப்பனின் சொந்த ஊரான கொள்ளேகாலில் அவனது உடலைப் புதைக்கவோ, எரிக்கவோ போலீசார் அனுமதி தரமறுத்துவிட்டது. இதனால் 10 மணி நேர இழுபறிக்குப் பின் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் ஊரானமூலக்காட்டில் அவனது உடல் புதைக்கப்பட்டது.\nதர்மபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பன் மற்றும் அவனதுகூட்டாளிகளின் உடல்கள் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. வீரப்பனின் உடலை அவரது மனைவிமுத்துலட்சுமி வாங்க மறுத்தார். தனக்கு இழப்பீடு வழங்கப்பட்டால்தான் உடலை வாங்குவேன் என்று கூறினார்.\nபின்னர் மாவட்ட ஆட்சியர் அவரிடம் நீண்ட நேரம் பேசியதையடுத்து உடலைப் பெற்றுக் கொள்ள முன் வந்தார்.உடலை முத்துலட்சுமி அழுது அரற்றியவாறு பெற்றுக் கொண்டார்.\nஉடலை வீரப்பனின் சொந்த ஊரான கொள்ளேகாலுக்கு கொண்டு செல்ல சேலம் மாவட்ட எஸ்.பி. பொன்மாணிக்கவேல் அனுமதி தர மறுத்துவிட்டார். வேறு ஊரில் தான் எரிக்க வேண்டும் என்றார். இதனால் நீண்ட நேரம்வாக்குவாதம் நடந்தது.\nகடைசியில் வேறு வழியின்றி வீரப்பனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் முத்துலட்சுயின் ஊரான மூலக்காடுகிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆயுதம் தாங்கிய போலீசார் ஆம்புலன்ஸை தொடர்ந்து சென்றனர்.\nநேற்றிரவு 8 மணியளவில் மூலக்காடு வந்து சேர்ந்த உடலைப் பார்த்ததும் குழுமியிருந்த வீரப்பனின் உறவினர்கள்,கிராமத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். வீரப்பன் உடலைப் பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.\nஆனால் கிராம எல்லையிலேயே வீரப்பனின் பிணம் வந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடலைவீட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது. இப்படியே மயானத்திற்குக் கொண்டு போய் எரித்து விடுங்கள் என்றுஅவர்கள் உத்தரவிட்டனர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி போலீஸாருடன் கடுமையாக வாதாடினார். கிராம மக்களும்வாதாடியபோதும் போலீசார் செவி சாய்க்கவில்லை.\nஇந் நிலையில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மக்கள் சிவில் உரிமைக் கழகதலைவர் சுகுமாறன் ஆகியோர் வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவருடன் அங்கு வந்தனர்.\nஅவர்கள் வீரப்பன் குடும்பத்தினருக்கு ஆதரவாகப் பேசினர். போலீசாரிடம் கொளத்தூர் மணி பேசுகையில்,\nவீரப்பனை சுட்டுக் கொன்றதோடு உங்கள் வேலை முடிந்துவிட்டது. அவரது உடலை எரிப்பதா புதைப்பதாஎன்பதை அவரது குடும்பம் முடிவு செய்யும். எதிர்காலத்தில் வழக்கு, விசாரணை வந்தால் உடலை மீண்டும்தோண்டியெடுக்க வசதியாக புதைக்கத்தான் போகிறோம். எரிக்க மாட்டோம்.\nவீரப்பன் குடும்ப குல வழக்கப்படி பகலில்தான் பிணத்தை அடக்கம் செய்வார்கள். எனவே போலீஸார் அதைத்தடுக்கக் கூடாது என்று கடுமையாக வாதாடினார் மணி. இதையடுத்து போலீசார் அமைதியாகினர்.\nஆனாலும் பிணத்தை கிராமத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.\nஇந் நிலையில் அங்கு வந்த சேலம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேலுடன் வீரப்பன்குடும்பத்தினரும், கொளத்தூர் மணியும் பேசினர். உடலை எரிக்குமாறு மாணிக்கவேல் கூறியதை கொளத்தூர் மணிஏற்கவில்லை. அதே போல கிராமத்துக்குள் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற மணியின்கோரிக்கையை மாணிக்கவேல் ஏற்கவில்லை.\nஇதையடுத்து பிணத்தை அங்கேயே வைத்திருந்து விட்டு காலையில் அடக்கம் செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் கிராம எல்லையிலேயே சுமார் 10 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.\nஅண்ணன் தோட்டத்தில் உடல் புதைப்பு:\nஇதையடுத்து இன்று காலை 6.30 மணியளவில் வீரப்பனின் அண்ணன் மாதையனு��்குச் சொந்தமானதோட்டத்திற்கு அருகே உள்ள இடுகாட்டில் வீரப்பனின் உடல் புதைக்கப்பட்டது.\nஉடலை மூலக்காடு மயானத்தில் எரிக்குமாறு போலீசார் கூறியதை அவனது குடும்பத்தினரும் கொளத்தூர் மணியும்ஏற்கவில்லை. கோவை சிறையிலிருந்து பரோலில் வெளிவந்துள்ள மாதையன் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.\nஇறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, மகள்கள் வித்யாராணி, பிரபா, அக்காள் முனியம்மாஉள்பட நூற்றுக்கண்காகனவர்கள் கலந்துகொண்டனர். மயானத்திலும் மூலக்காடு கிராமத்திலும் ஏராளமானபோலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்,\nமுன்னதாக வீரப்பனின் கூட்டாளி சேத்துக்குளி கோவிந்தனின் உடல் மூலக்காடு அருகே உள்ள கோரப்பள்ளம்என்ற இடத்தில் நேற்று இரவு 8 மணிக்கு எரியூட்டப்பட்டது.\nதமிழ்த் தேசிய தீவிரவாதியான சேதுமணியின் உடல் அரியலூர் மாவட்டம் காட்டம்பாடி கிராமத்தில் இன்றுஅதிகாலை 3 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.\nமற்றொரு கூட்டாளியான சந்திரே கெளடாவின் உடல் சத்தியமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது.\nவீரப்பன் கொல்லப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்தப்படவேண்டும் என கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்துள்ளார். ராஜ்குமார் மீட்பில் வீரப்பனுடன் தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு உறுதுணையாய் இருந்தவர் மணி.\nவீரப்பனின் உடல் அடக்கத்திற்குப் பின் அவரும், வழக்கறிஞர் சந்திரசேகரும் செய்தியாளர்களிடம் பேசுகையில்,வீரப்பன் மரணம் எப்படி நேர்ந்தது என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. போலீஸ் சொல்லும் விவரம் சரியாகஇல்லை.\nவீரப்பன் தற்கொலை செய்து கொண்டதாக பேச்சு அடிபடுகிறது. வீரப்பனை திட்டமிட்டுப் பிடித்தாக போலீஸார்கூறுகிறார்கள். அப்படியென்றால் அவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஏன்கொன்றார்கள். இதனால் நீதி விசாரணை அவசியமாகிறது என்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங���கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-2016/", "date_download": "2019-05-22T03:12:47Z", "digest": "sha1:NHBLIPCW4EKIPKADR74T7S5D7HRE6TMY", "length": 4304, "nlines": 107, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 21 ஜுன் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 21 ஜுன் 2016\n1.இன்று சர்வதேச யோகா தினம்.\n2.இந்திய ரயில்வே துறை விமானப் பயணச்சீட்டுகளை எளிமையாக முன்பதிவு செய்திட மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்குப் பயனர்கள் IRCTC ஆண்ட்ராய்டு சார்ந்த செயலியான IRCTC Air என்ற செயலியினைப் பதிவிறக்கம் செய்திட வேண்டும்.\n1.இத்தாலியின் தலைநகரான ரோமின் 2700 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக பெண்ணொருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேயராக விர்ஜினியா ரேகி எனும் 37 வயதுப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n2.இன்று உலக இசை தினம்.\n3.ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் iBook இனை வெளியிட்ட நாள் 21 ஜூன் 1999.\n1.லண்டனில் நடந்த 36வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இந்திய அணி முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றது.\n« நடப்பு நிகழ்வுகள் 20 ஜுன் 2016\nநடப்பு நிகழ்வுகள் 22 ஜுன் 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/17005-raaghu-kedhu-uthiradam.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-22T03:04:10Z", "digest": "sha1:UVMBJUORFGLIRXMOUOTDABCFKZXB3QWR", "length": 10148, "nlines": 127, "source_domain": "www.kamadenu.in", "title": "ராகு- கேது பெயர்ச்சி: உத்திராடம் நட்சத்திரப் பலன்கள் | raaghu kedhu uthiradam", "raw_content": "\nராகு- கேது பெயர்ச்சி: உத்திராடம் நட்சத்திரப் பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு பகவான் உங்கள் பதினான்காம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.\nகேது பகவான் உங்கள் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.\nயாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்கும் உத்திராடம் நட்சத்திர அன்பர்களே\nநீங்கள் நேர்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்தப் பெயர்ச்சியில் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரக சேர்க்கைகள் எதிலும் வெற்றியையும் சந்தோஷத்தையும் தரும்.\nபணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.\nகுடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.\nதொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்கள், காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும்.\nகலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.\nஅரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் ��ுதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.\nமாணவர்கள், கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.\nபரிகாரம்: தினமும் சிவபுராணம் படித்து வர நன்மைகள் கிடைக்கும்\n+ உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும்\nராகுகேது பெயர்ச்சி: எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யணும்\nராகு – கேது பெயர்ச்சி: அனுஷ நட்சத்திரப் பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி: உத்திரத்துக்கான பலன்கள்\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 16 – மே 22 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 16 – மே 22 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 9 – மே 15 வரை (துலாம் முதல் மீனம் வரை)\nஇந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 9 – மே 15 வரை (மேஷம் முதல் கன்னி வரை)\nவார ராசிபலன் மே 02 முதல் மே 08 வரை துலாம் முதல் கன்னி வரை)\nவார ராசிபலன் மே 02 முதல் மே 08 வரை மேஷம் முதல் கன்னி வரை)\nராகு- கேது பெயர்ச்சி: உத்திராடம் நட்சத்திரப் பலன்கள்\nராகு – கேது பெயர்ச்சி: பூராடம் நட்சத்திரப் பலன்கள்\n’தென்றல் வந்து தீண்டும்போது…’ பாட்டுக்கு ஆர்கெஸ்ட்ரா பண்ணியது யார் தெரியுமா\nஒரு தொகுதி முழுக்க.. ஒரு மாவட்டம் முழுக்க பேசினாலும் ஸ்டாலின் பேச்சைக் கேட்க யாருமில்லை: அமைச்சர் உதய குமார் கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/17765-dmk-chief-mk-stalin-s-speech-on-central-institute-of-classical-tamil-research.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-05-22T03:02:04Z", "digest": "sha1:47B3CKB3FN2GCU5G2YK3HC6X4LHRNICO", "length": 12935, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிதி ஒதுக்காமல் பாஜக தமிழ் மொழிக்கு அநீதி இழைக்கிறது: ஸ்டாலின் பேச்சு | DMK chief MK Stalin's speech on Central Institute of Classical Tamil Research", "raw_content": "\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிதி ஒதுக்காமல் பாஜக தமிழ் மொழிக்கு அநீதி இழைக்கிறது: ஸ்டாலின் பேச்சு\nமத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முழுவீச்சில் இயங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் ஆற்றிய உரையின் விவரம்:\n\"மறைந்த தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று 12-10-2004 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியால் தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற கிரீடம் சூட்டப்பட்டது. திமுக ஆட்சியினுடைய கோரிக்கையை ஏற்று, 19-05-2008 அன்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் துவங்கப்பட்டது. அப்பொழுது முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி அந்த நிறுவனத்திற்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1 கோடி ரூபாயை அன்றைக்கு வழங்கினார்கள். அப்படி, வழங்கப்பட்ட அந்த நிதியின் மூலமாக தமிழக வரலாற்றின் பயன்மிக்க கல்வெட்டுகளை ஆய்வு செய்வோருக்கு 'கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்குவதற்கு வழிவகை அன்றைக்கு உருவாக்கப்பட்டது.\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர்கள் விருது ஆண்டுதோரும் வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சி நடைபெற்ற போது 06-05-2011 அன்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தமிழ் அறிஞர்களுக்கு குடியரசுத் தலைவரால் முதன்முதலில் செம்மொழி நிறுவனத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. செம்மொழி தமிழ், குடியரசுத் தலைவர் மாளிகையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த மகிழ்ச்சியான காட்சியை அன்றைக்கு நாம் கண்டோம்.\nஆனால், இப்பொழுது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு நிதி குறைக்கப்பட்டிருக்கின்றது. அதனுடைய செயல்பாடுகள் முழுமையாக முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.\nஎனவே, இந்த நிறுவனத்திற்கு இன்றுவரை முழு நேர இயக்குநர் கூட நியமிக்கப்படாத ஒரு அநீதி நடந்து கொண்டிருக்கின்றது. செம்மொழி நிறுவனத்தினுடைய இணையதளத்தில் இருக்கக்கூடிய தகவலின்படி பார்த்தால், 2015-க்குப் பிறகு செம்மொழி விருது பெற்றிருப்போர் பட்டியல் இதுவரையில் இடம்பெறவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று. 2015 – 16 ஆம் ஆண்டு ஆண்டறிக்கை கூட வெளியிடப்பட்டதாக அதில் தெரிவிக்கப்படவில்லை.\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தோடு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைக்க முயற்சி நடைபெற்றது. உடனே, திமுக மட்டுமல்ல பல்வேறு கட்சித் தலைவர்கள் அதற்கு கடுமையான எ���ிர்ப்பு தெரிவித்த காரணத்தால், மத்திய அரசு அதற்கு உடனே, திரும்பப் பெற்றுக்கொண்டது. அதனால், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை முற்றிலும் இப்பொழுது செயலிழக்க வைத்து தமிழை அவமானப்படுத்தக்கூடிய நடவடிக்கையில் இன்றைக்கு மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருக்கின்றது என்பது வேதனைக்குரிய ஒன்று.\nஆகவே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடியவர் முதல்வர் தான். எனவே, முதல்வர், இதுதொடர்பாக உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் முழுவீச்சில் இயங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்\"\nவளர்த்துக்கொள்வதில் செலவிடுங்கள்: எதிர்க்கட்சியினருக்கு சேத்தன் பகத் வேண்டுகோள்\nஅவர்கள் தொடர்ந்து கனவு காணட்டும்: பாஜக மீது காங்கிரஸ் மூத்த தலைவர் காட்டம்\nதிமுகவை விட்டு காங்கிரஸ் விலகுவதாக விஷமிகள் பரப்பிய மோசடி அறிக்கை: டிஜிபியிடம் காங்கிரஸ் புகார்\nதேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னரே 2000 கிலோ இனிப்பு தயார் செய்ய ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்: மும்பையில் ருசிகரம்\nகட்சிக்காக வாக்களித்த ‘காங்கிரஸ்’ : பிரதமருக்காக வாக்களித்த ‘பாஜக’\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்டவர்கள் மீது திமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை: ஸ்டாலின் உறுதி\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு நிதி ஒதுக்காமல் பாஜக தமிழ் மொழிக்கு அநீதி இழைக்கிறது: ஸ்டாலின் பேச்சு\nராகுலை பிரதமராக அமர வைக்க நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம்: தமிழக காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்\nகிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா: ஆளுநர் பதவி தேவைதானா\nசிகிச்சை முடிந்தது: பூரண நலமுடன் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azeezbaqavi.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2019-05-22T04:43:06Z", "digest": "sha1:KTIADTSK5XJONNHG6MP5PK5B3ZLVFPCQ", "length": 10845, "nlines": 100, "source_domain": "azeezbaqavi.blogspot.com", "title": "COVAI ABDUL AZEEZ BAQAVI : மீலாது அன்பின் அடையாளம்", "raw_content": "\nஇஸ்லாம்,முஸ்லிம் சமுதாயம் சார்ந்த பதிவுகள்\nசமீபத்தில் பேஸ்புக் வழியாக எனக்கு வந்த ஒரு கேள்வி இது \nஎங்களது ஊரின் ஆற்றங்கறையோரப் பள்ளிவாசலில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.\nஅதில் மீலாது விழாக்கள் வேண்டும் என்று அழுத்தமாக கூறப்பட்டிருந்தது.\nதமிழகத்தில் மிலாது விழாக்கள் வேண்டும் என்று நோட்டீஸ் அடித்து குரல்கொடுக்கிற சில மூத்த ஆலிம்கள் மீலாது கூடாது பித் அத என்று சொல்கிற காஷிபுல் ஹுதா காரர்களோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார்களே இது சரியா\nஇந்தப் பெருமக்களின் நீண்ட கால சேவையை தங்களது தேவைக்காக் அந்தக் குழப்பவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியுமா தெரியாதா\nமீலாதிற்கு எதிராக ஒரு பத்வா வெளியிட்டு தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவகளை ஒரு பேச்சிற்காகவாது எச்சரித்திருக்க்லாம். இது போன்ற கருத்துக்களை நாம் அனுமதிக்க முடியாது என பகிரங்கமாக கூறியிருக்கலாம்.\nதமிழகத்தில் ஒரு மதரஸாவின் பெயரில் இப்படி பத்வா வெளிவந்த பிறகு அந்த மதரஸாவைச் சார்ந்தவர்களோடு கொஞ்சிக் குலாவுவது அவர்களை பொது மேடையில் பாராட்டுவது சுன்னத ஜமாத்தின் ஆலிம்களுக்கு தகுமா என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு குழப்பம் தான் தீர்வா\nபொதுவாக பேஸ்புக்கில் நான் சஞ்சரிப்பது குறைவு என்றாலும் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்க்க என்னால் இயல்வில்லை.\n குழப்பம் தேவையில்லை. சில பல என அறிஞர்களை பொத்தம் பொதுவாக குறிப்பிடுவது நியாயமில்லை. மற்றவர்கள் செய்வது போல நீங்களும் பாராட்டுவது போல குத்திக் காட்ட தேவையில்லை.\nமீலாது அன்பின் அடையாளம். முஸ்லிம்க்ள் தமது தலைவரின் மீதான அன்பை வெளிப்படுத்தும் அனைத்து வழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும்.\nமுஸ்லிம் உம்மத்தின் பெரும் சிறப்புக்களில் ஒன்று தனது தலைவரின் மீது அலாதியான அன்பு கொண்டிருக்கிற போதும் அவர் விச்யத்தில் தடம்புரளாத சமுதாயம் இது. இன்று வரைகும் பெருமானார் விசயத்தில் உம்மத்தின் நடைமுறைகள் இதற்கு சாட்சி.\nசில காமாலைக் காரர்களின் பார்வைக் கோளாருகளுக்காக நாம் பரிதாபப்படலாம். கோபபபடத் தேவையில்ல. மேதாவிகளாகவும் சீர்திருத்த வாதிகளாகவும் காட்டிக் கொள்ள முயலும் அவர்களிடமிருந்து அல்லாஹ் ஆலிம்களையும் சமுதாயத்தையும் பாதுகாப்பானாக\nமுன்பு போல் வாராவாராம் புதன் அன்றே உங்கள் பதிவு வெளியிடப்பட்டால் தயார் செய்வதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும். முயற்சிப்பீர்களா \nகாஷிபுள் ஹூதா மடரசாஉம்,யாகூப் சாஹிபும்.மீலாது விழா ,கூட்டு துஆ ,போன்ற சில விஷையங்க��ில் தீர்க்கமான உறுதியான ஒரு நிலைபாட்டை அவர்களும் அறிவிக்காமல். அம்மதரசாவிலிருந்து உருவாகும் ஆலிம்களும் இரட்டை நிலைபாட்டில் மௌத் வரை வாழ்வது.இம்மௌலவிகலின் நிலை அறிந்து வருந்துவதா\nகாஷிபுள் ஹூதா மடரசாஉம்,யாகூப் சாஹிபும்.மீலாது விழா ,கூட்டு துஆ ,போன்ற சில விஷையங்களில் தீர்க்கமான உறுதியான ஒரு நிலைபாட்டை அவர்களும் அறிவிக்காமல். அம்மதரசாவிலிருந்து உருவாகும் ஆலிம்களும் இரட்டை நிலைபாட்டில் மௌத் வரை வாழ்வது.இம்மௌலவிகலின் நிலை அறிந்து வருந்துவதா\n2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் : இலை பரப்பிய அலை (1)\nஇது கொஞ்சம் நீ…..ண்ட பிளாஷ்பேக் - குதுப்மினார். (1)\nஉமர் பின் கத்தாப் (ரலி): உத்தம அரசியலின் அரிச்சுவடி (1)\nஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள் (1)\nஒரு முஹர்ரம் அனுபவம் (1)\nகதீஜா பின்து குவைலித் : எதார்த்தப் பெண்ணியத்தின் முன்னோடி (1)\nகாதியானியும் கண்ணம்மா பேட்டையும் (1)\nகீரனூரி - பெருவாழ்வின் சொந்தக்காரர். (1)\nதாராபுரத்தில் குஜராத்திய முன்னோட்டம் (1)\nதிருமணப் பதிவுச் சட்டம் (1)\nபாபரீ மஸ்ஜித வழக்கின் தீர்ப்பு (1)\nபெண்களுக்கான இட ஒதுக்கீடும் முஸ்லிம்களும் (1)\nமக்கா பள்ளி இமாம் tntj செல்லச் சண்டை (1)\nமாற்றத்தை நோக்கி சிறுபான்மை அரசியல் (1)\nஜம்மு இறக்குமதி செய்யப்படும் இந்துத்துவ தீவிரவாதம் (1)\nஷேர் மார்க்கெட் வர்த்தகம் பற்றி (1)\nஹஜ் வியாபாரம் - பக்தியில் ஒரு சுரண்டல் (1)\nவெள்ளி மேடை منبر الجمعة\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/category/news/", "date_download": "2019-05-22T03:54:35Z", "digest": "sha1:7DQXO2SKWMM4WOLU5J5NCFP6ROEA65XR", "length": 10583, "nlines": 140, "source_domain": "www.kuraltv.com", "title": "News – KURAL TV.COM", "raw_content": "\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nadmin May 21, 2019\tஇயக்குநர் கோபிநயினார்இயக்குநர் புஷ்கர்இயக்குநர் புஷ்கர் காயத்ரிஇயக்குநர் மாரி செல்வராஜ்இயக்குநர் மீரா கதிரவன்சந்தோஷ் நாராயணன்ஜிப்ஸிஜீவா\n“ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா”…\nView More “ஜிப்ஸி ஓர் அபூர்வ சினிமா” திரை பிரபலங்களின் பாராட்டு\nபுனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 468 வது ஆண்டு பெருவிழா 2019\nபுனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின்…\nView More புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 468 வது ஆண்டு பெருவிழா 2019\nசத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா\nசத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாநடைபெற்றது. நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன் …\nView More சத்யபாமா நிகர்நிலை மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா\nஉறியடி-2 உங்களை என்டர்டைன் பண்ணாது.ஆனால் டிஸ்டர்ப் செய்யும், யோசிக்கவைக்கும் – நடிகர் சூர்யா\nஉறியடி-2 உங்களை என்டர்டைன் பண்ணாது.ஆனால்…\nView More உறியடி-2 உங்களை என்டர்டைன் பண்ணாது.ஆனால் டிஸ்டர்ப் செய்யும், யோசிக்கவைக்கும் – நடிகர் சூர்யா\nஅரசு பள்ளிகளுக்கு 10 லட்சம் இலவச நாப்கின் பேட்\nView More அரசு பள்ளிகளுக்கு 10 லட்சம் இலவச நாப்கின் பேட்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு உலக கின்னஸ் சாதனை\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு உலக…\nView More மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு உலக கின்னஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186923/news/186923.html", "date_download": "2019-05-22T02:50:50Z", "digest": "sha1:IAWYIMLRMC3RPQRL33OQ3QBI5VGQMLV3", "length": 20868, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "புத்திசாலியான பிரான்ஸ் காகம்!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nசுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்: சுத்தம் சுகம் தரும் என்ற வாசகங்கள், நாம் நமது சிறு பராயம் முதலிருந்தே அறிந்தவையாகும். உடல், உள சுத்தங்களைத் தாண்டி, நமது சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு குறித்தும் அவதானம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். நாம் நடமாடித் திரியும் சுற்றாடலின் தூய்மையைச் சரிவரப் பேணும்போது தான், நம்முடைய உடல் மற்றும் உள தூய்மைகளும் சீராகப் பேணப்படுமென்பதே நிதர்சனமாகும்.\nஇலங்கையைப் பொறுத்தவரையில், சுற்றுப்புறச் சூழலின் தூய்மையானது, தற்காலத்தில் பெரிதும் பாதிப்படைந்த ஓர் இக்கட்டான நிலையிலேயே காணப்படுகின்றதென்பது, நாம் அனைவரும் பொதுவாகக் கண்டறிந்துகொண்ட உண்மையாகும்.\nஇன்று இந்த நாட்டில், குப்பைகளை அகற்றுவதென்பது, பாரிய பிரச்சினைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. தற்காலிகமாகப் இப்பிரச்சினைக்கு ஒரு சுமூகத் தீர்வு காணப்பட்டாலும், இதற்கான நிரந்தரத் தீர்வென்பது, இன்னமுமே கண்டறியப்படாதுள்ளது.\nபொதுவாகப் பார்க்கப்போனால், திடப் பொருள்களாகிய திண்மக் கழிவுகளை அகற்றுவது தொடர்பில், கொழும்பு மாநகரமானது, சிறிது கா���மாக பாரிய சவால்களை எதிர்நோக்கி வந்தது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியன்று, அனைவருத் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவானது, இலங்கையின் வரலாற்று ஏடுகளில், கறுப்பு நாளாகப் பதியப்பட்டது.\nபாரியளவிலான இடப்பரப்பில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பை மலையின் ஒருபகுதி சரிந்து விழுந்ததில், பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டமையானது, இலங்கையின் குப்பைப் பிரச்சினைக்குச் சவால் விடுக்கும் வகையில் அமைந்தது.\nகுறித்த அனர்த்தத்தின் பின்னர், இலங்கையின் குப்பை அகற்றல் பிரச்சினையானது, இலங்கை அரசாங்கத்துக்குப் பாரிய தலையிடியாக மாறியது. இலங்கையில் முறையானதொரு கழிவு முகாமைத்துவத் திட்டம் காணப்படாமையே, இவ்வனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாகின.\nஇதனையடுத்து விழித்துக்கொண்ட அரசாங்கம், மீள்சுழற்சி முறை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, குப்பைகளை மூன்று வகையாகப் பிரித்துக் கையளிக்க வேண்டுமென்ற உத்தரவைப் பிறப்பித்தது. எனினும், அதுவரை காலமும் குறித்த திட்டத்துக்குப் பழக்கப்படாத மக்களால், அரசாங்கத்தின் உத்தரவை உரிய முறையில் நிறைவேற்ற முடியாதுபோனது.\nஎனினும், அரசாங்கம் இந்த முறைமையை விட்டபாடில்லை. மக்கள் தமது குப்பைகளை, இவ்வாறு பிரித்துத் தான் கையளிக்க வேண்டுமென்ற கடப்பாட்டை விதித்த அரசாங்கம், அவ்வாறு பிரிக்கப்படாமல் கொட்டப்படும் குப்பைகளைப் பொறுப்பேற்க வேண்டாமென, உரிய தரப்பினருக்கு ஆலோசனையும் வழங்கியிருந்தது.\nஇதனால் வசமாக மாட்டிக்கொண்ட மக்கள், உக்கக்கூடிய கழிவுகளை வேறாகவும் பொலிதீன் மற்றும் கடதாசிகளை வேறாகவும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போன்ற கழிவுகளை வேறாகவுமென வகைப்படுத்தி, குப்பை சேகரிக்கும் நகரசபை உத்தியோகஸ்தர்களிடம் கையளிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், இலங்கையின் கழிவகற்றல் பிரச்சினைக்கு, ஓரளவு சுமூகமானத் தீர்வு கிட்டியுள்ளதென்பதும் நிதர்சனமே.\nஎனினும் சில பிரதேசங்களில், மக்களுக்குப் போதிய தெளிவில்லாமை காரணமாக, ஆங்காங்கே முரண்பாடுகள் எழுந்துகொண்டு தான் இருக்கின்றன. இலங்கை அரசாங்கத்தால், இன்னமும் திடமான தீர்வுகள் முன்னெடுக்கப்படாமையே இதற்குக் காரணமாகும். நாட்டின் மிகப�� பிரதானமான தேவையைப் பூர்த்தி செய்வதில், தாமதம் நிலவி வருகின்றமையானது, அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற நிலையிலிருந்து எப்போதுமே எம்மால் எழமுடியாதா என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஉலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை மிகச் சிறிய நாடு என்பதுடன், மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையானது திண்மக்கழிவுகளை மிகச் சிறியளவிலேயே உற்பத்தி செய்கிறது. ஆனால், அவற்றை முறையாக நிர்வகிக்க முடியவில்லையென்பது தான் மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. இருப்பினும், இங்கு குப்பைகளை மீள்சுழற்சி முறையில் அகற்றுவது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படுமானால், நாட்டின் பொருளாதாரமும் வலுப்படுமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nஇலங்கையைப் பொருத்தமட்டில், மீள்சுழற்சி அமைப்பு முறையால் குப்பைகளைச் சுத்தப்படுத்துவதற்கும் அல்லது வேறு வழிமுறைகளைக் கையாள்வதற்கும், இன்னமும் சரியான வசதிகள் இல்லையென்பதே உண்மை. இது இலங்கையைப் பொறுத்தவரையில் பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டாலும், ஏனைய நாடுகளில் இத்தகையப் பிரச்சினைகள், பெரும்பாலும் பலர் அறியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. காரணம், அங்கு ஆரம்பம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரான குப்பை அகற்றல் முறையாகும்.\nநாட்டுக்கு நாடு வித்தியாசமான முறையில் வெவ்வேறு விதமாகக் குப்பைகளை அகற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அண்மையில், பிரான்ஸில் குப்பைகள் அகற்றுவது தொடர்பில் நிகழ்ந்த சம்பவமொன்று உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது.\nபிரான்ஸின் மேற்குப் பகுதியில், “புய் டு பவ்” என்ற பூங்காவின் தூய்மையைப் பேணுவதற்காக, பூங்கா நிர்வாகத்தினர், வித்தியாசமான முறைமை​யொன்றைக் கையாண்டுள்ளனர். பூங்காவுக்கு வந்து செல்லும் மக்களால், ஆங்காங்கே போடப்படும் குப்பைகள், காகங்களைக் கொண்டு அகற்றப்பட்டு வருகின்றன.\nகுறித்த பூங்காவில் போடப்படும் சிகரட்டுகள், கடதாசிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் உட்பட அனைத்துவிதமான குப்பைகளையும் எடுத்துவரும் காகங்கள், குப்பைகளைப் போடுவதற்கென அமைக்கப்பட்ட பெட்டியொன்றில் போடுகின்றன. இச்செயலைபட பாராட்டும் வகையில், குறித்த காகங்களுக்காக பூங்கா நிர்வாகத்தினரால் உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்ற���.\nகுப்பைகளை அகற்றும் இப்பணியில், ஆறு காகங்கள் ஈடுபட்டு வருகின்றன. தற்போதைக்கு இந்த ஆறு காகங்களுக்கே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தொடர்ந்து பூங்காவின் பாராமரிப்பிலுள்ள ஏனைய காகங்களுக்கும் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, கூடிய விரைவில் தொடர்ந்து அவற்றையும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்த எண்ணியுள்ளதாக, பூங்காவின் உரிமையாளர் நிகோலஸ் டி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறானதொரு நிலையில், இலங்கையைப் போன்ற நாடுகளில், குப்பைகளை அகற்றுவது குறித்து உள்நாட்டுக்குள் மனிதரிடையே ஏற்படும் பிரச்சினைகளை ஒருபக்கம் தள்ளி வைத்துவிட்டு, மேற்குறிப்பிட்ட சம்பவத்தை நோக்கும் போது, ஆறறிவு யாரிடமுள்ளது என்ற கேள்வி மனதில் ஒரு கணம் எழுகின்றது.\nபறவைகள் என்ற வகையில் சாதாரணப் பயிற்சிகளைப் பெற்றுகொண்டதன் அடிப்படையில், மனிதனின் சமிஞ்ஞைகளை இலகுவாகப் புரிந்துகொண்டு, குப்பைகளை அகற்றுவதில் மிக எளிமையாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற ரீதியில், குறைந்தளவு மக்கள் தொகையைக் கொண்ட எமது நாட்டில், அரசாங்கம், ஊழியர்கள் எனப் பலர் இருந்தும், இன்னமும் சரியான தீர்வொன்று முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றமை வருத்தமளிக்கிறது.\nகுப்பைகளை அகற்றுவதில் காகங்கள் காட்டிய ஆர்வமும் பணி செய்யும் திறனும், ஒரு நிமிடம் எமது நாட்டினது அவல நிலையைக் கண் முன்னால் கொண்டுவந்து விட்டுள்ளது.\nபூங்கா ஊழியர்களது சாதாரண சமிஞ்ஞைகளைப் புரிந்துகொண்டு, குப்பைகளை அகற்றும் பணியில் மும்முறமாக ஈடுபடும் காகங்களைப் பார்க்கும்போது, மீள்சுழற்சி பண்ணப்படும் வகையில் குப்பைகளைப் பிரித்து ஒதுக்க வேண்டுமென்ற அரசாங்கத்தினது நிபந்தனையை, பொதுமக்களால் ஏன் இன்னமும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றதென்பது தான், மிகப் பெரிய கேள்வியாக இருக்கின்றது.\nமக்கள் தமக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, அபிவிருத்தியின் பங்காளிகளாக அவர்களும் திகழாத வரையில், நாட்டை மாற்றுவதும் கடினமே.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடக��� அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/187946/news/187946.html", "date_download": "2019-05-22T02:50:02Z", "digest": "sha1:EJVFM2K2J2TNN37OLNLI7HD6BFE4TV4X", "length": 6685, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியாவின் பெருமை !!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தின் மாவட்டமொன்றில் துணை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே மெக்ஸிகோவில் நடந்த உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்ற ராஹி பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். “ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெறுவதே நோக்கம். தொடர்ந்து அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்” என்கிறார்.\nமல்யுத்த போட்டியில் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். பெண்கள் 68 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டிவரை சென்று வெள்ளி பதக்கத்தை கைபற்றினார். “போட்டி கடுமையாக இருந்தது. தங்கப்பதக்கத்தை நோக்கியே கடுமையாக போராடினேன். இந்தப் போட்டி நல்ல அனுபவத்தை கொடுத்தது” என்றார்.\n50 கிலோ எடைப்பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த ஐரி யுகியை எதிர்கொண்டார். இதில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். முதல் சுற்றில் 4-0 என வினேஷ் போகத் முன்னிலைப் பெற்றார். 2-வது சுற்று 2-2 என டிராவில் முடிந்தது. அதனால் ஒட்டுமொத்தமாக 6-2 என வினேஷ் போகத் ஜப்பான் வீராங்கனை ஐரி யுகியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள���\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/56076", "date_download": "2019-05-22T03:16:03Z", "digest": "sha1:46J2GDTG7XHI4JNP3NJT5UQDNHKMJ4ZF", "length": 10427, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இறந்த நரியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட 4 குட்டிகள் | Virakesari.lk", "raw_content": "\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nஇறந்த நரியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட 4 குட்டிகள்\nஇறந்த நரியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட 4 குட்டிகள்\nதெருவோரத்தில் நள்ளிரவில் இறந்து கிடந்த நரிக்கு அவசர அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு அதன் வயிற்றிலிருந்த 4 நரிக் குட்டிகளை விவசாயியொருவர் வெளியேற்றி காப்பாற்றிய விநோத சம்பவம் பிரித்தானியாவில் சஸக்ஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.\nசுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற இது தொடர்பான தகவல்கள் அந்நாட்டு ஊடகங்களில் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.\nகிறிஸ் ரொல்ப் (24 வயது) என்ற விவசாயியே இவ்வாறு நரிக்குட்டிகளை காப்பாற்றியுள்ளார். அவர் காரில் பயணித்த வேளை தெருவோரத்தில் குறிப்பிட்ட நரியைக் கண்டு காரை நிறுத்தியுள்ளார்.\nஇதன்போது அந்த நரி இறந்திருந்த போதும் அதன் வயிற்றிலிருந்த குட்டிகள் அசைவதை அவதானித்த கிறிஸ், தனது காரிலிருந்த கத்தியொன்றை எடுத்து வந்து தாய் நரியின் வயிற்றைக் கிழித்து நான்கு குட்டிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.\nகிறிஸ் மிருக வைத்திய பயிற்சி எதனையும் பெறாத போதும் இதற்கு முன்னர் ஆடுகள் குட்டிகளை ஈனும் காலத்தில் ஆடொன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் பங்கேற்றிருந்தார்.\nகிறிஸின் தாயாரான ஜீன் (51 வயது) முன்னர் நரிகளை பராமரிக்கும் தொண்டு ஸ்தாபனமொன்றில் பணியாற்றியவர் என் பது குறிப்பிடத்தக்கது.\nநரி நரிகுட்டிகள் அவசர அறுவைச் சிகிச்சை 4 நரிக்குட்டிகள் விவசாயி\nபெற்றக் குழந்தையை குப்பைக்குழிக்குள் புதைத்துச் சென்ற 15 வயது தாய்: குழியை தோண்டி குழந்தையை காப்பாற்றிய நாய்\nதாய்லாந்தில் 15 வயது தாயால் புதைக்கப்பட்ட குழந்தையை நாய் காப்பாற்றிய அதிசய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-05-19 12:54:22 தாய்லாந்து தாய் குழந்தை\nபடிப்படியாகச் சுருங்கி வரும் நிலவு\nநிலவு படிப்படியாகச் சுருங்கி வருவதாக Nature Geoscience என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n130 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய ஈபிள் டவர்\nபிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவர் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து டவரில் 12 நிமிட வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.\n2019-05-17 10:41:52 130ஆவது பிறந்ததினம் ஈபிள் டவர்\nட்ரம்பின் தோற்றத்தை பிரதிபலிக்கும் காலணியுடனேயே அவரை வரவேற்ற ஆளுநர்: அதிர்ச்சியில் உறைந்த ஜனா­தி­பதி\nஅமெ­ரிக்க லூஸி­யானா மாநி­லத்­தி­லுள்ள லேக் சார்ள்ஸ் ஏரிப் பிராந்­தி­யத்தில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­டமொன்று நடைபெற்றுள்ளது.\n2019-05-16 15:23:12 அமெ­ரிக்க லூஸி­யானா ட்ரம்ப்\nஇறந்த நரியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட 4 குட்டிகள்\nதெருவோரத்தில் நள்ளிரவில் இறந்து கிடந்த நரிக்கு அவசர அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு அதன் வயிற்றிலிருந்த 4 நரிக்குட்டிகள் மீட்பு\n2019-05-16 14:28:24 நரி நரிகுட்டிகள் அவசர அறுவைச் சிகிச்சை\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthyshout.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2019-05-22T02:51:40Z", "digest": "sha1:SEXVCVCSDRVQKNHHFY5Z4FRUKUE5E7WP", "length": 22938, "nlines": 189, "source_domain": "healthyshout.com", "title": "வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள் - Healthyshout.com - Health and Fitness Blog by Dr Venkatesh", "raw_content": "\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\n எலுமிச்சை மற்றும் பார்சிலி சிரப் கொண்டு…\nதூங்க செல்லும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\nசுவாச பிரச்சனைகளுக்கான தீர்வை தரும் விபரீதகரணி..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nசருமத்திற்கு அழகு தரும் தேங்காய் பால்\nஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஜீரா சாதம்..\nகுழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய கேரட் – முந்திரி அடை..\nப்ரோக்கோலி பெப்பர் ப்ரை செய்வது எப்படி..\nசத்தான மற்றும் சுவையான கம்பு – கேரட் ஊத்தாப்பம்..\nகேழ்வரகு முருங்கைக்கீரை சேர்ந்த தோசை..\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்\nவாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான வழிகள்…\nஒருவரிடம் நாம் பேசும் பொது அவர்களுக்கு முதலில் தெரிவது நம் பற்கள் மட்டுமே அந்த பற்களை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். பற்கள் மஞ்சளாக இருந்தால் நாம் அடுத்தவரிடம் பேசவே தயங்கி நிற்போம். பற்கள் மஞ்சள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றால் நாம் நம்பிக்கையின்றி கூச்சத்துடன் வாழ நேரிடுகிறது. பற்கள் நமது உணவுகளை அரைத்து உணவுகுழாய்க்கு அனுப்புகிறது. உண்ணும் உணவுகள் சுத்தமாக வயிற்றுக்கு செல்லவேண்டும் என்றாலும் நம் பற்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\nநம் முன்னோர்கள் கூறியது போல் பல் போனால் சொல் போச்சு என்பது உண்மை தான். ஆம் பல் போன���லே நம்மால் ஆரோக்கியமான வாழ்வை வாழ்வது என்பது கடினம் தான். பற்கள் இல்லையென்றால் பல்வேறு வகையான நோய்கள் நம்மை பாதிக்கக்கூடும். பற்கள் மட்டுமில்லை வாய் துர்நாற்றம் இன்றியும் பத்துக்கொள்ளுதல் வேண்டும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயில் துர்நற்றம் வீசும் மற்றும் சாப்பிட்ட உணவுகள் பற்களில் சிக்கியிருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசுகின்றன.\nமுன்னெல்லாம் பற்களை துலக்க சாம்பலையும் உப்பையும் பயன்படுத்தினர். அதனால் பற்களின் ஆரோக்கியம் மேம்பட்டது. ஆனால் தற்போது பேஸ்ட் போன்றவைகள் அந்த அளவு ஆரோக்கியத்தை கொடுப்பதில்லை. சாம்பலையும் உப்பையும் கொண்டு பல் விலக்க நாம் கூச்சப்படுகிறோம் ஆனால் அதுவே மிக சிறந்த வகையில் பற்களை பாதுகாக்கிறது. பற்களில் உள்ள மஞ்சள் கரைகளையும் வாயில் ஏற்படும் துர்நற்றங்களையும் எவ்வாறு சரி செய்வது என்பது இந்த பதிவில் பார்க்கலாம்.\nவாய் துர்நாற்றம் வீசுவதற்கு நாம் உண்ணும் உணவுகள் வாயில் பற்களின் நடுவே மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும் போதும் பல் துலக்கும் போதும் சுத்தம் ஆகாமல் பற்களிலேயே இருந்தால் அது அழுகி அதன் கெட்ட வாடையானது வாயில் வீசுகிறது. வயிற்றில் அல்சர் பாதிப்பு இருந்தாலும், தொண்டையில் நோய் தொற்று ஏற்பட்டாலும் இவ்வாறு வாய் துர்நாற்றம் வீசும். மேலும் ஈறு நோய், சொத்தை பல், வயிறு தொடர்பான பிரச்சனைகள் துர்நற்றம் அடிக்க காரணமாக இருக்கலாம். வாயில் எதனால் துரமாற்றம் அடிக்கிறது என்பதை கண்டறிந்து அதறகான சிகிச்சைகளை மேற்கொண்டால் வாய் துர்நாற்றம் இன்றி இருக்கலாம்.\nபற்களை சுத்தமாக வைக்க ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இரண்டு முறை பற்களை துலக்கவேண்டும். நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட் நம் பற்களை சுத்தமாகவும் ஆரோக்கியமாக வைத்து கொள்கிறதா என தெரிந்து உபயோகப்படுத்த வேண்டும். நாம் உபயோகிக்கும் டூத் பிரஷ்கள் நம் பற்களின் சந்துக்கு நடுவிலும் சுத்தம் செய்வது போல வாங்கி கொள்ளவேண்டும். பற்களை துலக்கிய பின்பு ஈறுகளை மசாஜ் செய்வது பற்களை பலப்படுத்தும். நாம் உபயோகப்படுத்தும் பிரஷ்களை 60 முதல் 90 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளவேண்டும்.\nபற்களில் உள்ள மஞ்சள் கறை\nசிலருக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பற்களை துலக்கினால் மஞ்சள் கறை என்பது போகாது. அவர்களுக்���ு பற்களில் மஞ்சள் கறை படியும். பற்கள் மஜால் நிறமாக இருப்பதற்கு அதிக அளவு டீ மற்றும் காபி குடிப்பதாலும், புகைபிடிப்பது, வயது போன்றவற்றாலும் ஏற்படும். பற்களை சில இயற்கை முறை வழிகளை கொண்டு சுத்தம் செய்ய முடியும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு இரண்டையும் கலந்து தேய்த்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். எலுமிச்சை பழ தோலைக் கொண்டு துலக்கி குளிர்ந்த நீரில் பற்களை கழுவ வேண்டும்.\nஆரஞ்சில் உள்ள சி சத்து பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குகிறது. இரவு தூங்கும் முன்பு ஆரஞ்சு பழ தோலை கொண்டு பற்களை துலக்கி பற்களை கழுவாமல் தூங்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். மேலும் நாம் உண்ணும் கரும்பு மற்றும் அன்னாசிப்பழம் போன்றவை பற்களை சுத்தம் செய்யும் தண்மை கொண்டது. அதிக அளவு நார்ச்சத்து உள்ள காய்கறிகள் போன்றவை உண்பதாலும் பற்களின் ஆரோக்கியமானது அதிகரிக்கிறது.\nநம் முன்னோர்கள் சாம்பலை தான் உபோயோகப்படுத்திவந்தார்கள். நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட் அதனுடன் சாம்பலையும் கலந்து காலை இரவு என இருமுறை தேய்த்து வந்தால் பற்கள் வெண்மை நிறம் அடையும். பல் மருத்துவரை வருடத்திற்கு ஒருமுறையாது சென்று பற்களை பற்றி ஆலோசனை பெறுவது நல்லது .\nபற்களை பளிச்சென்று வைக்க தான் பலரும் விரும்புகின்றனர். அதற்கு சமையல் சோடாவை கொண்டு பற்களை தேய்த்தால் பற்கள் பளிச்சென்று ஆகும். மாதம் ஒரு முறையாவது சமையல் சோடாவை கொண்டு பல் துலக்க வேண்டும்.\nஆப்பிளை கொண்டு பற்களை வெண்மையாக முடியும். ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிட வேண்டும். அது இயற்கையாகவே பற்களை சுத்தம் செய்கிறது. இந்த வழியில் பற்களின் இடையில் சிக்கும் துணுக்களை நீக்குகிறது. ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.\nஆயில் புல்லிங் என்பது நமது வாயை எண்ணெய் கொண்டு சுத்தம் செய்யும் முறை ஆகும். இந்த முறையில் செய்வதால் வாயில் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த்தொற்று, ஈறுகளை ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் நீங்குவதாக கூறப்படுகிறது. ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெய் எடுத்துக்கொள்வது நல்லது. நல்லெண்ணையை ஊற்றி 20 நிமிடம் வரை கொப்பளிக்க வேண்டும். பிறகு சுத்தமான நீரை கொண்டு வாயை கொப்பளித்து பிரஷ் செய்து கொண்டால் வாயில் உள்ள கறைகள் நீங்கி பளிச்சென்று பற��கள் இருக்கும்\nஇந்த பதிவு உங்களுக்கு உபயோகப்படும் என நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்\nதூங்க செல்லும் முன் கட்டாயம் இவற்றையெல்லாம் சாப்பிட கூடாது..\nநீளமான மற்றும் கருமையான கூந்தல் வேண்டுமா அப்போ குப்பைமேனி இலையை இவ்வாறு பயன்படுத்திப்பாருங்கள்.\n நாம் தினமும் உண்ணும் இந்த 7 உணவு பொருள்கள் குணப்படுத்தமுடியாத சரும பிரச்சனைகளை உண்டாக்குகிறது\nஆண்களே முடி அடர்த்தி மற்றும் கருமை நிறமாக இருக்க வேண்டுமா\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க\nமுடி வறண்டு போயிருக்குனு கவலையா ஆலிவ் ஆயிலை பயன்படுத்துங்க முடி வறண்டு போயிருக்குனு கவலையா\nஉடலில் மக்னீசியம் சத்து குறைவாக உள்ளது எதனால் குறைவாக உள்ளது\nஉடலில் சில இடங்களில் வலி இருப்பதால் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்து...\nமன அழுத்தத்தையும் மனதில் உள்ள குழப்பங்களையும் தீர்க்கும் சூன்ய முத்திரை\nஅன்னாசிப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..\nகுழந்தைகளின் பற்களை பாதுகாப்பதற்கான ஐந்து வழிகள்..\nமென்மையான மற்றும் நீளமான கூந்தல் பெற இந்த வழிகளை பயன்படுத்திப்பாருங்கள்..\nமுடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த 6 உணவுகள்..\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை தக்காளியை கொண்டு நீக்கலாம்\nஉடல் வழிகளை போக்கும் யோகா ஆசனங்கள்..\nஉடலுக்கும் மனதுக்கும் அமைதி தரும் பங்கஜ முத்திரை..\nமுதுகு மற்றும் கால்களுக்கு பலத்தை தரும் சுப்த வஜ்ராசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/14", "date_download": "2019-05-22T03:15:37Z", "digest": "sha1:BPGURA2QCZZRBM2M6OFG6VICMAKGJTBU", "length": 5582, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "ரிஷபம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர��� திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராசியில் சூரியன், புதன் இருவரும் இருப்பதால் தடைப்பட்ட விஷயங்கள் தானாக கூடிவரும். எதிர்பார்த்த பணம் புதன் கிழமை கைக்கு வரும். கல்வி வகையில் அலைச்சல், செலவுகள் இருக்கும். சுபவிசேஷத்திற்கான தேதியை முடிவு செய்வீர்கள். வீடுகட்ட எதிர்பார்த்த அரசு அனுமதி கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். பழைய நகையை மாற்றி புதிய டிசைனில் நகைகள் வாங்குவீர்கள். புதிய வேலையில் சேரும் யோகம் உள்ளது. நண்பர்களுடன் வீண் பேச்சுக்கள், சுற்றுலா செல்வது போன்றவற்றை தவிர்க்கவும்.\nசந்திராஷ்டமம் : 21.5.2019 அதிகாலை 3.57 முதல் 23.5.2019 பகல் 1.12 வரை.\nபரிகாரம் : சென்னை மயிலாப்பூரில் உள்ள வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம்.ஏழை நோயாளிகளின் மருத்துவ செலவுக்கு உதவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Statistics", "date_download": "2019-05-22T03:49:18Z", "digest": "sha1:YJAEJYTINK7IYV5BFRYGBVRYLQU3GCDL", "length": 4924, "nlines": 69, "source_domain": "ta.wikibooks.org", "title": "புள்ளிவிவரங்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஉள்ளடக்கம் கொண்ட பக்கங்கள் 705\n(இந்த விக்கியில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை - உரையாடல் பக்கங்கள் மற்றும் வழிமாற்றுகள் போன்றவற்றையும் சேர்த்து) 3,619\nவிக்கிநூல்கள் அமைக்கப்பட்டதிலிருந்து பக்க திருத்தங்கள் 16,651\nஒரு பக்கத்திற்கான சராசரி தொகுப்புக்கள் 4.60\nபதிவு செய்யப்பட்ட பயனர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 5,002\nதொடர் பங்களிப்பாளர்கள் (பயனர்கள்) (அங்கத்தவர் பட்டியல்)\n(கடந்த 30 நாட்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலைச் செய்த பயனர்கள்) 5\nதானியங்கிகள் (அங்கத்தவர் பட்டியல்) 4\nநிர்வாகிகள் (அங்கத்தவர் பட்டியல்) 2\nஅதிகாரிகள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nமேலாளர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nபயனர் கணக்கு உருவாக்குவோர் (அங்கத்தவர் பட்டியல்) 0\nஇறக்குமதியாளர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nவிக்கியிடை இறக்குமதியாளர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nIP தடை விதிவிலக்குகள் (அங்கத்தவர் பட்டியல்) 0\nOversighters (அங்கத்தவர் பட்டியல்) 0\nபயனர் சோதனை (அங்கத்தவர் பட்டியல்) 0\nஉறுதிசெய்யப்பட்ட பயனர்கள் (அங்கத்தவர் பட்டியல்) 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/shortstory/2005/krishangini-02.html", "date_download": "2019-05-22T03:25:01Z", "digest": "sha1:OFW2BLJQPLTMH2KDG4VKP4QZXHFJRCII", "length": 30776, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "\" உளைச்சல்\" | Krishanginis short story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n28 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n54 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n11 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க கதையைப் படிச்சு முடிச்சவுடனே எனக்கும் மனசு உள்ளங்கையிலே வச்ச பிளாஸ்டிக் காகிதம் மாதிரி ஜிவ்வுன்னு கிளம்பி விட்டது. நானென்னசெய்யட்டும் அதிலே உங்க பாதிப்பும் இருக்கலாம்; தவறில்லேன்னு நினைக்கிறேன். எது தான் இன்னொன்னோட ஐக்கியமாகல்லேசொல்லுங்கோ\nகிளி மட்டும் தான் பச்சையா இலையோட நிறத்தில இருக்கா மீன் கொத்தி கூடத் தான் மரத்திலே உட்கார்ந்துண்டு வானத்து நீலத்திலே கரைஞ்சுபோயிடறது; காக்காவுந்தான் இடையிலே இருக்கிற கருப்பிலே கரையறது; மஞ்சக் குருவி பூவோட கரையறது\nநேற்று நடந்த சின்ன விஷயம் என் மனசைக் கிளப்பி விட்டு விட்டது. மத்தியானமாக் கண் அயரலாம்னு குழந்தையையும் தூங்கப் பண்ணிட்டு,தலைகாணியைக் கீழே போட்டு உடம்பையும் சேர்த்துப் போட்டேன். படிலே பெருசாப் பாடிண்டு வரான் மாமியோட பையன் எனக்கு எரிபூச்சி கண்ணிலேவிழுந்த மாதிரி சுள்ளுன்னு கோவம் வந்துடுத்து; \"சட்டுனு கதவைத் திறந்தேன்.\n\"மாமீ, புளிச்ச மோரு இருக்காமே தரேளா எங்கம்மா வாங்கிண்டு வரச் சொன்னா\n இருந்த கோவம் ஜாஸ்தி ஆயிடுத்து. அதுக்கு ஏர்டைட் கவர் போட்டு மூடிட்டு, \"இல்லையேப்பா கார்த்தாலே மோர் குழம்புபண்ணிட்டு மீதியைக் கொட்டிட்டேனே முழுப் பொய்\n\"டேய், மத்தியானமா முறுக்கு சுத்த உங்கம்மா வரேன்னா, ஞாபகப்படுத்து. கத்தாதே போ, குழந்தை தூங்கறான். \"அரிசியை ஊற வையுங்கோ,எங்கம்மா சாப்டுட்டு உடனே வந்துடுவா. அதுக்குத் தான் மோரு வாங்கிண்டு வரச் சொன்னா மறுபடியும் பல்லவிக்கு மாறறான். \"ஏன்டா,நேத்தே உங்கம்மா வந்தபோது எடுத்துண்டு போய் இருக்கலாமோல்யோ\nஉள்ளே வந்தேன். மணி பணிரெண்டு தான் ஆகியிருந்தது. இந்த மாமி வரது எனக்குத் தெரியாதா சாப்பிட்டு, தூங்கிட்டு மூணு மணிக்கு வரப்போறவளுக்கு இப்பவே நான் அரிசி ஊற வைக்கணுமா, முடியாது போ\nநேத்து அவள் தோசைக்கு அரைக்க வந்துட்டு சாப்பிட்ட போது நான் நெனச்சுண்டேன். ஆண்டவனே, எத்தனை பேரை இப்படியெல்லாம் பொறுத்துக்கவேண்டியிருக்கு எதிர்த்தாப்லே சின்ன அலுமினியத் தட்டை வச்சுண்டு சாப்பிட ஆரம்பிச்சா, ஒரு தோசையை அவசர அவசரமாக ரெண்டாகப் பிச்சு, யாரோபக்கத்துல காத்துண்டு இருக்காப்போல இருக்கா பிடிங்கிக்கன்னு நெனக்கும்படி அள்ளி அள்ளிச் சாப்பிட, அந்தத் தட்டு புள்ளையாருக்கு தொப்பையிலே வச்சநாலணா மாதிரி இருந்தது.\nசகிச்சுண்டே ஆகணும்; அன்னிக்கு பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியிலே அட்���ிட் ஆயிட்டு வலிலே துடிச்சேனே அப்ப கூடவே இருந்தாளே; அதுக்காகவதுபொறுத்துக்கணும். ஆனாலும் வாழும் பாம்பாட்டமா வளைய வளைய வந்துண்டு\nஇவர் கிட்ட இருந்தாலே வலி கொஞ்சம் சகிச்சுக்க கூடியதா இருக்கும்னு இவரையும் பக்கத்திலேயே உக்கார வச்சுண்டு இருந்தேன். \"நீ ஒண்ணும்கவலைப்படாதே நான் உனக்கு பிரசவம் பார்த்துடறேன்; ஆத்துக்கு வந்துடு, இப்படித்தான் பாரு, போன வாரம் அந்த மாமிக்குப் பிரசவம் பார்த்தேன்.அவாத்து மாமா அப்படியே கலங்கிப் போயிட்டார். அவ போட்ட கூச்சலைக் கேட்டுட்டு நாலு ஆம்பளைகள் வாசல்லே வந்து டாக்ஸி கொண்டுவரணுமான்னு கேக்க ஆரம்பிச்சுட்டா\nஇன்னும் கொஞ்ச நாழிலே பாருங்கோ குழந்தை சத்தம் கேக்கும்னு சொல்லிட்டேன். அதை விட உன் பிரசவம் என்ன கஷ்டம் வா, ஆத்துக்குப்போயிடலாம் அந்த மாமியோட தொடை ஒவ்வொண்ணும் மலையாட்டம் இருக்கும். கொழந்தை தலை தெரிஞ்சதும் அந்த மாமியோட முகத்தலெஒதறிட்டு குழந்தையை எடுத்து வெளியே போடறப்போ மணி ஒண்ணு\nஇன்னும் எனக்கு ரெண்டு தோளும் வலிக்கிறது இருந்தா என்ன நீ என்னைக் கொஞ்சம் பாக்க விட்டா எப்போப்பொறக்கும்னு சொல்லிடுவேன் அப்படின்னு பெரிசா ஆரம்பிச்சுட்டா\nஎனக்குத் தான் இவர் புருஷன் இருந்தாலும், போர்வை எடுத்து உடம்பு முழுவதும் போத்திக்க மாட்டோமான்னு ஆயிடுத்து. ஆம்பிள்ளை டாக்டரேபிரசவம் பார்த்தாலும் சகிச்சுப்பேன், இந்த மாமி வேண்டாம்ப்பா தனியே இவரிடம் சொல்லிட்டேன். அப்புறமா எல்லோராத்திலேயும் போயி என்தொடையைப் பத்தியும், மத்ததைப் பத்தியும் பிரசங்கம் பண்ணுவா\nஅன்னிக்கிக் கொழந்தை பொறந்தப்புறமா ராத்திரி, \"குழந்தை அழறது, பால் கொடு பால் கொடுன்னு ராவெல்லாம் தூங்கவொட்டாம பிடிங்கித்தள்ளிட்டா எட்டுப் புள்ளப் பெத்தவ இவளுக்குத் தெரியாதா என்ன, கொழந்தை பொறந்தன்னிக்கே எப்படிப் பால் கொடுக்க முடியும்\n\"இதோ பாருங்கோ மாமீ, சும்மா என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கோ, கொழந்தை அழுதாப் பால் கொடுக்கத் தான் ஒங்களெ வச்சிருக்கு.குளுகோஸ் தண்ணி கொடுங்கோ; எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு சுள்ளுனுதான் விழுந்துட்டேன்; பின்னே என்ன, பிரசவ அலுப்பே போகல்லே,ராவெல்லாம் பிடுங்கிண்டு\nஎப்படியோ தூக்கத்தை கலைச்சுட்டு எரிச்சலைக் கிளப்பிட்டு போயிட்டான்; இவன் வந்து திடீர்னு ஞானோதயம் \"பேன் அடீல. இந்த மோரு த���னே,கொடுத்தா என்ன திடீர்னு ஞானோதயம் \"பேன் அடீல. இந்த மோரு தானே,கொடுத்தா என்ன இதையோ நான் ஒண்ணும் பண்ணப் போறதில்லே. அவனைக் கூப்பிடலாமா இதையோ நான் ஒண்ணும் பண்ணப் போறதில்லே. அவனைக் கூப்பிடலாமா கூப்பிட்டுக் கொடுத்தால் என்ன நெனச்சுப்பான்,\nமாமி மொதல்ல பொய் சொன்னான்னுட்டுதானே போனா போகட்டும்னு வாசல்லே போய் பார்த்தா அவன் கண்ணை விட்டு மறையர தூரம்போயிட்டான். கத்திக் கூப்பிடக் கூச்சம், ரோட்லே கத்தறதாவதுன்னுட்டு, சரி விடுன்னு உள்ளே வந்துட்டேன்.\nஇப்போ எனக்கு இந்த புளிச்ச மோரே விஸ்வரூபமாயிடுத்து. எடுத்து எங்கே வைக்கலாம் மாமி மத்யானமா வருவாளே எல்லா இடத்தையும்ஸ்வாதீனமா எலி தொறக்கறாப்லே தொறந்து தொறந்து பாப்பாளே அவளைக் கூப்பிட வேண்டாம் நாமே எல்லாம் செய்யலாம்னா இவ,வேலையும் செய்துண்டு ..\n இல்லை, டால்டா எடுக்கக் கண்டிப்பா தெறப்பா; கவிழ்த்து மூடலாமா ஆனா எசைகேடா அதே பாத்திரத்தைஇழுத்துக் கீழே கொட்டினாக்கா ஆனா எசைகேடா அதே பாத்திரத்தைஇழுத்துக் கீழே கொட்டினாக்கா இப்போ என்ன பண்ணறது பூனை தன் குட்டியை தூக்கிண்டு இடம் மாத்தறாப் போல நானும் மோர் பாத்திரத்தைஇடம் மாத்தி வச்சு சலிச்சுப் போனேன்.\nஎனக்கு வெறுப்பா வந்தது. இந்த மோரைக் கொடுத்திருந்தா நான் என்ன கொறஞ்சா போயிருப்பேன் என்னமோ பைத்தியக்கார குணம்,விக்ரமாதித்ய சிம்மாசனம் போல. நேத்து இருக்கிறதையெல்லாம் அள்ளிப் போட்டுச் சாப்பிடச் சொன்னேன். இந்த மீதி மோரைக் கொடுக்கஇன்னிக்கு மனசில்லே.\nபிரசவமாகிப் படுத்துண்டு இருந்தப்போ எல்லாமே மாமி பண்ணலையா துணி அலசி, தலை வாரி விட்டு, வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் சாப்பாட்டைத்தூக்கிண்டு அந்த சரீரத்தையும் தூக்கிண்டு நாலு நடை நடக்கலையா\nஅன்னிக்கு வலியோட உச்ச கட்டத்திலே உடம்பு முழுக்க கொடி மின்னலாத் தூக்கிப் போட்டப்போ, முக்கல்லே அப்படியே முழுக்க ஊதினபலூனாட்டமா உடைஞ்சு போயிடுவேனோன்னு பயந்துண்டப்போ, ஆதரவாத் தடவினாளே அம்மா வீட்டிலே இருக்கும்போதே கிட்டேயும் ஒருஅம்மா இருந்த மாதிரி ஆதரவா இருந்தாளே.\nஎன்ன அல்ப புத்தி எனக்கு வலி எடுத்து மூணு நாளாகியும் குழந்தை பொறக்கல்லேன்னவுடனே விநாயகருக்கு வேண்டிண்டு உண்டியல்லே பணம்போட்டுட்டு வந்தாளே, புள்ளையாப் பொறந்தவுடனே. இவர் வேண்டிண்ட ஆறுபடை வீட்டை விடவும், அம்ம��� வேண்டிண்ட குருவாயூரை விடவும் அவள்வேண்டிண்ட பிள்ளையார் என்ன மட்டமா\nநர்ஸ் கூட கேட்டாளே, \"அவங்க உங்க தாயாரா பாவம் மூணு நாளா ராவா பகலா காத்துக்கிட்டு இருந்தாங்களே உடனே என்னோட அந்தஸ்துமேலெழுந்து \"இல்லே அந்தம்மா சமையல்காரங்க என அவசர அவசரமாக மறுத்துடுத்து.\nஅதெல்லாம் சரி. இப்போ இந்த புளிச்ச மோரை என்ன பண்ணறது திடீர்னு தீர்மானம் பண்ணிண்டேன். குளிக்கிற உள்ளே போய் சாக்கடையிலே மோரைக்கொட்டினேன். பாத்திரத்தையும் தேய்ச்சு இடத்தையும் சுத்தமாய்க் கழுவி விட்டேன். அம்மாடீன்னு ஆயிடுத்து மனசு; நிம்மதியாப் படுத்துண்டேன்.\nஇவரது முந்தைய படைப்புகள்:1. எலி2. இரக்கம் ஒரு பலவீனம்\nகவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com\nபடைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nஎன் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 20 லட்சம் இவிஎம்களை காணவில்லை.. தொடரும் புதிர்.. முடிவிற்கு வராத கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/01/11/chenji.html", "date_download": "2019-05-22T03:22:14Z", "digest": "sha1:U244OLZHURRXVF2GZHGZY2S7VZY74XPP", "length": 16465, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "குப்பை அள்ளும் பேரூராட்சித் தலைவரும், கவுன்சிலர்களும்! | Town panchayt cheif anf councillors clean Chengi Town - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n25 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n51 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n11 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுப்பை அள்ளும் பேரூராட்சித் தலைவரும், கவுன்சிலர்களும்\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பை அள்ளும் பணிக்கு துப்புறவுத்தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பேரூராட்சித் தலைவரும், கவுன்சிலர்களும் குப்பை அள்ளும் பணியைமேற்கொண்டுள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலம் செஞ்சி. இங்குள்ள கோட்டை மிகவும் பிரசித்தி பெற்றது.வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செஞ்சி, பேரூராட்சி அந்தஸ்து பெற்ற சிறு நகரம்.\nஇங்கு துப்புறவுத் தொழிலாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஊதிய உயர்வு இல்லாத காரணத்தாலும், சரியானமுறையில் ஊதியம் கொடுக்கப்படாததாலும் யாரும் இப் பணிக்கு வருவதில்லை.\nபேரூராட்சிக்கு அரசு கொடுக்க வேண்டிய நிதியை சரியாக கொடுக்காததாலும், நிதியை உயர்த்த அரசு மறுத்துவருவதாலும் நிதிப்பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது செஞ்சி பேரூராட்சி.\nஇந் நிலையில் துப்புறவு வாரம் அனுசரிக்குமாறு செஞ்சி பேரூராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால்வெறும் 13 துப்புறவுத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி துப்புறவு வாரத்தை அனுசரிப்பதுஎன்று பேரூராட்சித் தலைவர் மஸ்தானும், கவுன்சிலர்களும் விவாதித்தனர்.\nஇதைத் தொடர்ந்து தாங்களும் களம் இறங்கி துப்புறவுப் பணியில் ஈடுபட்டு அரசின் கவனத்தை ஈர்த்து கூடுதல்நிதியைக் கோருவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைவர் மஸ்தானும், கவுன்சிலர்களும் கையில்துடைப்பத்துடன் செஞ்சி நகரில் வலம் வந்து கொண்டுள்ளனர்.பேரூராட்சித் தலைவரே துப்புறவுப் பணியில் ஈடுபட்டுள்ளது செஞ்சி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-season-2-daily-update-09-september-2018-housemates-got-angry-over-aishwarya-dutta/articleshow/65907013.cms", "date_download": "2019-05-22T03:12:01Z", "digest": "sha1:NR7ONPRTIUVCJLXAIRUMQVNBIB7B7X56", "length": 15605, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss update: Episode 97 Highlights: ஹவுஸ்மேட்களை ஆத்திரமடைய செய்த ஐஸ்வர்யா!! - bigg boss season 2 daily update 09 september 2018: housemates got angry over aishwarya dutta | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nEpisode 97 Highlights: ஹவுஸ்மேட்களை ஆத்திரமடைய செய்த ஐஸ்வர்யா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டில், ஐஸ்வர்யா கோலப்பொடி கண்டெயினரை தள்ளிவிட்டதால், ஹவுஸ்மேட்கள் ஆத்திரமடைந்தனர்.\nஹவுஸ்மேட்களை ஆத்திரமடைய செய்த ஐஸ்வர்யா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டில், ஐஸ்வர்யா கண்டெயினரை கீழே தள்ளிவிட, அது ஜனனியின் காலில் பட்டு இரத்தம் வந்ததால், போட்டியாளர்கள் ஐஸ்வர்யா மீது கோபமடைந்தனர்.\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், அதில் ஜனனி மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமற்ற போட்டியாளர்களான பாலாஜி, ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலட்சுமி மற்றும் ரித்விகா ஆகியோர் இந்த வாரம் நேரடியாக எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில், குறைவான வாக்குகளைப் பெறும் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளதால், இந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.\nஐயோ பயமா இருக்கு ஐஸ்வர்யா\nஇந்ந���லையில், இன்றைய எபிசோட்டில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு, கண்டெயினரில் உள்ள கோலமாவை சேமிக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில், அதிக அளவு வைத்துள்ளவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.\n#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India https://t.co/jdSyqp7tLb\nஇந்த டாஸ்க்கின் போது, ஐஸ்வர்யா ஜனனியின் கண்டெயினரை கீழ தள்ளி விட, அதில் நொறுங்கிய கண்ணாடி துண்டுகள் ஜனனியின் காலில் கிழித்து ரத்தம் கொட்டியது, உடனே போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவைத் திட்டத் தொடங்கினர். இதனால், கோபமடைந்த அவர் மற்ற போட்டியாளர்களிடம் அவர்கள் யாரும் விதிப்படி விளையாடவில்லை என கத்துகிறார்.\nEpisode 96 Highlights: ரத்தக்காவு வாங்கிய டாஸ்க்... கதறி அழுத விஜயலட்சுமி, ரித்விகா..\nஇதனைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்களுக்கு மிகவும் பிடித்த சமையல் என சகப் போட்டியாளர்களைத் தேர்வு செய்தனர். இதில், விஜயலட்சுமி மற்றும் தாடி பாலாஜி ஆகியோரை அதிகம் பேர் தேர்வு செய்தனர். இதன்பின், போட்டியாளர்கள் தங்களின் வாராந்திர லக்சுரி டாஸ்க்கை செய்தனர். இதில், அனைவரும் ஒற்றுமையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் அனைத்து எபிசோடுகளையும் பார்க்க\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:பிக்பாஸ் தமிழ்|பிக்பாஸ் அப்டேட்|பிக்பாஸ்|ஐஸ்வர்யா தத்தா|Janani|bigg boss update|bigg boss tamil|Aishwarya Dutta\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nபிக்பாஸ் தமிழ்: சூப்பர் ஹிட்\nபிக்பாஸ் சீசன் 3ல் கலந்து மூன்று பிரபலங்கள்\nTelecasting Date: பிக் பாஸ் 3 துவங்கும் தேதி வெளியானது\nSakshi in Bigg Boss 3 :பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்கிறாரா...\nபிக் பாஸ் 3வது சீசனில் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி\nKamal Haasan: வெறும் ஷோவா இல்ல அரசியல் சூசகமா\nTelecasting Date: பிக் பாஸ் 3 துவங்கும் தேதி வெளியானது\nKamal Haasan: வெறும் ஷோவா இல்ல அரசியல் சூசகமா சஸ்பென்ஸில் கமல் ஹாசனின் பிக் பா..\nபிக்பாஸ் சீசன் 3ல் கலந்து மூன்று பிரபலங்கள்\nபிக் பாஸ் 3வது சீசனில் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி - உங்கள் ஓட்டு யாருக்கு\nSakshi in Bigg Boss 3 :பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்கிறாரா பிரபல திருநங்கை\nTelecasting Date: பிக் பாஸ் 3 துவங்கும் தேதி வெளியானது\nஉலகமே எதிர்த்தாலும், போராடி ஜெயிக்கிற துணிச்சல்: ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் ரியாலிட்ட..\nKamal Haasan: வெறும் ஷோவா இல்ல அரசியல் சூசகமா சஸ்பென்ஸில் கமல் ஹாசனின் பிக் பா..\n4 ஒயின் பாட்டில், 4 பீர் பாட்டில்: தாடி பாலாஜியை வச்சு செய்த ரேமா, சித்ரா\nSanjeev Disease: வினோத நோயால் பாதிக்கப்பட்ட ராஜா ராணி புகழ் சஞ்சீவ்... ஆல்யா மான..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nEpisode 97 Highlights: ஹவுஸ்மேட்களை ஆத்திரமடைய செய்த ஐஸ்வர்யா\nEpisode 96 Highlights: ரத்தக்காவு வாங்கிய டாஸ்க்... கதறி அழுத வி...\nEpisode 95: முதல் இடத்தில் யஷிகா... அதிருப்தியில் போட்டியாளர்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156896&cat=32", "date_download": "2019-05-22T03:41:46Z", "digest": "sha1:PYHPWB4VPPWPDHPZIZHZVRQRUFPWWB3G", "length": 26850, "nlines": 592, "source_domain": "www.dinamalar.com", "title": "செருப்பு திருட்டு போலீசில் புகார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » செருப்பு திருட்டு போலீசில் புகார் நவம்பர் 26,2018 16:40 IST\nபொது » செருப்பு திருட்டு போலீசில் புகார் நவம்பர் 26,2018 16:40 IST\nதண்டையார் பேட்டை தொழிலதிபர் ராஜேஷ் குப்தா ரத்த பரிசோதனைக்காக லேப் சென்றார். வெளியே வந்தபோது செருப்பை காணவில்லை. சோகத்துடன் ஸ்டேசனுக்கு போய் புகார் அளித்தார். ராஜேஷ்க்கு CSR வழங்கிய போலீசார் லேபில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்கின்றனர். பத்திரமாக பாத்துகோங்க உங்க செருப்பை.... எப்ப வேணாலும் காணம போகலாம் என்ற டீவி விளம்பரத்தை அந்த தொழிலதிபர் பார்த்திருந்தால் காலை விட்டே கழற்றியிருக்க மாட்டார். 800 ரூபாய்க்கு வாங்கிய புது செருப்பு என்று தொழிலதிபர் சொன்னாலும் வேறு காரணம் ஏதாவது இருக்கும் என்பது போலீஸ்காரர்களின் சந்தேகம். மோப்பநாய் உதவியை கேட்பது குறித்து\nபெட்ரோல் திருடும் சிசிடிவி காட்சிகள்\nபதுக்கலே விலை வீழ்ச்சிக்கு காரணம்\nமாணவர்கள் நல்லவர்களாக ஆசிரியர்களும் காரணம்\nபெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்\nபுது ரயிலில் தமிழுக்கு இடமில்லை\nமுதல்வர் வராததுக்கு காரணம் இதுதான்\nநாட்டுக்கோழி முட்டை நல்லா இருக்கும்\nகொட்டும் மழையிலும் அமைச்சர்கள் ஆய்வு\nமாவட்ட நீதிபதி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு\nதியாகராஜர் கோயிலில் 2ம் கட்ட ஆய்வு\nதிருவாரூர் கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு\nலஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது\nபாண்டியர்களின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்யுமா அரசு\nதியாகராஜர் கோவிலில் மூன்றாம் கட்ட ஆய்வு\nயார் அந்த 5 கறுப்பு ஆடுகள்\nபுயல்பாதிப்பு : மத்திய குழு ஆய்வு\nதொழிலதிபர் கடத்தல்; 2 பேர் கைது\nபூங்காவில் 32 மான்கள் இறப்பு: காரணம் என்ன\nகையேந்தி வாங்கிய நிதியை சிலை வைத்து வீணடிப்பதா\n2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய பா.ஜ.க., இளைஞரணி\nரிசர்வ் பேங்கை கைப்பற்ற மோடி திட்டம் சிதம்பரம் புகார்\n61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது\nகாலை 4 முதல் 5 இரவு 9 முதல் 10 பட்டாசு OK\nஆமா யார் அந்த ஏழு பேர் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nஇடைத்தேர்தல்; 14 ���ீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2011/11/blog-post.html", "date_download": "2019-05-22T04:20:06Z", "digest": "sha1:VWQMK65RZH6342UJYTOQIMZBFDAGGBMP", "length": 13157, "nlines": 162, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: ஏழாம் அறிவு", "raw_content": "\nமதிப்பிற்குரிய போதி தர்மா புத்தரல்ல. புத்தராக முயன்றவர்களில் ஒருவர், போதி சத்துவர் என அழைக்கப்படுபவர்.\nபோதி தருமரை புத்தருக்கு சமமாக கருதப்பட்டவர் என இத்திரைப்படத்தில் சொல்லப்படுகிறது. புத்தருக்கு சமமானவர் யாருமில்லை.\nபோதி சத்துவர்க்கு கோவில்கள் கட்டப்பட்டது, தமிழ் மருத்துவத்திலும் சிலம்பத்திலும் கைதேர்ந்தவர் என்பதால் தான் என இத்திரைப்பட இயக்குனர் தவறாக கருதுகின்றார்.\nஉயர்வெய்திய பகவன் புத்தரை கடவுளாக கருதும் மகாயான பிரிவை சார்ந்த துறவி (பிக்கு) தான் போதி தருமர். சுவாசத்தை கவனிக்கும் (ஆனா பானா -பகவன் புத்தரின் தியான முறை) நுணுக்கத்தை கற்றுக்கொடுத்தார். தியான மார்க்கத்தை சீனாவிலும் ஜப்பானிலும் பரப்பியவர். இந்தியாவில் அழிந்த புத்தரின் தியானம் மீண்டும் திரு S.N. கோயங்கா அவர்களால் கொண்டுவரட்ப்பட்டது (Vipassana Meditation).\nஇலங்கையில் இனவெறியின் காரணமாக அழிக்கப்பட்ட நூலகத்தை குறிப்பிடும் இத்திரைப்படம் மதவெறியின் காரணமாக இந்தியாவில் அழிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தை குறிப்பிடவில்லை. தர்க்கத்தை ஊக்குவிக்கும் நூல்கள், மருத்துவ நூல்கள், மூடநம்பிக்கையை அழித்தொழிக்கும் பல நன்னெறி\nநூல்கள் தமிழ் நாட்டிலேயே இறந்துபோகசெய்யப்பட்டது பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. போதி தருமரை தமிழராக மட்டுமே இத்திரைப்படம் வலியுறுத்துகிறது.\nகோவிலுக்கு செல்ல அனுமதி கிடைத்தும் தமிழ் இன்றும் ஊமையாக இருக்கிறது. நீசமொழி என்றுரைப்பவரின் வாயிலேயே போட்டால் சிறப்பாக இருக்கும்\n7 ஆம் அறிவு என்பது D.N.A என இத்திரைப்படம் சொல்கின்றது என நினைக்கிறேன். D.N.A 7 ஆம் அறிவாக முடியாது.\nதமிழ் நாட்டிலிருந்து சென்ற போதி தருமர் சீனாவிலும் ஜப்பானிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இந்தியாவில் இருந்து சென்ற பௌத்தம் பல நாடுகளில் சிறப்பாக இருக்கின்றது. பௌத்தம் பிறந்த நாட்டிலேயே கொன்றழிக்கப்பட்டது. போதி தருமரை பற்றி 20 நிமிடம் திரைப்படத்தில் சிறப்பாக காண்பித்த அனைவரின் முயற்சிக்கும் நன்றி.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 3:19 AM\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nபுத்த��் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/18111202/1157639/Man-gets-his-third-face-in-transplant-operation.vpf", "date_download": "2019-05-22T03:35:07Z", "digest": "sha1:U3SNFSXL5AC6PJMKOEBK3WLGXSJYYKRK", "length": 17260, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதன் முறையாக வாலிபருக்கு 2 தடவை முகமாற்று ஆபரேசன் - பாரீஸ் டாக்டர் சாதனை || Man gets his third face in transplant operation", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதன் முறையாக வாலிபருக்கு 2 தடவை முகமாற்று ஆபரேசன் - பாரீஸ் டாக்டர் சாதனை\nவாலிபருக்கு இரண்டாவது தடவையாக முகமாற்று ஆபரேஷன் செய்து பாரீஸ் டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.\nவாலிபருக்கு இரண்டாவது தடவையாக முகமாற்று ஆபரேஷன் செய்து பாரீஸ் டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜெரோம் ஹமோன் (40). இவரை ‘மூன்று முக’ மனிதர் என அழைக்கின்றனர். அதற்கு காரணம் இவர் தனது சொந்த முகத்தில் 2 தடவை வேறு முக அமைப்பில் மாற்று ஆபரேசன் செய்துள்ளார்.\nகடந்த 2010-ம் ஆண்டில் ஜெரோம் ஹமோன் மரபியல் மாற்று காரணமாக ‘நியூரோபைபிரோ மெடோ சிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது முகத்தில் கட்டிகள் உருவாகி முகம் அகோரமாக மாறியது.\nஇதற்காக பாரீசில் உள்ள ஜார்ஜஸ் பாம்பிடோ யூரோப்பியன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லாரன்ட் லான்டியரி தலைமையிலான நிபுணர் குழுவினர் இறந்தவரின் முகத்தை தானமாக பெற்று முகம் முழுவதையும் மாற்றி ஆபரேசன் நடத்தினர். இது கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.\nஅதே ஆண்டில் அவருக்கு ஜலதோச பிரச்சினை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு நோய் எதிர்ப்பு சக்திக்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டில் முகமாற்று ஆபரேசனை அவரது உடல் ஏற்க மறுத்து விட்டதற்கான அறிகுறி தெரிந்தது.\nஅதைதொடர்ந்து ஆபரேசன் செய்து மாற்றப்பட்ட புதிய முகம் படிப்படியாக சீர்கேடு அடைந்தது. கடந்த நவம்பர் மாதம் நிலைமை மிகவும் மோசம் அடைந்தது.\nஎனவே, ஜெரோமின் புதிய முகத்தை டாக்டர் லான்டியரி முற்றிலும் அகற்றி விட்டார். எனவே, ஜெரோம் கடந்த 5 மாதங்களாக முகம் இன்றி இருந்தார். அவருக்கு கண் இமைகள், காதுகள் மற்றும் தோல் இல்லை. அவரால் சாப்பிடவோ, பேசவோ முடியாத நிலை இருந்தது.\nதனது உணர்வுகளை யாரிடமும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்தார். தலையை லேசாகவே அசைக்க முடிந்தது. அவரால் எழுத கூட முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு முகமாற்று ஆபரேசன் செய்ய டாக்டர் திட்டமிட்டார். அதற்காக முகதானம் பெற முயற்சிகள் நடைபெற்றன.\nஇதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தவரின் முகம் தானமாக பெறப்பட்டு அதன் மூலம் முகமாற்று ஆபரேசன் நடைபெற்றது. தற்போது அதை அவரது மண்டை ஓடு, தோல் ஏற்றுக் கொண்டது. அவர் சகஜ நிலைக்கு திரும்பி விட்டார். இதன் மூலம் ஒருவருக்கு 2-வது தடவையும் முகமாற்று ஆபரேசன் செய்ய முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. #tamilnews\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegamalar.com/articles/3/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:26:48Z", "digest": "sha1:JIH33B7A2MNWERJ4VHJ2JJDWEO2KIBCK", "length": 3762, "nlines": 33, "source_domain": "aanmeegamalar.com", "title": "தத்துவம் - AanmeegaMalar.com | News in Tamil", "raw_content": "\nமனிதனை முட்டாளாக்கும் மூன்று சமயங்களும் அவசியம் ஒதுக்க வேண்டிய மூன்றுவித நட்புகளும்\nநம்மையும் அறியாமல் நமக்குள் புகும் ஒரு வன்மையான ஆயுதம் கோபம்.\n‘விதிப்படி’ என்பதற்கு அற்புதமான உதாரணமாக அமைந்த குருவியின் கதை\nஎல்லோரும் நலம் பெற்று வாழ இறையருளை இறைஞ்சி நிற்போம்\nஉன்னைவிட மிகப் பெரியவர் உலகில் இல்லை கடவுள் கொடுத்த அனுபவப் பாடம்\nகோவிலுக்கு செல்வதன் அவசியம் என்ன சுவாமி விவேகானந்தரின் அருமையான உவமை\nமக்களை வாட்டி வதைக்கும் பாவங்களின் 42 வகைகளை எளிமையாக விளக்குறார் வள்ளலார்\nதந்தையாகவும், தாயாகவும், நண்பனாகவும், ஆன்மாவாகவும் உள்ள கடவுள் கருத்து இந்து மதத்தில் மட்டுமே உள்ளது - சுவாமி விவேகானந்தர்\nபொருள் நிதியை தேடுபவர் அருள்நிதியை நாடுவார்கள், அருள்நிதியை நாடியவர் பொருள்நிதியை தேடுவதில்லை\nஉண்மை அன்பு கண்ணீரில் வெளிப்படும், இறைவனிடம் கண்ணீர் பெருக வேண்டினால் நிச்சயம் நிறைவேறும்\nகடமையும், ஒழுக்கமும் தவறாதீர்கள், கிடைப்பது கண்டிப்பாக கிடைக்கும்....\nதுறவியாக மாற, முழு தகுதி என்ன விவேகானந்தரிடம் அவரது தாய் கூறிய அனுபவபூர்வ அறிவுரை\nஇந்து மதத்தை ஏளனம் செய்தவரை கேள்வியால் துளைத்தெடுத்த பள்ளிச் சிறுவன்\nகடவுள், ஆசிரியர் மற்றும் கடவுளின் பக்தனுக்கு முன்னால் காலை நீட்டித் தூங்குதல் கூடாது: ராமானுஜர்\nஅன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும்: வள்ளலார்\nநம் மனம் கல்லாக இருந்தால் இறையருளை உணர முடிவதில்லை: காஞ்சி பெரியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A579", "date_download": "2019-05-22T03:28:18Z", "digest": "sha1:Z7RJBWLDIKX2KFTNSOX4OMKRORJMT54X", "length": 5318, "nlines": 61, "source_domain": "aavanaham.org", "title": "தலித் அறிக்கை | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 11-11-2006, 12-11-2006 ஆம் திகதிகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ யினர் தலித் மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூக உரிமைகள் தனித்துவமாக பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓர் அரசியல் அறிக்கையையும் அவ்வரங்கில் சமரப்பித்தனர். அந்த அறிக்கை இதுவாகும்.\", மூலம்: https://thuuu.wordpress.com/2009/09/24/தலித்-அறிக்கை/\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி\nசாதிய ஒடுக்குமுறை--தமிழர் வரலாறு--சாதி அமைப்பு, சாதிய ஒடுக்குமுறை--தமிழர் வரலாறு--சாதி அமைப்பு--யாழ்ப்பாணம்--2006\n\"ஜேர்மனியிலுள்ள ஸ்ருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 11-11-2006, 12-11-2006 ஆம் திகதிகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரான்சிலுள்ள ‘இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’ யினர் தலித் மக்களின் கடந்தகால சமூக அவலங்களை வெளிப்படுத்தியதோடு, அம்மக்களுக்கான அரசியல் சமூக உரிமைகள் தனித்துவமாக பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் தலித் சமூகத்தின் எதிர்கால அரசியல் உத்தரவாதத்தைக் கோருமுகமான ஓர் அரசியல் அறிக்கையையும் அவ்வரங்கில் சமரப்பித்தனர். அந்த அறிக்கை இதுவாகும்.\", மூலம்: https://thuuu.wordpress.com/2009/09/24/தலித்-அறிக்கை/\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-oct18", "date_download": "2019-05-22T03:01:27Z", "digest": "sha1:ITNULMBGP6IRODUNPIFTDZCGMZWZQ2WM", "length": 9574, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018", "raw_content": "\nபெரியார் மணியம்மை திருமணமும் - ஆடைகளற்ற கேள்விகளும்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 5. தலையி���் இழிந்த மயிரனைய மனிதர்கள்\nபிச்சினிக்காடு இளங்கோவின் 'என்னோடு வந்த கவிதைகள்'\nஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளில் இனமுரண்பாடுகள்\nராஜ ராஜ சோழனின் சாதி என்ன\nஒரு கூடை வெப்பம் விற்பனைக்கு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - அக்டோபர் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅனுராதா ரமணன் தொடக்கி வைத்த “நானும்தான்” (MeToo) இயக்கம் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஇந்திய மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசு எழுத்தாளர்: உதயகுமார்\nஆளுநர் - மத்திய அரசின் முகவர் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nThe Dravidian Years எழுத்தாளர்: வெற்றிச்செல்வன்\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nவிடுதலையானார் கோபால், அவமானப்பட்டது அரசு\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம் எழுத்தாளர்: கவுதம்\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_6897.html", "date_download": "2019-05-22T03:47:18Z", "digest": "sha1:XW7WGRHMK4R75MF4SOCD4J4H5J3HFVVY", "length": 38705, "nlines": 251, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: சமணர்களே தமிழுக்கு முன்னோடி", "raw_content": "\nசமண சமயம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் என பல குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சமணத்தை அடியோடு அழிக்க சைவம் புறப்பட்டதாக சொல்லப்படுவதும் உண்டு. உண்மையிலேயே சமணர்கள் தான் தமிழை வளர்த்தார்களா என்றால் மிக எளிதாகச் சொல்லிவிடுவேன், எனக்குத் தெரியாது.\nதிருக்குறள் சமணர் நூல் என மார்தட்டிக் கொண்டிருக்கும் வீரச் சமணர்களும் உண்டு திருக்குறள் பொது நூலா இல்லை, அது இந்து நூல் என வாதிடுவார்கள் என்பதையும் அறிவோம். அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் திருக்குறள் இந்து நூல் என கட்டுரைகளும் கேள்வி கேட்டவர்களுக்கு பதிலும் எழுதி இருக்கிறார். உலகப் பொதுமறை நூல் எனும் திருக்குறளுக்கே இந்த கதி எனில்\nஇந்திரனில் பல உண்டு என்பதையும் காரணம் காட்டி திருக்குறளில் வரும் இந்திரனே சாலுங் கரி எனும் குறளுக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அது சமணர் நூல் தான் என சொல்கிறார்கள்.\nஆதிபகவன் எனும் பெயர் சமணர் வணங்கும் ஆதிநாதனைத்தான் குறிக்குமாம். எழுதி வைத்தத் திருவள்ளுவர் இப்படியெல்லாமா நினைத்து இருப்பார், தனது நூலுக்கு சமண நூல் என வர்ணம் பூசுவார்கள் என\nகாமத்துப்பால் எப்படி ஒரு சமணர் எழுதியிருப்பார் எனக் கேட்பவர்க்கும் ஒரு பதில் வைத்து இருக்கிறார்கள். திருத்தக்கத் தேவர் சீவகசிந்தாமணி எழுதவில்லையா என்பதுடன் நில்லாது மேலும் சமணம் தான் முதன்முதலில் இல்லறத்தையும் துறவறத்தையும் தனியாய் பிரித்தது எனவும் தைரியமாகச் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்லத் தைரியம் தேவையில்லை என்பதை இப்போது நினைவில் கொள்க\nஇதில் சீவகசிந்தாமணி கதை என்னை ஒருநிமிடம் 'அடடா' என்றுதான் சொல்ல வைத்தது. கதையின் நாயகன் பல தாரங்களை மணந்து கொள்கிறான், அதோடு நில்லாமல் இன்பத்தையும் சொல்வதே சீவக சிந்தாமணியின் கதை, அனைத்துமே ஆசிரியப்பா போன்ற வகையில் அமைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். சில பாடல்களைப் படித்தேன், மிகவும் இரசனையுடனே எழுதியிருக்கிறார். நிச்சயம் அவரைப் பாராட்டியேத் தீரவேண்டும். முழு சீவக சிந்தாமணியைப் படித்து அப்படியே ஒரு அட்டகாசமான கதையாக எழுதிவிடலாம்.\nதிருத்தக்கத் தேவருக்கு விடப்பட்ட சவாலால்தான் அந்த சீவக சிந்தாமணியே எழுந்தது. ஒரு சமணருக்கு இல்லறம் பற்றி என்னத் தெரியும் எனக் கேட்க இப்படி எழுதிவைத்துவிட்டார்.\nஇதைவிடக் கொடுமை என்னவெனில் திருத்தக்கத் தேவரை அவரது பாடல்களையெல்லாம் கேட்டு முடித்தபின்னர் அவமானப்படுத்தி விட்டார்களாம். தன்னை சுத்தமானவர் என நிரூபிக்க சீதை அக்னியில் குதித்து கற்பை நிரூபித்தது போன்று இவரும் தனது கையை எரித்து, எழுதிய கை எரியவில்லை, கற்பினை என நிரூபித்தாராம். களங்கம் கற்பிக்கவே ஒரு கூட்டம் அன்று என்ன இன்றும் தொடர்ந்து வருகிறது. எழுதத் தெரியாது உனக்கு என்பது, எழுதினால் அனுபவமில்லாமலா எழுதினாய் என ஏளனம் செய்வது\nஐம்பெருங்காப்பியங்கள் எல்லாம் சமணர்களின் நூல் தான் என்கிறார்கள் உறுதியுடன். நீலகேசி எனும் நூல் வேறு. இவர்கள் குறிப்பிடும் நூல்கள் பற்பல. த���லைந்த நூல்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எப்படி தொலைந்த நூல்களின் பெயர்கள் இவர்களுக்குத் தெரியவந்தது என்பதற்கான ஆதாரம் அவர்களிடம் இருக்கும் என்றே நினைக்கிறேன். இதைப்போலத்தான் எனக்கு திருநாவுக்கரசர் எழுதிய பல பாடல்கள் காணவில்லை எனச் சொல்வது எப்படி எனவும் யோசிக்கிறேன். இத்தனை பாடல்கள் எழுதினேன் என எங்காவது திருநாவுக்கரசர் சொல்லி இருக்கிறாரா எனவும் தெரியவில்லை. இதுபோன்று பல கேள்விகளை இந்த தமிழ் எழுப்பாமல் இல்லை. திருநாவுக்கரசரை இங்கே குறிப்பிட்டது காரணம் இவர் ஒரு சமணர் என்று அடையாளம் காட்டப்பட்டதுதான் சமணராக இருந்தபோது எழுதியவை தொலைக்கப்பட்டதா சமணராக இருந்தபோது எழுதியவை தொலைக்கப்பட்டதா அழிக்கப்பட்டதா என கேள்வி எழும்.\nவைணவம் தமிழ் வளர்த்தது என்பதை விட ''கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்'' எனக் கேட்க எப்படி சுவையாய் இருக்கிறது. எது எப்படியோ சமணம் தமிழ் வளர்த்தது, வைணவம் தமிழ் வளர்த்தது, சைவம் தமிழ் வளர்த்தது என்றெல்லாம் சொல்லி இனிய தமிழ், பிரிவினைக்காரர்களால்தான் வளர்ந்து வந்து இருக்கிறது என நினைக்கும்போது சற்று இடைஞ்சலாகத்தான் இருக்கிறது.\nதிருஞானசம்பந்தர் வேண்டுமெனில் தமிழ் எனத் தன்னை அடையாளம் காட்டியிருக்கலாம், அவரைப் போல் எவரேனும் தமிழ் என்று மட்டுமே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்களா தமிழ்க்கென ஒரு கடவுள் மட்டுமே இருந்திருக்க வேண்டும் என நினைத்துத்தானோ முருகன் என பின்னாளில் அடையாளம் காட்டினார்கள்\nஇப்படித்தான் இலண்டன் கோவிலில் சொற்பொழிவு ஆற்ற வந்த மங்கையர்க்கரசி (கிருபானந்த வாரியாரின் மாணவி) முருகன் பற்றி பேசினார். தொகுப்பாளாராக பேசிய நான் முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி வைக்க, அவரும் முருகன் தமிழ்க் கடவுள்னா மற்ற கடவுளெல்லாம் இங்கிலீஸ் கடவுளா எனக் கேட்டு வைத்தார்.\nஅதற்கு நான் மனதில் இப்படிச் சொல்லி வைத்தவர்களைத்தான் கேட்க வேண்டும், அதோடு இப்படிச் சொல்லும்படி மூளைச் சலவை செய்யப்பட்டு முட்டாளானது என் தவறு எனக் கூறிக்கொண்டேன்.\n//எது எப்படியோ சமணம் தமிழ் வளர்த்தது, வைணவம் தமிழ் வளர்த்தது, சைவம் தமிழ் வளர்த்தது என்றெல்லாம் சொல்லி இனிய தமிழ், பிரிவினைக்காரர்களால்தான் வளர்ந்து வந்து இருக்கிறது.//\nமுதலில் வளர்ப்பதற்கு பிறப்பிக்க வேண்டும் தான் வளர்த்தேன் என்று சொல்பவர்களை பார்த்து நீங்கள் இப்படி சொல்லுங்கள்:\n முதலில் ஒரு மொழியை, அதற்குண்டான இலக்கணத்தை படைத்து அதன் பிறகு வளர்த்துக்காட்டு என்று நிச்சயம் அது முடிந்தால், அது அவரால் வளர்க்கப்பட்டது எனலாம்.\nதமிழை யாரும் வளர்க்க வில்லை ஐயா தமிழ் தன்னை தானே வளர்த்துக் கொண்டது\nஉண்மை தமிழரெல்லாம் தமிழுக்கு அலங்காரம் மட்டுமே செய்தார், பொய் தமிழர் தமிழை தான் வளர்த்தேன்,\nதான் வளர்த்தேன், என்று மார் தட்டி (கொண்டனர்) கொண்டிருக்கின்றனர்.\nபொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்\nதிருப்பிலே இருந்து, வையை ஏட்டிலே தவழ்ந்த பேதை,\nநெருப்பிலே நின்று, கற்றோர் நினைவிலே நடந்து, ஓர் ஏன\nமருப்பிலே பயின்ற பாவை மருங்கிலேவளருகின்றாள்.\nஇப்படி அவசர அவசரமாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் எப்படி கொஞ்சம் நின்று, நிதானித்து ஒவ்வொரு கேள்விக்கும் விடைகிடைக்கிறதா என்று பார்க்க வேண்டாமா\nதமிழ் ஒரு மொழி, பல சமயத்தவரும் தங்கள் சமய நம்பிக்கைகளைப் பாடித் தமிழுக்கு அணிகலனாக அளித்திருக்கிறார்கள். உமறுப்புலவர் சீறாப்புராணம் பாடியிருக்கிறார். ஏசுவுக்கு மட்டும் ஒன்றுமே இல்லை என திருச் சபையே வேண்டி, இயேசு காவியம் கூட இங்கே ஒருவர் எழுதினார்.\nஇப்படி ஒவ்வொரு நம்பிக்கையும், தங்களை மொழியின் துணைகொண்டு இலக்கியம் படைத்தன. அந்த வரையில், சைவம் வளர்த்த தமிழ், வைணவம் வளர்த்த தமிழ் என்று சொல்லிக் கொண்டு போவதில் தவறு எதுவுமில்லையே சமணமும், பௌத்தமும் வலுவாக இருந்த நாட்களில், இலக்கியங்கள் படைத்தன. சைவம் தலையெடுத்து, சமணர்களையும், பவுத்தரையும் ஒடுக்கி வைக்க முற்பட்டது போலவே, இலக்கியங்களையும் ஏன் செய்திருக்கக் கூடாது என்று ஒரே ஒரு வினாடி நிதானித்து எழுதியிருந்தீர்களானால் , கேள்விகளுக்கான விடை அங்கேயே இருப்பதைப் பார்க்க முடியும்.\nஇன்றைக்குக் காமாக்ஷி அம்மன் கோவிலாகக் காஞ்சீபுரத்தில் இருப்பது, பல்லவர் காலத்தில் பவுத்தமும், சமணமும் தழைத்தோங்கிய நாட்களில், பவுத்தர்கள் வழிபடுகிற தாரா தேவியின் கோவிலாகத் தான் இருந்ததாக, சில வரலாற்றுக் குறிப்புக்கள் சொல்கின்றன. சைவம், அசைவமாகி, தாராதேவியின் கோவிலை, காமாக்ஷி அம்மன் கோவிலாக மாற்றி விட்டதையும் கூட ஆராய்ச்சியாளர்கள் சொல்வது தான்.\nதாரா காம��க்ஷி ஆனது மாதிரியே, கும்பகோணத்தில் ஒரு ஓரத்தில் வம்புதும்பு இல்லாமல் இருந்த சங்கர மடம் சத்தமே இல்லாமல் தலைமையகத்தைக் காஞ்சிபுரத்திற்கு மாற்றிக் கொண்டு, அதற்குத் தோதாக வரலாற்றுக் குறிப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டதும், சைவத்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம் தானே\nஅதே மாதிரி, திருவள்ளுவரை, சைவராக்கி, சென்னை, மயிலாப்பூரில் ஒரு கோவிலையும் கட்டி, இது தான் பிறந்த ஊர், இடம், அவர் சைவம் தான் என்று சொல்லியிருக்க முடியுமே\n முதலில் ஒரு மொழியை, அதற்குண்டான இலக்கணத்தை படைத்து அதன் பிறகு வளர்த்துக்காட்டு என்று நிச்சயம் அது முடிந்தால், அது அவரால் வளர்க்கப்பட்டது எனலாம்.\nதமிழை யாரும் வளர்க்க வில்லை ஐயா தமிழ் தன்னை தானே வளர்த்துக் கொண்டது.//\nதண்ணீர் ஊற்றாமல் மழையின் உதவியால் வளரும் காட்டு மரங்கள் அல்ல மொழி. ஒரு மொழி உருவாக்கப்பட்டதும் அதைப் பேணி காப்பதும், அதன் தொன்மை மறையாமல் வளர்ப்பதும் அம் மொழியைச் சார்ந்த, அம் மொழியின் மேல் பற்று கொண்டவர்களின் தலையாய கடமையாகும்.\nஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியின் மூலம் தற்கால மனிதருக்கும், வருங்கால சந்ததிக்கும் என்ன சொல்கிறோம் என்பது பொருத்தே அமைகிறது.\nஒரு மொழியை பேசுபவர்கள் எத்தனை பேர் என்பது பொருத்தே அந்த மொழியின் ஆதிக்கம் அந்த காலத்துக்கு நிலைத்து இருக்கும். ஒரு மொழியில் படைக்கப்பட்ட படைப்புகள் அந்த மொழியின் அடையாளத்தைச் சொல்ல அழியாமல் இருந்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.\nஅருமையான பாடலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கேசவன் அவர்களே. தமிழ் எழுதிப் பேச தமிழ் வளரும்.\nஇப்படி ஒவ்வொரு நம்பிக்கையும், தங்களை மொழியின் துணைகொண்டு இலக்கியம் படைத்தன. அந்த வரையில், சைவம் வளர்த்த தமிழ், வைணவம் வளர்த்த தமிழ் என்று சொல்லிக் கொண்டு போவதில் தவறு எதுவுமில்லையே\nசைவம் தலையெடுத்து, சமணர்களையும், பவுத்தரையும் ஒடுக்கி வைக்க முற்பட்டது போலவே, இலக்கியங்களையும் ஏன் செய்திருக்கக் கூடாது //\nநீங்கள் எழுதியிருக்கும் விசயங்களில் இருந்தே உண்மையை இருட்டடித்தே தமிழ் வளர்ந்தது என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.\nவரலாற்று உண்மைகளை, இலக்கியங்களை பாதுகாத்து வருவதுதான் ஒரு மொழிக்கு அம்மொழியைச் சார்ந்தவர்கள் செய்ய வேண்டியது. ஆனால் நடந்தது என்ன இலக்கியங்��ள் வரலாற்று உண்மைகள் எல்லாம் பிரிவினைக்காரர்களால் அழிக்கப்பட்டிருக்கிறது. இதனை வலியுறுத்தவே ஆதாரங்களுடன் தான் அவர்கள் பேசக்கூடும் என எழுதினேன். இப்படி அந்த நூல்கள் அழிக்கப்பட்டு இருப்பின் இது எப்படி ஒரு மொழியை வளர்ப்பதற்குச் சமமாகும்\nமுறையாகப் பாதுகாத்தும், இயற்கைச் சீற்றங்களால் ஒன்று அழிந்தால் நாம் அதுகுறித்து எதுவும் செய்ய இயலாது. ஆனால் திட்டமிட்டு ஒரு சமயத்தாருக்குப் பேரும் புகழும் கிடைக்கக் கூடாது என்ற நோக்கில் செய்யப்பட்ட செயல்களைக் கண்டிக்க வேண்டியதன் அவசியம் ஏனில்லாமல் இல்லை.\nஒரு மொழியின் வளர்ச்சியும் மாற்றமும் சேமித்து வைக்கப்பட வேண்டியவை, சேதப்படுத்தப்பட வேண்டியவை அல்ல\nவரலாற்று விசயங்களைத் திரித்துக் கூறுவதால் ஒரு மொழிக்கு எப்போதும் பெருமை சேராது, இப்படி செய்தவர்கள் மொழியை அவமானப்படுத்தியவர்கள், வளர்த்தவர்கள் அல்ல\nஅருமையான விசயங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.\n/நீங்கள் எழுதியிருக்கும் விசயங்களில் இருந்தே உண்மையை இருட்டடித்தே தமிழ் வளர்ந்தது என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது./\nமறுபடியும் அவசரப்பட்டு, இன்னொரு முடிவுக்குப் போய் விடுகிறீர்களே\nமொழிவளர்வது என்பது வேறு, உண்மையை இருட்டடிப்புச் செய்வது என்பது வேறு\nஎந்த ஒரு இடத்திலும், காலத்திலும் ஜெயித்தவனே விதிகளைத் தனக்குச் ஸௌகரியப்படி மாற்றி எழுதிக் கொள்கிறான். ஜெயிப்பவன் மாறும்போது, விதிகளும் மாற்றி எழுதப்படுகிறது. இது நான் சொல்லியிருந்த அடிப்படை விஷயம்.\nசமணர்கள், பவுத்தர்கள், சடங்குமயமான வேத மதத்தை எதிர்த்து, செல்வாக்கோடு இருந்தபோது, அவர்கள் விதிகளை, அதற்கு முன்னாள் எப்படி இருந்ததோ, எனக்குத் தெரியாது, மாற்றி எழுதினார்கள், அதே மாதிரி, அல்லது அதைவிட உக்கிரத்துடன், சைவம் வளர்ந்தபோது, விதிகள் மாற்றி எழுதப்பட்டன,\nஇங்கே மொழி ஒரு காரணம், சாக்கு அவ்வளவுதான். உண்மையில், ஆதிக்கம் யார் கைக்கு மாறியது என்பதே இவைகளும் மாறியதற்குக் காரணம்.\nகலிங்கத்துப்பரணி, மிகக்கோரமாக நடந்த யுத்தத்தை விவரிக்கிறது. தமிழைப் பழித்தவனைப் பழிதீர்த்துக் கொண்டதாகக் கவிஞன் சொல்கிறான், ஆட்சி செய்தவன் கோவில்களில் கல்வெட்டுப் பொரிக்கிறான். கங்கையும் கடாரமும் சோழர்கள் வென்றது, தமிழாசையால் அல்ல, தங்களது பொருளா���ார வலுவை நிலைநாட்டிக் கொள்ள. களிங்கத்துப்போர் நடந்தது, சோழர்களுடைய கடல்வாணிகம் பாதுகாப்பான கலிங்கத்துக் கடல் துறைகளில் இருந்து நடப்பதைக் காப்பற்றிக் கொள்வதற்காக.\nவரலாற்று நிகழ்வுகளை, அதன் காரணிகளை, புனைந்துரைக்கப்படும் கவிதை, இலக்கியம், இவைகளில் இருந்து பிரித்தெடுத்து, ஆய்வுக்குப் பின்னரே பேசுவது நலம்.\nஉண்மையை இருட்டடிக்கும்போது அங்கே உண்மையாக மொழியை வளர்க்க வழி செய்தவர்கள் மறக்கப்படுகிறார்கள், மறைக்கப்படுகிறார்கள் என்பதுதானே சரி ஐயா.\nபொருளாதார வலுவை நிலைநாட்டுவதோடு தாங்கள் தமிழ் மொழி பேசும் தமிழர்கள் என இவர்கள் பறைசாற்றிக்கொண்டார்கள் என்றுதானே இலக்கியமும், கல்வெட்டுகளும் பேசுகின்றன. இப்படி ஒன்றைப் பற்றிச் சொல்லும்போது அதனுடையத் தோற்றம், வளர்ச்சி, பிற இடங்களில் பரவுதல் எல்லாம் அடங்கிவிடும். அதை உரிய முறையில் சொல்லாமல் தேவைக்கேற்றபடி விதிகளை மாற்றி எழுதி வாழ்வது மொழிக்கும் அந்த மொழி சார்ந்தோர்க்கும் அழகல்ல என்பதுதான் எனது எண்ணமாக இருக்கிறது ஐயா.\nஇலக்கியமோ, காவியமோ அந்த காலகட்டச் சூழலை உண்மையாக பேசவேண்டும். எனது நாவலைப் படித்துப் பார்த்து விட்டு பல வருடங்கள் முன்னால் கிராமத்தில் நடந்த நிகழ்வு என ஒருவர் சொன்னபோது அப்படியெனில் இன்றைய காலம் மாறிவிட்டது என பொருளாகிறது. இன்றைய சூழலுக்கு அந்த கதைப் பொருந்தாமல் போகிறது, ஆனால் முன்னொரு நாளில் நடந்த விசயம் என எடுத்துக் கொள்ளப் படுகிறது.\nஇதைப்போலத்தான் எழுதப்பட்ட காவியங்களிலிருந்து உண்மைதான் நமக்கு வேண்டுமேத் தவிர அன்று ஜெயித்தவனின் எண்ணம் அல்ல. தமிழ் மொழி வளர்ச்சிக்காக எழுதப்பட்ட இலக்கண நூல் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் சமணர்கள். இதன் மூலம் ஒரு மொழி வளர்ச்சி மட்டுப்படுகிறது அல்லவா\nஉண்மையுடன் கூடிய வளர்ச்சிதான் நல்ல வளர்ச்சி என்பது ஆன்றோர் வாக்கு. அது மொழி மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும் என நினைக்கிறேன் ஐயா.\nமேலும் தங்கள் மூலம் கற்று கொள்கிறேன் ஐயா. மிக்க நன்றி.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15", "date_download": "2019-05-22T02:54:07Z", "digest": "sha1:PICA6G3OCT6TUUORDVCRTFZTNG7R5724", "length": 5639, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "மிதுனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தரு���புரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிறை குறைகள் உள்ள நேரம். 7ல் சனி, கேது இருவரும் தொடர்வதால் சொந்த பந்தங்கள் மூலம் அலைச்சல், செலவுகள், அதிருப்திகள் வந்து போகும். கணவர், மனைவிக்கிடையே எந்த விஷயத்தையும் கலந்து பேசி செய்வது நல்லது. செவ்வாய், ராகு இருவரும் ராசியில் இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். ஊர்விட்டு ஊர் சென்று பணிபுரிய வேண்டி இருக்கும். சுக்கிரன் சுபயோகத்தைத் தருவார். மகன் திருமண விஷயமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். தொழில் சாதகமாக இருக்கும். மன உளைச்சல் தந்து கொண்டிருந்த கடனை அடைப்பீர்கள்.\nசந்திராஷ்டமம்: 23.5.2019 பகல் 1.13 முதல் 25.5.2019 இரவு 12.22 வரை.\nபரிகாரம்: தஞ்சாவூர் அருகேயுள்ள கதிராமங்கலம் வனதுர்க்கா பரமேஸ்வரியை தரிசிக்கலாம். பக்தர்களுக்கு பழ வகைகளை பிரசாதமாக வழங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-tweets-for-today/", "date_download": "2019-05-22T02:31:49Z", "digest": "sha1:GJ4EUKD3HVDMSQ7CXXCFLHXMQTAK4436", "length": 9708, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடக்கி வாசிக்கவே நினைத்தேன்.... கைது பேசவைக்கிறது....கமல் அசத்தல் - Cinemapettai", "raw_content": "\nஅடக்கி வாசிக்கவே நினைத்தேன்…. கைது பேசவைக்கிறது….கமல் அசத்தல்\nஅடக்கி வாசிக்கவே நினைத்தேன்…. கைது பேசவைக்கிறது….கமல் அசத்தல்\nநடிகர் கமல்ஹாசன் இப்போதெல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்து வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து தன் மனதில் பட்டத்தை கூறி வருகிறார்.\nஇந்நிலையில் அவர் ஒரு ஒரு நாளும் என்ன கருத்து கூறுவார் என அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் சசிகலா, ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியாரின் நடவடிக்கைகள் குறித்து சில விஷயங்களையும் பதிவிட்டு வருகிறார்.\nதற்போது அவர் இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது என பதிவிட்டிருக்கிறார். என்றும் தமிழ் நாடு ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது என ட்வீட் செய்துள்ளார்.\nஎக்கட்சி அரசேற்றாலும் நம் பணி போதுநலம் காப்பதே. இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்வரை செய்வோம். அவர் பலமுறை வருவா் போவர்.நிரந்தரம் நம்நாடு'\nநமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறிவரினும் நம் கட்சியற்ற கொள்கைமாறாது\nTN ஜ.கட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது இது எமதுபெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது\nஇனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/05/election.html", "date_download": "2019-05-22T02:32:07Z", "digest": "sha1:E5LOMEEG6FHLSOCV7CTBMHGC45T5OHJY", "length": 9815, "nlines": 76, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தெளிந்த தேர்தல் நீரோடையில் மோடி", "raw_content": "\nதெளிந்த தேர்தல் நீரோடையில் மோடி\nகிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு ஒரு நிலையான தனிக்கட்சி அரசு அமைய இருக்கிறது. இவ்வளவு இடங்களை மோடியே எதிர்பார்த்திருப்பாரா என்பது சந்தேகம். அந்தளவு மக்கள் அள்ளிக் கொடுத்து உள்ளார்கள்.\nபங்குச்சந்தையைப் பொறுத்த வரை 1000 புள்ளிகள் வரை உயர்ந்து, அதன் பிறகு 200 புள்ளிகள் உயர்வுடன் நிலை பெற்று விட்டது.\nஅதிக அளவு செண்டிமெண்ட் சந்தையான இந்திய பங்குச்சந்தைக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒரு உற்சாக டானிக்கே.\nமக்கள் அதீத நம்பிக்கை கொண்டு மோடிக்கும் அவரது பிரச்சாரத்துக்கும் வாக்களித்து இருக்கிறார்கள்.\nஅதனை நடைமுறையில் செயல்படுத்துவார் என்று நம்புவோமாக\nஇயற்கையும் மோடியின் பக்கம் இருக்கிறது என்று கருதலாம்.\nகாங்கிரஸ் அரசு தங்கள் தவறுகளை கடைசி வருடத்தில் நிவர்த்தி செய்து தான் சென்றுள்ளார்கள். அதன் பலன் இனி வரும் வருடங்களில் வெளிவர ஆரம்பிக்கும்.\nஆனால் இதனை சரியான முறையில் எடுத்து சென்று இருந்தால் இந்த அளவு தோல்வியைத் தழுவி இருக்க மாட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மைக்காகவாவது இந்த முறை மாற்றம் தேவை.\nஏற்கனவே ரூபாய் மதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாத தரவுகளில் ஏற்றுமதி அதிகரித்தும் இறக்குமதி குறைந்தும் வந்துள்ளது. இதனால் நிதி பற்றாக்குறையும் குறைந்துள்ளது.\nமுப்பது வருடங்களுக்கு பிறகு ஒரு முழு பெரும்பான்மையை அளித்துள்ளார்கள். இனி கூட்டணி பிரச்சினை என்று சொல்லி தப்பி விடவும் முடியாது.\nஅதனால் எந்த தவறுக்கும் அவர்களே பொறுப்பு என்று உள்ளதால் எச்சரிக்கையாக செயல்பட வாய்ப்பு அதிகம்.\nபங்குசந்தையைப் பொறுத்த வரை இது மிக நல்ல செய்தி. அடுத்த ஐந்து ஆண்டுகளை முதலீட்டாளர்கள் முடிந்த வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏனென்றால் 1991ல் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிறகு இது தான் முதல் மிக அறுதி பெரும்பான்மையுள்ள பார்லிமென்ட்.\nஇதனால் கொள்கை முடிவுகள் விரைவாக, தெளிவாக எடுக்கப்படும் போது அது நேரடியாக நிறுவனங்களின் செயல்பாடு திறனை உயர்த்தும். முக்கியமாக சுரங்கம், பவர் நிறுவனங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.\nஅது போக, 2007 முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக சந்தை 18,000க்கும் 20,000க்கும் இடையில் தான் உழன்று கொண்டிருந்தது.\nஇதனால் நல்ல முறையில் செயல்பட்ட நிறுவனங்களின் பங்குகள் கூட தொய்வாக இருந்தன. தற்போது மீண்டும் எழுச்சி காண ஒரு நல்ல வாய்ப்பு. நல்ல முறையில் திட்டமிட்டால் முதலீடுகள் மடங்குகளாக மாறி விடலாம்\nபொது சிவில், 356 பிரிவு என்று தேவையில்லாத பிரச்சனைகளை நோக்காமல் வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொண்டால் இந்த முறை இந்தியாவிற்கு ஒரு நல்ல மாற்றமாக இருக்கலாம்.\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silksafari.blogspot.com/2012/04/jus-like-that.html", "date_download": "2019-05-22T03:12:48Z", "digest": "sha1:VXL4AIOCXBT22VVNFOS33FRDKJ7NJKJA", "length": 3114, "nlines": 85, "source_domain": "silksafari.blogspot.com", "title": "Silk Safari: Jus like that", "raw_content": "\nஒன்னு ரெண்டு மூணு நாலு\nஅஞ்சு ஆறு ஏழு எட்டு\nபத்து பதினொன்னு பன்னெண்டு பதிமூணு\nஎழுதிட்டேன் பாரு நானும் புதுகவிதை \nநாலு நாலு வார்த்தை சேத்துபோட்டேன்\nவைரமுத்து வரியை ஆட்டைய போட்டேன்\nஅடுத்தவன் ப்ளொக்லே கமெண்டை போட்டேன்\nகவிதேன்னா இது தான்னு சொல்லிபோட்டேன் \nஉருகி உருகி எழுதிடுவேன் ,\nகாதலை விட்டு வேற கேட்டா…\nவாரம் ஒன்னு எழுதிடுவேன் .\nநெட்டுலே “கவிஞன்”னு சொல்லனும்னு ,\nநாலு நாலு வார்த்தையா பிரிச்சி போட்டுடுவேன்\nகிறுக்கல்கள், இது புதுசு கண்ணா புதுசு ;)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2015/10/13/1s160004_2.htm", "date_download": "2019-05-22T04:09:21Z", "digest": "sha1:M7BM3JI52E2SFZXJKHOZIBXI5QUGKBDA", "length": 4005, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "அமெரிக்காவில் 893கிலோ எடையுள்ள பூசணிக்காய் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஅமெரிக்காவில் 893கிலோ எடையுள்ள பூசணிக்காய்\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் அக்டோபர் 12ஆம் நாள் நடைபெற்ற 42வது பூசணிக்காய் எடைப் போட்டியில் ஸ்டீவென் தலிடாஸ் என்பவர், 893கிலோ எடையுள்ள பூசணி ஒன்றுடன் வெற்றி பெற்றார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்ச��ன்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2010/11/2.html", "date_download": "2019-05-22T02:32:17Z", "digest": "sha1:2I3FH62FJXOHEEHIH5CFINMKWO6SUMJS", "length": 20671, "nlines": 196, "source_domain": "www.ssudharshan.com", "title": "அமானுஷ்ய சக்தி - கனவு உலகம் -தொடர் 2", "raw_content": "\nஅமானுஷ்ய சக்தி - கனவு உலகம் -தொடர் 2\nசென்ற பதிவில் இந்த ஐந்து புலன்களின் ஊடான உலகத்தொடர்ப்பையும் தாண்டி ஒரு வித சக்தி ,அது ஆறாவது உணர்வாக ஒரு வித அமானுஷ்ய சக்தி இருப்பது பற்றி பார்த்தோம் . உதாரணமாக ஒருவரை நினைக்கும் போது அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்.. .முதலாவது பதிவு வாசிக்க :- அமானுஷ்யம் - ESP 1 முதலாவது பதிவுக்கு தந்த உற்ட்சாகத்திர்க்கு நன்றி வாசக நண்பர்களே :)\nஆதிகாலம் தொட்டே இது நிலவி வந்தாலும் நவீன விஞ்ஞான ,மனோதத்துவ முறையில் இருபதாம் நூற்றாண்டில் முதற்ப்பகுதியிலேயே டியுக் பல்கலைக்கழக பேராசிரியர்,பிரபல அமானுஷ்ய தேடல் விஞ்ஞானி( paranormal research ) J.B. Rhine என்பவரால் இது 1934 இல் அறிமுகப்படுத்தப்பட்டது .\nகூடுதலாக அனைவரிடமும் காணப்படும் ஒன்று ,அதை நாம் அன்றாடம் அனுபவிக்கிறோம் என சிலரும் , அது ஒரு வித மனோதத்துவ சக்தி கடத்தப்படும் நிலை எனவும் அதை சிலரால் மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறுகின்றனர் . ஆனால் சிலருக்கு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது .\nஇது இரு வித சாதாரண ஒளி , எக்ஸ் ரே கதிர்கள் கடத்தப்படுவது போல சாதாரண விடயம் எனவும் ஆனால் இதை விஞ்ஞான ரீதியில் இன்னும் அறியமுடியவில்லை எனவும் ஒரு தியரி இருக்கிறது .\nஆனால் இந்த தியரி டெலிபதிக்கு மட்டுமே பொருந்தும் .Precognition - எதிர்காலத்தை அவதானிக்கும் திறன், Retrocognition - இறந்தகாலத்தை அவதானிக்கும் திறன் களுக்கு பொருந்தாது . காரணம் ஒரு மூளையில் இருந்து ஒரு செய்தியை அனுப்பும் போது அதனை வாங்குவதற்கும் ஒரு பெறுனர் இருக்க வேண்டும் .\nஒரு சில உதாரணங்கள் நடைமுறை வாழ்க்கையில் சொல்லலாம் .. \"இப்ப தான் நினைச்சன் உன்னிடம் இருந்து அழைப்பு வருகிறது\" என நாம் அடிக்கடி அன்றாட வாழ்க்கையில் சொல்வதுண்டு . சிலர் பொய்யாகவும் சொல்வதுண்டு ,ஆனால் பெரும்பாலும் அது உண்மையே .\nஆனால் இந்த செயல்ப்பாடு இருவர் இருக்கும் தூரத்தில் தங்கியிருப்பதில்லை . உதாரணமாக ஒரே அறையில் இருக்கும் இருவருக்கும் , உலகில் வேறு வேறு மூலையில் இருக்கும் இருவருக்கும் இடையில் இந்த இன்னொரு சக்தி பரிமாற்றம் ஒரே மாதிரியாக இருப்பது உணரப்பட்டுள்ளது . ஆகவே இது எந்த அலைகளாக இருப்பதற்கும் சாத்தியம் இல்லை .மற்றும் உடலில் அவ்வாறான சக்தியை வெளிவிடக்கூடிய எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை .\nஇத்தகைய குழப்பமான நிலையில் இன்னொரு தியரியும் முன்வைக்கப்பட்டுள்ளது . அது எமக்கு தெரியாத சமாந்தர உலகம் பற்றிய தியறியோடு சம்மந்தப்பட்ட விடயம் . இன்னொரு நேரம் வேறொரு நிகழ்வில் இருக்கும் எம்மால் அந்த உணர்வுகளை மட்டும் உணர முடியும் . சமாந்தர உலகம் பற்றி தெளிவுற எனது 12B திரைப்படம் பற்றிய பதிவு .\nஇவ்வளவு குழப்பமான உணரமுடியாத பரிசோத்தித்து தெரியாத தியரிகளுக்கு நடுவில் எப்படி இதை ,இந்த அமானுஷ்யங்களை ஏன் நம்பவேண்டி இருக்கிறது எப்படி நம்புவது என்பது பற்றி பார்ப்போம் .\nசிலருக்கு ஏதாவது கெட்டது நடக்கப்போகிறது என மனம் உறுத்தும்.அவரது நெருங்கிய உறவுகளுக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்ப்படலாம் . ஆனால் இது டெலிபதியோடு சம்மந்தப்பட்டது அல்ல . இவைகள் பற்றியும் ஆராய்வோம் .. தொடரும் ...\nகொஞ்சம் நகைச்சுவைக்கு ..சிந்திக்கவும் ...\nபிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் .. நன்றி ..\nமிகவும் சிறிய பதிவாக இருப்பதால் உடனே படித்துவிட்டேன். நகைச்சுவப்படம் மிகவும் அருமை.\nஅடுத்த பதிவில் விரிவான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.\nஎனக்கு அறிந்து கொள்ள ஆசை பட்ட தகவல்கள்.\nபல முறை அதிசய பட்டுருக்கிறேன், நான் மனதில் நினைத்து கொண்டிருக்கும் பாடலை எதிரில் வருபவரும் பாடுவார், காரணத்தை அறிய முற்பட்ட போது தான் என்னுடைய நண்பர் கூறினார் இருவருக்கும் ஒரே அலைநீளம் இருந்தால் ஒரே செய்தியை இருவரும் நினைப்பர் என்று, ஆனாலும் அதை பற்றி நிறைய அறிய முற்பட்டு இணையத்தில் தேடியும் எனக்கு சரியான தகவல்கள் கிடைக்க வில்லை.\nஅதை பற்றி தங்களுடைய பதிவு இருப்பது நல்லது, மேலும் செய்திகள் அறிய விருப்பம்.\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்க��யையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nஅமானுஷ்ய சக்தி - கனவு உலகம் -தொடர் 2\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/16/109606.html", "date_download": "2019-05-22T03:58:01Z", "digest": "sha1:6ARQXANUFTKBLTS2LSOW5KHOYGAZNBFB", "length": 17866, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஓட்டுப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்புகளுக்கு தடை - தேர்தல் கமிஷன் அறிவிப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nஓட்டுப்பதிவு முடியும்வரை கருத்துக்கணிப்புகளுக்கு தடை - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\nவியாழக்கிழமை, 16 மே 2019 தமிழகம்\nசென்னை : ஓட்டுப்பதிவு முடியும் வரை கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதித்து தேர்தல் கமிஷன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், கடந்த 18 ம்தேதி நடந்து முடிந்தது. வரும் 19 ம்தேதி சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டியில் 9 வாக்குச்சாவடிகள் முதல் பல்வேறு இடங்களுக்குமான 13 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நடைபெறுகிறது,\nஇந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ம்தேதி காலை 7மணிமுதல் மாலை 6-30 மணி வரை நடைபெறுகிறது, இத்தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது இதையொட்டி தேர்தல் முடியும்வரையில் 48 மணிநேர கருத்துக்கணிப்பு நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது..அனைத்து ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களுக்கு இந்த தடை சுற்றறிக்கை மூலம் தேர்தல் கமிஷனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nகருத்துக்கணிப்பு தேர்தல் கமிஷன் opinion Election Commission\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங��கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devbhoomihp.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2019-05-22T03:53:39Z", "digest": "sha1:TPBAJARMLAYH2WHIXM3N3VSY6HEADF6C", "length": 13321, "nlines": 62, "source_domain": "devbhoomihp.pressbooks.com", "title": "பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை – தேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்", "raw_content": "\nதேவ்பூமி - ஹிமாச்ச���் பயணக்கட்டுரைகள்\n1. பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது\n2. பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை\n3. பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்\n4. பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்\n5. பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்...\n6. பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்\n7. பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்\n8. பகுதி 8: இசையும் நடனமும்\n9. பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்\n10. பகுதி 10: தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி\n11. பகுதி 11: பயணத்தினால் கிடைத்த நட்பு\n12. பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\n13. பகுதி 13: காங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவி\n14. பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்\n15. பகுதி 15: கையேந்தி பவனில் காலை உணவு\n16. பகுதி 16: சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்\n17. பகுதி 17: குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்\n18. பகுதி 18: பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்\n19. பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட\n20. பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்\n21. பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்\n22. பகுதி 22: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\n23. பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்\nதேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n2 பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை\nதில்லியின் எல்லையைத் தொட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்தோம். அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை டிசம்பர் மாதத்தின் 25-ஆம் நாள். பொதுவாகவே இந்நாட்களில் குளிரும் பனிமூட்டமும் கொஞ்சம் அதிகம் தான். சூரிய உதயமே பல நாட்களில் எட்டு மணிக்கு மேல் தான் – அதுவும் அவருக்கு மனதிருந்தால், கொஞ்சம் வெளியே வந்துவிட்டு மீண்டும் போய், கண்ணாமூச்சி விளையாடுவார்\nஎங்கெங்கும் பனிமூட்டம் – மேகக்கூட்டங்கள் தரையில் இறங்கிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு பனிமூட்டம் – Visibility மூன்று முதல் நான்கு மீட்டர் அளவு தான். சாலையெங்கும் மேகம் பரவிக்கிடக்க, மிதமான வேகத்தில் தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இவ்வேகத்திலேயே தான் நாங்கள் முதலில் செல்ல வேண்டிய சிந்தபூர்ணி வரை செல்ல முடியும் என்று தோன்றியது. தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட 425 கிலோமீட்டர் தொலைவு எப்படியும் மாலை ஆறு மணிக்குள் சென்றுவிடலாம் என நினைத்திருந்தோம் – பனிமூட்டத்தினால் கொஞ்சம் தாமதமாகலாம�� எனத் தோன்றியது\nதொடர்ந்து ஒரு வித எச்சரிக்கையுடனேயே வாகனத்தினைச் செலுத்தினார் எங்கள் ஓட்டுனர் ஜோதி என்கிற நாகஜோதி பெயரிலிருந்தே தெரிந்திருக்குமே – ஆமாம் அவர் ஒரு தமிழர் – நாங்கள் வண்டி எடுத்ததும் தில்லி வாழ் தமிழர் ஒருவரிடம் தான். அதனால் நான் முன் இருக்கையில் அவருடன் அமர்ந்து தமிழில் உரையாடியபடியே, சில புகைப்படங்களையும் எடுத்தபடியே பயணித்தேன். எச்சரிக்கையுடனேயே வாகனத்தினைச் செலுத்த வேண்டிய சூழலில் அவரையும் அதிகம் தொந்தரவு செய்வது நல்லதல்லவே\nதில்லியிலிருந்து ஹிமாச்சலப் பிரதேசம் செல்லும்போது ஹரியானா, பஞ்சாப் என்ற இரு மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால் இரு மாநிலங்களுக்கான சாலை வரிகளையும் கட்ட வேண்டும். ஹிமாச்சலுக்கான கட்டணத்தினை இணையம் மூலமாக முன்னரே செலுத்தியதால், தில்லியைக் கடந்தவுடன் ஹரியானாவிற்கான கட்டணத்தினைச் செலுத்தி எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.\nகுளிரிலும் பால் விற்பனைக்குச் செல்லும் ஹரியான்வி….\nஹரியானா மக்கள் குளிர் காலத்தில் ஒரு பெரிய கம்பளிப் போர்வை அல்லது லோஹி என அழைக்கப்படும் கம்பளி போர்வைகளால் தங்களைச் சுற்றிக் கொள்வது வழக்கம். சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் தலை முதல் கால் வரை மூடியபடிச் செல்லும் பலரை நெடுஞ்சாலைகளில் பார்க்க முடிந்தது அத்தனை குளிரிலும் பால் வியாபாரிகள் நான்கு பால் பாத்திரங்களை வண்டியின் இரு புறங்களிலும் தொங்கவிட்டு பயணித்துக் கொண்டிருந்தார்கள். வேலை செய்வது முக்கியமாயிற்றே\nஇப்படி பயணித்துக் கொண்டிருந்ததில் எங்கள் குழுவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி. சிலருக்கு காலையில் எழுந்து இப்படி பயணம் செய்வது கஷ்டம். வண்டியில் ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், நாங்கள் அனைவரும் என்னதான் அதிகாலையில் எழுந்து விட்டாலும், குடும்பமாக பயணிப்பது போல அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டும், கதைகள் பேசிக்கொண்டும் இனிமையாக பயணத்தினை தொடங்கி இருந்தோம்.\nகாலையில் பெருமாள் கோவிலில் சுடச்சுட ஆளுக்கு ஒரு தொன்னை மட்டுமே பொங்கல் சாப்பிட்டதால் [ஒரு தொன்னை தொந்தி பெருத்த எனக்கு எம்மாத்திரம்] வயிறு, “ஹலோ, என்னைக் கொஞ்சம் கவனியேன்] வயிறு, “ஹலோ, என்னைக் கொஞ்சம் கவனியேன்” என்று சொல்ல ஆர���்பித்தது” என்று சொல்ல ஆரம்பித்தது நாங்களும் தில்லி எல்லையைத் தாண்டி சோனிபத், பானிபத் கடந்து கர்னால் எல்லையைத் தொட்டிருந்தோம். சுமார் 130 கிலோ மீட்டர் மூன்று மணி நேரத்தில் வந்து சேர்ந்திருக்கிறோம்.\nபொதுவாகவே வட இந்திய நெடுஞ்சாலைகளில் சாலை உணவகங்கள் அத்தனை சுகமானதாக இருப்பதில்லை. வெகுசில இடங்களில் மட்டுமே நல்ல உணவகங்கள் இருக்கின்றன. அப்படி இந்தப் பயணத்தில் கர்னால் நகரத்தினை விட்டால், பெரும்தொலைவிற்கு நல்ல உணவகங்கள் இல்லை என்பதால், கர்னாலிலேயே சாப்பிட முடிவு செய்தோம். ஓட்டுனர் ஜோதியிடம் சொல்ல, அவரும் இங்கேயே சாப்பிடலாம், அப்புறம் பஞ்சாபில் தான் சாப்பிட முடியும் என்று ஒரு சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தினார்.\nஅங்கே என்ன சாப்பிட்டோம், தொடர்ந்த பயணத்தில் சந்தித்த விஷயங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாமா\nPrevious: பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது\nNext: பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8591", "date_download": "2019-05-22T03:27:23Z", "digest": "sha1:YKYYFMXQRUF4XF6LYZFFMJNLNOXKARO6", "length": 6062, "nlines": 178, "source_domain": "sivamatrimony.com", "title": "Moorthi R இந்து-Hindu Vanniyar-Vanniya kula Vanniya Kula Kshatriya Not Available Male Groom Konganapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/02/kanchi.html", "date_download": "2019-05-22T03:39:08Z", "digest": "sha1:ZLHFJNHY45HL4VZVKKZBXS5C7PXRKVCD", "length": 18034, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக-பா.ஜ.க. கூட்டணி: பின்னணியில் சங்கராச்சாரியார்? | Kanchi Sankarachariyar bhind ADMK-BJP alliance - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுப்பாக்கி சூடு நினைவு தினம்.. தூத்துக்குடியில் பதற்றம்\n11 min ago சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\n42 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n1 hr ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n11 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக-பா.ஜ.க. கூட்டணி: பின்னணியில் சங்கராச்சாரியார்\nஅதிமுக- பா.ஜ.க. கூட்டணி உருவானதில் காஞ்சி சங்கராச்சாரியாரின் பங்கும் பெருமளவில் உள்ளதாகக்கூறப்படுகிறது.\nகடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதாவை பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்தபோது, கூட்டணிதொடர்பாக தான் வைத்த நிபந்தனைகளைச் சுற்றியே ஜெயலலிதா பேசியதால், கூட்டணி ஏற்படுமா என்பதேசந்தேகத்துக்கிடமாக இருந்தது.\nஅப்போது நுங்கம்பாக்கத்தில் இருந்த காஞ்சி சங்கராச்சாரியாரிடம் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இந்தவிவகாரத்தை எடுத்துச் செல்ல, எல்லாம் நல்லபடியாக முடியும் என அவர் உறுதியளித்துள்ளார். இதனால் கூட்டணிஉருவானதில் அவரது முயற்சியும் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஅவரது யோசனையின் அடிப்படையில் தான் துணைப் பிரதமர் அத்வானி- ஜெயலலிதா சந்திப்பும்ஏற்பாடானதாகத் தெரிகிறது.\nஇந் நிலை��ில் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த சங்கராச்சாரியார்அங்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டத்தைத் திறந்து வைத்தார். அப்போது அவரிடம் அதிமுகவுடனான கூட்டணி,இடங்கள் பங்கீடு ஆகியவை குறித்து மாநில பா.ஜ.கவினர் பேசியுள்ளனர்.\nஇதற்கிடையே பா.ஜ.க. தேர்தல் குழு மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.ஆனால், திருநாவுக்கரசருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏழாம் பொறுத்தம் என்பதால் அதிமுக கூட்டணியை மனதில்வைத்து திருநாவுக்கரசர் அந்தக் குழுவில் இருந்து பா.ஜ.க. நீக்கியுள்ளது.\nவரும் 4ம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம் பா.ஜ.கவுக்கு எத்தனைத் தொகுதிகள்என்பதை ஜெயலலிதா அறிவிப்பார் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் வரும் 6ம்தேதி பா.ஜ.கவும் தனது பொதுக் குழுவைக் கூட்டியுள்ளது.\nஇதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமாரவேலு,\nஅதிமுக-பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டது. எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள15 இடங்களின் பட்டியலைத் தந்திருக்கிறோம். துணைப் பிரதமர் அத்வானியும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார்.\nஇன்று அல்லது நாளையே பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிடும்என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் உடனே வெளியாகிவிடும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டு��ே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/reviews", "date_download": "2019-05-22T03:36:54Z", "digest": "sha1:WKEQV3M5DN75R6LJLNPSVKSPRNLV6SRP", "length": 10080, "nlines": 349, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil Movie Reviews | Kollywood Film Ratings | Tamil Movie Review | Tamil Cinema News", "raw_content": "\nபுலி படத்திற்கு அடுத்து விஜய்யின் 64வது படம் தான்- ஒரு சூப்பர் அப்டேட்\nஅடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா\nஆயிரத்தில் ஒருவனை தொடர்ந்து செல்வராகவன் எடுக்கவிருக்கும் அடுத்த பிரமாண்டம்\nமிஸ்டர் லோக்கல் விமர்சனங்களை கடந்து சிவகார்த்திகேயன் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nமிஸ்டர் லோக்கல் 4 நாள் தமிழக மொத்த வசூல், இவ்வளவு தானா\nமனித உருவில் குதிரையை போல வாழும் இளம்பெண்.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்.. உண்மை காரணம் என்ன\n.. உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பா இருக்குமாம்\nமுதன் முறையாக விஜய் தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் ரிஸ்க், ரசிகர்களை கவருமா\nமாநாடு படத்தில் இவர் இல்லை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகின் சக்திவாய்ந்த மந்திரம் இதுதான் வியக்கும் விஞ்ஞானிகள்... ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிசய தகவல்\nகேன்ஸ் விழாவில் படு ஸ்டைலிஷ்ஷாக வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள்\nசீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை வாணி போஜனா இது\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஅசர வைக்கும் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிருது விழாவிற்கு வித்தியாசமான உடைகளில் வந்து கலக்கிய ப்ரியங்கா புகைப்படங்கள் இதோ\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்\nK 13 திரை விமர்சனம்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை விமர்சனம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nமெஹந்தி சர்கஸ் திரை விமர்சனம்\nநட்பே துணை திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைவிமர்சனம்\nஓவியாவின் 90எம்எல் திரை விமர்சனம்\nஎல் கே ஜி திரை விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 திரை விமர்சனம்\nவந்தா ராஜாவா தான் வருவேன் திரை விமர்சனம்\nசர்வம் தாள மயம் திரை விமர்சனம்\nசார்லீ சாப்ளின் 2 திரை விமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரை விமர்சனம்\nமாரி 2 திரை விமர்சனம்\nதுப்பாக்கி முனை திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mazalaipiriyan.blogspot.com/2012/11/3.html", "date_download": "2019-05-22T02:40:03Z", "digest": "sha1:MGH3JYN6C44TXF47XYFQQXSLB56VOK47", "length": 11386, "nlines": 143, "source_domain": "mazalaipiriyan.blogspot.com", "title": "ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3 | மழலைப் பிரியன்", "raw_content": "\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான்.\nஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்துச் சென்று கொண்டிருந்தான்.\nபூனைக்குட்டி, 'புஸீ புஸீ' வென்று அழகாக இருந்தது.\nதிடீரென்று ஒரு நாய் வந்தது.\nபூனைக் குட்டி பயந்து போனது. 'உர்' என்று சீறியது. உடலைச் சிலிர்த்துக் கொண்டது.\nபயந்து போன பூனைக்குட்டி சிறுவன் பிடியிலிருந்து விடுபடத் திமிறியது.\nஅதனால், சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.\nஉடலைச் சிலிர்த்துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் புதருக்குள் ஓடி மறைந்தது.\nசிறுவன் பூனை பிராண்டியதால் அழுதவாறு சென்றான்.\nஇதை ரியாஸ் எழுதினாலும் அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.\nஅதனால், இன்னொரு சம்பவத்தை எழுதத் தொடங்கினான்.\n- ரியாஸ் எப்படி எழுதினான் இறைவன் நாடினால்.. அடுத்தவாரம் பார்ப்போமா\nநாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (27)\nசிறுவர் கதை: 'எதிர் வீட்டு அக்கா'\nபள்ளியிலிருந்து வந்த ஆர்த்தி புத்தகப்பையை மேசை மீது வைத்தாள். சோர்வாக இருந்த அவளைக் கண்ட அம்மா ஏதோ நடந்திருப்பதைப் புரிந்து கொண்டார்....\nரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 3\nரியாஸ் ஒரு சம்பவத்தைக் கண்டான். அதை எழுத ஆரம்பித்தான். ஒரு சிறுவன். அவன் பூனைக்குட்டியை எடுத்��ுச் சென்று கொண்டிருந்தான். பூனைக்குட்ட...\n'சாலை விதிகள்.. பாதுகாப்பு அரண்கள்\nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர் , முக்கிய சாலை விதிகள் குறித்து அறிந்திருப்பதில்லை . அது குறித்த முக்கிய தகவல்கள் இவை: பகல...\nதற்போது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் காலண்டர் 'கிரிகோரியன்' காலண்டராகும். இது 'சோலார் சிஸ்டம்' எனப்படும் சூரியனின் சுழ...\nமஸ்ஜித் எனப்படும் மசூதி - பள்ளிவாசல் முஸ்லிம்கள் இறைவனை வழிபடும் இடமாகும். மசூதிகள் 'மினார்கள்' என்னும் கோபுரங்களைக் கொண்ட...\n'அரபு' மொழி 'அராமிக்' அல்லது 'அரேமியம்' என்னும் மொழியிலிருந்து மேம்பட்ட மொழியாகும். இதை மொழியியல் வல்லுனர்...\nபுற்கள், பூச்செடிகள் வானுயர வளர்ந்த விருட்சங்கள், புழுப்பூச்சிகள், பறவைகள், ஆடு-மாடுகள், கொடிய விலங்குகள், மனித சாதி அனைத்தும் பூமி ...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற கல்வி நிலையமாகும். இதை நிறுவியவர் சர் சையத் (ரஹ்) அவர்கள் ஆவார்கள். சிறப்பு வா...\nஅறிவமுது: 'தேசிய கொடி உருவானது இப்படிதான்\n20 ஆம், நூற்றாண்டின் துவக்கமது. ஆங்கிலேயனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தியரின் போராட்ட வீரியத்தை அதிகப்படுத்தவும், உணர்வுக...\n‘விர்’ரென்று காற்றைக் கிழித்துக் கொண்டு வானில் விமானம் பறக்கும்போது அதை தலைநிமிர்ந்து பார்க்காதவர் ஒருவரும் இருக்க முடியாது\nஅழகு அறிவமுது அறிவிப்பு ஒரே கேள்வி.. ஒரே பதில்.. கண்டுபிடியுங்களேன் குழந்தை இலக்கியம் குழந்தை நலம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் சினிமா குறும்படம் சாந்திவனத்து கதைகள் சிறுவர் கதை சிறுவர் தொடர் சிறுவர் படக்கதை சொல்லுங்க நானாஜீ சொல்லுங்கக்கா.. நாளொன்று கற்போம். சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் பாப்பாவுக்கு இஸ்லாம் பெரியார் வாழ்வினிலே மழலை கதைகள் விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_7399.html", "date_download": "2019-05-22T03:24:30Z", "digest": "sha1:UT3LZONL6G3CSJ5GPV5H2WWLPFEFGJSX", "length": 7534, "nlines": 141, "source_domain": "shashtikavasam.blogspot.com", "title": "தேனிசை தமிழ் பாடல்கள்: நங்காய் நிலவின் தங்காய் - எங்கேயும் காதல்", "raw_content": "\nசங்க தமிழ் வளர்த்த மதுரை வாழ் இளைஞனால் முடிந்த சிறு பணி\nவெள்ளி, 6 மே, 2011\nநங்காய் நிலவின் தங்காய் - எங்கேயும் காதல்\nவள்ளியே சக்கர வள்ளியே ..\nமல்லியே சந்தன மல்லியே ..\nபள்ளியே பங்கன பள்ளியே ..\nமங்க�� நீதானே செங்கை ,\nபாவ்வாய் என் தோழி ஆவாய் ,\nபூவாய் நிற்காதே தீவாய் ..\nமந்தாகினி மாங்கனி நீ ,\nசிந்தாமணி வா வா அம்சவேணி ..\nநீ பௌர்ணமி மா ராதினி,\nமிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி ..\nநங்காய் நிலாவின் தங்காய் ,\nமங்கை நீதானே செங்கை ,\nபாவ்வாய் என் தோழி ஆவாய் ,\nபூவாய் நிற்காதே தீவாய் ..\nஉன்னை பார்த்ததும் ஊரைவிட்டு ஆங்கிலம்\nசெந்தமிழ்தான் என் மொழி , என்றே ஆனதென்ன ..\nஉன்னால் , நாம் Jone Harry,\nஉன்னால , இப்போ முத்துமாரி ..\nஉன்னால , நாம் Jone Harry,\nஉன்னால , இப்போ முத்துமாரி ..\nஉண்ணான உப்பு கண்டம்மா ,\nஉன்னால தம்மா துண்டம்மா ஒடஞ்சேன்..\nநங்காய் நிலாவின் தங்கை ,\nமங்கை நீதானே செங்கை ,\nபாவ்வாய் என் தோழி ஆவாய் ,\nபூவாய் நிற்காதே தீவாய் ..\nசோழன் புத்திரி சுத்தம் விழிகள் கத்திரி\nவெய்யில் போல காய ..\nகம்பன் பிள்ளைதான் காதல் உள்ளம் வெள்ளைதான்\nநாளும் வெந்து சாய ..\nகனம்மா நாம் வோட்டலாமா , எங்கம்மா உன் அத்த தாம்மா\nகனம்மா நாம் வோட்டலாமா , எங்கம்மா உன் அத்த தாம்மா\nவள்ளியே சக்கர வள்ளியே ..\nமல்லியே சந்தன மல்லியே ..\nபள்ளியே பங்கன பள்ளியே .. உன்னைத்தான் \nநங்காய் நிலாவின் தங்காய் ,\nமங்கை நீதானே செங்கை ,\nபாவ்வாய் என் தோழி ஆவாய் ,\nபூவாய் நிற்காதே தீவாய் ..\nமந்தாகினி மாங்கனி நீ ,\nசிந்தாமணி வா வா அம்சவேணி ..\nநீ பௌர்ணமி மா ராதினி ,\nமிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி ..\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 8:28\nAlex 18 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 6:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆராரோ ஆரிராரோ - சிறுத்தை\nஎன்னமோ ஏதோ - கோ\nஸ்ரீ ரங்க நாதனின் - மகாநதி\nலோலிட்டா - எங்கேயும் காதல்\nநங்காய் நிலவின் தங்காய் - எங்கேயும் காதல்\nஎவண்டி உன்னை பெத்தான் - வானம்\nஅன்னையர் தினம்: ராம் - ஆராரிராரோ\nஇளையராஜா ஸ்பெசல் - மூன்றாம் பிறை\nஏரிக்கரை பூங்காத்தே - தூரல் நின்னுப் போச்சு\nஉன் அழகுக்கு தாய் பொறுப்பு - ஆளவந்தான்\nஆப்ரிக்கா காட்டுப் புலி - ஆளவந்தான்\nஉசுரே போகுதே - ராவணன்\nமுக்காலா முக்காபுலா பாடலுக்கு நடன் சூறாவளி சாம் ஆண...\nசக்கரை நிலவே - யூத்\nகனா காணும் காலங்கள் - 7G ரெயின்போ காலனி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/05/23/1s167218.htm", "date_download": "2019-05-22T04:04:06Z", "digest": "sha1:XXACNOQYH3MVHJN5DFUM7ZZU74HFABP6", "length": 4141, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "இன்று நவீனமாகியுள���ள பழைய லாசா - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஇன்று நவீனமாகியுள்ள பழைய லாசா\n65 ஆண்டுகளுக்கு முன்பான 1951ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் திபெத், அமைதியாக விடுதலை பெற்றது. அதற்கு பிறகு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசா, கடந்த 65 ஆண்டுகளில் விரிவாகி வந்துள்ளது. இன்றைய லாசா, பழமையும் புதுமையும் கலந்த ஒரு நகரமாகும்\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/09/", "date_download": "2019-05-22T02:51:45Z", "digest": "sha1:3URXJNZPYEIUXLSYIWAP7UW45ICXOA3M", "length": 36244, "nlines": 235, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: September 2018", "raw_content": "\nகோவை மெஸ் : சரவணா ஸ்டோர்ஸ் உணவகம், பாடி, சென்னை KOVAI MESS, SARAVANA STORES, PADI, CHENNAI,\nசென்னையின் அடையாளமாகிப் போய்விட்ட சரவணா ஸ்டோர்ஸ் இன் ஒரு கிளை அமைந்துள்ள பாடி க்கு சென்றோம்.பத்து மாடி கட்டிடம் பார்க்கவே பிரம்மாண்டமாய் பளபளவென்று வரவேற்கிறது.வரவேற்பறையே படு பிரம்மாண்டமாக இருக்கிறது.அதை விட பிரம்மாண்டம் 32 டீவிக்கள் சுவரில் பொருத்தப்பட்டு, அதில் சரவணா ஸ்டோர்ஸ் ஹீரோவும் ஹன்சிகா மோத்வானியும் இணைந்து நடித்த விளம்பரங்கள் நாள் முழுக்க ஓடுகின்றன.ஹன்��ிகாவை ரசித்தபடியே வந்தால் வரவேற்பு அம்மணிகள் அழகாய் இருக்கிறார்கள்.இங்கு வரும் அம்மணிகளும் மிக அழகாய் இருக்கிறார்கள்.இதைவிட அதிசயம் என்னவென்றால் வீட்டிற்கு தேவையான எல்லாப் பொருட்களையும் இங்கே கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல், கடைக்கு பர்ச்சேஸ் செய்ய வருபவர்கள் பசி போக்க உள்ளேயே சின்ன () உணவகம் அமைத்து இருப்பதுதான்.\nஒவ்வொரு தளத்திலும் விதவிதமான வீட்டு உபயோகப்பொருட்கள்.எல்லா தளங்களிலும் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதி இருக்கிறது.ஒவ்வொரு தளமாய் பார்த்து வரவே பசியாகி விடும்.அவ்வளவு பொருட்கள் இருக்கின்றன.அப்படித்தான் ஒவ்வொரு தளமாய் பார்த்து விட்டு வரவே இன்னும் பசி அதிகமாக எடுக்க, உணவகம் இருக்கும் ஒன்பதாவது தளத்தில் உள் நுழைந்தோம்.பிரியாணி வாசனையோடு மற்ற உணவுகளின் வாசங்களும் வரவேற்றது.வாடிக்கையாளர்கள் உள் நுழைவதும் வெளியேறுவதுமாய்.\nநாங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமானோம்.உணவகத்தின் நீளம் நம்மை பிரமிக்க வைக்கிறது.கன்ணைக் கவரும் மிக அழகான இண்டீரியர் அமைப்பில், உணவுகள் அலங்காரப் பெட்டியில் சுத்தமாய் வைத்து வெஜ் மற்றும் நான்வெஜ், சாண்ட்விச், பப்ஸ், ஜுஸ் வகைகள், ரொட்டி பிஸ்கட்கள் என அனைத்தும் வரிசையாய் வைத்திருக்கின்றனர்.\nஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே போவதிலேயே இன்னும் பசி அதிகமாகிறது.கூட்டம் கூடுகிறது.வருவதும் போவதுமாக வாடிக்கையாளர்கள்.\nகுடும்பம் குடும்பமாய் வந்து அமர்கின்றனர்.அதிலும் அம்மணிகள் அதிகம் அழகாய் இருக்கிறார்கள். செல்ப் சர்வீஸ் தான்.பில் வாங்கி விட்டு வேண்டி உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செம டேஸ்டாக இருக்கும் என சொன்னதால் பிரியாணியை வாங்கினோம்.பிரியாணி விலை மிகக் குறைவே.ஆனால் சுவை செம டேஸ்ட்.பாசுமதி அரிசிதான்.சிக்கன் துண்டுகள் பெரிதாகவே இருக்கின்றன.நன்கு வெந்து இருக்கின்றன.சாப்பிட சுவையாக இருக்கிறது.பாசிமதி அரிசியும் செம சுவையே.மசாலாக்கள் நன்கு சேர்ந்து நல்ல சுவையைக் கொடுக்கிறது.\nசிக்கன் பிரியாணி விலை ரூ 70 தான்.மட்டன் பிரியாணி ரூ.95 தான்..அளவும் அதிகமாக இருக்கிறது.சுவையும் சூப்பராக இருக்கிறது.அருகருகே அம்மணிகள் சூழ இந்த பிரியாணிகள் சாப்பிடலாம்.வருவதும் போவதுமாக அம்மணிகள் இருக்கின்றனர்.\nரசித்துக்கொண்டே ���ுசிக்கலாம்.அதே போல் அம்மணிகளும் ரசிக்கலாம் ஆடவர்களை..அந்தளவுக்கு அவர்கள் கூட்டமும் இருக்கிறது.\nதயிர் சாதம் முதல் பிரியாணி வரை வெரைட்டி ரைஸ் கிடைக்கிறது.நல்ல தண்ணீர், சுத்தமான இடம், ஏசி ஹால் என பிரம்மாண்டமாக இருக்கிறது இந்த உணவகம்.\nவாடிக்கையாளர் மனமறிந்து செயல்படுவது தான் ஒரு கடைக்காரரின் குறிக்கோள்.அந்த வகையில் இந்த உணவகம் மிகச்சிறப்பே.பாடியில் இந்த கடை அமைந்துள்ள இடத்தில் கடை கண்ணிகள் எதுவும் இல்லை.எதிரில் டிவிஎஸ் கம்பெனி மட்டுமே இருக்கிறது.குழந்தை குட்டிகளோடு வருபவர்கள் ரோட்டில் அவர்களை இழுத்துக்கொண்டு சென்று சாப்பிட முடியாது.கடைக்குள்ளே இந்த வசதிகள் இருந்தால் ஷாப்பிங்கும் செய்யலாம்…களைப்பானால் சாப்பிடவும் செய்யலாம்.\nஒன்பதாவது மாடியில் இந்த உணவகம் செயல்படுகிறது.மிகுந்த கூட்டம் கூடுவதால் இந்த உணவகத்தினை பத்தாவது மாடிக்கு மாற்றப்போவதாக அங்கே ஒருவர் கூறினார்.கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்.ஏனெனில் மிக குறைந்த விலையில் சுவையான உணவினை யார் தரமுடியும்…..\nசாப்பிட்டு விட்டு பொறுமையாய் கீழிறங்கினோம்.நல்லவேளை லிஃப்ட் வசதிகள் இருக்கிறது.இல்லை எனில் கீழிறங்குவதற்குள் சாப்பிட்டது செரித்து இருக்கும்….\nசாப்பிட்டு விட்டு அங்கே இருக்கும் கண்ணாடிகள் வழியாக பார்த்தால் பாடி பகுதிகள் மிக சிறியதாக தெரிகின்றன.\nஷாப்பிங் பண்ணலைனா கூட போய் சாப்பிட்டு பாருங்க…நல்ல சுவையாகவே இருக்கிறது அனைத்து உணவுகளும்…\nLabels: கோவை மெஸ், சரவணா ஸ்டோர்ஸ், சிக்கன் பிரியாணி, சென்னை, பாடி, மட்டன்\nபயணம் - சென்னை - சிறு உலாவல்\nசென்னை செல்வதென்றாலே மனதுக்குள் கொஞ்சம் குதூகலம் அதிகமாகவே இருக்கும்.என்னதான் வெயில், டிராஃபிக் என அசெளரியங்கள் இருந்தாலும் தமிழகத்தின் தலைநகரை பார்க்கப் போவதில் ஒரு அலாதி இன்பம் இருக்கும்.காரணம் கடல்.மெரினா பீச்சில் கால்கள் மண்ணில் புதைய புதைய நடந்து, கடலில் அலைகள் மோத நீரில் கால் வைத்தவுடன் ஏற்படுகிற ஜில்லிப்பு இருக்கிறதே…அது அங்கு மட்டும் தான் கிடைக்கும்.ஈர நிலப்பரப்பில் கடல் அலைகள் பெரும் ரீங்காரத்துடன் வந்து சேருவதை பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்கும்.\nபீச் மணற்பரப்பில் சுனாமியே வந்தாலும் கவலைப்படாமல் காதல் கொள்ளும் ஜோடிகள் பார்க்க அழகு.தேங்காய் மாங்காய் ப��்டாணி சுண்டல் என விற்றுவரும் பொடிப் பையன்கள் அழகு.பொரித்த மீன் வாசம் வரும் மீன் கடைகள் அழகு.கடல் நீரில் கால்கள் நனைத்து விளையாடும் அம்மணிகள் அழகு.பீச் ஓரங்களில் கல்லா கட்டும் சிறு சிறு கடைகள் பார்க்க அழகு.\nதிராவிட ஆட்சியின் முதுகெலும்புகளான அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் சமாதிகள் பார்க்க அழகு.சமீபத்தில் காலமாகி அங்கே இளைப்பாறிக் கொண்டு இருக்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் சமாதியும் அழகு.இந்த நால்வரையும் பார்க்க வந்து குவியும் உடன்பிறப்புகள், ரத்தத்தின் ரத்தங்கள், பொதுமக்கள் என தினமும் இங்கே கூட்டம் கூடுகிறது.புரட்சித் தலைவியின் சமாதி இப்போது பொலிவு படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் அங்கே தொலைதூரமாக பார்த்து விட்டு வரும்படி இருக்கிறது.இந்த நினைவகங்களை பார்த்து வரும் மக்களிடம் விற்பனை செய்யவே வழியெங்கும் கடைவீதி போல கடைகள்.கடல் பாசி, சங்கு, கிளிஞ்சல்கள் கடைகள். ஐஸ்கீரிம் கடைகள்., உணவங்கள், மீன் கடைகள் என பலதும் வரவேற்கின்றன.\nஇந்த முறை சென்னை சென்றதில் திராவிட ஆட்சியாளர்கள் அனைவரின் சமாதிகளையும் கண்ட திருப்தி ஏற்பட்டது.அதற்கு பின் பிரியாணி கடைகளை தேடி தேடி சுவைத்ததில் ஒரு இன்பம்.அதையும் ஒவ்வொண்ணா எழுத ஆரம்பிக்கணும்....\nLabels: எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, சமாதி, சென்னை, பயணம், மெரீனா, ஜெயலலிதா\nகோவை மெஸ் - யா முஹைய்யதீன் பிரியாணி, பல்லாவரம், சென்னை KOVAI MESS, YAA.MOHAIDEEN BIRIYANI, PALLAVARAM, CHENNAI\nசென்னைக்கு வந்திருப்பதால் கொஞ்சம் பிரபலமான கடைக்கு செல்வோம் என முடிவெடுத்து சென்றது முதலில் சுக்குபாய் பிரியாணி கடைக்கு.அங்கு சென்றபின் தான் தெரிந்தது பாரத் பந்திற்கு ஆதரவு தந்து கடையை மூடி இருப்பது.வெறும் கடையை மட்டும் போட்டோ எடுத்து விட்டு, அடுத்து பல்லாவரத்தில் பேமஸான யா முகைதீன் பிரியாணிக்கு செல்லலாம் என முடிவெடுத்து விட்டு, முதலில் போன் செய்துவிட்டு கடை இருக்கிறதா என்பதை கன்பார்ம் பண்ணிவிட்டு போலாம் என்று போன் போட்டதில் கடை இருக்கிறது என பதில் வந்தது.\nஅடுத்த அரை மணி நேரத்தில் அட்ரஸைக் கண்டுபிடித்து பிரியாணி கடையை அடைந்தோம்.\nஉழவர் சந்தை அருகில் இருக்கிறது இந்த கடை.கார்கள், டூவீலர்கள் என நிறைய வழியெங்கும் நின்று கொண்டிருந்தன.நாங்களும் காரை பார்க் ��ண்ணிவிட்டு வருகையில் ஆங்காங்கே கையில் தட்டுக்களை வைத்தபடி நின்று கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.ஒரு சிலர் கைகளில் ஏந்தியபடி காரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.கடைக்கு முன்னால் ஒரே கூட்டம்.ஒவ்வொருத்தர் கையிலும் பாக்கு மட்டை தட்டில் பிரியாணியை சுவைத்துக் கொண்டிருந்தனர்.பார்சல்கள் நிறைய போய்க்கொண்டிருந்தன.வாளிகள் தொங்கி கொண்டிருப்பதை பார்த்தால் பயங்கரமாக பேமிலி பார்சல் செல்லும் என தெரிகிறது.\nவிலைப்பட்டியல் எங்களை வரவேற்றது.மொத்தம் நான்கு கடைகள் வரிசையாய் இருக்கிறது.முதலில் பில் செக்சன்.அடுத்தடுத்த இரு கடைகள் சாப்பிடும் இடம், கடைசி கடையில் பிரியாணி அண்டாக்களில் இருந்து டெலிவரி செய்யும் இடம்.உள்ளே உற்றுப்பார்த்ததில் அண்டா அண்டாக்களாய் பிரியாணிகள்.யூனிபார்ம் இட்ட பணியாட்கள் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.வரிசையில் ஒவ்வொருவராய் கடந்து கடைசியில் பிரியாணி வாங்கி நாங்களும் ரோட்டில் ஓரங்கட்டினோம்.\nமட்டன் பிரியாணி தான்.பாசுமதி அரிசியின் சுவை நன்றாக இருக்கிறது.கறி நன்றாக வெந்து இருக்கிறது.அரிசியின் உதிரித்தன்மை கொஞ்சம் குறைவு தான்.மசாலாக்கள் நன்கு சேர்ந்து இருக்கின்றன.பிரியாணியின் அளவு ரொம்ப அதிகம் தான்.ஒரே ஒரு முட்டையோடு மட்டன் துண்டுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன.பிரியாணியை பார்த்தாலே நன்கு கலர்புல்லாக இருக்கிறது.சாப்பிட சாப்பிட சுவை சூப்பராக இருக்கிறது. ஒரே ஒரு குறைதான்.தக்காளி துண்டுகள் நிறைய மென்மையாய் வதங்காமல் அப்படியே இருக்கின்றன.தக்காளியினால் பிரியாணியின் சுவை ஒன்றும் குறைந்து விடவில்லை.தயிர் பச்சடி புளிப்பில்லாமல் சுவையாகவே இருக்கிறது.கத்திரிக்காய் தால்ச்சா இருந்தது.ஆனாலும் அதன் துணையில்லாமலே பிரியாணியை காலி பண்ணினோம்.\nஅங்கு கூடும் கூட்டத்தினை பார்த்தாலே போதும் பிரியாணியின் சுவை எப்படி பட்டதென்று...\nLabels: YAA.MOHAIDEEN BIRIYANI, கோவை மெஸ், சென்னை, பல்லாவரம், யா முஹைய்யதீன் பிரியாணி\nசமீபத்தில் கரூர் சென்றிருந்தேன்.முன்பெல்லாம் குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் தான் கரம் கடை இருக்கும்.ஆனால் இப்பொழுதோ எல்லா சந்து பொந்துகளிலும் ஆரம்பித்து இருக்கின்றனர்.ஒரு தெருவை எடுத்துக்கொண்டால் குறைந்த பட்சம் மூன்று நான்கு கடைகள் இருக்கின்றன.எந்தக் கடையில் சாப்பிடுவது, எந்த கடையை விடுவது என்கிற குழப்பம் ஏற்படுகிறது.அப்படியே தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும் சுவை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.ஐந்து ரோடு மக்கள் கரம் கடையில் சட்னி வகைகள் மட்டும் நான்கு வெரைட்டிக்கும் மேல் வைத்திருப்பார்.வித விதமாய் செட் கரம் சாப்பிடலாம்.மற்ற பக்கம் ஒரே ஒரு சட்னியை வைத்துக் கொண்டு கரம் கடையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.\nகரம் என்பது பொரி, கேரட் பீட்ரூட், கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு,சட்னி சேர்ந்தது தான்.இதனுடன் முட்டை, சமோசா, குடல் அப்பளம் சேர்த்தால் தனித்தனி கரம் வகைகள்.\nமுட்டை கரம் எப்பவும் ஸ்பெஷல் தான் எனக்கு.சாப்பிட சுவையாக இருக்கும்.இதை சாப்பிட்டு விட்டு ஒரு செட்டு ஒன்று சாப்பிட வேண்டும்.தட்டுவடையோடு கேரட் பீட்ரூட் கலந்து சட்னியும் சேர்த்து நம் பல்லில் அரைபடும் போது ஏற்படும் சுவை இருக்கிறதே ஆஹா....செம...\nநான் சாப்பிட்ட கரம் கடையில் உருண்டை வகைகள் வைத்திருந்தனர்.கம்பு, கொள்ளு, ராகி, எள், கோதுமை, பாசிப்பருப்பு என பலவகைகள்.ஒவ்வொன்றும் செம டேஸ்ட்.விலை ரூ 7.\nகாவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்திருப்பதால் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்று பார்த்தால் மீன் வரத்தே இல்லை.ஒரு சில பேர் தான் ஆற்றில் மீன் பிடிக்கின்றனர்.அப்படித்தான் கடந்த வெள்ளியன்று எங்கள் ஊரில் மீன் பிடித்து கொண்டு வந்திருந்தனர்.அனைத்தும் ஜிலேபி மீன்.வாங்கி நன்கு சுத்தம் செய்து மசாலாவில் ஊறவைத்து தோசைக்கல்லில் சுட்டு சாப்பிட்டால் செம டேஸ்ட்.\nகொஞ்சம் மஞ்சள் தூள். மிளகாய்த்தூள், கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட், கொஞ்சம் உப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் கழித்து தோசைக்கல்லில் போட்டு பொரித்து சாப்பிட்டால் சுவையான மீன் வறுவல் ரெடி...கடையில் விற்கிற மசாலாக்களை ஊருக்கு போனால் மட்டும் உபயோகிக்கவே மாட்டோம்..\nLabels: கரம், மீன் வறுவல், முட்டை கரம், ஜிலேபி மீன்\nகோவை மெஸ் - சண்முகா மெஸ் - மார்க்கெட், கரூர்\nமார்க்கெட் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இந்த உணவகம் இருக்கிறது.பழைமை வாய்ந்த கட்டிடம்.அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் நுழைந்தது போல அமைப்பு.சுவரெங்கும் பக்தி மணம் கமழும் சாமி புகைப்படங்கள்.கடவுளின் வாகனங்களாக அறியப்படும் உயிரனங்கள் இங்கே சுவையாக கிடைக்கின்றன.அலுமினிய தகரம் பதித்த டேபிள்கள்.அதற்கு தோதாய் ஸ்டூல்கள்.\nஇலை போட்டவுடன் மெனுக்கள் வரிசையாய் உச்சரித்தபடி சர்வர் வர, சிக்கன் பிரியாணியும், சாப்பாடும், மட்டன் வறுவலும் நாட்டுக்கோழி குழம்பும் ஆர்டர் செய்தோம் குழம்பு வகைகள் அத்தனையும் நல்ல சுவை.பிரியாணிக்கு கொடுத்த குழம்பாகட்டும், சாதத்திற்கு கொடுத்த கறிக் குழம்பாகட்டும் மிக நன்றாகவே இருந்தது.பிரியாணியில் கறி தனியாகவும், பிரியாணி தனியாகவும் தருகின்றனர்.\nபிரியாணியில் கறியை பொதிந்து தருவதில்லை.சாதம் நன்கு மென்மையாக வெந்திருக்கிறது.உதிரி உதிரியாக இல்லை. பிரியாணிக்குண்டான வாசம் கொஞ்சம் குறைவுதான்.குழம்போடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கிறது.தயிர்பச்சடி நீராகாரமாய் இருக்கிறது வெங்காயம் சேர்த்ததோடு.கோழிக்கறி சக்கை சக்கையாய் இருக்கிறது.பிரியாணியில் வெந்த மென்மை தன்மை இல்லை.கடினமாக இருக்கிறது.சுவையும் இல்லை கறியில்.நாட்டுக்கோழி வறுவல் குழம்பு நல்லசுவை.ஆனால் கறியை பார்த்தால் மென்மையாக இருக்கிறது பிராய்லர் போல.கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டுவோம்.மீன் குழம்பு சுவை இல்லை.ரசமும் சுமார்தான்.இரண்டு சாப்பாடு, ஒரு பிரியாணி, மட்டன், நா.கோழி அனைத்தும் சேர்த்து ரூ.460 ஆனது.\nசாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது எதிரில் இதே போல ஒரு சண்முகா மெஸ் இருக்கிறது.சுவை நன்றாக இருந்தால் தானே டூப்ளிகேட் போடனும்..சுமாரான சுவைக்கெல்லாம் எதுக்கு டூப்ளிகேட்..\nLabels: அசைவம், கரூர், கோவை மெஸ், சண்முகா மெஸ், சிக்கன் பிரியாணி, நான்வெஜ்\nகோவை மெஸ் : சரவணா ஸ்டோர்ஸ் உணவகம், பாடி, சென்னை KO...\nபயணம் - சென்னை - சிறு உலாவல்\nகோவை மெஸ் - யா முஹைய்யதீன் பிரியாணி, பல்லாவரம், செ...\nகோவை மெஸ் - சண்முகா மெஸ் - மார்க்கெட், கரூர்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/17", "date_download": "2019-05-22T03:29:38Z", "digest": "sha1:XKXHCUBEVYTBFSJ5MJFSY2NL4S2PGD2J", "length": 5618, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "சிம்மம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாதக, பாதகங்கள் உள்ளதால் எல்லா விஷயங்களையும் போராடி சாதிக்க வேண்டி இருக்கும். செவ்வாய், ராகு இருவரும் லாபஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு இருக்கும். அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்பீர்கள். தள்ளிப்போன பதவி உயர்வு அதிர்ஷ்டவசமாக மீண்டும் கிடைக்கும். வயிறு சம்மந்தமான உபாதைகள் வந்து நீங்கும். சூரியன், புதன் இருவரின் பார்வையால் சொத்து சம்மந்தமாக நல்ல முடிவுகள் வரும். மாமனார் மூலம் உதவிகள் கிடைக்கும். காலியாக இருக்கும் ஃபிளாட்டிற்கு புதிய வாடகை தாரர்கள் வருவார்கள். பங்கு மார்க்கெட், கமிஷன் காண்ட்ராக்ட் வகையில் பணம் வரும்.\nபரிகாரம்: சென்னை அருகேயுள்ள திருமுல்லைவாயில் பச்சையம்மனை தரிசிக்கலாம். மன உளைச்சல், குழப்பம் நீங்கும். பக்தர்களுக்கு இனிப்பு வகைகளை பிரசாதமாக தரல��ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/17/leon.html", "date_download": "2019-05-22T02:41:02Z", "digest": "sha1:6TGRACA2PYJUGHV32Z6YEDX6I6WISEGD", "length": 13142, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Freed UN soldiers reach Sierra Leone - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியர்ரா லியோன்: 119 வீரர்கள் விடுதலை\nசியர்ரா லியோனில் கடத்தப்பட்ட 500 ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாப்புப் படை வீரர்கள், அதிகாரிகளில் 119பேரை தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.\nஇவர்கள் கடந்த இரு வாரங்களாக தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வந்தனர். காட்டுப் பகுதியில் புதர்களில்இவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் சீருடைகளையும் ஆயுதங்களையும் தீவிரவாதிகள்பறித்துவிட்டனர்.\nவிடுவிக்கப்பட்டவர்களில் 93 அமைதிகாப்புப் படை வீரர்கள் சியர்ரா லியோன் தலைநகர் பிரீடவுன் வந்துசேர்ந்தனர். இவர்களில் 73 பேர் ஜாம்பியாவையும் 14 பேர் கென்யாவையும் சேர்ந்தவர்கள். கடத்தப்பட்ட 15நாட்களாக இவர்களுக்கு சரியான உணவு கூட கொடுக்கப்படவில்லை. மேலும் 43 பேர் பிரீடவுன் வருவதற்காகலைபீரியாவில் காத்துக் கொண்டுள்ளனர்.\nமுன்னதாக லைபீரிய ஜனாதிபதி சார்லஸ் டெய்லர் தீவிரவாத அமைப்பான புரட்சிகர ஐக்கிய முன்னணியிடம் பேசிஇவர்களை விடுவித்தார். பின்னர் லைபீரியாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பிரீடவுனுக்கு அனுப்பிவைத்தார்.\nஆனால், இன்னும் தீவிரவாதிகளின் பிடியிலேயே உள்ள 347 ஐக்கிய நாடுகள் சபை ஊழயர்கள், வீரர்களின்நிலைமை என்னவென்று தெரியவில்லை. சியர்ரா லியோனின் அரசு ஆதரவுப் படைகள் தொடர்ந்து தீவிரவாதிகள்மீது தாக்குதல் நடத்தினால் இந்த 347 பேரின் நிலைமை மிகவும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sierra leone செய்திகள்\nஎபோலா தாக்கம்: 10 லட்சம் மக்களை தனிமைப்படுத்திய சியர்ரா லியோன் அரசு\nசியாரா லியோனில் இருந்து வாபஸாடு இந்திய துருப்புக்கள் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/Commonpages/NewsDetail.aspx?Id=4015&Category=TamilNaduNews", "date_download": "2019-05-22T02:49:15Z", "digest": "sha1:7CJCWLXA7KOK62LTBBHLWEYKHSPZJGXB", "length": 3111, "nlines": 17, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\n5 ஆண்டு சட்டப் படிப்பு\nஅரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது.\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சட்டத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கல்லூரி சேர்க்கை கடிதங்களை வழங்க உள்ளார். ஜூலை 10-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க���ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/121/2012/08/09/Zt1s120860.htm", "date_download": "2019-05-22T04:08:17Z", "digest": "sha1:O64RCUSHTPMY3OVKOQKTM3BMROC6KDJO", "length": 4179, "nlines": 52, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n• திபெதில் செழுமையான சுற்றுலா தொழில்\n• திபெத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சி\n• ஆஸ்திரேலியாவில் சீனத் திபெத்தியல் பண்பாட்டுக் கருத்தரங்கு\n• திபெத்தில் திறமைசாலிகளை உருவாக்கும் பணி\n• திபெத்தில் மின்னாற்றல் வலைப்பின்னல்\n• திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பயிற்சி வகுப்பு\n• திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு\n• பான்சென் லாமாவின் திரும்புதலுக்கு வரவேற்பு\n• பேருந்து இல்லாத வரலாற்றின் முடிவு\n• சீனத் திபெத் மக்களுக்கான மருத்துவச் சேவை\nச்சா டா மாவட்டத்தின் காட்சி\nலோ பா பாணியில் அமைந்த குடும்ப விடுதி\nசோ லான் அம்மாவின் புதிய வீடு\n• சோக்சென் துறவியர் மடம்\n• அதிகமான தொல்பொருட்களைக் கொண்ட தரபுங் துறவியர் மடம்\n• தாஷில்ஹன்போ துறவியர் மடம்\n• கேலுக் பிரிவைத் துவக்கும் சோங்காபாவின் பிறப்பிடமான தா ஏர் துறவியர் மடம்\n• சுன்ச்சென்லின் துறவியர் மடம்\n• மதமறை விவாதத்தின் முக்கியத் துறவியர் மடமான சேரா துறவியர் மடம்\n• காங்பா திபெத் இனப் பகுதியில் கேலுக் பிரிவின் முலி துறவியர் மடம்\n• லாப்ராங் துறவியர் மடம்\n• கேலுக் பிரிவின் முதல் துறவியர் மடமான கான்தென் துறவியர் மடம்\n• திபெத் அடிமைகள் விடுதலை பெற்ற 53 வது ஆண்டு நிறைவு\n• CRIஇணைய ஊடகங்களின் திபெத் பயணம்\n• சீன வானொலி செய்தியாளர்களின் திபெத் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/07/1s133995.htm", "date_download": "2019-05-22T04:12:34Z", "digest": "sha1:GOL5U7XRYEYCQXPN4DIPF3HNE4GMP5CQ", "length": 5464, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n[சீனாவின் உள்ளூர் இசை நாடகங்கள்]\nஹுவாங் மெய் இசை நாடகம்\nஹுவாங் மெய் இசை நாடகம் ஆரம்பத்தில் ஹுவாங் மெய் நாதம் அல்லது தேயிலை கொய்தல் இசை நாடகம் என அழைக்கப்பட்டது. இது ஒரு பொதுஜன இசை நாடகமாக அன்குய், ஹு பெய் மற்றும் ஜியாங்சி மாநிலங்களில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது. இதன் ஒரு பிரிவு ஹுவாய்னிங் கோட்டத்திற்கு மாற்றப்பட்டது. இது அன்ச்சிங்கின் மத்தியல் இருந்து இப்பிரதேசத்தின் உள்ளூர் கலையுடன் கலந்தது. பாடலுக்கும் வர்ணனைக்கும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்தியது.\nதொடர்ந்து இது இதன் சொந்த நடிப்புக்களை ஹுவாய் உருவாக்கியது ஹுவாய் நாதம் என அழைக்கப்பட்டது. இது ஹுவாங் மெய் இசை நாடத்தில் முதல் நிலை ஆகும். 19ஆம் நூற்றாண்டின் நடுவில் இது ச்சிங்யாங் மற்றும் ஹுய் நாதங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டு ஹுவாங் மெய் இசை நாடகம் பாதுகாக்கப்பட்ட பிரதி இசை நாடகத்துக்குள் வளர்க்கப்பட்டது. இசை நாடகத்தின் ஒரு பிரிவு போன்று ஹுவாங் மெய் இசை நாடகம் படிப்படியாக தெரிய வந்ததுடன் ஏனையவர்களால் ஏற்றக் கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் ஹுவாங் மெய் இசை நாடகம் பிரதானமாக நடனத்தை விட பாடலினாலேயே நடிக்கப்பட்டிருந்தது. இது நிலையான மாதிரியை கொண்டிருக்கவில்லை. ஆனால், இயற்கையான வாழ்க்கையை நக்கல் செய்வதாகவே இருந்தது. சில இசை நாடகங்களில் தள்ளுமுள்ளு காட்சிகள் இருந்தன. அந்தச் சுவை நாடகங்கள் ச்சிங்யாங் நாதம் மற்றும் ஹுய் நாதம் போன்றவற்றில் இருந்து மாற்றப்பட்டன. ஹுவாங் மெய் இசை நாடகத்தின் நடிகர்கள் பிரதானமாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களில் இருந்து வந்தனர். மேலும் நடிப்பு பண்டம் வழமையாக பார்வையாளர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டதாகும். இந்தக் காலத்தில் ஹுவாங் மெய் இசை நாடகமானது தொழிலாளர்கள் தாங்களாகவே மகிழ்ச்சியடைவதற்கான கலை வடிவமாக இருந்தது.\nஹுவாங் மெய் இசை நாடகம் சந்தப்பாடல்கள் என்றும், உச்ச ஒலி பாடல் பிரிக்கப்படுகின்றது. இனிய சந்தப் பாடல்களைக் கொண்ட சிறு இசை நாடகங்களில், நாட்டுப் புற இசை ஆதிக்கம் செலுத்தியது. உச்ச ஒலி இசை நாடகம், வர்ணனை மற்றும் பாடல்கள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/world/530/20180822/173446_3.html", "date_download": "2019-05-22T04:05:24Z", "digest": "sha1:BO7NRFSAGTNUZQZ6MVYO5OT4LDHCOED4", "length": 2555, "nlines": 12, "source_domain": "tamil.cri.cn", "title": "அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வளர்ச்சி(4/9) - தமிழ்", "raw_content": "\nஅம்பாந்தோட்டை துறைமுகம், இலங்கையின் தெற்குப் பகுதியிலுள்ள கடற்கரையில் அமைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு, சீன வணிக ஆணையத் துறைமுகத் தொழில் நிறுவனம், இத்திட்டப்பணிக்குப் பொறுப்பு ஏற்ற பிறகு, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பொருளாதாரக் கட்டுமானத்தை வளர்த்து வருவதுடன், உள்ளூர் உயிரினச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருகின்றது. தொழில் நிறுவனத்தின் சமூகக் கடமையை ஆக்கப்பூர்வமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இத்துறைமுகம், துறைமுகச் சேவை, கடல் சேவை, துறைமுகத் தொழிற்துறை, சரக்குப் புழக்கம் உள்ளிட்ட திட்டப்பணிகளை உள்ளடக்கிய எதிர்காலத்தில், இத்துறைமுகம் நகரின் ஓர் அங்கமாக மாறும். தற்போது, இத்தொழில் நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர்களின் எண்ணிக்கை, 800க்கும் அதிகம். அவர்களில் பெரும்பான்மையானோர், இலங்கையைச் சேர்ந்தவர்களாவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2018/12/blog-post_70.html", "date_download": "2019-05-22T03:32:31Z", "digest": "sha1:IOI6LQ7PITOBLJ7FL5OE4BECWGTVTY36", "length": 20911, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டு மாநகர சபையில் கண்டன தீர்மானம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டு மாநகர சபையில் கண்டன தீர்மானம்.\nமட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்று மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் 12 ஆவது அமர்வு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த அமர்வின்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரினால் குறித்த கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nதற்போதுள்ள அமைதியை சீர்குலைக்கும் வகையிலேயே இந்த படுகொலை சம்பவம் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரேரணை முன்வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.\nஇதன்போது மாநகர சபை உறுப்பினர்கள் குறித்த படுகொலையினை வன்மையாக கண்டித்ததுடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறா வண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.\nஅரசியல் குழப்பத்தினை மேற்கொண்டுள்ளவர்களே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுவதனால் இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்ப...\nமுறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்\nஅண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின...\nவன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.\nவடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் தி...\nஅடுத்த தேர்தலில் இறங்குவது மாத்திரமல்ல வெற்றியடைந்து முஸ்லிம் பயங்கரவாதத்தை துடைத்தெறிவேன். கோத்தா.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.” – இவ்வாறு தெர...\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது\nகொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசன...\nISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா\nகடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்த...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 1 - யஹியா வாஸித்\nநாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மி...\nசஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.\nகடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு ம...\nரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்...\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு சாத்தியமா சட்ட மா அதிபர் திணைக்களத்தை கேட்கிறார் மைத்திரி.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தன�� பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristianassembly.com/tcaforum/viewforum.php?f=10&sid=6be1d645a3c1e21fb1bf997c5225cdd7", "date_download": "2019-05-22T03:01:08Z", "digest": "sha1:O4YLP5APX34QMKVWOLVH2IUGEQMN3Q7M", "length": 3833, "nlines": 112, "source_domain": "www.tamilchristianassembly.com", "title": "Tamil Christian Assembly - ஜேர்மன் வேதவகுப்புகள்", "raw_content": "\nHome Board index Bible Study ஜேர்மன் வேதவகுப்புகள்\nஜேர்மன் வேதாகம விளக்கவுரைகள் - வில்லியம் மக்டொனால்ட எழுதி பழைய, புதிய ஏற்பாட்டு விளக்கவுரைகள்.\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/22/dge-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-05-22T02:44:25Z", "digest": "sha1:2HVCCQSRA7FWOMOZTK6GTQ4CSPEGWXGB", "length": 11296, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - மார்ச் 2019 - பகுதி IV-ல் விருப்ப மொழிப்பாடம் தேர்வு எழுதுவது தொடர்பாக இயக்குநரின் அறிவுரைகள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் DGE – பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மார்ச் 2019 – பகுதி IV-ல் விருப்ப...\nDGE – பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – மார்ச் 2019 – பகுதி IV-ல் விருப்ப மொழிப்பாடம் தேர்வு எழுதுவது தொடர்பாக இயக்குநரின் அறிவுரைகள்.\n🅱REAKING NEWS DSE PROCEEDINGS 03.06.2019 அன்று பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் 30.05.2019க்குள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.\nபள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவாக பள்ளிகளில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு – நாள்: 16.05.2019.\nபள்ளிக்கல்வி – மழலையர் பள்ளிகள், நிதியுதவி பெறும் /சுயநிதி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ்வழி, ஆங்கில மற்றும் இதர மொழி வழி...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nபள்ளியில் தண்ணீரின் தரம் : இணையதளத்தில் பதிவேற்றம்\nபள்ளியில் தண்ணீரின் தரம் : இணையதளத்தில் பதிவேற்றம் மத்திய அரசின் இணையதளத்தில், 15 அரசுப்பள்ளிகள், தண்ணீரின் தர அளவீட்டை, பதிவேற்றம் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாள் நினைவாக, மத்திய அரசு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/18", "date_download": "2019-05-22T03:07:20Z", "digest": "sha1:JSMYP3ROBTRI23Z76FDO3N7E3N5U2RHN", "length": 5395, "nlines": 37, "source_domain": "m.dinakaran.com", "title": "கன்னி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுயற்சிகள், விருப்பங்கள் கூடிவரும் யோகம் உள்ளது. சனி, கேது 3ல் இருப்பதால் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது. சொத்து வாங்க முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்வீர்கள். புதன், சுக்கிரன் இருவரின் பார்வை காரணமாக வரவேண்டிய தொகை கைக்கு வரும். அடமானத்தில் இருக்கும் நகையை மீட்பீர்கள். கன்னிப் பெண்கள் விரும்பிய இரண்டு சக்கர வண்டி வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்துடன் இஷ்ட தெய்வ ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்வீர்கள். வழக்கு சம்மந்தமாக வெற்றி செய்தி கிடைக்கும்.\nபரிகாரம்: உத்தர கோச மங்கையில் அருட்பாலிக்கும், மங்கள நாதர், மரகத நடராஜரை தரிசிக்கலாம். ஆதரவற்றோர், முதியோர் காப்பகங்களுக்கு உதவலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM4281", "date_download": "2019-05-22T03:18:32Z", "digest": "sha1:6XZA3QKJGKTRDZEFSEZAJOSPFHI6KDE6", "length": 6903, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "R.SARAVAKUMAR R.சரவணக்குமார் இந்து-Hindu Kallar-Piramalai Kallar கள்ளர்-இந்து Male Groom Sivagangai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nநேரில் எதிர்பார்ப்பு:டிகிரி,நல்லகுடும்பம் குல தெய்வம்:மருதாருடையஅய்யனார் - அரசனூர் Senior Enggr ஆக பெங்களூரில் பணிபுரிகிறார் மாத சம்பளம் 50,000\nசூரி பு ல வி சுக்\nசெ சுக் அம்சம் பு வி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/thirunavukarasu.html", "date_download": "2019-05-22T02:52:36Z", "digest": "sha1:44K5KINKFK64O6LIQSXP5MI7UP6W7PTA", "length": 14974, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | we will not join third front - thiruvaukkarasu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n22 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n11 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்கா���ங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nசுப்பிரமணிய சுவாமிக்கு திருநாவுக்கரசு \"கும்பிடு\"\nதேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். சுப்ரமணிய சுவாமி கூறும் மூன்றாவது கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு நேற்று தெரிவித்தார்.\nஇதன்மூலம் சுவாமிக்கு திருநாவுக்கரசு பெரிய கும்பிடு போட்டுள்ளார்.\nகோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். அதிமுகவில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் கலந்து கொள்ள முதல்வர், பிரதமர்ஆகியோருக்கு அழைப்பு விடுப்போம்.\nசுப்ரமணிய சுவாமி, மூப்பனார் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்க முயற்சி செய்து வருகிறார். என்னை துணை முதல்வராக போட்டியிடச் செய்வதாககூறியுள்ளார். ஆனால், அந்த கூட்டணியில் எம்.ஜி.ஆர். அதிமுக பங்கேற்காது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்போம். திமுக வெற்றி பெற்றால் அந்த ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.\nஇலங்கை பிரச்சினையில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று திருநாவுக்கரசு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamil nadu செய்திகள்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nஅங்கீகாரம் பெறாத நர்சரிப் பள்ளிகளை இழுத்து மூடும் தமிழக அரசு\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி.. தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nமழை பெய்து வறட்சி நீங்கனும்... திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்\nஆணவமாக பேசும் பசிதம்பரம் அவர்களே இதுதான் காங்கிரசின் ஜனநாயகமா\nதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை மாற்ற வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு\nசத்யபிரதா சாஹு தடுமாற்றம்.. உடனே தேவை சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி.. ஸ்டாலின் அதிரடி கோரிக்கை\nவேதங்கள் ஓதி.. மங்கள வாத்தியங்கள் இசைக்க... மழை வேண்டி மாநிலம் சிறப்பு யாகம்\nகஜா புயல் நிவாரணத்திற்கே பதில் தெரியல.. ஃபானி புயலுக்கு ரூ.309.75 கோடி முன் உதவித் தொகை\nசபாஷ்.. ராமநாதபுரம் அரசு பள்ளி ஆசான்களே.. 10ம் வகுப்பு தேர்ச்சியில் முதல் இடத்தை பிடிக்கவைத்து சாதனை\nஃபனி புயல் சென்னைக்கு வராமல் ஏமாற்றிவிட்டதாக சொல்லாதீங்க.. தப்பிச்சுட்டோம்னு சந்தோஷப்படுங்க\nஅரசைக் காப்பாற்ற.. இன்னொரு பிரம்மாஸ்திரமும் கையில் இருக்காம்.. பரபரக்கும் அரசியல் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/aiswarya-dutta/", "date_download": "2019-05-22T03:10:22Z", "digest": "sha1:FCGSIMR4ASPLX7J3FC2JQ5277KHVJA2A", "length": 4268, "nlines": 50, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nநடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா\nஅருள் December 29, 2018சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on நடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு பிரபலதிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் ஐஸ்வர��யா மற்றும் யாஷிகா. இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸுக்கு பின்னர் படு பேமஸ் அடைந்துவிட்டனர். அதிலும் இவர்கள் இருவரும் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாக இருந்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/03/05/105870/", "date_download": "2019-05-22T03:16:32Z", "digest": "sha1:NEMFYQJFRCVCUCTCC7A5QZT55XKZANIG", "length": 6973, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "ட்ரம்புக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லை : ஹிலரி - ITN News", "raw_content": "\nட்ரம்புக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லை : ஹிலரி\nகுகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட சுழியோடியொருவர் உயிரிழப்பு 0 06.ஜூலை\nஇடைக்கால வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிப்பு 0 17.செப்\nபங்களாதேஷில் பொதுத்தேர்தல் 0 30.டிசம்பர்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லையென ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். 2020 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே 2016 ம் ஆண்டு தேர்தலில் டொனால்ட் டர்ம்புக்கு போட்டியாக குடியரசு கட்சி சார்பில் ஹிலரி கிளிண்டன் களமிறங்கினார் எனினும் அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் 2020 தேர்தல் களத்தில் ட்ரம்ப்புக்கு எதிராக செயற்படப்போவதில்லையென ஹிலரி கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஅரச வருமானம் 9300 கோடி ரூபாவினால் உயர்வு\nத பினேன்ஸை கவனிக்க நடவடிக்கை\nசர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் உதவியின் 5வது தவணையை விடுவிப்பதற்கு அனுமதி\nசுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதேச நிறுவனம் ஒன்றின் சேவையை பெற அமைச்சரவையின் அனுமதி\nசாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் நான்கவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்திய அணி உலக கிண்ணத்தை வெல்லும்-நம்புகிறார் கங்குலி\nஎப்.ஏ. கிண்ண முதல் சுற்று போட்டியில் சரசவி வெற்றி\nதனது உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக வெளியிடும் பிரபல நடிகை\nசிவா இயக்கத்தில் இணையும் நயன்\nநீண்ட இடைவேளைக்கு பின்னர் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை\nசர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷின் திரைப்படம்\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/02/20130029/1146803/wooden-shop-fire-accident-in-Thoothukudi.vpf", "date_download": "2019-05-22T03:39:16Z", "digest": "sha1:XPOESZB3YV5ILLPL26EX5WXT3XZFYGJQ", "length": 15571, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடியில் இன்று அதிகாலையில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து || wooden shop fire accident in Thoothukudi", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதூத்துக்குடியில் இன்று அதிகாலையில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து\nபதிவு: பிப்ரவரி 20, 2018 13:00\nதூத்துக்குடியில் இன்று அதிகாலையில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மர பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.\nமரக்கடையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களை படத்தில் காணலாம்.\nதூத்துக்குடியில் இன்று அதிகாலையில் மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மர பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.\nதூத்துக்குடி டபுள்யூ.ஜி.சி. சாலையில் அப்பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான மரக்கடை உள்ளது. வழக்கம் போல் நேற்று இரவு மரக்கடை ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு சென்றனர்.\nஇந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடையில் இருந்து கரும்புகை மற்றும் தீப்பொறி வந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.\nஉடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது. இதையடுத்து தூத்துக்குடி, சிப்காட், தெர்மல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மர பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இந்த தீ விபத்து குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nஅருணாச்சல பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்- 7 பேர் உயிரிழப்பு\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/03202926/1160669/Cong-complaints-to-EC-over-BJPs-advertisements-in.vpf", "date_download": "2019-05-22T03:50:15Z", "digest": "sha1:JRTC7TOFSNCNX5F5AGG7XSGB6RQTOLDN", "length": 15701, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தல் விளம்பரம் தொடர்பாக பா.ஜ.க. மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் || Cong complaints to EC over BJP's advertisements in Karnataka polls", "raw_content": "\nசென்னை 22-05-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் விளம்பரம் தொடர்பாக பா.ஜ.க. மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்\nகர்நாடக தேர்தலில் மக்களை பிளவுபடுத்தும் விதத்தில் விளம்பரம் வெளியிட்டு வரும் பா.ஜ.க. தலைவர்கள்மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. #KarnatakaElection #ElectionCommision #Congress\nகர்நாடக தேர்தலில் மக்களை பிளவுபடுத்தும் விதத்தில் விளம்பரம் வெளியிட்டு வரும் பா.ஜ.க. தலைவர்கள்மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. #KarnatakaElection #ElectionCommision #Congress\nகர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கர்நாடக தேர்தலில் மக்களை பிளவுபடுத்தும் விதத்தில் விளம்பரம் வெளியிட்டு வரும் பா.ஜ.க. தலைவர்கள்மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான குழுவினர் இன்று தலைமை தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்துக்கு சென்று ஒரு புகார் மனு அளித்தனர்.\nஅந்த புகாரில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க.வினர் வெறுக்கத்தக்க வகையில் டி.வி.க்கள், பத்திரிகைகளில் விளம்பரம் தந்து வருகின்றனர். இது அப்பகுதி மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் தரப்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற விளம்பரங்களை கண்காணித்து பா.ஜ.க. தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். #KarnatakaElection #ElectionCommision #Congress\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ராணுவம் அதிரடி\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nதமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\n22 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் - திமுக 14 தொகுதி, அதிமுக 3 தொகுதியில் வெற்றி - கருத்துக்கணிப்பில் தகவல்\nடெல்லி பாஜக அலுவலகத்தில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியது\nகாஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் துப்பாக்கி சண்டை\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றார் அனில் அம்பானி\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதாக போலி அறிக்கை- டிஜிபியிடம் புகார்\nமாட்டு சாணியில் கார் பயணம் - இளம்பெண்ணின் இந்த ஐடியாவிற்கு காரணம் என்ன\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்\nசூர்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா\nதமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்குப் பிடிக்காத விஷயங்கள்\nகாரில் போகும் போது ஜெயலலிதாவை காண காத்து நிற்பேன்- குஷ்பு ருசிகர பேட்டி\nநம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் - முதல் இரண்டு இடங்களை பிடித்த ரஜினி, விஜய்\nபீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை\nதந்தை கொலை- மகனின் வாக்குமூலத்தால் கைதான தாயின் கள்ளக்காதலன்\nபாராளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்\nநான் ஓரினச் சேர்க்கையாளர் - தடகள வீராங்கனை டுட்டீ சந்த் அறிவிப்பால் பரபரப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-05-22T03:31:03Z", "digest": "sha1:WLY2DVZTPL5XYQZQR4RNNU2LBD6ZBOBW", "length": 26022, "nlines": 385, "source_domain": "www.naamtamilar.org", "title": "போலீசாரின் தடையை மீறிமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்���ம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nபோலீசாரின் தடையை மீறிமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்டம்\nநாள்: நவம்பர் 08, 2013 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்\nநாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த்,வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் உள்பட 80 பேர் கைது\nபோலீஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நடந்தது. இதில் பங்கேற்ற வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஜோதி தொடர் ஓட்ட பயணம்\nதமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை, தருமபுரி, நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.\nவருகிற 8-ந் தேதி தொடர் ஓட்ட பயணம் தஞ்சையில் உள்ள முள்ளி���ாய்க்கால் நினைவு முற்றத்தில் சென்றடைய இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் சார்பாக கூடலூரில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் கூடலூர் காந்தி திடலில் நேற்று மதியம் 12 மணிக்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர்கள் சங்கபேரவை மாநில தலைவர் தா.வெள்ளையன் தலைமை தாங்கி ஜோதியை ஏற்றி தொடங்கி வைத்தார். நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை பிரகாஷ் வரவேற்றார்.\nஜோதியை எடுத்து கொண்டு ஓட்டம்\nபின்னர் ஜோதியை ஏந்தியபடி தா.வெள்ளையன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பினர் தொடர் ஓட்டம் மேற்கொள்வதற்காக பழைய பஸ் நிலையம் வந்தனர். அப்போது தடையை மீறி பயணம் செய்வதாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.\nஇந்த சமயத்தில் ஜோதியை எடுத்து கொண்டு மாணவர்கள் கூட்டமைப்பினர் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி ஓடினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் மாணவர் கூட்டமைப்பினர் பின்னால் ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக மாணவர்களின் கூட்டமைப்பினரை மடக்கி பிடித்து அவர்களின் கையில் இருந்த ஜோதியை கைப்பற்றினர்.\nஇதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் மாநில தலைவர் தா.வெள்ளையன், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன்,, இளைஞர் பாசறை பாலசுப்பிரமணியன், மாணவர் பாசறை சூரியதீபன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கேதீசுவரன், நிர்வாகிகள் பைந்தமிழ்பாரதி, ஜார்ஜ், கார்மேகம், பொன்.மோகனதாசு உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.\nயானை மலை மீது ஏறி கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம்\nஇனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா அதில் இந்தியா கலந்துகொள்வதா புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதிய���ய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/papers/top-10-20-sheets-and-below+papers-price-list.html", "date_download": "2019-05-22T02:48:06Z", "digest": "sha1:VKXKRGPUREEOFTG44EMIYE3RYXZ565BA", "length": 15522, "nlines": 282, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 20 ஷேட்ஸ் அண்ட் பேளா பபெர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 20 ஷேட்ஸ் அண்ட் பேளா பபெர்ஸ் India விலை\nசிறந்த 10 20 ஷேட்ஸ் அண்ட் பேளா பபெர்ஸ்\nகாட்சி சிறந்த 10 20 ஷேட்ஸ் அண்ட் பேளா பபெர்ஸ் India ��ன இல் 22 May 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு 20 ஷேட்ஸ் அண்ட் பேளா பபெர்ஸ் India உள்ள ரவீன்ன் மோனே டேம்பேர் கும் பேப்பர் வெயிட் ரவுண்டு ஸ்பான்ஜ் ஸ்ஸ் 392 Rs. 208 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\n20 ஷேட்ஸ் அண்ட் பேளா\n20 ஷேட்ஸ் அண்ட் பேளா\n120 கிசம் அண்ட் பேளா\nசிறந்த 1020 ஷேட்ஸ் அண்ட் பேளா பபெர்ஸ்\nலேட்டஸ்ட்20 ஷேட்ஸ் அண்ட் பேளா பபெர்ஸ்\nசம்பத் அ௪ கலர் பேப்பர்\nகோடாக் ஹை க்ளோஸ் 4 இன்ச் க்ஸ் 6 இன்ச் பிளைன் ௪ர் போட்டோ பேப்பர்\nகோலர் லேசர் இந்கஜெட் மெடிக்கல் க்ஸ் ரே திரு பிலிம் அ௪ சைஸ்\nகோலர் இந்கஜெட் ஹை க்ளோஸ்ய் பேப்பர் ௧௮௫ஜிஸ்ம் ௪ர் 4 ஸ்௬ 100 ஷேட்ஸ் க்ஸ் 2 பாக்ஸ் காம்போ\nரவீன்ன் மோனே டேம்பேர் கும் பேப்பர் வெயிட் ரவுண்டு ஸ்பான்ஜ் ஸ்ஸ் 392\nகோடாக் ஹை க்ளோஸ் 4 இன்ச் க்ஸ் 6 இன்ச் உன்னருளேட் ௪ர் போட்டோ க்ளோஸ்ய் பேப்பர்\nகோடாக் ஹை க்ளோஸ் 210 ம்ம் க்ஸ் 297 ம்ம் உன்னருளேட் அ௪ போட்டோ க்ளோஸ்ய் பேப்பர்\nகோலர் இந்கஜெட் ஹை க்ளோஸ்ய் பேப்பர் ௨௨௦ஜிஸ்ம் ௪ர் 4 ஸ்௬ 100 ஷேட்ஸ் க்ஸ் 2 பாக்ஸ் காம்போ\nப்ருஸ்ட்ரோ வாட்டர்கலர் பேப்பர் 300 கிசம் பேக் 9 ஸ்௧௨\nகோலர் இந்கஜெட் ப்ரோபிஸியோனல் க்ளோஸ்ய் வாட்டர்ப்ரூப்பி பேப்பர் ௨௭௦ஜிஸ்ம் அ௪ 20 ஷேட்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&sid=&pgnm=Are-you-born-on-the-9th-number?", "date_download": "2019-05-22T03:01:36Z", "digest": "sha1:YO37Q4NVMEMF4ZZIITQU3V5IQTN4Y7WF", "length": 10097, "nlines": 79, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\n9-ம் எண்ணில் பிறந்தவர்களா நீங்கள்\n9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான்.\nஎதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களின் பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் பார்த்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த வல்லமை வந்தது என நினைக்கத் தோன்றும்.\nஇதற்கு ஒரு காரணம் உண்டு. பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம் செவ்வாய். இதற்கு முழுமையான ஆற்றலை அனலாகத் தருபவர் சூரியன். 9ஆம் எண்ணுக்கு சூரியனும், செவ்வாயும் அதிபதி. இதனால் அறிவில் சூரியன் போன்று பிரகாசிப்பர்.\nகடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சில நேரங்களில் மிகக் கடுமையாக இருந்தும் வேலையை முடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். இவர்களை பத்தோடு பதினொன்றாக வேலைக்கு சேர்த்துவிட்டால், அரைமணி நேரத்திலேயே சேர்த்து விட்டவர் வீடு திரும்பும் முன் இவர்கள் வீடு திரும்பிவிடுவர். கூலி வேலைக்குப் போனால் கூட அங்கே சங்கம் அமைத்துத் தலைவரான பிறகே தன் வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்க ஒரு எண்ணினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மூன்றாம் எண்காரர்கள். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மூன்றாம் எண்ணில் பிறந்த மனைவி அமைந்தால், மனைவி சொல்லே மந்திரம் என்பதற்கு ஒப்ப பெண்டாட்டிதாசர்களாக இருப்பர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடைவர்.\nஅதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட இவர்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கிவிடலாம். அவ்வளவு ருசித்து உண்பர். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லையேல் உஷ்ண நோயினால் பாதிப்பு வரலாம்.\nநீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாட்டை விரும்பும் இவர்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அடக்குமுறை காட்டுவர். இவ்வாறு நடக்கவில்லையானால் குடும்பத்தினாரானாலும் குதறிவிடுவர்.\nமிடுக்கான தோற்றம் கொண்ட இவர்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். வாகனம் செலுத்தும்போது கவனம் தேவை. திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட இவர்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவார்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் இவ்வெண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக ஈடுபடுவர்.\nஅடுத்தவர் மெச்சும்படி வாழும் இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் ஜொலிப்பர். அடுத்தவர்கள், இவர்களிடம் ஆலாசனை கேட்குமளவிற்குப் பல இடங்களில் பஞ்சாயத்தாராகவும்;, தைரியபுருஷர்களாகவும் இருப்பார்கள்.\nஎந்தப் பதவியிலிருந்தாலும் முதன்மைப் பதவியில் இருப்பர். பல நாடுகள், இடங்களுக்கு செல்வதில் பிரியப்படுவர். தன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் ஒரு பெரும் பிரளயத்தையே நடத்திவிடுவர். ரத்த ஓட்டத்தில் ஏற்ற இறக்கமுpள்ள இவர்களுக்கு காய்ச்சல் உள்ளதுபோல் உடம்பு எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும். அசாத்திய மூளைத்திறன் கொண்ட இவர்கள் கோபத்தை விட்டுவிட்டால் ஊரையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2017/08/05_26.html", "date_download": "2019-05-22T02:34:36Z", "digest": "sha1:3MNXNVLPCWN7DZCYOAQZRIZ43QEK5LQF", "length": 18867, "nlines": 183, "source_domain": "www.ssudharshan.com", "title": "மலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்", "raw_content": "\nமலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்\nமானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்\nமயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில்\nகண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்.\nகருநீலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்.\nகண்ணாடியின் முன்நின்று (Katoptronophilia) காமத்தின் நுண்கலைகள் பயில்வது காதலைத் தூண்டும். அதேநேரம், அது உணர்வின் கவனத்தைத் திசை திருப்பாமல் இருப்பதும் முக்கியம்.\nதனியே, கண்ணாடியில் எமது அழகைக் கடந்திருக்கிறோம். அப்படிக் கடக்கையில், ஒன்று அழகை மெச்சிக்கொள்வோம். இல்லையென��றால், தாழ்வுமனப்பான்மை தோன்றும். நம் அழகை நாமே மெச்சிக்கொள்வதன் தீவிர நிலை நார்சிஸம். இப்படித் துணையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதையும் நார்சிஸம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், காமத்தைச் சேர்ந்து கண்ணாடியில் பார்ப்பது ஒருவர் சம்பந்தப்பட்டது கிடையாது. எதுவுமே எல்லைக்குள் இருக்கும்வரை அழகு. கரை மீறாதவரை ஆழி அழகு. உள்ளக் காதலும் அப்படித்தான். எதிலும், நுண்கலை காண்பது காமத்துக்கு அழகு. புதுக் கலைகள் அழகு.\nசிலருக்குத் தம் உடல் பற்றிய அதிருப்தி இருந்தால், அவர்கள் தங்கள் உடலைக் கண்ணாடியில் பார்ப்பதை விரும்பமாட்டார்கள். அதனால், துணைக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே இது நிகழவேண்டும். இல்லாவிட்டால், இது ஆர்வத்தைக் குறைத்து அதிருப்தியை ஏற்படுத்தும்.\nகண்ணாடியில் பார்த்துக்கொள்வது மொத்தக் காதல் நிகழ்வில் சிலநொடி மட்டுமே நீள்வதாக இருப்பதும் நல்லது. இத்தனை காலக் கற்பனையும் நிஜமும் சேர்ந்துகொள்ளும் இடம்.\nசிலருக்குத் தன் அழகுமீது விருப்பம் இருக்கிறது. பின்னிருந்து கழுத்து வளைவில் அழுத்தி எழுதும் முத்தத்தின் நீட்சியைப் பாராட்டி, சொருக எண்ணும் கண்களோடு, தன்னைக் கண்ணாடியில் பார்த்து இரசிப்பாள். உணர்வில் மிதக்கும் தன் இதழ் அசைவையும், அவன் சேவை அழகையும் ஒருசேர இரசிப்பாள். ஆடையற்ற உடலில் மயிலிறகு ஸ்பரிசங்கள் வரைவதை இரசிப்பாள். அவள் அழகு ஆராதிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் இரசிப்பாள்.\nஇவை யாவும் அவள் இத்தனை காலம் மனக்கண்ணில் சேர்த்து வைத்த கனவுகள். மனக்கண்ணில் நிறைவுறாத காட்சிகளுக்குக் கண்ணாடி உயிர் கொடுக்கும். என்றோ ஒரு தனியறையில், தான் மனதில் கண்டு திளைத்த காட்சியை, நினைவு நனைந்ததைக் கண்ணாடியில் இரசிக்கிறாள். அவள் உணர்வுகளையும் அவன் கண்ணாடியில் பார்க்கிறான். அவன் செயல்களையும் கண்ணாடியில் பார்க்கிறான். இருவர் உணர்வையும் ஒரு சட்டகத்துக்குள் காட்சி ஊடகத்துக்குள் அழைக்கிறது கண்ணாடி. இத்தனை காலமும் காட்சி ஊடகங்களில் ஏங்கிய காட்சியைக் கண்ணாடி ஒரு ஊடகமாகிக் காட்டுகிறது. பிழைகளைக் காட்டுகிறது. பயில்வோம் என அழைக்கிறது.\nமணிரத்னத்தின், 'ஓக்கே கண்மணி', 'காற்று வெளியிடை' என்று கண்ணாடி பார்த்துக் காதல் பயிலும் காட்சிகள் அதிகம். \"கள்வரே\" பாடலில் நடனத்தைக் கொண்டே உயர் ந���லையைக் கலையாகக் காட்டியிருப்பார். கொஞ்சம் தீவிரமும் மென்மையும் கலந்த காமம். \"கள்வரே\" பாடலில் வீடு முழுவதும் கண்ணாடி இருக்கும். கூடுதலாக ஆர்வமிருப்பவர்கள் வீட்டின் கட்டிலின் மேலேயும் கண்ணாடி அமைப்பது உண்டு. இவற்றைத் திரையில் கலையாகக் காட்சிப்படுத்துவது என்பது இன்னொரு கலை.\nமலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு\nநாம் நேசித்தும் உணர்ந்தும் பேசுகின்ற மொழியின் அழகானது, நம் எண்ணங்களினதும் செயலினதும் அழகினைத் தீர்மானிக்கும். அது ஒரு வீணையை மடியிலிட்டு வாசிக்கும்பொழுது, அந்தச் சின்னஞ்சிறு விரல்கள்மீது, மொத்த உடலுமே வந்து மெல்லச் சரிந்துவிழும் லாவகம் போன்றது.\nசுட்டுவிரலின் உயிர்ப்பு விழுந்து துளிர்க்க, நம் சுற்றமும் சுயமும் மறந்து லயித்திடுவோம். அதுபோல, ஒரு நன்மொழியைச் சரிவரச் சேரும்பொழுதில், நம் ஊனும் உயிரும் காற்றினில் கரைந்துபோகும். அதுவே அற்புதமான வாசிப்பு.\nஒரு நல்ல மொழிகொண்டு எழுதப்பட்ட எழுத்துகளினூடு ஒன்றை வாசிக்கும்பொழுது, அதற்குப் புதிய உணர்வொன்று கிடைக்கிறது. உயிரின் ஜன்னல்களைத் திறந்து, குருதி பாய்ச்சும் சுவாச அறைகளைத் துப்புரவு செய்கிறது. எல்லோராலும் எளிதில் எட்டமுடியாத உணர்வுகளின் உச்சசுகமெல்லாம் தேடித்தொட, இந்த மொழி ஒன்றினால் மட்டுமே முடிகிறது. அதனிடையில் அல்லாடும் அந்த அமைதி நம் கற்பனைகளைத் தூண்டிவிடுகிறது.\nஒரு குறிஞ்சிப் பாடலொன்றில், நம் கற்பனையை மிக இனிதாகத் தூண்டிவிடுகிறாள் தோழி. சங்ககாலத் தோழிகளின் பாத்திரம் மிகவும் புத்திசாலித்தனமான பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அதற்கு இந்…\nசங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன்.\nஅகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது. மலையும் மலை சார்ந்த இடத்திலும் நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது. இந்தப் பாடல் காதல் வயப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச் சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.\n\"நெருநல் எல்லை யேனல் தோன்றித்\nதிருமணி ஒளிர்வரும் பூணன் வந்து\nபுரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள\nஅவளும் நானும் இருந்த அறையில், அவள் செயல்களை நான் விழிப்பார்வைகளால் வாக்கியமாக வரைந்துகொண்டிருந்தேன்.\n'முழாசும் தீயின் வண்ணத்தில், மல்லிகையை முழம்போட்டு இரசிக்கிறாள்' என்பது எளிய வாக்கியமில்லை என்பதை நிறுவ, எந்தன் புத்திக்குள் தமிழை இழுத்து அணாவுதல் முறையென்று கண்டேன். தமிழ், அது வெண்மையில் வெம்மை புரளும் எழிலென்று விளக்கவுரை அளித்தது. வாக்கியமும், அதை விளம்ப எழுந்த உரையும், என் சிந்தையில் நின்று புணர, இது வம்புச் செயலென்றும், பொல்லா வாக்கியமென்றும் கண்டு தெளிந்தேன். தெளிவு, அது மேலும் மோகம் மூட்ட,\nஒற்றைப் பூவில் வண்டு முரலும் சங்கதி கேட்டு, சோலை மலர்களெல்லாம் ஆடை துறந்ததுபோல, அவள் கழுத்தடியில் கேள்விகளாய் நகர்ந்தேன்.\nஅவள் வாசம் அள்ள அள்ள, என் அணரியைத் தணல் தின்று தள்ள, அவள் முதல் புதிரை அவிழ்த்தாள். முதல் புதிரின் வெப்ப மூட்டையில் முத்தமிட்டேன். எனை அணைத்து, உயிரில் முழவுமேளம் அடித்து, என் உச்சியில் அவள் பாதம் வைத்துக் கொட்டம் அடக்கினாள். உளுத்த மரக்காட்டில் விழுந்த கொழுத்த மழைபோல, என் மூர்க்கம் தணிக்க, பெரும் குழல் இழுத்து முகம் மூடி முத்தமிட்டாள். மதியைப் புணருங்கலை அறிந்து, ப…\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nமலரினும் மெல்லிது காமம் 05 - பயில்தல்\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/on-rationality-and-delusions/?lang=ta", "date_download": "2019-05-22T03:28:33Z", "digest": "sha1:TD5MYEKJEP5IKV6RZ3AUBNHAZON5R7SA", "length": 10411, "nlines": 105, "source_domain": "www.thulasidas.com", "title": "On Rationality and Delusions - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nபுத்தகங்கள், தத்துவம், இயற்பியல், அறிவியல்\nசெப்டம்பர் 25, 2009 மனோஜ்\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்அளவு அபிவிருத்தி கொள்கைகள்அடுத்த படம்நேரம் இப்போது இறந்துவிட்டார் என்றால், நான் சந்தோஷமாக இருக்க வேண்டும்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,213 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,819 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/05/blog-post_88.html", "date_download": "2019-05-22T03:44:40Z", "digest": "sha1:V3WEWHX5JOWYYDR7KIQOW3S2SW5GFACG", "length": 16152, "nlines": 233, "source_domain": "www.ttamil.com", "title": "சுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம் ~ Theebam.com", "raw_content": "\nசுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம்\nஅன்று அந்நியரின் பிடியில் நாடு இருந்தகாலம் .பாரதி என்றொரு பாவலன் அணியருக்கெதிராகப் பாட்டினால் படையெடுத்த நேரம்.பாரதியின் வித்தியாசமான கண்ணோக்கில் எழுந்த பாடல்கள் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.\nபாரதியார் பரம்பரை பரம்பரையாக பாடி வரும் முறைப்படி பாட மறுக்கிறார்.அவர் இஷ்டத்துக்கு பாடுறார். புதுசு புதுசாய் விஷயங்களை மாற்றுகிறார்.அரசரை புகழ்ந்து பாடமறுக்கிறார். ஒலி , அமைப்பு, மெட்டு எல்லாவற்றையும் மாற்றுகிறார். மனதில் தோன்றியபடி எல்லாம் எழுதுகிறார் .பாரதியின் கவிதைகள் பாமரத் தனமானது என்று குற்றம் சாட்டினார்கள். பாரதியின் கவிதைகள் அன்றய சூழலுக்கு ஏற்றவை இல்லை என்று வாதாடினார்கள்.\nஅடுத்தவர்களின் ஆரோக்கியமான கருத்துகளுக்காகப் பாரதி காத்திருக்கவில்லை. எதிரான கருத்துக்களுக்காக சற்றும் மனம் உடையவில்லை.எழுதிய கைகளும் தளரவில்லை.\nபாரதி ஒருவரே தன் பாடலுக்கு கருத்துக்களை முன்வைத்தார்.\n''என் பாடலின் சொல் புதிது. பொருள் புதிது. சுவை புதிது. சோதிமிக்க நவ கவிதை என் கவிதை. நாளும் அழியாத நவ கவிதை என் கவிதை.கவியரசர் தமிழ் நாட்டுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது'' என்று துணிவோடு கூறினார்.\nஒருமுறை 'சர்கஸ்'நிலையத்திற்கு மனைவி செல்லம்மா வுடன் சென்ற பாரதி அங்கு உள்ளே நின்ற சிங்கத்தை பார்க்க சென்ற போது வாயில் காப்போன் தடுத்தான்.அதற்கு அவர் ''காட்டுக்கு அரசன் சிங்கமும் ,பாட்டுக்கு அரசன் பாரதியும் சந்தித்துக் கொள்வதில் என்ன தப்பு என அவனிடம் கேட் டாராம். '' என பின்னர் எழுதிய நூலில் மனைவி செல்லம்மா குறிப்பிட்டுள்ளார்.\nபாரதியின் இறுதி ஊர்வலத்தின்போதுகூட அவன் உடம்பில் மொய்த்த ஈக்களை விட [20லும்] குறைவானவர்களே கலந்துகொண்டார்கள் என கவிஞர் வைரமுத்து பாரதிக்குரிய 'கவிராஜன் கதை' எனும் நூலில் வேதனை கொள்கிறார்.\nஆனால் அன்று பாரதியாரைப் பற்றி அனைவரும் கொண்டிருந்த அபிப்பிராயம் எல்லாம் இன்று காணாமல் போய்விட்டது. ஆனால் அன்று பாரதிமட்டும் தன்னைப்பற்றி கொண்டிருந்த அபிப்பிராயம் இன்று நிலைத்துவிட்டது. பாரதியார்வாழ்ந்துகொண்டிருக்கிறார்.\nநன்றி;ஐயா சுகி-சிவம்[suki sivam ]\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஇந்தியா செய்திகள் 22, may, 2019\nஅழியும் உடல் ''மெய்'' எனப்படுவது எப்படி\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில..\nதாய் அன்புக்கு உண்டோ அளவுகோல் ....short film\nஅன்னையர் நாள் (Mother's day)\nதமிழ் இருக்கையும் , முன்னெடுப்பு��்களும்\nமனிதனுக்கு எதிரியாக மனிதக் குண்டுகள்\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [பொள்ளாச்சி]போலாகுமா...\nமுதல் தமிழ் பெண் தற்கொலை போராளி யார் \nசங்க கால மக்களின் மறுபக்கம்\nமாசற்ற வளி மண்டலம் மீண்டும் வருமா\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nசுப்பிரமணிய பாரதியின் வைர நெஞ்சம்\nபண் கலை பண்பாட்டுக் கழகம்-பேச்சுப்போட்டி \"2019''\nஇலங்கைச் செய்திகள்[srilanka news] -22/05/2019 புதன்\n🎒ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்க மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பி...\nஇந்தியா செய்திகள் 22, may, 2019\nIndia news நினைவுஅஞ்சலி : தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nindia- taminadu- cinema குழந்தை அனன்யா வின் முதிர்ந்த தமிழ் ➤➤➤➤➤➤➤➤\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nபாதாம் பருப்பு மரம் நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/59716-aarathu-sinam-review.html", "date_download": "2019-05-22T03:09:53Z", "digest": "sha1:XFXEYBJZXZ37IBOZCJSK3MDBSX5BXFAR", "length": 10526, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "அருள்நிதியின் சினம் ஆறியதா? - ஆறாது சினம் - விமர்சனம்", "raw_content": "\n - ஆறாது சினம் - விமர்சனம்\n - ஆறாது சினம் - விமர்சனம்\nதுடிப்பான காவல்துறை அதிகாரி ஒருவர், சொந்தவாழ்வில் ஏற்பட்ட சோகம் காரணமாகத் துறையைவிட்டு ஒதுங்கி வாழ்கிறார். நகரில் நடக்கும் அசாதாரண நிகழ்வுகள் காரணமாக அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் சத்ரியன் காலத்துக்கதை. அதில் அதில் அந்நியனின் கருடபுராணத்துக்குப் பதிலாக பைபிளை வைத்து திரைக்கதை அமைத்து சினமேற்றியிருக்கிறார்கள்.\nகாவல்துறைஅதிகாரி வேடத்துக்கு அருள்நிதியின் உயரமும் மிடுக்கும் சரியாகப் பொருந்தியிருக்கிறது. அவர் விரைப்பாகத் திரிவதைவிட மது குடித்துவிட்டு தொய்ந்துபோய்க் கிடக்கும் காட்சிகள்தாம் அதிகம். தன்னுடைய வேடத்துக்கு மிகநியாயமாக நடந்துகொண்டிருக்கிறார் அருள்நிதி. முந்தைய படங்களைக் காட்டிலும் அவர் நடிப்பில் மெருகேறியிருக்கிறதெனலாம்.\nஇந்தப்படத்தில் கதாநாயகிக்கு பெரிதாக ஒன்றும் வேலை இல்லை. ஒரு பாடல், நான்கு காட்சிகளில் வந்துபோகிறார் என்கிற இலக்கணத்துக்கு அட்சரம் பிசகாமல் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நான்கென்றால், நான்கே காட்சிகளில் மட்டும் வருகிறார். அதனால் ஐஸ்வர்யா தத்தா என்கிற இன்னொரு நடிகை சில காட்சிகளில் வந்து நாயகி இல்லாத குறையை நிவர்த்தி செய்யப்பார்க்கிறார்.\nஅருள்நிதியின் அம்மாவாக துளசி, காவல்துறை உயரதிகாரியாக ராதாரவி, அமைச்சராக ஆர்என்ஆர்.மனோகர், வில்லனாக நடித்திருக்கும் கௌரவ்நாராயணன், அனுபமாகுமார், போஸ்வெங்கட், மற்றும் ஐந்துமாணவிகள் ஆகியோர் அவரவர்க்குண்டான வேலையை செய்து, நடித்திருக்கிறார்கள்.\nபடத்தில் நகைச்சுவை வேண்டுமென்பதற்காக மற்றொரு காவல்துறைஅதிகாரியாக நடித்திருக்கும் ரோபோசங்கரைப் பயன்படுத்த நினைத்திருக்கிறார் இயக்குநர். அது பயன்படவில்லை, படுத்துகிறது.\nகல்லூரிமாணவிகளின் விளையாட்டுத்தனமும் அறிவற்ற கோபமும் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்தக்கதையின் மூலம் சொல்ல விழைந்திருக்கிறார் கதாசிரியர் ஜீத்துஜோசப். மன்னிக்கும் பண்பை முதன்மையாகக் கொண்ட இயேசுவின் பைபிள் வரிக��ைக் கொண்டு தண்டனைகள் வழங்கியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வதெனத் தெரியவில்லை.\nஇயேசு தமிழ் இந்து என்று சொல்லிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் இந்தப்படத்தில் இயேசு பேசியது அராமிக் மொழி என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் மொழி எது என்பது அவருக்கே வெளிச்சம். ஏற்கெனவே மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மெமரீஸ் படத்தைத்தான் அப்படியே எடுத்திருக்கிறார்கள் என்றாலும் தமிழுக்கேற்ப சிற்சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். ஈரம், வல்லினம் ஆகிய படங்களை இயக்கிய அதே அறிவழகனா என்று யோசிக்க வைக்கிறது இந்தப் படத்தின் இயக்கம்.\nஅருள்நிதி மதுவுக்கு அடிமையாகி அலைவதையே முதல்பாதி முழுக்கக் காட்டியிருக்கிறார்கள். காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்ந்து சோதிக்கின்றன. அருள்நிதி மீண்டும் பழைய பன்னீர்செல்வமாகத் திரும்ப வந்ததும், படம் வேகமெடுக்கிறது. திரும்பி வந்தவுடன் ஒரேயடியாகப் பாயாமல், எதிரியை ஓடிப்போய்ப் பிடிக்க முடியாத அளவு பலவீனமாக இருக்கிறார் என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டு படிப்படியாக முன்னேறுவது பொருத்தமாக இருக்கிறது.\nதமனின் இசையில் தனிமையே பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. அரவிந்த்சிங்கின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு அமைந்திருக்கிறது.\nஆறுவதுசினம் தான் நல்லது என்பதை இந்த ஆறாதுசினம் மெய்ப்பித்திருக்கிறது. ஒரிஜினலான மலையாளம் ‘மெமரீஸ்’ பார்க்காதவர்கள், இதைப் பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devbhoomihp.pressbooks.com/chapter/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-13-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-05-22T03:44:36Z", "digest": "sha1:CPJTMBL4PB6KTEDFNRUHOOH6OLRPJ6Y6", "length": 15201, "nlines": 62, "source_domain": "devbhoomihp.pressbooks.com", "title": "பகுதி 13: காங்க்டா – வஜ்ரேஷ்வரி தேவி – தேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்", "raw_content": "\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n1. பகுதி 1: ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது\n2. பகுதி 2: காணாமல் போன நெடுஞ்சாலை\n3. பகுதி 3: நெடுஞ்சாலை உணவகமும் ப்யாஜ் பராட்டாவும்\n4. பகுதி 4: சுடச்சுட வெல்லமும் கின்னு ஜூஸும்\n5. பகுதி 5: சிந்த்பூர்ணியில் கவலை மறப்போம்...\n6. பகுதி 6: சிந்த்பூர்ணி வரலாறும் சில அனுபவங்களும்\n7. பகுதி 7: காலை உணவும் கோவில் அனுபவங்களும்\n8. பகுதி 8: இசை���ும் நடனமும்\n9. பகுதி 9: புலாவ், ஃபுல்கா ரொட்டி, நான்\n10. பகுதி 10: தண்ணீர் எரியுமா – ஜ்வாலா ஜி\n11. பகுதி 11: பயணத்தினால் கிடைத்த நட்பு\n12. பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\n13. பகுதி 13: காங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவி\n14. பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்\n15. பகுதி 15: கையேந்தி பவனில் காலை உணவு\n16. பகுதி 16: சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்\n17. பகுதி 17: குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்\n18. பகுதி 18: பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்\n19. பகுதி 19: கோபால்பூரில் மானாட மயிலாட\n20. பகுதி 20: பைஜ்னாத் [எ] வைத்யநாதன்\n21. பகுதி 21: பைஜ்னாத் கோவில் சிற்பங்கள்\n22. பகுதி 22: ஹிமாச்சல் - பார்க்க வேண்டிய இடங்கள்\n23. பகுதி 23: சோள ரொட்டியும் கடுகுக் கீரையும் கொஞ்சம் வெல்லமும்\nதேவ் பூமி – ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\n13 பகுதி 13: காங்க்டா – வஜ்ரேஷ்வரி தேவி\nஒரு வழியாக அனைவரும் தயாராகி விட நண்பர் மனீஷ்-உம் வந்து சேர்ந்தார். கோவிலுக்குச் செல்ல அனைவரும் புறப்பட்டோம். நாங்கள் தங்கிய இடத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் கோவில் வந்து விடும். அதுவும் ஒரு சிறிய சந்து தான் கோவிலுக்குச் செல்லும் பாதை. அதன் இரு மருங்கிலும் கடைகள் – பூஜைக்குத் தேவையான பொருட்கள் மட்டுமின்றி பல விதமான பொருட்களையும் விற்கும் கடைகள். அவற்றை எல்லாம் பார்த்தபடியே கோவிலை நோக்கி நடந்தோம்.\nபாதி வழியிலேயே ஆனைமுகத்தோனுக்கு ஒரு சிறிய கோவில் – சிவப்பு வண்ணத்தில் ஆனைமுகத்தோன் – அவனைச் சிறை வைத்து ஒரு அடைப்பு – அவ்வளவு தான் – “என்னை ஏன் சிறை வைத்தாய்” என்று அவன் யாரிடம் கேட்க முடியும் என்று புரியவில்லை. அவனைத் தொழுது நாங்கள் முன்னேறினோம்.\nபெரும்பாலான வட இந்தியக் கோவில்களில் காலணிகளை கழற்றி வைக்கவென்று தனியாக இடம் ஏதும் இருப்பதில்லை. கோவில் பாதையில் இருக்கும் அர்ச்சனை தட்டுகள் விற்கும் கடைகளில் விட்டு விடுவார்கள். இங்கே தனியாக ஒரு இடம் இருந்தது. பக்கத்திலேயே கைகளை சுத்தம் செய்து கொள்ள தண்ணீரும். இப்படி ஒரு இடத்தில் காலணிகளை வைத்து விட்டு கோவிலை நோக்கி முன்னெறினோம். தேவியை தரிசனம் செய்வதற்கு முன்னர் கோவில் பற்றிய சில விவரங்களைப் பார்க்கலாம்.\nஇந்தப் பயணத்தில் ஏற்கனவே மா சிந்த்பூர்ணி, ஜ்வாலாஜி ஆகிய இரண்டு சக்தி பீடங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று பார்க்கப் போகும் கோவில், பயணத்தில் பார்க்கும் மூன்றாவது சக்தி பீடம். இந்த கோவிலில் சதி தேவியின் இடது மார்பகம் விழுந்ததாக நம்பப் படுகிறது. இங்கே குடிகொண்டிருக்கும் தேவியின் பெயர் வஜ்ரேஷ்வரி தேவி. ஜம்மு வைஷ்ணவதேவி கோவில் போலவே இங்கேயும் தேவியை பிண்டி ரூபத்தில் வழிபடுகிறார்கள்.\nகாங்க்டா தேவி என்று சொல்லப்படும் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலுக்கு நாகர்கோட் [dh]தாம் என்றும் கோட் காங்க்டா என்றும் பெயர்கள் உண்டு. சதி தேவியின் இடது மார்பகம் இந்த இடத்தில் தான் விழுந்தது என்று சொல்வது போலவே வேறு சில கதைகளும் உண்டு. மஹிஷாசுரனை வதைத்த போது வஜ்ரேஷ்வரி தேவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அப்புண்களை குணப்படுத்த அதன் மேலே வெண்ணை தடவிக் கொண்ட்தாகவும் கதை உண்டு. இப்போதும் மகர சங்கராந்தி தினத்தன்று வஜ்ரேஷ்வரி தேவிக்கு வெண்ணைக் காப்பு செய்கிறார்கள்.\nமிகவும் பழமையான கோவில் என்றாலும் அன்னிய ஆக்கிரமிப்புகளில் பல முறை அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இயற்கையின் சீற்றத்தால் விளைந்த அழிவு தான் மிகப் பெரியது. 4 ஏப்ரல் 1905-ஆம் வருடம் காங்க்டா முழுவதும் அப்படி ஒரு குலுக்கல் – ரிக்டர் ஸ்கேலில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட மிகப் பெரிய அழிவு – 20000 பேருக்கு மேல் உயிரிழக்க, பலத்த காயங்கள் அடைந்தவர்கள் ஆயிரக்கணக்கில். இடிபாடுகளில் விழுந்த வீடுகள் எண்ணிலடங்கா. அழிவில் சிக்கியதில் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலும் ஒன்று.\nகோவிலை புதுப்பித்து, இப்போது இருக்கும் கோவில் கட்ட கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகியிருக்கின்றது. கோவிலின் கட்டமைப்பு இந்து, இஸ்லாம், சீக்கிய முறைகள் மூன்றையும் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. தேவியின் கோவிலில் படைக்கப்படும் பிரசாதங்கள் எப்போதும் மூன்று பகுதிகளாகப் பிரித்து – மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹா காளி – ஆகிய மூவருக்கும் படைக்கிறார்கள்.\nகோவிலில் நுழைவாயிலேயே இரண்டு பாதங்கள் – அவற்றிற்கு பூஜை செய்து, பூக்களையும் தூவி வைத்திருக்கிறார்கள். வாயிலில் அழகிய ஓவியங்களும் வரைந்திருப்பதைக் கண்டு ரசித்தபடியே உள்ளே நுழைந்தோம். சில ஓவியங்கள் ஆங்காங்கே சிதிலப்பட்டிருப்பதும் காண முடிந்தது. ஒரு சிவன் சிலையும் அங்கே இருந்தது. அவற்றை எல்லாம் பார்த்தபடியே கோவிலுக்குள் நுழைந்தோம். த���வியின் கருவறைக்கு முன்னர் சிங்கங்களின் உருவங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.\nகோவிலில் தேவியின் முன்னர் இருக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு – அது ”தரம் சீலா” என்று அழைக்கப்படும் ஒரு செவ்வகக் கல் – அக்கல்லில் பக்தர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்கிறார்கள். அந்தக் கல்லில் கை வைத்துக் கொண்டு யாரும் பொய் சொல்ல முடியாது என்றும் நம்பிக்கை. விழுப்புரம் அருகே இருக்கும் திருவாமாத்தூர் கோவிலிலும் இப்படி ஒரு வட்டப்பாறை உண்டு. அது பற்றி முன்னரே எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன் – திருவாமாத்தூர் கொம்பு பெற்ற ஆவினங்கள்.\nதரம் சீலாவினைப் பார்த்து விட்டு வஜ்ரேஷ்வரி தேவியினை தரிசிக்க முன்னேறினோம். தேவியை மனதாரப் பிரார்த்திக்கொண்டு அங்கேயே நின்றிருந்தேன். காலை நேரம் என்பதாலும், கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் இன்னும் வராத காரணத்தாலும் சற்று நேரம் நிம்மதியாக தரிசிக்க முடிந்தது. வஜ்ரேஷ்வரி தேவியிடம் அனைவருக்கும் நல்லதே கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன்.\nகோவிலின் உள்ளே பிரகாரத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் பார்ப்பதற்கு உண்டு. அவை பற்றியும், அங்கே நமது முன்னோர்கள் செய்த வேலை பற்றியும் அடுத்த பகுதியில் சொல்கிறேன்\nPrevious: பகுதி 12: காங்க்டா நகரும் காலைக் காட்சிகளும்\nNext: பகுதி 14: அட்ட்ரா புஜி தேவி – கண்ணீர் சிந்தும் பைரவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/13897-bus-accident-at-tirupati-10-person-wounded.html", "date_download": "2019-05-22T03:04:05Z", "digest": "sha1:ARC62IRRJTH2Q4FC3NVLVFFNFIP6LK2Q", "length": 7616, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "திருப்பதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 10பேர் காயம் | Bus Accident at Tirupati; 10 person wounded", "raw_content": "\nதிருப்பதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 10பேர் காயம்\nதிருப்பதி திருமலைக்குச் செல்லும் வழியில் திடீரென அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.\nதிருப்பதியிலிருந்து திருமலை எனும் மேல் திருப்பதிக்கு செல்லும் ஆந்திர அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பேருந்து சாலையை கடந்து மரத்தின் மீது மோதிக் கொண்டிருப்பதை கவனித்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள், மற்றும் அந்த இடத்துக்கு அருகே இருந்தவர்கள், விரைந்து செயல்பட்டதால், பேருந்தில் இருந்த அத்தனை பேரும் மீட்கப்பட்டனர்.\nஇந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவுமில்லை. 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரங்களுக்கு இடையே அரசு பேருந்து சிக்கிக் கொண்டதால், மலைப் பாதையில் இருந்து கீழே விழாமல் தப்பித்தது.\nதிருப்பதி ஏழுமலையானின் கிருபை தான் தங்களை காப்பாற்றியதாக பக்தர்கள் கூறிவிட்டு, தரிசனத்தைக் காண சென்றனர்.\n10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்ணுக்கு என்ன கொடுமை நேர்ந்தது தெரியுமா\ntags :திருப்பதி பேருந்து விபத்து Tirupati Bus Accident\nஒப்புகைச் சீட்டைத் தான் முதலில் சரிபார்க்க வேண்டும் தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை\nஎம்.எல்.ஏ, குடும்பத்தினர் 7 பேர் சுட்டுக் கொலை\nதேர்தல் ஆணையர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி\nகருத்துக் கணிப்பு முடிவை ஐஸ்வர்யாராய் படங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்... மன்னிப்பு கேட்டார் நடிகர் விவேக் ஓபராய்\nதேர்தல் கமிஷனர்களை பாராட்டிய பிரணாப்\nஅகிலேஷூக்கு சி.பி.ஐ ‘கிளீன் சிட் பா.ஜ.க. அதிரடி ஆட்டம் ஆரம்பம்\nஓட்டு எந்திரங்களை மாற்ற முயற்சி உ.பி.யில் எதிர்க்கட்சிகள் போராட்டம் தேர்தல் ஆணையம் அவசர மறுப்பு\nவாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடக்குமா.. தலைமை தேர்தல் ஆணையரிடம் 21 எதிர்க்கட்சிகள் முறையீடு\nசைலன்ட் மோடுக்கு மாறிய கே.சி.ஆர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24206&ncat=11", "date_download": "2019-05-22T03:43:00Z", "digest": "sha1:MCWIO2F2TLKCFGALIETJIRRDDUWQO6PK", "length": 17444, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க... | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்பதற்கான, 'கவுன்ட் டவுன்' ஆரம்பம்\nகேதார்நாத் குகையில் தங்க உங்களால் முடியுமா: உத்தரகண்ட் முதல்வர் மே 22,2019\nஓட்டு உறுதி சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மீண்டும்... முரண்டு 100 சதவீதம் எண்ணும்படி, தேர்தல் ஆணையத்துக்கு மனு மே 22,2019\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு: அ.தி.மு.க., கலக்கம் மே 22,2019\nமதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள் மே 22,2019\nபூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆலமர விழுதுகளை சிறு சிறு ���ுண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும். ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும். நல்லெண்ணெய், 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று நீங்கும். கிராம்பு, கொட்டைப்பாக்கையும், சம அளவில் பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும். கொய்யா இலை, கரு வேலம்பட்டை, உப்பு மூன்றையும், சம அளவில் எடுத்து, பொடி செய்து, பல் துலக்கி வந்தால், பல் வலி விலகும்.\nகடுகு சிறுத்தாலும் காரியம் பெரிது\nபப்பாளி செய்யும் மாயம் என்ன\nஎத்தனை நிமிடங்கள் பல் தேய்க்கலாம்\nநீண்ட ஆயுள் தரும் 'ஆயில் புல்லிங்'\nடெங்கு குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்\nபுளி இருக்க பயம் ஏன்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n27 மார்ச் 2009: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபுதுப்புது அர்த்தங்கள்: காலத்தை புரிந்து கொள்ளுங்கள்\nரத்த தானம் யார் யார் செய்யலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப��பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.model-papers.com/2019/04/tamil-nadu-psc-junior-assistant.html", "date_download": "2019-05-22T02:33:50Z", "digest": "sha1:Y5YQWPHIAC4HJJSB5QBE3SFIJZUH74CS", "length": 4517, "nlines": 41, "source_domain": "www.model-papers.com", "title": "Tamil Nadu PSC Junior Assistant Previous Papers and Exam pattern 2019 | Model Paper 2020", "raw_content": "\nதமிழ்நாடு பி.சி.சி.சி. இளநிலை உதவியாளர் முந்தைய TNPSC இளநிலை உதவியாளர் முந்தைய TNPSC இளநிலை உதவியாளர் ஆட்சேர்ப்பு 2019 TNPSC இளநிலை உதவியாளர் தேர்வு மாதிரி 2019 TNPSC இளநிலை உதவியாளர் முந்தைய கேள்விப் படிப்புகள் TNPSC இளநிலை உதவியாளர் முந்தைய கட்டுரைகள் TNPSC இளநிலை உதவியாளர் மாதிரி Papers TNPSC இளநிலை உதவியாளர் அறுவை சிகிச்சை முந்தைய ஆண்டுகளில் கட்டுரைகள் TNPSC இளநிலை உதவியாளர் அறுவை சிகிச்சை பழைய கேள்வி பதில்கள் TNPSC ஜூனியர் உதவி சர்ஜன் மாதிரி படிப்பகங்கள் PDF TNPSC ஜூனியர் உதவி சர்ஜன் மாடல் பேப்பர்ஸ் PDF TNPSC ஜூனியர் அசிஸ்டன்ட் கடந்த ஆண்டு கேள்வி பதில்கள் TNPSC ஜூனியர் உதவி முந்தைய கட்டுரைகள் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/04/", "date_download": "2019-05-22T02:56:55Z", "digest": "sha1:GLMJ44RVZHTUI5Q3ESOIYCG6W6ZELHTB", "length": 112582, "nlines": 517, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): April 2014", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒவ்வொரு ஆண்டின் முதல் மாதம் சித்திரை ஆகும்;சித்திரை மாதத்தில் வரும்\nவளர்பிறை திதியில் மூன்றாம் நாளை அட்சயத் திரிதியையாக நாம் பல\nஇந்த ஜய வருடத்தில் 2.5.2014 வெள்ளிக்கிழமையன்று(சித்திரை 19 ஆம் நாள்)\nகிருதயுகம்,திரோதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்ற நான்கு யுகங்களில்\nஇரண்டாவது யுகமான திரோதாயுகம் பிறந்தது அட்சய திரிதியை நாளன்றுதான்\nவேதவியாசர் மகாபாரதத்தை சொல்லச் சொல்ல அதை முழு முதற்கடவுளாகிய விநாயகர்\nஎழுதத் துவங்கியதும் இந்த நாளன்றுதான்\nதனது முன்னோர்கள் கதிமோட்சம் பெறுவதற்காக பகீரதன் வெகு காலமாகத் தவம்\nசெய்து சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு புனித நதியான கங்கையைக் கொண்டு\nவந்தநாளும் இந்த அட்சய திரிதியை நாளன்றுதான்\nகுருகுலத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள் கண்ணனும்,குசேலனும்.வளர்ந்து\nபெரியவர்களாகி இருவரும் இல்லறத்தார்களானப் பின்னர்,குசேலன் கண்ணபிரானை\nமீண்டும் சந்தித்தார்;கண்ணபிரானுக்கு குசேலன் தனது அன்புப் பரிசாக அவல்\nகொடுத்து தனது வறுமை நீங்கியதும் இந்த நாளன்றுதான்\nதிருமாலின் தச அவதாரங்களில் பரசுராமர் பிறந்ததும் இந்த நாளில் தான்\nஅட்சய திரிதியை நாளன்று சாஸ்திரங்களைக் கற்க ஆரம்பித்தல் அல்லது\nசாஸ்திரங்களை புகட்டிட(சொல்லிக் கொடுத்திட) ஆரம்பித்தல் நன்று என்று\nஇந்த நாளில் உணவுதானம் செய்யத் துவங்குவதும் மிகவும் நன்மை\nபயக்கும்;அருகில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்திற்கு காலை 7\nமணிக்குள் செல்ல வேண்டும்; நல்லெண்ணெய் கலந்த எள்பொடியுடன் நான்கு\nஇட்லி+சாம்பார் தொகுதியை ஒவ்வொரு சாதுவுக்கும் வழங்குவது மிகுந்த\nபுண்ணியம் தரும் செயலாகும்;குறைந்தது ஒன்பது சாதுக்களுக்கு வழங்குவது\nஇந்த நன்னாளில் சூரியனின் பிராணதேவதையாகவும்,செல்வத்தின்\nமுழுமுதற்கடவுளாகவும் விளங்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை\nஉலகில் உருவாகும் கலைநிலைகளில் இருவகைப்படும். அவை இருள் மற்றும் வெளிச்சம். இந்த இரண்டு காரணிகளை இயக்கும் சக்திகள் முறையே சந்திரன், சூரியன் ,இவர்கள் ஆட்சியில்தான் உலகில் அனைத்தும் ஜீவராசிகளும் ஜனிக்கிறது மற்றும் மறைகிறது. பகலவனும், சந்திரன் என இரு அரசர்கள் உலகில் உள்ள உயிரனங்களை ஆட்சி செய்து வந்தாலும் நமது பைரவரே குருவாக இருந்து அந்த பலம் பண்ணுகிறார். இவரின் அன்பையும், அருளையும் பெருவதற்காக பயன்படுவதே தீபம் ஆகும்.\nபண்டைய காலங்களில் பைரவரின் சக்தியின் வெளிப்பாடு தீபமாகவே இருந்தது. அவரின் ஒளியாலே தீமைகளும், சாபங்களும் பிணியும் விலகி நிற்க வைத்தது. அந்த ஒளி ஆற்றல் உலகின் இருளை மீட்டு எடுத்து நன்மை சேர்த்தது. அந்த ஒளி ஜீவராசிகளையும் ஒளிர செய்தது உண்மை. இதன் சாட்சியாகவே சூரியனும், சந்திரனும் உயிரனங்கள் துயிலில் ஆழ்ந்தாலும் எழுந்தாலும் பிரபஞ்சத்தை விட்டு பிரியாமல் படர்ந்து வருகிறது.\nதீபம் பற்றிய விஷயங்கள் இருளையும உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொது சில சித்தர்களின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக சொன்னால் வள்ளார் பெருமான் அன்பும் அருள் நினைவுக்கு வருகிறது. அவர் மொழியில், தீப வழியில் மட்டுமே இருளை நீக்க முடியும், அந்த ஒளி நம்மை அனைத்துவிதமான இருளையும் விளக்கி அழைத்து செல்லும், இதில் எந்த விதமான ஏற்றதாழ்வு இல்லை. இதன் பிரகாசம் அனைவருக்கும் சமம்.\nவீட்டிலும், வியாபார தளத்திலும் தீமைகளை ஈர்த்து நன்மை மட்டுமே வெளியிடும் இயல்பு உடையது.\nபக்தியின் உறுதுணையாக நின்று அனைத்துவிதமான வேண்டுதல்களுக்கும் சாட்சியாகவே நிற்கிறது.\nநமது முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தீபமே விருப்ப வழிபாடு என்பதில் சிரிதளவும் சந்ததேகம் கொள்ள வேண்டாம்.\nநமக்கும் நடக்கவிருக்கும் அனைத்து நன்மைகளை ஊக்குவிக்கும் திறன் தீப ஒளியாலே சித்தம் ஆகும்.\nநமது வேண்டுதலை இறைவனின் பாதத்தின் அருகில் கொண்டு சேர்க்கும் காரகனே தீபம்.\nசித்தர்களின் வருகையும் மற்றும் பெரியோர்களின் அன்பையும் தீப வழிபடு முலமே ஈட்டமுடியும்.\nமாயவழி துர் இடர்கள் போன்ற நிழல் நம்மை விட்டு விலக தீப வெளி���்சம் நமக்கு நண்பன் ஆகும்.\nசில மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் இயக்கம் இந்த தீப பிம்பத்தை சேர்த்துக்கொள்கிறது.\nஇன்னும் எளிமையாக சொல்லப்போனால் நமது எல்லாவிதமான நிகழ்வுக்கு முழுமுதற் பொருள் தீபம் அமைந்திருப்பதை நீங்கள் அனைவரும் காணலாம்.\nஇறைவனின் அவதாதரத்திற்கு ஏற்றவாறு தீபத்தின் வகைகள் வேறுபடும் அவற்றில் முக்கியமான சில,\nபிள்ளையார் – தேங்காய் எண்ணெய்\nஅம்மன் - இலுப்பை எண்ணெய்\nபைரவர் - எள் தீபம்\nஇந்த முறையில் ஏற்றி வழிபட்டால் உங்கள் நியமான தேவைகள் மற்றும் பிரச்சனைகள் ஒரு மண்டத்தில் நிறைவேறும்.\nஇதிகாசங்கள் நடைபெற்றதை காலம் காலமாக நினைவூட்டும் விதமாக பெயர் வைத்து\nநமது பண்பாட்டைப் பாதுகாத்து வருபவர்கள் நமது தமிழ் மக்களே\nஇராவணனின் தம்பி திரிசரண் தவம் புரிந்து,சிவ வழிபாடு செய்த ஊரே\nதிரிசிரபுரம்;இதுவே தற்போது திரிந்து திருச்சிராப்பள்ளி என்று ஆனது;\nசடாயுப் பறவை சிவவழிபாடு செய்த ஊரே இக்காலத்தில் புள்ளிருக்கு வேளூர்\nவாலி,சுக்ரீவன் என்ற குரங்குகள் பரவலாக வாழ்ந்து வந்த ஊர் ஆதிகாலத்தில்\nகுரங்காடுதுறை என்று அழைக்கப்பட்டது;அதுவே இக்காலத்தில் ஆடுதுறை என்று\nஸ்ரீராமன் தர்ப்பைப் புல் மீது அமர்ந்து சிவனை நோக்கித் தவம் செய்த ஊர்\nவருணன் மீது அம்பு தொடுக்க வில் பூட்டிய ஊரே தனுசுக் கோடி;\nஅர்சுனன் சிவபெருமானிடன் பாசுபத அஸ்திரம் பெற தவம் செய்த ஊரே திருவேட்களம் ஆகும்;\nபஞ்சபாண்டவர்கள்,காளியை வெகுகாலமாக வழிபட்ட ஊரே ஐவர்மலை;இன்று ஐவர் மலையை\nஅயிரை மலையாக அழைத்து வருகிறோம்;\nபஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வெற்றி பெற பிரத்யங்கராதேவியை வணங்கி வரம்\nபெற்ற ஊரே ஐவர் பாடி;அதுவே இன்று ஐயாவாடி என்று அழைக்கப்பட்டுவருகிறது.\nமந்தைக்காடு என்பதே இக்காலத்தில் மண்டைக்காடு என்ற பெயரில்\nஅழைக்கப்படுகிறது.இந்த ஊர்க்கோவிலில் இருக்கும் மண்ணே பகவதியாக இவ்வூர்\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் ஈ வடிவத்தில் வந்து அம்மையப்பனாகிய\nசிவபெருமானை வழிபட்ட தலமே இக்காலத்தில் ஈங்கோய் மலை என்று\nஅர்ச்சுனா நதி,வைப்பாறு என்ற இரு நதிகள் பாயும் ஊரே இரு கங்கைக் குடி\nஎன்று அழைக்கப்பட்டது;அந்த இரு கங்கை(நதியின் பொதுப்பெயராக அக்காலத்தில்\nஅழைக்கப்பட்டது)குடியே இன்று இருக்கன்குடியாக உருமாறியிருக்கிறது.\nகவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்பட்ட கம்பரின் சமாதி இருக்கும் ஊரை\nமுற்காலத்தில் பாட்டரசன் கோட்டை என்று அழைத்தார்கள்;அதுவே இக்காலத்தில்\nதஞ்சன் என்ற அசுரனை சதாசிவன் நேரில் வந்து அழித்த ஊரே இன்றைய தஞ்சாவூர்\nபுன்னைமரங்கள் நிறைந்த இடமே புன்னைவனம் ஆகும்;புன்னைவனத்தின் நடுவே\nவிற்றிருந்து அருள்பவளே புன்னைநல்லூர் மாரியம்மாள்\nஒரு பெண்ணின் கரு,சாபத்தால் கலைந்த போது,அந்தப் பெண்ணின் அருகில் இருந்து\nகாத்தவளே கர்ப்பரட்சாம்பிகை;அந்த அம்மன் வாழ்ந்து வரும் ஊரே\nவக்கிராசுரனை திருமாலும்,வக்கிராசுரனின் தங்கை துன்முகியை\nபார்வதிதேவியும் வதம் செய்த ஊரே திருவக்கரை;\nபுதுவை நாதர் என்ற வைத்தியநாதசுவாமி அருள்பாலிக்கும் ஊரே\nபுதுவைத்தலம்;இந்த புதுவைத்தலத்தை வில்லி என்ற மன்னன் ஆண்டு\nவந்ததால்,அந்த மன்னனின் நினைவாக மாறியதே ஸ்ரீவில்லிபுத்தூர்.\nமங்கலக்குடி,மங்கல விநாயகர்,மங்கல நாதர்,மங்கல நாயகி,மங்கல தீர்த்தம்\nஎன்று ஐந்து மங்கலங்கள் நிரம்பி மக்களுக்கு மங்கலங்கள் அள்ளித்தரும் ஊரே\nகாய வைத்த நெல் மழையால் நனைந்துவிடுமோ என்று கோவில் அர்ச்சகர்\nகவலைப்பட,அன்னை காந்திமதி நெல் மட்டும் நனையாமல் காத்துஅருளினாள்;அந்த\nவரலாறை தன்னுள் வைத்து இன்றும் இருப்பதே திருநெல்வேலி ஆகும்.\nநாகங்கள் சிவனை நினைத்து வழிபட்டு வரும் இடமே இக்காலத்தில் நாகர்கோவில்\nசிவனை மணம் முடிக்க நினைத்து மூன்று கடல்களும் சந்திக்கும் இடத்தில்\nகன்னியாக பார்வதிதேவி (வடக்கே இருக்கும் இமய மலையை நோக்கி)தவம்\nசெய்தமையால்,அந்த இடம் இன்று கன்னியாக்குமரி என்று அழைக்கப்பட்டு\nநன்றி:ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய “ஊரும் பேரும்”\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நம\n25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்\nஇவரது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகள் இன்று பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கர்மவினைகள் நீங்கக் காரணமாக அமைந்திருக்கின்றன;\nசராசரி மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய உண்மைகளை உரைக்கின்றன;இவரது ஆன்மீக ஆலோசனைகளை சிறிதும் மாறாமல் பின்பற்றியவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே தமது பல வருட சிக்கல்களிலிருந்து மீண்டுள்ளனர்.\nபொருளாதார நெருக்கடி,முன் ஜன்ம கர்மவினை,��ுன்னோர்கள் கர்மவினை,குடும்பக் குழப்பம்,உறவாடிக் கெடுப்பவர்களின் நயவஞ்சகம்,உறவினர்கள் செய்யும் நிழலான சதிகள்,கணவன் மனைவிக்குள் உருவாகும் உறவுச் சிக்கல்கள் போன்றவைகளுக்கும்,\nஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விரும்புவோருக்கும்,ஆன்மீக முன்னேற்றங்களில் பல படிநிலைகள் இருக்கின்றன;ஒவ்வொரு நிலையில் ஏற்படும் தடுமாற்றம் அல்லது சந்தேகங்களுக்கும் இவரது ஆலோசனைகள் சரியாகவே இருக்கின்றன.\nதமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் பலர் முற்பிறவிகளில் சித்தராகவோ,சித்தர்களின் சீடராகவோ இருந்துள்ளனர்.அவர்களின் கர்மவினைகள் தீர்ந்து மீண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ விரும்புவோருக்கும் சரியான வழிகாட்டியாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் திகழுகிறார்.\nதிரு.சகஸ்ரவடுகர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இவரது விஷேசமான சுபாவத்தை நேரில் சந்தித்துப் பேசுவதால் மட்டும் புரிந்துகொள்ளமுடியாது;பழகியபின்னரே உணர்ந்துகொள்ளமுடியும்.\nநம் நாடு ஆன்மீக பாரம்பரியங்களின் வேர்கள் என்பதை விளக்குவதற்கான சந்தர்ப்பங்களை இறைவன் எப்போதுமே நிருபிக்கிறார்.நமது மண்ணின் விதைகளாய் இருக்கிற ரிஷிகளும் சித்தர்களும் குருமார்களும் மற்றும் மருவத்துவர்களும் வழிபாட்டின் மகிமையை கொண்டு செல்லவும் அதன் பயனின் மகிமையை விளக்கியும் காட்டி இருக்கிறார்கள். அந்த விதையில் வந்த பூக்கள் தான் நாம்.அவர்கள் தங்கள் உபவாசங்களை மக்கள் முன் வைக்கும் போது இறைவனின் அருகினில் பல அரிய பொக்கிஷங்களையும் பயன்படுத்தி காட்டியிருக்கிறார்கள். அவைகள் மலர்கள்,கனிகள்,தானியங்கள்,ருத்ராட்சம் மற்றும் திருநீறு என பலவகையான விஷயங்களை நம்மிடம் சொல்லி சென்றிருக்கிறார்கள். இதில் மிகவும் சக்தி வாய்ந்த பொருட்கள் என கருதப்படுவது மகா வில்வம் மற்றும் ருத்ராட்சம்.\nஇந்த பொருளைப் பற்றிய விழிப்புணர்வையும், பயன் மற்றும் உபயோகிப்பதன் பற்றி நிறைய நூல்களின் மூலமாகவும், குருமார்களின் மூலமாகவும் நிறைய விஷயங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் நீங்கள் உபயோகித்து பலன்களையும் பெற்றுக் கொண்டு இருக்கலாம். இந்த கட்டுரையில் சில முக்கியமான விஷயங்களை தெரிவிக்க உள்ளேன். அது என்னவென்றால் ருத்ராட்சம் மற்றும�� பத்ராட்சம் என்பதன் வித்தியாசம். பத்ராட்சம் என்பது ருத்ராட்சத்தின் சாயலில் இருக்கும் நகல் வடிவம். இவற்றில் எந்தவித சக்தியும் இருக்காது. இது வழிபாட்டுக்கும் மற்றும் தியானம் போன்ற விஷயங்களுக்கும் உகந்தது அல்ல. அப்படி என்றால் இன்றைய கடைகளில் கிடைக்கும் போலிகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறிர்களா கவலை வேண்டாம் , இனிமேல் தைரியமாக நீங்கள் அணிந்திருக்கும் ருத்ராட்சத்தையும் சரி இனிமேல் அணிய இருப்பவர்கள், ருத்ராட்சத்தை சுடு நீரில் போடுங்கள் அது வெடித்தால் பத்ராட்சம், இல்லை என்றால் ருத்ராட்சம்.அடிப்படையில் ருத்ராட்சம் 1 முதல் 32 முகங்கள் இருக்கிறது.இதில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய விஷயம் போலிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வோம்.இந்த கட்டுரையை நம் ஆன்மீக நண்பர் ஒருவர் சில லட்சங்களை செலவு செய்தும் அதில் ஏமாற்றம் அடைந்ததை அறிந்து மிகவும் வருந்தினேன். அதன் வெளிப்பாடு இந்த கட்டுரையின் பிறப்பிடம்.\nயார் என்ன ருத்ராட்சம் அணியலாம் \nஒரு முக ருத்ராட்சம் தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்களிடம் மட்டும் தான் உள்ளது. இதனால் இதை தேடும் முயற்சியில் பணங்களை விரயம் செய்ய வேண்டாம். வியாபாரம் செய்பவர்கள் ஏழு முகமும் , குழந்தைகள் கல்விக்காக நான்கு முகமும் அணிந்து கொள்ளலாம்.நடுத்தர வயதான அன்பர்கள் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிவது சிறப்பு.\nநேபாளத்தில் ருத்ராட்சம் விளைகிறது.இதில் முக்கியமான ஒரு முக ருத்ராட்சமானது அங்குள்ள மன்னர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் மட்டுமே காணிக்கையாக்கப் படுகின்றன.இதை இவர்கள் மட்டும் அல்ல நம் சைவ சமய ஞானிகளும் ருத்ராட்சத்தை புண்ணிய ஸ்தலங்களிலும் வைத்து சீடர்களுக்கும் கொடுத்துள்ளார்கள் என்பது சிறப்பு.\nசித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பது போன்று சித்தர்களின் அணிகலானது சிவனின் அணிகலன் ஆகும். அந்த அளவிற்கு சக்தியும் சிறப்பும் வாய்ந்தது ருத்ராட்சம். நேரடியாக ஆன்மீக பெரியோர்களின் கைகளில் இருந்து பெற்றோமாயின் நிச்சயம் சிவ பலத்தையும் சக்தி அருளையும் பெறலாம்.இதுவே நம் பைரவரின் விஷேச சக்தி வாய்ந்த அணிகலன். இதன் முலம் தங்கள் தகுதிகளையும் பொன் , பொருள் போன்ற தேவைகளையும் நியாயமான முறையில் பெற்றவர்கள் ஏராளம். இது சில அரிய பெரிய மருத்துவ குணம் கொண்ட ப���ருளாகும். நமது சித்தர்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன\nஉணவே மருந்து - சகஸ்ரவடுகர்\nஇன்றைய வளர்ந்த தலைமுறைகளுக்கும் சில முக்கியமான விசயங்களும், அதன் சார்ந்த மரபுகளையும் சொல்வதற்கான கடமை என்னுடையது. அது ஆன்மீகம் சார்ந்தவையாக மட்டும் அல்ல அனுபவமும் அறிவியலும் கலந்த கலவை. அந்த வகையில் இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி உணவு உண்பது.\nஇத படித்தவுடன் இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். இங்கு தான் நம் முன்னோர்களின் ஆரோக்கியம் என்னும் புதையலை விட்டு சென்றிருக்கிறார்கள். ஆம் இந்த உணவின் அடிப்படையிலே இந்த பிரபஞ்சம் அடக்கம் என்பது உண்மை. எனினும் நாம் உண்ணும் உணவில் பல வகையான மாற்றங்கள் நம் முன்னோர்களின் செய்முறைகளிலும், நம் பழக்கங்களிலும் மாறி வருகிறது. இது போன்ற மாற்றங்கள் பூவுலகில் தோன்றும் என்பதை உணர்ந்த மகான்கள் அதை சுவையின் தன்மையிலும் உள்ளிருப்பதை சொல்கிறார்கள் . அதைதான் அறுசுவை உணவு என்பதாகும் . இப்பொழுது ஒரு சந்தேகம் எழும் அப்படிஎன்றால் சுவைகளுக்கும் பஞ்ச பூதத்திற்கும் என்ன தொடர்பு என்று . ஆம் காற்று – காரம் , தண்ணீர் – உப்பு , ஆகாயம் – புளிப்பு, நெருப்பு – துவர்ப்பு / கசப்பு மற்றும் நிலம் இனிப்பின் அடையாளமாக இருக்கிறது. இவை அனைத்துமே கால நிலைகளின் அடிப்படையில் தான் உச்சம் பெற வேண்டும் . இந்த மாற்றத்தின் பெயரே பருவநிலை மாற்றம் ஆகும். இப்பொழுது உங்களுக்கு அண்டத்தின் இயல்புக்கும் நம்மை மனித பிண்டங்களுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்திருப்பீர்கள்\nஇன்று நம் உலகியல் மாற்றம் உடலில் ஏற்படும் நோய்க்கும் உண்டான தொடர்பை உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் . இதற்கு மேலும் இரண்டு காரணிகளிலும் உடன் பிறந்தவர்களாக செயல்பட்டு வருகிறார்கள் . அவர்கள் திசைகள் மற்றும் நிறங்கள்.\nநாம் அமர்ந்து உணவு உண்ணும் போது நாம் எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பதை பொறுத்து நமது வாழ்க்கையின் படிக்கட்டுக்களான கல்வி,செல்வம்,நோய் மற்றும் புகழ் அமையும். அவைகளை முறையே கையாள்வதே நமது கடமை.\nகிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும்\nமேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் வளரும்\nவடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வளரும்\nதெற்கு நோக்கி அம���்ந்து சாப்பிட்டால் அழியாத புகழ் வளரும்\nஇவை அனைத்துமே நம் வீட்டில் சாப்பிடும் போது மட்டுமே மேற்கொள்ள வேண்டிய விதிகள் தான் . வேறு எங்கும் இது பொருந்தாது. முடிந்தால் வடக்கு திசையை மட்டும் தவிர்ப்பது நலம்.\nநான் முன்னர் கூறியது போல் பஞ்ச பூதங்களில் காற்று – வெள்ளை , தண்ணீர் – கருப்பு / சுடர் நீலம், ஆகாயம் –பச்சை , நெருப்பு – சிவப்பு , நிலம் – மஞ்சள் . இப்படி அறுசுவைகளை கொண்டு உலகை இயக்குகிறான் இறைவன். இதன் அடிப்படையில் எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் சுவைத்தன்மை மணக்கிறது.சற்று சிந்தித்துப் பார்த்தால் நமது உணவின் சுவையும், நமது செயல்பாடுகளையும் நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். இதில் சைவம் , அசைவம் பற்றி எண்ணம் அவர்களின் மனம் சார்ந்தது. ஆனால் இன்றைய மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் நோயின் முதல் நாடி உணவு என்று சொல்வதை யாரும் மறுக்க இயலாது. எனவே உணவில் கவனம் செலுத்துங்கள்.\nஉலகில் இறைவனால் படைக்கப்படும் உயிரினங்கள் அனைத்தும் தமிழ் மாதத்தின் அடிப்படையில் இரண்டு காலங்களில் தான் தோற்றுவிக்கப்படுகின்றன. இதை நம் நடைமுறையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை என்று அழைக்கின்றோம். இதனை உறுதி செய்வதற்காக சந்திர பகவானே காரியக்காரராக அமைந்துள்ளார். இதையே நம் வழிபாட்டிற்கு ஏற்றவையாக தேய்பிறை மற்றும் வளர்பிறை என்று அழைத்து வருகின்றோம். இந்த காலத்தின் அமைப்பைப் பயன்படுத்தி தான் அகத்தியர், ரோமரிஷி மற்றும் காகபுஜண்டர் போன்ற சித்தர் பெருமக்கள் தம் சீடர்களின் ஜென்ம சாபங்களை களைந்து பூலோக வாழ்க்கைக்கும் ஆன்மிக பயணத்துக்கும் தயாராக்கினார்கள் , தயாராக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதைதான் பஞ்ச பட்சி என்று அழைக்கிறார்கள்.\nஇந்த பஞ்ச என்ற சொல்லின் விளக்கம் நாம் அனைவரும் அறிந்த நீர் , நிலம் , காற்று மற்றும் நெருப்புதான். பட்சி என்பது இது மானிட பிறவிகளின் சூட்சும தொடர்புடைய உயிரினங்களைக் குறிக்கும். பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளையும் அந்த பட்சியின் செயலையும் சேர்த்து இயக்க ஆற்றலாக மாற்றக் கூடிய ஒலியும் ஒளியும் குருவின் அன்பில்தான் இருக்கிறது.இதனால் ஒருவரின் பிறப்பின் காலத்திற்கு ஏற்ப தேவையான அனுகூலங்களையும் திடத்தையும் குரு அருளாலே சாத்தியமாகும்\nஆதிசங்கரரை ஆட்கொண்ட காசி காலபைரவப் பெரு���ான்\nமனிதன் நாகரீகமடைந்த காலமான கிருதயுகத்தில் உருவான இந்து தர்மம் ஆறு\nவழிபாட்டுமுறைகளைக் கொண்டது;இதையே ஷண்மதச்சாரியம் என்று நமது தேசத்தில்\nகிருதயுகத்தில் இருந்த ஆறு வழிபாட்டுமுறையானது,அடுத்து வந்த\nதிரேதாயுகம்,துவாபரயுகங்களில் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து\nகலியுகத்தின் துவக்கத்தில் 76 பிரிவுகளாக நமது இந்தியா முழுவதும்\nபிரிந்துவிட்டன;இந்த 76 வழிபாட்டுப்பிரிவுகளால் இந்து தர்மம்\nஉள்பூசல்களால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.இதைச் சரி செய்ய காலத்தை\nஇயக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமான் திருவுளம் கொண்டார்;\nஇந்தியாவின் காலடியில் (கேரளா மாநிலத்தில் அமைந்திருக்கும் கிராமம்\n) பிறந்த ஆதி சங்கரர் இந்தியா முழுவதையும் தனது 30 வயதிற்குள் நான்கு\nமுறை நடந்தே சுற்றி வந்தார்;இந்து தர்மத்தின் 76 வழிபாட்டுப்பிரிவுத்\nசெய்தும்,ஆன்மீகப் போட்டியிட்டும் மீண்டும் ஆறு வழிபாட்டுமுறைகளாக\nமாற்றினார்;மீண்டும் நமது சனாதன தர்மத்தில் இருந்து வந்த உள்பூசல்கள்\nவழக்கொழிந்து உயிரோட்டமான நிலையை எட்டியது.\nபைரவ பூமியான காசியில் ஆதிசங்கரர் சில காலம் வாழ்ந்து\nவந்தார்;அப்போது,ஒருநாள்,ஆதிசங்கரர் புனித கங்கையில் நீராடிவிட்டு தனது\nசீடர்களுடன் தமது இருப்பிடம் நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.\nகாசி நகரத்தின் குறுகலான சந்துகளில் ஒன்றில் அவர் நடந்து வந்து கொண்டு\nஇருந்தபோது,எதிர்த்திசையில் ஒருபுலையன் வந்து கொண்டு\nவந்தான்;ஆதிசங்கரரை நெருங்கிய போது,அவனிடம், “சற்றே விலகிச் செல்”என்று\nஇதைக் கேட்ட புலையன், “துறவியே எதிலிருந்து விலகிப் போகச் சொல்கிறீர்கள்\nஉங்கள் உடலைவிட்டு என்னுடைய உடல் விலகிச் செல்ல வேண்டுமா\nஇவ்விரண்டு சரீரங்களும்(உடல்களும்) அன்னமய கோசம் தானே\nஆன்மாவை விலகிப் போகச் சொன்னீர்களா\nஎனக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றுதானே\nஎனக்குத் தயவு செய்து விளக்கவும்”என்று பணிவாகக் கேட்டான்.\nமேலும் அந்தப் புலையன், “சூரியனின் பிம்பம் எனது கலயத்துக்குள் இருக்கும்\nஇங்கு சூரியன் பரமாத்மா; அதன் பிரதிபிம்பம் ஜீவாத்மா;அந்த ஜீவாத்மா எந்த\nஉடலில் இருந்தாலும் ஒன்றுதானே. . .\nஅதுபோலவே தங்கக்குடத்தின் உள்ளே இருக்கிற ஆகாசமும்,இந்த என்னுடைய கள்\nகலயத்தின் உள்ளே இருக்கிற ஆகாசமும் இ��்த இரண்டுக்கும் வெளியே\nபுலையனின் கணீர் குரலும்,அந்தக் குரலில் இருந்த கருத்தும் ஆதிசங்கரருக்கு\nவந்திருப்பது யார் என்பது புரிந்துவிட்டது.உடனே,அந்தப் புலையனின் காலில்\nவிழுந்து வணங்கினார் ஆதிசங்கரர்.வணங்கியப் பின்னர்,ஐந்து சுலோகங்களால்\nஅந்தப் புலையன் வடிவில் இருந்த காசி காலபைரவப் பெருமானை வழிபட்டார்.அந்த\nஐந்து சுலோகங்களுக்கு மநீஷா பஞ்சகம் என்று பெயர்.இந்த ஐந்து சுலோகங்களைப்\nபாடி முடித்ததும்,புலையன் மறைந்து,காசியின் தலைவனும்,மனிதர்களின்\nதலையெழுத்தை மாற்றுபவருமாகிய காசி காலபைரவப் பெருமான் காட்சியளித்தார்;\nஇந்த மநீஷா பஞ்சகத்தின் சுருக்கம்: ஒருவன் பிறந்த குலத்தையும்,அவனது\nதோற்றத்தையும் வைத்து எடைபோடக் கூடாது;அவனது ஞானத்தைக்கொண்டே அவனை\nசகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் எழுதியுள்ள பைரவர் வழிபாடு பற்றிய புத்தகம்\nநமது ஐயா அவர்கள் ஸ்ரீகால பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறைகளை வீட்டிலேயே பின்பற்றும் விதமாக எளிமையான தமிழில் எழுதியிருக்கிறார்.\nஇதில்,பைரவர் ஓர் அறிமுகம்,பைரவ வழிபாட்டினால் கிடைத்த நற்பலன்கள்,எந்ததெந்த நாட்களில் எப்படி பைரவரை வழிபட வேண்டும் பைரவர்களின் பட்டியல்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி இருப்பவர்கள் எப்படி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் அதிலிருந்து முழுமையாக மீளலாம் பைரவர்களின் பட்டியல்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி இருப்பவர்கள் எப்படி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் அதிலிருந்து முழுமையாக மீளலாம் என்பதைப்பற்றியும் விவரித்திருக்கிறார்.பைரவ வழிபாடு பற்றிய முழுமையான விளக்கங்கள் இதில் இருக்கின்றன;வீட்டிலேயே எப்படி வழிபட வேண்டும் என்ற விளக்கங்களும் நிரம்பியிருக்கின்றன\nவிருப்பம் உள்ளவர்கள் aanmigaarasoo.com@gmail.com க்கு மின் அஞ்சல் அனுப்பி வாங்கிக் கொள்ளலாம்.விலை மற்றும் இதர தகவல்கள் இ மெயிலில் தெரிவிக்கப்படும்.\nஇத்துடன் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் படம் கிடைக்கும்.\nSubjectஇல் Wanted Bairavar Book என்று எழுதி,inbox இல் உங்கள் பெயர்,செல் எண்,வசிக்கும் ஊர் போன்றவைகளை மட்டும் எழுதி அனுப்பினால் போதும்.\nஸ்ரீகாலபைரவப் பெருமானைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன;அவைகளில் இல்லாத பல எளிய வழிபாட்டுமுறைகளை ம���்கள் நலனுக்காகவும்,உலக நன்மைக்காகவும் சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தினால் மட்டுமே தொடர்ந்து ஸ்ரீகாலபைரவப்பெருமான் வழிபாடு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் வழிபாடு செய்ய முடியும்.தொடர்ந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே நமது கர்மவினைகள் விரைவாக தீரும்.\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 22.4.14செவ்வாய்) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு\nநீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரிஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;\nபாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.\nநீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:\nதேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:\n2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)\n3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)\n4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்\n5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)\n6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்\n7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)\n9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை\n10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை\n11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்\n12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)\n13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்\n14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6\n15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,\n(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.\nவழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\n17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)\n18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்\n20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)\n21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)\n23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்\n24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)\n25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.\n26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.\n27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)\n28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.\n29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.\n30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.\n32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை பு��நகர்.\n33.அகத்தியர் பிரதிட்டை செய்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவப் பெருமான் சன்னதி, அருள்நிறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் வளாகம்,ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம்.\n34.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வளாகம்,திருவண்ணாமலை ரோடு,ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்.(இங்கே சிறு வடிவில் வழக்கத்துக்கு மாறாக தெற்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்)\n அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவில்,அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.(அமைவிடம்:அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் செல்ல வேண்டும்; இதற்கு இடதுபுறம் திரும்பி அரை கி.மீ.தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)\n36.சீர்காழியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும் புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று\n37.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வளாகம்,பெருமா நல்லூர் சாலை,மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்,மேட்டுப்பாளையம்,திருப்பூர்.\nஇந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.\nசித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=24.4.14 செவ்வாய்க்கிழமை இருக்கிறது.\nபெரும்பாலான (மாநகரங்களில் இருக்கும்)கோவில்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.கோவில்களுக்குச் செல்ல இயலாமல் தவிப்பவர்கள் நமது ஆன்மீகக்கடல் மற்றும் அஷ்டபைரவா வலைப்பூக்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிப்பது மிகுந்த பலன்களைத் தரும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கவேண்டும்;\nஅடுத்த தேய்பிறை அஷ்டமி :ஜயவருடம்,சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=21.5.2014 புதன்கிழமை காலை 10.46 முதல் 22.5.2014 வியாழக்கிழமை காலை 8.28 வரை அமைந்திருக்கிறது.\n$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்த��ருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்\nவிரைவான பலன்கள் கிட்டிட வளர்பிறை அஷ்டமியன்று ஸ்ரீகாலபைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வது அவசியம்;இது தொடர்பான பதிவு நமது ஆன்மீக அரசு இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் வெளி வந்து கொண்டு இருக்கிறது.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டும்\nநமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளிவந்த,வெளிவந்துகொண்டிருக்கும் அத்தனை ஆன்மீக ரகசியங்களையும் வெளிப்படுத்தியவர் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தமிழ் மக்களுக்காக இந்த தெய்வீக ரகசியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஇந்த ஆன்மீக ரகசியங்களில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு வழிபாட்டுமுறையை குறிப்பிட்ட காலம் வரை பின்பற்றினாலே நிச்சயமாக உங்களின் நோக்கங்கள் நிறைவேறும்;அல்லது உங்களது நீண்டகால வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்.\n நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளில் பலருக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சிக்கல்களோ,பிரச்னைகளோ இருக்கத் தான் செய்கிறது;அதிலிருந்து விடுபட ஒரு ஆன்மீக ஆலோசனை தேவை.துல்லியமான ஆன்மீக ஆலோசனையைப் பெற ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்கலாம்.\nபலருக்கு பல வருடங்களாக குடும்பச் சிக்கல்கள் அல்லது நீண்டகால ருணம் அல்லது தாங்க முடியாத சோகங்கள் இருக்கின்றன;அவர்கள் ஐயாவை சந்தித்து ஆன்மீக ஆலோசனை பெற வேண்டும்;அவ்வாறு பெற்ற ஆலோசனையை முறைப்படியும்,முழுமையாகவும் பின்பற்றினால் அவர்கள் விரும்பிய நிம்மதியான,சிக்கல்கள் தீர்ந்த வாழ்க்கையை பெறுவார்கள்.கடந்த 25 ஆண்டுகளாக ஐயாவை சந்தித்து தமது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம்.\nஅதே போல உங்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களும் தீர ஐயா அவர்களைச் சந்திக்க விருப்பமா\nஉங்கள் பெயர்,செல் எண்,வசிக்கும் ஊர்,போட்டோ,ஜாதக நகல் இவைகளுடன் என்ற aanmigakkadal@gmail.comமின் அஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்யவும்.\nSubject இல்Like to Meet என்ற வாசகங்களுடன் முன் பதிவு செய்யலாம்;ஒவ்வொரு மாதமும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஊரில் சந்திக்கலாம்;தமிழ்ந��ட்டில் நீங்கள் எந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தாலும்,நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து அதிகபட்சமாக ஐந்து மணி நேரம் பயணித்து சந்திக்க வேண்டியிருக்கும்;\nயார் பெயர்,போட்டோ அனுப்பியிருக்கிறீர்களோ அவர்களுக்கு அனுமதிக்கான நேரமும்,சந்திக்கும் ஊரும் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவிக்கப்படும்;\nயாருக்கு முன் அனுமதி கிடைத்திருக்கிறதோ, அவர்கள் மட்டுமே ஐயாவை சந்திக்க வர வேண்டும்;அவ்வாறு அனுமதி கிடைத்தவர்கள் தமது குடும்பத்தாரை அழைத்து வரலாம்;ஆருயிர் நண்பரை அழைத்து வர விருப்பம் எனில்,அவரையும் விண்ணப்பிக்கச் சொல்வதே நன்று.\nபோட்டோ,செல் எண்,வசிக்கும் ஊர் போன்ற தகவல்களை முழுமையாக தராதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்;ஏற்கனவே,முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்கள் முன்பாக அழைப்பு வரும்;\nஇதுவரை ஐயாவை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய அனைத்து சிக்கல்கள் தீரவும் சுலபமான வழி கிடைத்திருக்கின்றன;பலருக்கு பத்துவருடப் பிரச்னைகள் முடிவுக்கு வந்திருக்கின்றன;\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nபள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்��ை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)\nஇப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.\nஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம் ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமாதமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.\nநன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.\nஎனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.\nவேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.\nதட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.\nகூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா பயில்வது அவசியம்.\nதவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.\nமுதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில் இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.\nஅதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;\nகணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;\nஎன் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;\nசாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;\nநமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)\nஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்\nஉங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.\nஇந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது\n(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே\nஉலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.\nஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் த���்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.\nசுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரைஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:\nஅவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)\nசுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது.ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.\nஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.\n1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.\n2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.\n3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.\nஇதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.\nநவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.\nஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.\nஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉணவே மருந்து - சகஸ்ரவடுகர்\nஆதிசங்கரரை ஆட்கொண்ட காசி காலபைரவப் பெருமான்\nசகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் எழுதியுள்ள பைரவர் வழிபாடு ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nகடிகாரத் தயாரிப்பில் ஓர் முறியடிக்க முடியாத உலகச் ...\nபாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்\nமுள்ளிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழித் த...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் நடத்திய வருடாந்திர அன்னதான...\nஅபூர்வமான ராம நவமியை நாமும் கொண்டாடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2015/", "date_download": "2019-05-22T02:33:44Z", "digest": "sha1:B77SO3EJY7UFQPP22AOC2JQIOF4ZXOGV", "length": 142317, "nlines": 733, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: 2015", "raw_content": "\nவாழவேண்டிய வயதில் பல இளைஞர்களும் பெரியவர்க்களும்கூட கொல்லப்படுவது மதவெறிப் பின்னணியில் நடப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது...\nஅவை நடக்கக் கூடாத கொடூரம் என்பதில் ஐயமில்லை\nஇது தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தின் ஒரு பகுதியாக இருந்தால் ஒரு குற்றச் செயலாக மட்டும் பார்ப்பது நியாயம்\nஆனால் அப்படியல்லாமல் மத உணர்வுகளும் அது தொடர்பான பகைமையும் காரணமாக இருந்தால் இது ஒரு சமூகப் பிரச்சினை ஆக��றது\nஒருதாய்ப் பிள்ளைகளைப் போல வாழவேண்டிய மக்கள் மத உணர்வுகளுக்குப் பலியாவது நியாய உள்ளம் படைத்தவர்களுக்குப் பேரிடிகளே\nஇதைத் தடுக்க ஒரே வழி மக்கள் தங்களது ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் மதவழிப்பட்ட குறுகிய மனப்பான்மைகளைக் கைவிட்டு பாரபட்சமற்ற அனைத்து மக்களுக்கும் பொருந்துகின்ற நியாயங்களை பாதுகாப்பு அரணாகக் கடைப்பிடிக்கும் பண்பாடு வளரவேண்டும்.\nஅரசுகளும் அரசியல் சட்டங்கள் சம்பந்தப்பட்டவர்களும் காவல்துறையும் நீதிமன்றங்களும் அதற்கேற்ற முறையில் பயிற்றுவிக்கப்படவேண்டும்\nஉண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.\nஏனோ ஒரு பெரிய பயங்கரத்தை நோக்கி நாடு நகர்ந்துகொண்டிருப்பதாகவே மனதுக்குப் படுகிறது.\nஅந்த அளவு மக்களின் மனம் மதவெறிப் பிரச்சாரத்தால் மாசுபட்டிருக்கிறது\nவிவசாயம் ( 88 )\nவானகம் பற்றியும் நம்மாழ்வார் ஐயா பற்றியும் நான் எனது வலைதளத்திலும் முகநூலிலும் சில கட்டுரைகள் எழுதியிருந்தேன்.\nஅது வானகம் பொறுப்பாளர்களின் கவனத்துக்குச் சென்றதா என்பது தெரியவில்லை.\nவானகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இயற்கை வேளாண் இயக்கத்தைப் பதிவு செய்து அதில் விருப்பமும் தகுதியும் உள்ள அனைவரையும் பதிவு செய்ய வேண்டும்.\nஅந்த இயக்கத்தின் தேர்வு செய்யப்பட்ட குழு வருங்காலத்தில் வானகத்தை வழி நடத்த வேண்டும்\nஉறுப்பினர் கட்டணம் மூலம் குறைந்த பட்ச நிதியையும் திரட்ட முடியும்\nவானகத்தை இப்போது வழி நடத்தும் குழு எது\nஅதில் யார் யார் இருக்கிறார்கள்\nயார் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி முடிவெடுக்கிறார்கள்\nஅந்தக் குழுவின் உரிமையும் கடமைகளும் என்ன\nஅந்தக் குழுவின் பொறுப்புக்காலம் எவ்வளவு\nஅந்தக் குழுவை யார் தேர்வு செய்கிறார்கள்\nவானகம் சம்பந்தப்பட்ட அசையும் அசையாத சொத்துக்கள், வரவு செலவுக் கணக்குகள், போன்ற பல விபரங்கள் வெளிப்படையாகத் தெரியாத விஷயங்களாக உள்ளன.\nஅது வானகத்தின் வருங்காலத்துக்கோ நம்மாழ்வார் ஐயாவின் குறிக்கோள்களை நடைமுறைப்படுத்துவதற்கோ உதவிகரமாக இருக்காது என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும்\nவானகத்தின் அனைத்து விபரங்களையும் கொண்ட விரிவான குறிப்புப் புத்தகம் உடனடியாக வெளியிடுவதே முதல் நடவடிக்கையாக இருக்க வேண��டும்.\nஅதுதான் வானகத்தின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது\nநம்மாழ்வார் ஐயா மீதும் வானகத்தின்மீதும் வைத்துள்ள நம்பிக்கை மேலும் மேலும் வலுப்பெறும் வண்ணம் வருங்காலம் இருக்கவேண்டும்.\nசென்ற வருடம் வானகத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்க்க நானும் நண்பர் சத்தியமங்கலம் திருமூர்த்தியும் முடிவு செய்து நண்பர்களுக்கும் அறிவித்து ஒரு குழுவாக சென்றிருந்தோம்.\nசென்ற அன்றே இரவு கலந்துரையாடலில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்.\nமறுநாள் மரக்கன்றுகள் நட குழிகள் தோண்டவும் செய்தோம்.\nஆனால் அதன் பின்னால் இப்படி ஒரு குழு வந்து சென்றது என்பதற்கான சுவடே இல்லை...\nமக்களுக்கான பொது நிறுவனம் எதுவாக இருந்தாலும் அதை வழி நடத்த ஒரு திட்டமும் அதை அமல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஒரு குழுவும் இருக்கவேண்டும்.\nஅந்தக் குழு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட்டு தேவையான மாற்றமும் செய்யப்படவேண்டும்.\nநிதியாதாரங்கள் உருவாக்கப்பட்டு அது நேர்மையாகவும் திறமையாகவும் கையாளப்படவேண்டும்.\nஇந்த முறையில் வானகம் என்னும் சீரிய இயற்கை வேளாண்மை மையம் செயல்பட்டால் தவிர இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டின் தலைமைப் பீடமாக வானகத்தைத் தொடர்ந்து இயக்க முடியாது கடைசியில் அடிப்படை லட்சியம் நம்மாழ்வார் ஐயாவின் படத்தை வணங்குவதோடு நின்று விடும்\nவானகம் நிர்வாகிகள் மனது வைத்தால் இந்த வருடம் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளை ஒட்டி இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொண்ட சிறப்பு மாநாடாக நடத்தி வானகத்தை ஒரு எழுச்சிமிக்க இயற்கை வேளாண்மை தத்துவத்தின் தலைமைப் பீடமாக முறைப்படி அறிவிப்புச் செய்ய முடியும்.\nஇது தொடர்பான முகநூல் உரையாடல்....கீழே உள்ள இணைப்பில்...\nஎனது மொழி (199 )\nசென்னை தோன்றாதபோது அங்கு நில அமைப்பு எப்படி இருந்திருக்கும்\nமழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் ஆங்காங்கே இயற்கையாகவே அமைந்த தாழ்வான பள்ளதாக்குகளின் வழியாகவும் ஓடைகள் வழியாகவும் சிற்றாறுகளின் வழியாகவும் கடலுக்குச் சென்றிருக்கும்.\nஆதாவது இப்போது நீர் ஓடிக்கொண்டிருக்கும் அல்லது தேங்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இடங்களில் நீரைப் பார்க்க முடியாது.\nமழையை மட்டுமே பார்க்க முடியும்.\nஆனால் நீர் பெருக்கெடுக்காத மேட்டுப�� பகுதிகளில் வீடுகள் ஆகும்போது மழை நீரை உறுஞ்ச வழி இல்லாததால் அந்த நீரும் சேர்ந்து மழை வெள்ளநீரின் அளவு இரட்டிப்பாகவே செய்யும்.\nஅதன்காரணமாகப் பெருகும் நீர் பாதிக்காமல் செல்லவேண்டுமானால் முன்னர் இருந்த நீர்வழிப் பாதைகளும் சிற்றாறுகளும் ஓடைகளும் முன்பிருந்ததைவிட ஆழமாகவும் அகலமாகவும் இரட்டிப்பு கொள்திறனுடன் ஆக்கப்படிருக்க வேண்டும்.\nஅப்படிச் செய்யவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே இருந்த நீரோட்டப் பாதைகள் அனைத்தையும் நெருக்கிக் குறுக்கினோம். முடிந்தவரை தடுத்து மேடாக்கினோம்.\nசுயநலத்துக்காக மக்கள் நலம் பலியிடப்பட்டது.\nஅதன் விளைவாக பெருமழைக் காலங்களில் மக்கள் வாழும் இடங்கள் ஏரிகளாகவும் தெருக்களெல்லாம் ஓடைகளாகவும் பெரிய சாலைகளெல்லாம் சிற்றாறுகளாகவும் அடையாறு, கூவம் போன்றவையெல்லாம் நதிகளாகவும் மாறிப்போயின\nஇயற்கையின் கதிப்போக்கில் மக்கள் விடப்பட்டார்கள்.\nசரியான அச்சமற்ற சென்னையாக மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளனவா\nஅதற்காக எதையெல்லாம் செய்வது அவசியமோ அதையெல்லாம் செய்யும் நிலையில், தகுதியில் அரசுகள் உள்ளனவா\nஅதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் அல்லது தாங்கிக்கொள்ளும் நிலையில் மக்கள் உள்ளார்களா\nபாதிக்கப்படும் மக்களுக்கு அதிக பட்ச நட்ட ஈடு வழங்குவதன்மூலம் எத்தகைய முக்கியமான இடங்களையும் கட்டுமானங்களையும் கைப்பற்றி புதிய சென்னையை உருவாக்கும் துணிவு அரசுகளுக்கு இருக்கின்றதா\nஅதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தாங்கும் வல்லமை இருக்கிறதா\nஇருக்கிறது என்றால் சென்னை புதிய சென்னையாக மாறும்\nஇல்லாவிட்டால் இனி இந்த அவலம் தொடர்கதை ஆகும்.\nதாக்கப்பட்டாலோ காயம் பட்டாலோ நமக்கு குறைந்த அளவில் இருந்து மரண வலி வரை பல அளவுகளில் வலிக்கிறது.\nமற்ற உயிரினங்களுக்கும் அப்படி வலிக்கும் என்று உணர்வதால் அவற்றைத் துன்புறுத்தக் கூடாது என்கிறோம்.\nஅதை அஹிம்சை என்றும் கூறுகிறோம்.\nஅதைப்போலவே தாவரங்களுக்கும் உயிர் இருகிறது.\nசிதைக்கப்ப்படும்போது அவற்றுக்கும் வலி இருக்கும், ஆனால் அந்த வலியை நமக்கு உணர்த்தக்கூடிய அசைவுகளோ ஒலி எழுப்புதலோ இல்லாததால் நாம் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று நினைக்கிறேன்.\nஎனது கேள்வி என்னவென்றால் தாவரங்களுக்கு வலிக்குமா வலிக்காதா\nவலிக்கும் என்றால் அதுவும் ஹிம்சைதானே\nசிலர் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்து : மத்தவங்க சொல்லுறதை நாம் எப்போதும் கண்டுக்கக் கூடாது; கவலைப் படவும் கூடாது நம்ம மனச் சாட்சிப்படிதான் நடக்கணும் நம்ம மனச் சாட்சிப்படிதான் நடக்கணும்\nஇது மிகவும் தவறான கருத்து நண்பர்களே\nகாரணம் பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படாமல் இருப்பது உயர்ந்த பண்பு அல்ல\nஅவர்களில் நல்லோர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்து வாழ்வதே சிறந்த பண்பு\nஅந்த உணர்வுதான் நம்மை சிறந்த மனச் சாட்சியுள்ள உயர்ந்த மனிதராக்கும்\nஅதனால் ஒரு சரியான மனிதன் நியாய உணர்வற்ற பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டியது இல்லை என்பதே சரியான கருத்து ஆகும்\nஉயர்ந்த மனிதர்களின் வாழ்வும் அவர்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த எண்ணங்களும் செயல்பாடுகளும் சமுதாயத்தைச் செதுக்குகின்றன.\nஆனால் அவர்கள் வாழ்வில் நேரும் துன்பங்களும் அனுபவங்களும் அவர்களையே செதுக்குகின்றன……\nஉணவே மருந்து என்பது இயற்கை உணவாளர்களின் தாரக மந்திரம் ஆகிவிட்டது\nஇதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இயற்கை உணவின் அடிப்படைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத பலர் உணவே மருந்து என்பதோடு நிற்காமல் மருந்தே உணவு என்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.\nசரியான முறையில் தேவையறிந்து தரமறிந்து இயற்கையான உணவு வகைகளை உண்டால் அவை உணவாகமட்டுமல்ல மருத்துவ குணங்கள் சிதையாமல் இருப்பதால் மருந்தாகவும் செயல்பட்டு நோய்களைத் தீர்க்கும் என்கிற பொருளில் உணவே மருந்து என்கிறோம்.\nஅனால் மருந்தை அது எந்த வகை மருந்தாக இருந்தாலும் தேவையறிந்து வகையறிந்து சாப்பிட்டால் அது உடலுக்குத் தேவையான அளவு நல்ல சத்துக்களை வழங்கும் உணவாகிவிடுமா\nஎந்த மருந்தும் உணவாக முடியாது\nஅப்படிச் சொல்வது என்ன நியாயம்\nதயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை( 42 )\nஆன்மிக அரட்டையில் ஒரு பகுதி\nகுழு அரட்டையில் நடந்த ஒரு ஆன்மிக உரையாடலுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.\nஅதில் எனது உரையாடலின் துவக்கமாகச் சில கேள்விகளை முன்வைத்திருந்தேன்.\nஆனால் அதற்கான பதில் ஒன்றும் சொல்லாமல் சம்பந்தமில்லாத எதைஎதையோ பேசினார்கள்.\nஒரு சில கருத்துக்களுடன் பயனற்ற அந்த உரையாடலில் பதிவு செய்வதை நிறுத்தி விட்டேன்.\nஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும்\nநான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். அதற்கு அனைத்து நண்பர்களின் பதிலையும் எதிர்பார்க்கிறேன்.\nஇறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன\nஇறைவனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன\nமனித நாகரிகம் தோன்றுவதற்கு முன்னால் இறைவனின் பாத்திரம் எப்படிப்பட்டதாக இருந்தது\nசிருஷ்டிக்கு முன்னால் இறைவனின் பாத்திரம் எப்படி இருந்தது\nமற்ற நண்பர்களின் விடைகளை அறியும்போதுதான் சரியான அல்லது தவறான விடைகளை இனங்காண எதுவாக இருக்கும் அதனால் பதில்கள் கிடைத்தால் ஆய்வுக்கு நன்றாக இருக்கும்\nஇறையியல் மட்டுமல்ல அனைத்து ஞானங்களுக்கும் அடிப்படை கேள்வி ஞானமே\nஅதனால் அந்தக் கேவி ஞானத்தின்மூலமும் கற்ற ஞானத்தின்மூலமும் அனுபவ ஞானத்தின்மூலமும் நாம் அறிந்தவை நடைமுறை உண்மைகளுடன் ஒத்துப் போகிறதா என்று ஆராயும்போதுதான் உண்மைஞானம் ஆதாவது சத்திய ஞானம் பிறக்கிறது\nஎனவே அந்தப் பயணத்தில் பயணிக்க எண்ணும் ஒவ்வொருவரும் மற்ற நண்பர்களின் வினாக்களுக்குத் தெளிவான தகுந்த விடைகளை அழிப்பதன்மூலம் உண்மை ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம் அல்லவா\nபட்டுக்கோட்டைக்கு வழி கேட்பவர்களிடம் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வதுபோல்தான் தற்போதைய போலி ஆன்மிகவாதிகளின் அறிவுத் திறன் உள்ளது\nகாரணம் அவர்கள் தாங்கள் எங்கோ யாரிடமோ கற்றதை மனப்பாடம் செய்து அப்படியே மற்றவர்களிடம் ஒப்புவிப்பதைத்தான் ஆன்மிகப் பணியாகச் செய்து வருகிறார்கள்.\nஅத்தகையவர்கள் தாங்கள் படிக்காத விஷயங்களைப்பற்றி கேட்கப்படும்போது ஒன்று மவுனமாகி விடுவார்கள்.\nஅல்லது கண்டுகொள்ளாமல் எதையாவது சொல்வார்கள்.\nஅல்லது தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதிப்பார்கள்.\nஎதைப் பற்றிப் பேசுகிறோமோ அந்தப் பொருளில் நிற்காமல் தாண்டித் தாண்டி ஓடுவார்கள்.\nஆனால் எந்த விஷயத்தைப் பற்றி யார் எது கேட்டாலும் தங்கள் சொந்த அறிவுத் திறனைக் கொண்டு பதில் அளிப்பவரும் அளிக்க முயல்பவரும் அறியாத விஷயம் என்றால் அது பற்றிக் கற்றுக்கொள்ள முயல்பவருமே உண்மையான ஆன்மிக வாதிகள்\nஇதை யார் ஒப்புக்கொள்ளப் போகிறார்கள்\nஇந்த உலகில் வாழும் மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\nமுதலாவ���ு கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள். இவர்கள் சிலர் மட்டுமே\nஇரண்டாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்... இவர்கள் முதல் வகையினரைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக இருப்பார்கள்.\nமற்ற அனைவரும் மூன்றாவது வகையினர்\nஆதாவது கடவுள் நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு வெறும் சடங்கு சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள்.\nவாய்ச்சொல் வீரர்களின் துதிப்பாடல்கல்களும் உரைகளும் எழுத்துக்களும் மூட நம்பிக்கைகளும்தான் அவர்களின் ஆன்மிகம்\nஅவர்களின் வழிகாட்டிகளும் அவர்களும் ஒரேமாதிரித் தகுதி உடையவர்களே\nஅவர்களுக்குக் கடவுள் என்பது பற்றியோ கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள தொடர்பு பற்றியோ அல்லது கடவுளின் நெறிநின்று வாழ்வது எப்படி என்பது பற்றியோ ஒன்றும் தெரியாது\nஏமாறுவதும் ஏமாற்றுவதுமான இரண்டு மட்டுமே தெரியும்\nஆதாவது யானையைப் பார்க்கச் செல்லும் குருடர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு கிடையாது\nமூன்றாவது வகையினர் எப்போது முதல் வகையினர் ஆகிறார்களோ அப்போதுதான் ஆன்மிகம் உண்மையான சிறப்பைப் பெறும்\nஅவரது இருப்பையும் காலங்காலமாக. அவர் பூமிக்கு தனது வாயாக தூதர்களை அனுப்பி கொண்டே இருப்பதை உணராதவரை நீங்கள் சொல்வதெல்லாம் வார்த்தை ஜாலம் என்பதற்குமேல் ஒன்றுமில்லை\nகடவுளை அறிந்த அந்த முதலாம் வகையினர் என்கிரீர்களே யார்\\\\\\\\\\\\\\\nநான் அளித்த பதில் :\nமுதலில் சொன்ன கருத்துதான் உங்களுடையது என்னும்போது இரண்டாவது உங்கள் கேள்விக்கு உடனே பதில் சொன்னாலும் அது உங்களுக்கு சரியாகப் படப்போவதிலை.\nஇரண்டாவது நீங்கள் கெட்ட கேள்விக்கு மிகத் தெளிவான பதில்கள் உள்ளன.\nஅதை நான் சொல்லும் முன்பாக நான் முதலில் கேட்ட சில கேள்விகளுக்கான உங்கள் பதிலையும் நான் சொல்லி நீங்கள் மறுக்கும் கருத்துக்களுக்கு எதனால் மறுத்தீர்கள் என்ற விளக்கத்தையும் கொடுங்கள்.\nஅப்போதுதான் உங்கள் புரிதலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பதில் அளிக்க முடியும்\nஉரையாடல்களின் நோக்கம் உண்மையைக் கண்டறிவதாக இருக்க வேண்டும்.\nபொய்களுக்கும் கட்டுக் கதைகளுக்கும் தவறான நம்பிக்கைகளுக்கும் வக்காலத்து வாங்குவதாக இருக்கக்கூடாது ஆனால் இங்கு அதுதான் நடக்கிறது\nஉங்கள் கேள்விக்கான சுருக்கமான பதில்.\nஇறைவனைக் கண்மூடித் தனமாகப் ப் போற்றிப் புகழ்வதும் அவனுடைய திருவிளையாடல்கள் என்று சொல்லிக்கொண்டு பலவிதமாகப் பஜனை செய்வதும் ஆன்மிகம் ஆகாது\nஇறைவனின் விருப்பங்களாகவும் மனிதனின் கடமைகளாகவும் இறைநெறிகள் என்ன சொல்கின்றனவோ அதைப் பின்பற்றுவதுதான் உண்மையான ஆன்மிகம்\nஅப்படிப் பின்பற்றி நடப்பவர்கள்தான் உண்மையான இறை நம்பிகைவாதிகள்\nஅப்படிப்பட்ட உண்மையான பாதையைப் பின்பற்றுவதற்கு தடைகளாக உள்ளதை விமர்சிப்பதையே சகிக்க முடியாதவர்கள் உண்மையான மார்கத்தை எங்கே பின்பற்றப் போகிறார்கள்\nபுத்தர் உலக வரலாற்றில் முதன்மையான சிந்தனையாளர் என்பதே உண்மை\nபுத்தருடைய சிந்தனைகளுக்கும் பவுத்த மதம் என்று நம்மால் அறியப்படும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை\nபுத்தருடையது மனிதருக்கான வாழ்வியல் சிந்தனைகளே இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னரே புத்தர் சிந்தித்ததை இன்றைய நவீன உலகில் மக்களைத் தவறான பாதைகளில் வழி நடத்தும் அறிவாளிகளே சிந்திக்க வில்லை உணரவில்லை என்பது சோகமான உண்மை ஆகும்\nஎங்கள் வீட்டில் பகவத்கீதை, திருக்குர்ஆன், பைபிள் இந்த மூன்றும் தவிர புத்தரின் தம்ம நெறிகளும் உள்ளன நண்பரே நாம் எதைப் படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல நாம் எதைப் படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல எப்படி நடக்கிறோம் என்பதே முக்கியம்\n கடவுள் பற்றிய தவறான புரிதலே இந்த மதவழிப்பட்ட முரண்படுகளுக்குக் காரணம். கடவுள் பற்றிய உண்மையை உணர்ந்தால் பவவிதமாக வணங்கவோ சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றவோ தேவை இல்லை கடவுள் என்பது கேவலம் மனிதனிடமிருந்து பலவிதமான காணிக்கைகளையும் துதிபாடலைம் அடிமைத்தனத்தையும் எதிர்பார்த்திருக்கும் மனிதப் பதர் அல்ல என்பதை ஏன் உணரத் தவறுகிறோம்\nஉண்மையான கடவுளை உணரவேண்டுமானால் இந்த மதங்களையும் மத நம்பிக்கைகளையும் தூக்கி உடைப்பில் போட வேண்டும்\nஎந்த மதத்திலாவது அந்த மத தர்மத்தின்படி வாழும் ஒற்றை நபரை உங்களால் சொல்ல முடியுமா எதற்காக கடவுளை ஏமாற்றும் இந்த வேடம் எதற்காக கடவுளை ஏமாற்றும் இந்த வேடம்\nமத வழி சிந்திக்கும்வரை கடவுள் அல்லது ஆன்மிகம் என்பது பற்றிய அறிச்சுவடிகூடப் படிக்க முடியாது\nநான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சரியான பதில் அளியுங்கள் நண்பர்களே எந்த மதத்திலாவது தனது மதத்தின் கடவுள் விரும்பும் பாதையில் நடக்கும் யாராவது அன்பைத் தவிர வேறொன்றும் அறியாத தூயவர்கள் யாராவது இருக்கிறார்களா எந்த மதத்திலாவது தனது மதத்தின் கடவுள் விரும்பும் பாதையில் நடக்கும் யாராவது அன்பைத் தவிர வேறொன்றும் அறியாத தூயவர்கள் யாராவது இருக்கிறார்களா\nஉலகில் வாழும் அனைத்து மக்களும் ஏதாவது ஒரு மதத்தின் கீழ்தான் வாழ்கிறார்கள்.அப்படியிருக்க உலகில் என் அதர்மம் மேலோங்கியது\nஎப்படியோ திலகாஷ்ட மகிட பந்தனம் என்று தெனாலிராமன் சொல்லக்கேட்டு தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்த பண்டிதனைப்போல பல்வேறு மதங்களைச் சேர்ந்த பல்வேறு தத்துவங்களும் மக்களுக்குப் புரியாதவற்றைச் சொல்லியே அடிமைப்படுத்தி வைத்துள்ளன அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக்கொண்டு அறிவுத் திறனுடன் தட்டிக்கேட்கும் திறனுள்ள மக்களாக மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தில் உருவாகும் ஆன்மிகம்தான் சுத்த ஆன்மிகமாக இருக்கும். அதுவல்லாமல் சொல்லப்படும் கேட்கப்படும் அனைத்தும் சாராம்சத்தில் மூட நம்பிக்கைகளே அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக்கொண்டு அறிவுத் திறனுடன் தட்டிக்கேட்கும் திறனுள்ள மக்களாக மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தில் உருவாகும் ஆன்மிகம்தான் சுத்த ஆன்மிகமாக இருக்கும். அதுவல்லாமல் சொல்லப்படும் கேட்கப்படும் அனைத்தும் சாராம்சத்தில் மூட நம்பிக்கைகளே அத்தகைய மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடவேண்டியது உண்மையான ஆன்மிகவாதிகளின் கடமை ஆகும்\nஇந்த உலகில் வாழும் மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\nமுதலாவது கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள். இவர்கள் சிலர் மட்டுமே\nஇரண்டாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்... இவர்கள் முதல் வகையினரைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக இருப்பார்கள்.\nமற்ற அனைவரும் மூன்றாவது வகையினர்\nஆதாவது கடவுள் நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு வெறும் சடங்கு சம்பிரதாயத்தைப் பின்பற்றுபவர்கள்.\nவாய்ச்சொல் வீரர்களின் துதிப்பாடல்கல்களும் உரைகளும் எழுத்துக்களும் மூட நம்பிக்கைகளும்தான் அவர்களின் ஆன்மிகம்\nஅவர்களின் வழிகாட்டிகளும் அவர்களும் ஒரேமாதிரித் தகுதி உடையவர்களே\nஅவர்களுக்குக் கடவுள் என்பது பற்றியோ கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள தொடர்பு பற்றியோ அல்லது கடவுளின் நெறிநின்று வாழ்வது எப்படி என்பது பற்றியோ ஒன்றும் தெர��யாது\nஏமாறுவதும் ஏமாற்றுவதுமான இரண்டு மட்டுமே தெரியும்\nஆதாவது யானையைப் பார்க்கச் செல்லும் குருடர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு கிடையாது\nமூன்றாவது வகையினர் எப்போது முதல் வகையினர் ஆகிறார்களோ அப்போதுதான் ஆன்மிகம் உண்மையான சிறப்பைப் பெறும்\nசமீபகாலமாக மாடித்தோட்டம் என்கிற விஷயம் பற்றிப் பேசுவது மிக அதிகமாக வேகம் பிடித்திருக்கிறது.\nஇதுநாள் வரை அதைத் தெரிந்துகொள்ளாமல் ஏமாந்து போனோமே , இப்படிப்பட்ட காமதேனுவை இனியாவது வளர்த்து வேண்டிய வரம்(காய்கறி) பெறுவோம் என்கிற ரீதியில் விஷயம் வேகம் பிடித்திருக்கிறது.\nஆனால் உண்மையாகவே இது மக்கள் நினைக்கும் வண்ணம் அல்லது மக்கள் மனதில் உருவாக்கப்பட்டிருக்கும் வண்ணம் அவ்வளவு எளிய சிறப்பான பயனுள்ள முறையா\nநிச்சயம் பொதுவாக அப்படிச் சொல்ல முடியாது\nஆதாவது விண்வெளியிலும் சமைத்து உண்ணமுடியும் அல்லது விண்வெளியில் சமைக்கப்பட்ட அதற்காகவே விசேச முறையில் சமைக்கப்பட்ட உணவை நீண்டகாலத்துக்கு வைத்து உண்ண முடியும் என்பதால் அந்த முறையைப் பயன்படுத்தி அனைவரும் சமைத்து உண்ணலாம் அல்லது வைத்து உண்ணலாம் என்பதைப் போன்றதுதான் இந்த மாடித் தோட்ட விவசாயம்.\nமாடித் தோட்டம் எப்போது பயன் தரும்\nஆதாவது அதற்காகப் பயன்படுத்தும் பொருட்கள், எரு, விதை, நாற்று, தண்ணீர், உழைப்பு போன்ற அனைத்தும் செலவில்லாமல் அல்லது மிகக் குறைந்த செலவில் கிடைப்பதாக இருக்க வேண்டும்.\nஆதாவது பழைய டப்பாக்கள், பேரல்கள், தொட்டிகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.\nநண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் இலவசமாக விதை அல்லது நாற்றுக்களைப் பெற்றுப் பயன்படுத்த வேண்டும்.\nவீட்டுச் சமையலறைக் கழிவுகள், பழத் தோல்கள், மக்கக்கூடிய பொருட்கள் போன்றவற்றை மக்கச் செய்து எருவாகப் பயன்படுத்த வேண்டும்.\nகாலி இடங்களில் கிடைக்கும் இலை மக்கையும், சாணம் போன்றவற்றையும் பழகியவர்களின் ஓட்டல் கழிவுகளையும் எருவுக்காகப் பயன்படுத்தலாம்.\nவிவசாயம் தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் விதை, நாற்று, தண்ணீர் பாய்ச்சுதல், எருவிடுதல் போன்றவற்றைப் பற்றி நேரடியாகவோ தொடர்புகொண்டோ கற்றுக்கொள்ள வேண்டும்.\nபோர்வெல் தண்ணீரை அல்லது வீட்டில் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் குடிநீரை விரையமாக்குவது தவிர்க்கப்படும்.\nதோட்டவேலை செய்வதை ஒரு பயனுள்ள பொழுதுபோக்காகப் பயன்படுத்த வேண்டும்.\nஇப்படியெல்லாம் செய்வதன்மூலம் செலவில்லாமல் தங்களுக்குத் தேவையான பல காய்கறிகள் பழங்கள், கீரை வகைகள், ஆகியவற்றை மாடித் தோட்டத்திலும் வீட்டுத் தோட்டத்திலும் இருந்து பெற முடியும்.\nஎந்த எந்தப் பட்டங்களில் என்ன மாதிரிக் காய்கறிகள் நன்றாக வருமோ அதை அறிந்து சிறப்பாகச் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.\nசிலர் இதைச் சிறப்பாகச் செய்தால் அதைக்கண்டு பலரும் பின்பற்றுவார்கள்.\nஇனியொரு கோணத்திலும் இதைப் பார்க்கலாம்.\nமாடித் தோட்டம் மட்டுமல்ல எது ஒன்றுக்கும் தேவை இருக்க வேண்டும்.\nமாடித்தோட்டம் போடுவதற்கு சமூக அடிப்படையில் தேவைகள் எப்படி இருக்க வேண்டும்\nமுதலாவதாக நாட்டில் விவசாயம் செய்யும் நிலப்பரப்போ வசதிகளோ குறைவாக இருக்க வேண்டும்.\nஇரண்டாவதாக நாட்டில் விவசாய நிலங்கள் இருந்தாலும் மக்கள் தொழில் சார்ந்தும் நகர்ப் புறங்களில் குவிந்து வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும்.\nஅப்போதுதான் தங்களின் மாடித் தோட்ட விருப்பம் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கும்.\nமூன்றாவதாக மார்கெட் விலைகள் தங்களின் மாடித்தோட்டம் பயனுள்ளதாக இருக்குமளவு உயர்ந்த அளவில் இருக்க வேண்டும்.\nநான்காவதாக மாடித் தோட்டம் போடுவதற்குத் தேவையான உபகரணங்களும் தொழில் நுட்பமும், தண்ணீர் வசதியும் கட்டுபடியாகும் விதத்தில் கிடைக்க வேண்டும்.\nஆனால் நமது நாட்டில் ஏராளமான விவசாய நிலங்கள் விவசாயம் செய்யப்பட்டும் தரிசாகவும் இருக்கின்றன.\nமக்கள் இன்னமும் கிராமங்களில்தான் பெரும்பாலோர் வாழ்கிறார்கள்.\nமாடித் தோட்டம் என்பது கட்டுபடியாகும் என்பது கேள்விக் குறியே காரணம் விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளின் விலைகள் ஏறுமாறாக வீழ்ச்சி அடையும்போது மாடித் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளுக்கான செலவுகள் மிக மிக அதிகமாகத் தெரிய வாய்ப்பு இருக்கிறது. அப்போது வசதியற்றவர்கள் வெறுத்துப் போவார்கள்....\nஅதுதவிர நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உத்திரவாதமான இயற்கை முறைகள் போதுமான அளவு இல்லை.\nஇந்த நிலையில் இதுபோன்ற இடர்பாடுகளுக்குத் தீர்வு இல்லாமல் மாடித்தோட்டம் என்கிற ஆர்வத்தை செயற்கையாக உருவாக்கி வளர்ப்பது அதை வணிக ரீதியில் செய்பவர்களின் வருவாய்க்கு மட்டுமே பயன்படுமே தவிர மக்களைப் பெரும் இழப்பில் தள்ளி விடும்.\nசமீபத்தில் ஒரு திரைப்படத்தில் ஒரு பெண்மணி மாடித்தோட்டம் என்கிற முறையைப் பயன்படுத்திப் பெரிய சாதனை புரிந்து குடியரசுத் தலைவரின் விருந்துக்குச் செல்லுமளவு பெருமைப்படுத்திக் காட்டப்பட்டிருந்தார்.\nஆனதில் அவர் சாதித்ததாக எடுத்துக் காட்டப்பட்ட மாடித்தோட்ட செடிவளர்ப்பு நடைமுறை சாத்தியமற்ற வெறும் கற்பனையாகும்.\nகாரணம் ஐந்து மாதங்களுக்குப் பின்பு ஒரு குறிப்பிட்டநாளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் ஒரு விருந்துக்கு பத்து வீடுகளின் மாடித் தோட்டங்கள் போதும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டு உள்ளது.\nநடைமுறையில் ஒரு விருந்துக்குத் தேவைப்படும் அனைத்துக் காய்கறிகளையும் குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டு உருவாக்கிவிட முடியாது.\nகாய்கறிகள் விளைவிக்க பருவம், இயற்கை, வட்டார சீதோஷ்ண நிலை போன்ற பலதரப்பட்டவை இணக்கமாக இருக்கவேண்டும். தவிர ஒரே நாளில் காய்கறிகள் முழுமையாக அறுவடை செய்யப்படுவது இல்லை.\nஇப்படி இருக்க பத்து வீடுகளின் மாடித்தொட்டங்களில் சுமார் பத்து சென்ட் பரப்பளவில் விளைவிக்க சாத்தியமான காய்கறிகளின் ஒரு நாள் அறுவடையைக் கொண்டு எப்படித் தேவையான காய்கறிகள் அனைத்தையும் தேவையான நேரத்தில் தேவையான அளவு கொடுக்க முடியும்\nதிரைப்படத்தைப் பார்க்கும் விவசாயம் பற்றி அறியாத பாமர மக்கள் வேண்டுமானால் இதை நம்பலாம்.\nவிவசாயம் தெரிந்தவர்கள் நம்ப முடியாது.\nஆனால் அந்தத் திரைப்படத்துக்குப் பின்பு மாடித்தோட்ட ஜுரம் அதிகரித்திருப்பதாக நினைக்கிறேன்.\nஅதீதமான கற்பனைகளை மக்கள் மனதில் சுலபமாக ஏற்றிவிடலாம். ஆனால் அதனால் ஏற்படும் இழப்பை யாரும் வந்து ஈடு செய்யப்போவது இல்லை.\nஆகவே மாடித் தோட்டம் என்னும் முறையை முதலில் சொன்னபடி செலவில்லாத, விலைகள் பற்றிக் கவலையில்லாத அல்லது வசதி இருப்பவர்கள் நல்ல பயனுள்ள பொழுதுபோக்காக மட்டுமே செய்யலாம்.\nஅப்படியில்லாவிட்டால் எனது மதுரை நண்பர் சொன்னதுபோல மாடித் தோட்டம் போட்டுவிட்டுப் போன அந்த ஆட்கள் கிடைத்தால் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன் என்று புலம்ப மட்டுமே முடியும்\nமாடித் தோட்டம் அமைத்து வெற்றி பெற்றவர்களும் தோல்வி அடைந���தவர்களும் கணக்கிடப்பட்டால் தோல்வி அடைந்தவர்களின் கணக்கு கணக்கில் அடங்காது என்றே நினைக்கிறேன்......\nஎனது மொழி ( 194 )\nபூமிக்கு வெளியே தகவல் தொடர்புக்காகவும் மற்றும் பல ஆராய்ச்சிகளுகாகவும் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களும் ராக்கெட்டுகளும் ஆராய்ச்சிக் கருவிகளும் என நிறுத்திக் கொள்வதே நல்லது.\nகாரணம் அதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கும் இழக்கும் இழப்புகளுக்கும் கூடுதலாகப் பயன் கிடைக்கிறது.\nஆனால் அதற்கும் அப்பால் சந்திரன், செவ்வாய் , பிற கோள்கள், அண்டவெளி என எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்காக பூமியின் இயற்கைக் கட்டமைப்பும் பொருள் வளங்களும் இழப்பதற்கு ஈடாகப் பெரிய பயன் இருக்கப் போவதில்லை\nஆனால் பூமியை மனிதன் வாழப் பயனற்றதாக்கும் திசையில் அது பெரும் பங்கு வகிக்கும்\nஅதனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அண்டம் பற்றிய விபரங்களைக் கொண்டு வாழ்வதும் அந்த விபரங்கள் அடிப்படையிலான ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தி வாழ்வதும் மட்டுமே போதுமானது\nஇதை முகநூல் பக்கத்தில் வெளியிட்டபோது நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நான் சொன்ன பதில்கள்:\nவேறு கிரகங்களைப் பற்றி வெறும் கோட்பாடுகளின் அடிப்படையில் கணக்குப் போட்டு அறிவிக்கமுடியுமே தவிர அது 100% உண்மையாக இருக்கப் போவதில்லை.\nஅப்படியே உண்மையாக இருந்தாலும் அதைப் பற்றி அறிந்துகொள்வதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அதற்கும் அப்பால் அங்கு செல்லவேண்டும் அதையும் நமது சொத்தாக பட்டா போட வேண்டும் என்று நினைத்தால் கண்களை விற்றுச் சித்திரம் வாங்க முயன்ற கதைதான் ஆகும் சித்திரம் கிடைக்காது. ஆனால் கண்கள் நிச்சயம் போய்விடும்\nஎதிர்காலத்தில் அவை வாழ்விடமாகவோ, தாதுப்பொருட்கள் நல்கும் சுரங்கமாகவோ மாறலாம்\\\\\\\\\\\\\nசுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்பார்கள். ஆனால் சுமைகூலி முன்னூறு பணமாக இருக்கும் இது பயனுள்ளதாக இருக்காது. ஆனால் அதற்கான முயற்சிகளில் பூமியின் இயற்கை வளங்களை பலி வாங்கி விடும்\nபூமியில் ஓரிடத்திலிருந்து இன்னொர் இடத்துக்குப் போய்வர ஆகும் செலவு ஆயிரக் கணக்கில் அல்லது லட்சக் கணக்கில் மட்டுமே ஆனால் பூமியில் இருந்து விண்வெளிக்குப் போய்வர ஆகும் செலவு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கோடிகள். அவ்வளவு துகையும் எதற்காகச் செலவிடப்படுகின்றன ஆனால் பூமியில் இருந்து விண்வெளிக்குப் போய்வர ஆகும் செலவு நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான கோடிகள். அவ்வளவு துகையும் எதற்காகச் செலவிடப்படுகின்றன விண்வெளிப் பயணத்துக்கான கருவிகள் தயாரிப்புக்கும் அவை தொடர்பான இதர வேலைகளுக்கும் ஆகும் விண்வெளிப் பயணத்துக்கான கருவிகள் தயாரிப்புக்கும் அவை தொடர்பான இதர வேலைகளுக்கும் ஆகும் அந்த வேலைகளில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத ஏதாவது ஒன்று இருக்கிறதா அந்த வேலைகளில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத ஏதாவது ஒன்று இருக்கிறதா விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் பல நூறு அல்லது ஆயிரம் டன் கணக்கில் பூமியில் இயற்கையைப் பாழ்படுத்தினால் மட்டுமே சாத்தியம். அப்படி இல்லை என்றால் இயற்கையைப் பாழ்படுத்தாத புஷ்பக விமானம் ஏதாவது விண்வெளிப் பயணத்துக்கென கண்டுபிடிக்கப்பட வேண்டும்\nபூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் செய்யப்படும் எந்த ஆய்வும் பயனுள்ளதே காரணம் அதற்காக நாம் இழப்பதைவிட அடையும் பயன்கள் கூடுதலானவை. காரணம் இப்போதுள்ள விண்வெளிக் கலங்களின் வேகமே அதற்குப் போதுமானது. தொழில் நுட்பமும் போதுமானது. மனித ஆயுளும் போதுமானது. ஆனால் அயல் கிரகங்களுக்கோ அல்லது அயல் நட்சத்திர மண்டலங்களில் உள்ள கிரகங்களுக்கோ பயணிக்கும் திட்டங்களுக்கு இப்போதுள்ள விண்கல வேகங்களோ மனித ஆயுளோ தொழில் நுட்பமோ போதுமானவை அல்ல காரணம் அதற்காக நாம் இழப்பதைவிட அடையும் பயன்கள் கூடுதலானவை. காரணம் இப்போதுள்ள விண்வெளிக் கலங்களின் வேகமே அதற்குப் போதுமானது. தொழில் நுட்பமும் போதுமானது. மனித ஆயுளும் போதுமானது. ஆனால் அயல் கிரகங்களுக்கோ அல்லது அயல் நட்சத்திர மண்டலங்களில் உள்ள கிரகங்களுக்கோ பயணிக்கும் திட்டங்களுக்கு இப்போதுள்ள விண்கல வேகங்களோ மனித ஆயுளோ தொழில் நுட்பமோ போதுமானவை அல்ல அத்தகைய தொழில் நுட்பங்களைக் கண்டறிவதற்கான முயற்சி அல்லது பயணிக்கும் முயற்சி பூமியின் இயற்கைச் சூழல்களை பாதிக்குமளவு இருக்கும் என்பதே எனது அடிப்படைக் கருத்து அத்தகைய தொழில் நுட்பங்களைக் கண்டறிவதற்கான முயற்சி அல்லது பயணிக்கும் முயற்சி பூமியின் இயற்கைச் சூழல்களை பாதிக்குமளவு இருக்கும் என்பதே எனது அடிப்படைக் கருத்து ஆனால் அவற்றால் கிடைக்கப்போகும் பயன் என்பது உத்திரவாதமானது அல்ல\nஅறிவியலால் அநேக சாதனைகள் புரியப்பட்டிருந்தாலும் இனியும் புரியப்படும் என்பது உண்மை என்றாலும் அதனால் என்றென்றும் முடியாதவையும் எண்ணற்றவை உள்ளன உதாரணத்துக்கு மனித ஆயுள் நீட்டிப்பைச் சொல்லலாம். மனிதனின் ஆயுள் அதிக பட்சம் நூறாண்டுகளுக்கு மேல் நீட்டுவது கடினம் என்கின்ற நிலையில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயண நேரம் பிடிக்கும் ஆய்வுகளால் என்ன பயன் இருக்க முடியும்\nபூமிக்கு மிக அருகில் நாலரை ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரமான பிராக்சிமா சென்டாரி என்கிற விண்மீனுக்கு இப்போதுள்ள நமது விண்வெளி வாகனத்தின்மூலம் சென்றால் தோராயமாக அறுபதாயிரம் வருடங்கள் ஆகலாம். அதற்கு அப்பால் கோள்கள் இருப்பதாக நினைக்கும் விண்மீன்கள் பலமடங்கு தூரத்தில் இருப்பவை...அங்கெல்லாம் கற்பனை வாகனத்தில் தவிர நிஜ வாகனத்தில் பயணிக்க முடியுமா...அங்கெல்லாம் கற்பனை வாகனத்தில் தவிர நிஜ வாகனத்தில் பயணிக்க முடியுமா அதற்கான ஆய்வுகளுக்காக பூமியின் வளங்கள் சிதைக்கப்பட வேண்டுமா அதற்கான ஆய்வுகளுக்காக பூமியின் வளங்கள் சிதைக்கப்பட வேண்டுமா\nஇந்த சிந்தனை நாங்குனேரிக்கு வெளியே பெண் எடுப்பதை எதிர்ப்பதற்கும், கடல் கடந்து வியாபாரம் செய்வதை எதிர்ப்பதற்கும், கொலம்பசின் வாயாஜின் பலனை அனுபவிப்பதை நிராகரிப்பதற்கும் சமமாகவே படுகிறது.\nகேள்வியையும் கேட்கப்படுவதற்கான காரணங்களையும் பற்றி யோசித்தீர்களா நாங்குநேரிக்கும் கூடங்குளத்துக்கும் உள்ள தூரத்துக்கும் மில்கிவே என்று சொல்லப்படுகிற பால்வெளி மண்டலத்துக்கும் அண்ட்ரோமிடா காலக்சிக்கும் உள்ள தூரத்துக்கும் வித்தியாசம் தெரியுமா நாங்குநேரிக்கும் கூடங்குளத்துக்கும் உள்ள தூரத்துக்கும் மில்கிவே என்று சொல்லப்படுகிற பால்வெளி மண்டலத்துக்கும் அண்ட்ரோமிடா காலக்சிக்கும் உள்ள தூரத்துக்கும் வித்தியாசம் தெரியுமா தெரியாதென்றால் தெரிந்துகொள முயலுங்கள் தெரியும் என்றால் விளக்கமாகச் சொல்லுங்கள் அண்டவெளி என்பது அண்டை வீடு அல்ல\nகொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்தார் என்றால் அப்படிக் கடப்பதற்குத் தேவையான வசதிகள் தோன்றிவிட்டன. அப்படிப் பட்ட வசதிகளைத் தோற்றுவிக்கப் பெரிய அளவில் இயற்கைக் கட்டமைப��புகளைச் சீர்குலைக்கவில்லை. ஆனால் அண்டத்தில் சூரிய மண்டலத்தைத் தாண்டவோ அல்லது சூரிய மண்டலத்தின் வெளி விளிம்பில் உள்ள கோள்களில் குடியேறவோ விரும்பி அதற்காகச் செய்யப்படும் முயற்சிகளுக்காக இயற்கையை பெருமளவில் சீர்குலைக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போதே புவி வெப்பமாதலின் பாதிப்புகளை உணரத்துவங்கியுள்ள நிலையில் அதை மேலும் விரைவு படுத்தவே இந்த ஆய்வுகள் பயன்படும். அதனால் மனிதனின் அறிவியல் ஆக்க ரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும் வளரலாம். அழிவுப் பாதை நல்லதல்ல\nஉணவே மருந்து ( 98)\nபொதுவாக மாமிச உணவுப் பழக்கத்தைக் கைவிடவில்லை என்றாலும் அதிகமாக எங்கள் வீட்டில் உண்பது இல்லை.\nமாட்டுக் கறி உண்ணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்பது தவிர அதை உண்ணாததற்கு வேறு காரணம் இல்லை.\nஉணவு என்பது அது தாவர உணவாகட்டும் மாமிச உணவாகட்டும் இரண்டுமே மனிதனுக்கான உணவு வகைகளே\nஎதை உண்பது என்பதை அவர்களின் பழக்கமும் விருப்பமும்தான் தீர்மானிக்கின்றன.\nஇதைத் தான் உண்ண வேண்டும் இது உண்ணக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.\nஆனால் உடல் நலனுக்கு எது நல்லது என்று யார் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசனை சொல்லாம்.\nஅந்த வகையில் நாங்கள் சமைக்காத இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.\nஅதற்கு ஈடு இணை இல்லை.\nஉங்கள் அஹிம்சையைப் பின்பற்றும் யாராவது ஒருவர் இருக்கிறாரா என்று தேடித் தேடிப் பார்க்கிறோம்.\nஉங்களைப்போல் கோவணம் கட்டிய தலைவர் யாராவது இருக்கிறார்களா என்று தேடித் தேடிப் பார்க்கிறோம்.\nஉங்களைப்போல் ராட்டை சுற்றும் தலைவர் யாராவது இருக்கிறார்களா என்றும் தேடித் தேடித் பார்க்கிறோம்.\nஆனால் அவ்வப்போது குரங்குகளைப் போல் சிலர் குல்லா அணிந்துகொண்டு திரிவதை மட்டும் பார்க்கிறோம்.\nஉங்கள் அஹிம்சையின் மறைவில் மக்களை அக்கிரமங்களுக்கு அடிபணியும் கோழைகளாக்கி எண்ணற்றவர்கள் தாங்கள் மட்டும் ஆயுதபாணிகளாகவும் குபேரர்களாகவும் ஆகிவிட்டார்கள்\nபகத் சிங்கைத் தூக்கிலிட்டதற்குப் பதிலாகத் தர்மத்துக்கு எதிரான உங்கள் அஹிம்சையைத் தூக்கில் தொங்கவிட்டிருந்தால் நாட்டில் இன்று எண்ணற்ற விவசாயிகள் தூக்கில் தொங்க நேர்ந்திருக்காது\nலஞ்சம் ஆட்சிக்கட்டில்களை நிரந்தரமாகக் கைப்பற்றியிருக்க முடியாது\nதர்மம் நிரந்தரமாகத் தலைகுனியும் நிலையும் ஏற்பட்டிருக்காது\nஆனாலும் என்ன, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அஹிம்சாமூர்த்தியான உங்கள் ஜெயந்தியைக் கொண்டாடியே தீருவோம்.\nகாரணம் ஒருநாள் லீவு கிடைக்கும்.....\nதிடீரென்று நிறைய நண்பர்களின் முகநூல் ப்ரோபைல் படங்கள் ஒரேமாதிரி நிறம் மாற்றம் அடைந்துள்ளது\nஅதற்கான காரணத்தை இத்தனைநாள் யாரும் நினைக்காமல் இப்போது ஒரே நேரத்தில் நினைத்தது ஏனென்று தெரியவில்லை\nமரப்பாச்சிக்கு பதிலாக டிஜிடல் இந்தியா என்கிற மின்னணுப் பாச்சி\nஇயற்கைக்கு எதிரான ஈவிரக்கமற்ற தாக்குதலை ஆதரிக்கிறோம் என்பதே இதன் பொருள்\nநல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் நாம் நாமாக இருந்து ஆய்வு மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அல்லது நிராகரிக்கவேண்டும்\nஇந்தப் பஞ்சுமிட்டாய்த்தனமான திட்டங்களெல்லாம் உண்மையான பிரச்சினைகளிலும் கடமைகளிலும் இருந்து மக்களைத் திசை திருப்பவும் ஏமாற்றவும் ஒரு சிறு பகுதியினரின் குபேர வாழ்வுக்கு மட்டுமே பயன்படும்.\nஇப்போது ஆட்சியில் யாரிருந்தாலும் இதையேதான் செய்திருபார்கள்.\nஅதற்கான பெயர்மட்டுமே வேறு ஆட்களால் வைக்கப்பட்டிருக்கும்\nமக்களுக்கோ இயற்கைக்கோ ஒரு சுக்கும் நன்மை இருக்காது\nஇன்று நாடு எதை அடிப்படைத் தேவையாக முதன்மைத் தேவையாக எதிர்பார்க்கிறதோ அதற்கு இது எந்த வகையிலும் பயன்படாது\nஆதாவது நாட்டில் லஞ்சம் என்கிற புற்று நோயை ஒழிப்பதைப் பற்றிக் கவலையே இல்லாமல் என்னென்னமோ சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள்\nநல்லவேளை உடம்பில் டிஜிட்டல் இந்தியா என்று யாரும் பச்சை குத்திக்கொள்ளவில்லை\nஇதை முகநூல் பக்கத்தில் வெளியிட்டபோது நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நான் சொன்ன பதில்கள்:\nஅய்யா, டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய நோக்கம் அரசு மையங்களை மின்னணு துறை மூலம் சிறப்பாக துரிதமாக வேலை செய்ய வைப்பது..இதில் இயற்கைக்கு எதிராக என்ன உள்ளது \n இந்தப் பண்பாடு குழந்தைமுதல் முதியவர்வரை இயற்கையின் பாத்திரத்தையும் உழைப்பின் பாத்திரத்தையும் காணாமல் செய்து விடுகிறது. அந்த உணர்வுகள் இயற்கையைப் பாதுகாக்கும் அடிப்படைகளையே தகர்ந்துவிடும் என்றே நினைக்கிறேன். அறிவியல் சாதனைகள் அனைத்தும் இயற்கையின் அழிவின்மேல்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது என்ப���ு உங்களுக்குத் தெரியாதது அல்ல...ஒவ்வொரு அறிவியல் திட்டத்தின் பயனும் இயற்கையைப் பேணி வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இருக்கவேண்டும்.\nநீங்களோ நானோ இயற்கையை நேசிப்பதன் காரணங்களை இந்தத் திட்டத்தால் பயன் அடைபவர்கள் உணர்வார்களா\nஉயர்ந்த நோக்கத்துக்காக மட்டும் இது பயன்படுவதாக இருந்தால் அதுதவிர பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் பண்பாட்டைச் சீரழிக்கும் அம்சங்களுக்காகவும் மடை திறக்கக்கூடாதல்லவா ஆனால் நமது அனுபவம் என்ன சொல்கிறது ஆனால் நமது அனுபவம் என்ன சொல்கிறது இன்றைய துவக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை கணினி பயன்படுத்தும் எத்தனைபேர் அதன் பயன் என்ன என்று சொல்லப்படுகிறதோ அதற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள் இன்றைய துவக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை கணினி பயன்படுத்தும் எத்தனைபேர் அதன் பயன் என்ன என்று சொல்லப்படுகிறதோ அதற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்...அலைபேசிப் பயன்பாடு இன்று உலகை ஆட்டிப் படைக்கிறதல்லவா...அலைபேசிப் பயன்பாடு இன்று உலகை ஆட்டிப் படைக்கிறதல்லவா இந்த மாற்றத்தால் நாட்டின் இயற்கை வளங்கள் ஆதாவது காடுகளின் பரப்பு ஒரு ஏக்கராவது அதிகரிக்கும் என்று உண்மையாகவே நம்புகிறீர்களா\nகூடுதலாக காடுகள் பெருகிவிடாமல் இருக்கலாம். ஆனால் மிண்ணணுவியல் இல்லையென்றால் இதை விட அதிகமாக காடுகள் அழிக்கப்பட்டிருக்கும்.......\n ஆனால் நாம் அதற்கும் மேலாகப் போய் இயற்கை வளத்தைப் பெருக்க நினைக்கிறோம். காரணம் தேவை. அழிவை நிறுத்துவதுமட்டும் போதுமானது அல்ல.அது தவிர நவீன வசதிகள் அனைத்தும் நல்லவற்றுக்கும் மேலாகத் தவறாகப் பயன்பட்டிருக்கின்றன. அத்தகையை முறையில்தான் இதுவும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். இன்று கணினியும் அலைபேசியும் தொலைக்காட்சியும் சமுதாயத்தை பண்பாட்டு அளவில் எந்த திசைய்ல் அழைத்துச் செல்கிறது என்று நினைத்தால் குலை நடுக்கம் வருகிறது\nதங்கள் காலத்துக்கு தாங்கள் நினைப்பதுபோல் நடந்தால் சரி, வாழ்ந்தால் சரி என்று அடிமுட்டாளில் இருந்து உலகை ஆள நினைக்கின்ற அறிவாளிவரை எல்லோரும் நினைக்கின்ற காலம் இது வருங்காலப் பேரன் பேத்திகளையும் கொள்ளு மற்றும் எள்ளுப் பேரன் பேத்திகளையும் அவர்கள் வாழ உலகம் நன்றாக இருக்குமா என்பதையும் நினைக்க யாருக்கும் நேரமில்லை\nபல துப்பாக்கிகளால் இந்த இயற்கைத் தாய் சல்லடையாகத் துளைக்கப்பட்டு வருகிறாள்....அதில் இது அதி சக்திவாய்ந்த ஒன்று. ஆதாவது நேரடியாக ஏற்ப்படுத்தும் பாதிப்பு குறைவானது ஆனால் இன்றைய நிலையில் மனித நாகரித்தின்மேல் ஏற்ப்படுத்தும் எதிர்மரைத்தாக்கம் மிக மிக அதிகம்....அதில் இது அதி சக்திவாய்ந்த ஒன்று. ஆதாவது நேரடியாக ஏற்ப்படுத்தும் பாதிப்பு குறைவானது ஆனால் இன்றைய நிலையில் மனித நாகரித்தின்மேல் ஏற்ப்படுத்தும் எதிர்மரைத்தாக்கம் மிக மிக அதிகம்...அது தடுக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பால்புட்டி ஒரு கையிலும் ஏதாவது ஒரு மின்னணுப் பயன்பாட்டு சாதனம் ஒரு கையிலுமாக தொட்டில் குழந்தைகளைக் காணும் காலம் விரைவில் வந்து விடும்.\nவரைபடங்களும் ஆவணங்களும் தயாரிப்பதில் துல்லியமான முறைகளுக்கு நவீன மின்னணுவியல் உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இப்போது இருக்கும் வசதிகளைக்கூடப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு விவசாயியும் தங்கள் எல்லைகள் தொடர்பாக பக்கத்து விவசாயிகளுடன் எதிரி போல்தான் வாழ்ந்து வருகிறான். காரணம் எல்லைக் கற்களோ வரப்புகளோ எந்த விவசாயியின் நிலத்திலும் சரியாகக் கிடையாது. இந்த முறை அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுமா\nஆதாவது சரியாகப் பயன்படுத்தப்படாது என்பதுதான் முக்கியமான குறைபாடு. ஆனால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதில் யாருக்கும் ஐயம் இலை. காரணம் அனுபவம் அப்படி அதனால்தான் இருக்கும் தேவைகளையும் இருக்கும் அறிவியல் வசதிகளையும் சரியாகப் பயன்படுத்திவிட்டு அடுத்த நிலைக்குப் போவதே சிறந்த பயனளிக்கும். இல்லாவிட்டால் இயற்கைக்கும் மனிதநாகரிகத்துக்கும் தொடர்ந்து எதிராகவே நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தப்படும். இதுவரை அதைத்தான் பார்த்து வருகிறோம்...\nஇதுதான் இன்றைய அவசரத் தேவையா இப்போதுள்ள நவீன வசதிகள் அனைத்தையும் நேர்மையாகவும் தவறுகளுக்கு இடம் கொடுக்காமலும் பயன்படுத்தி முடித்தாயிற்றா இப்போதுள்ள நவீன வசதிகள் அனைத்தையும் நேர்மையாகவும் தவறுகளுக்கு இடம் கொடுக்காமலும் பயன்படுத்தி முடித்தாயிற்றா கலாச்சாரச் சீரழிவு கொஞ்சமா நஞ்சமா கலாச்சாரச் சீரழிவு கொஞ்சமா நஞ்சமா\nகாலத்தின் கட்டாயம் என்பது உண்மை ஆனால் ஒவ்வொரு படியிலும் நடப்பில் இருந்த வசதிகள் முழுமையாக நல்ல திசையில் பய���்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் இதுவும் நம்பகமான ஒன்றாக நினைக்க முடியும்.\nஏற்கனவே இருக்கும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி நாட்டை நல்ல தவறு இல்லாத கட்டமைப்பாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த அடியும் சரியாக இருக்கும்\nஎல்லாத் தேர்வுகளிலும் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவனின் கல்வித் திறனை மேம்படுத்தாமல் மேல்வகுப்புக்கு அனுப்புவதால் எந்தப் பயனும் இல்லை.\n நான் சொல்வது தொழில் நுட்பத்தில் உள்ள குறைகளை அல்ல சமுதாயத்தில் உள்ள குறைகளை. குறைகளே வாழ்க்கையாகிப்போன நிலையில் ஒவ்வொரு நிலையிலும் தவறிலாத சமூக நிலையை நாம் ஏன் விரும்பக் கூடாது சமுதாயத்தில் உள்ள குறைகளை. குறைகளே வாழ்க்கையாகிப்போன நிலையில் ஒவ்வொரு நிலையிலும் தவறிலாத சமூக நிலையை நாம் ஏன் விரும்பக் கூடாது தொழில்நுட்ப மாற்றங்கள் இயற்கைக்கும் சமூக வாழ்வுக்கும் பண்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதே நான் சொல்ல நினைப்பது தொழில்நுட்ப மாற்றங்கள் இயற்கைக்கும் சமூக வாழ்வுக்கும் பண்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கவேண்டும் என்பதே நான் சொல்ல நினைப்பது அது தவறா அன்னியரைப் பார்த்து வியந்துகொண்டேதான் நமது காலம் போகணுமா\nஇயற்கையும் மனித நாகரிகமும் மேம்படவேண்டும் என்பதுதான் கோரிக்கை இந்த இரண்டையும் சின்னாபின்னமாக்குகின்ற திசையில்தான் அனைத்தும் நடக்கின்றன. அப்படியில்லாமல் நடந்தால் சரி\nஆதாவது நாட்டு நடப்பைப்பத்தி யார்வேண்டுமானாலும் நியாயமாக விமர்சிக்கலாம். எதை விமர்சிக்கிறோமோ அதற்கு ஏற்ற ஒரு தொழிலில் இருப்பவர்தான் விமர்சிக்கவேண்டும் என்பது இல்லை. திருடனைப்பற்றித் திருடன் அல்லது போலீஸ்காரர்தான் விமர்சிக்க வேணுமா\nநவீன வசதிகள்தான் நம் அனைவரையும் நெருக்கத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. அதே சமயம் ஏற்கனவே இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி முழுமையாகவோ நேர்மையாகவோ நாட்டில் அனைத்தும் நடந்துவிடவில்லை. அதனால் இருக்கும் நிலையை மக்களுக்கான சேவையில் முழுமையாகப் பயன்படுத்திவிட்டு வருங்காலத்தையும் கணக்கில்கொண்டு முன்னேற்றத்தை வரவேற்போம். இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியே மக்களை நல்லவழிகளை விடத் தவறான வழிகளில் கொண்டு செல்கிறது.இயற்கையும் பண்பாடும் பாழ்படாத ஒரு திசையில் வளர்ச்சிப்பாதை ���ருப்பதே நல்லது\nசோசியல் மீடியாக்கள்தான் இன்று பண்பாட்டை நாரடிக்கவும் பயன்படுகிறது கெட்டதைத் தவிர்த்து நல்ல பணிகளுக்கு மட்டுமே பயன்படவேண்டும். மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்கக்கூடாது என்பதே பதிவின் நோக்கம்...இதுவரை கிடைத்துள்ள அறிவியல் வசதிகளை பாமர மக்களைவிட தீய சக்திகளும் பண்பாட்டைக் கெடுப்பவர்களும்தான் அதிகம் பயன்படுத்திப் பயன் அடைந்திருக்கிறார்கள்...அதையெல்லாம் இது தடுக்குமா\nபொதுவாக மூவண்ணம் என்றால் தேசிய உணர்வைக் குறிக்கும்...அதை மரியாதையான இடங்களில் தகுதியுள்ள முறையில்தான் கையாளவேண்டும்.கண்ட இடங்களில் எல்லாம் கையாள்வது பண்புடைய செயலாக இருக்காது. முகநூல் படமாக ஒருவர் எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளமுடியும். அதன்மேல் மூவண்ணத்தைப் போர்த்துவது சரியா\nநேற்று ஒரு நண்பர் தனது முகநூல் ப்ரோபைல் படமாக இரண்டு செருப்புகளைப் போட்டு அதன்மேல் மூவண்ணம் போர்த்தப்பட்டிருந்தது. அதன் பொருள் மதிப்புக்குரியது அல்ல ஆனால் அனுமதிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதே போல மூவண்ணம் கொண்ட ஒரு நடைவிரிப்பைப் பயன்படுத்துவது சரியா ஆனால் அனுமதிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதே போல மூவண்ணம் கொண்ட ஒரு நடைவிரிப்பைப் பயன்படுத்துவது சரியா இவையெல்லாம் சரியென்று ஆகிவிடக்கூடாது என்பதால்தான் நான் சொன்னேன்...மூவண்ணத்தைப் பயன்படுத்த சில நியதிகள் இருக்கவேண்டும். பொது தளத்தில் ஒட்டப்படும் சினிமா சுவரோட்டிபோல் ஆகிவிடக்கூடாது இவையெல்லாம் சரியென்று ஆகிவிடக்கூடாது என்பதால்தான் நான் சொன்னேன்...மூவண்ணத்தைப் பயன்படுத்த சில நியதிகள் இருக்கவேண்டும். பொது தளத்தில் ஒட்டப்படும் சினிமா சுவரோட்டிபோல் ஆகிவிடக்கூடாது அதில் பாலாபிசேகமும் நடக்கும். சாண அடியும் விழும்....பாலாபிசேகம் முக்கியமல்ல அதில் பாலாபிசேகமும் நடக்கும். சாண அடியும் விழும்....பாலாபிசேகம் முக்கியமல்ல\nஎனது மொழி ( 193 )\nதாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை என்பது யாருமே மறுக்கத் துணியாத வரிகள்\nஇதன்மூலம் பெற்றோரின் பாத்திரம் மிக உயர்வாகச் சித்தரிக்கப்படுகிறது.\nஆனால் பெற்றதைத் தவிர பெற்றோருக்கு இருக்கவேண்டிய பண்புகள் எதுவும் இல்லாத கடமைகள் எதையும் செய்யாத சமூகத்தால் மதிக்கப்படாத பண்புகளைக் கொண்ட பெற்றோர�� வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு இந்த வரிகள் பொருந்துமா\nபெற்றோரின் சுமந்து பெற்ற பாத்திரத்தைப் போற்றுமளவு அவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளைப் பற்றி ஏன் அதிகமாகப் பேசப்படுவதிலை\nஅதனால் பெற்றோரைத் துதிக்கும் பண்பாடு மட்டும் வளர்க்கப்படுகிறது.\nபெற்றோரின் பொறுப்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது.\nஅதன் விளைவாகப் பிள்ளைகளை வளர்க்கும் முறை விமர்சனத்துக்கு உள்ளாவது இல்லை.\nஅதனால் பாசத்தைத் தவிர மற்றபடி தவறான வளர்ப்பு முறையைப் பெரும்பாலான பெற்றோர் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nஅதனால் போற்றப்படும் பெற்றோர் கைவிடப்படும் நிலையையும் அடைகிறார்கள்...\nகண்மூடித்தனமான பெற்றோர் வழிபாட்டை ஒரு சமூக அவலமாகப் பார்க்கிறேன்.\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 41 )\nமனிதனால் உருவாக்கப்பட்ட கடவுள் வடிவங்கள் மட்டுமல்ல கடவுளர்களின் விருப்பங்களும் குணங்களும் ஒழுக்கங்களும் மனிதனுடையதாகவே உருவகப் படுத்தப்பட்டன.\nதவிர மனிதருடன் தொடர்புடைய மனிதருக்குப் பயன்பட்ட, மனிதன் விரும்பிய , மனிதன் அஞ்சிய அனைத்தும் கடவுள் வடிவங்களாக்கப்பட்டன.\nகாரணம் கடவுளை ஒரு அன்னியனாகப் பாவிக்கும் பண்புதான் உலகம் முழுவதும் இருக்கிறது\nஅதனால் தனக்குள் அடங்காத , தன்னால் ஒன்றும் செய்ய முடியாத தான் உருவாக்கிய பயங்கரக் கடவுளிடம் பயமும் துதியும் கீழ்ப்படிதலும் கப்பம் கட்டும் புத்தியும் இயல்பானதே\nகடவுளும் நாமும் ஒன்றே, கடவுளின் ஒரு அங்கமே நாம் என்ற புத்தி வந்துவிட்டால் தவறு இல்லாத உயர் பண்புகள்தான் உண்மையான ஆன்மிகமாக இருக்கும்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (40 )\nமனிதன் படைத்த கடவுளும் மனிதனைப் படைத்த கடவுளும்......\nகிட்டத்தட்ட அனைத்து உலக மக்களிடையே கடவுள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.\nபெரும்பாலோரிடையே நம்பிக்கையாகவும் மிகச் சிலரிடையே நம்பிக்கையின்மையாகவும் இருக்கிறது\nநம்பிக்கையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.\nமுதலாவது மனிதன் படைத்த கடவுள்\nஇரண்டாவது மனிதனைப் படைத்த கடவுள்\nஇதில் மனிதனைப் படைத்த கடவுள் என்பது விவாதப் பொருளாக மட்டுமே நடப்பில் இருக்கிறது.\nஆனால் மனிதன் படைத்த கடவுள் மட்டுமே மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கிறது\nமனிதன் எப்படிக் கடவுளைப் படைக்க முடியும்\nபடைக்கப்பட்ட கடவு��்கள் எல்லாம் என்ன\nமனிதன் படைக்காத கடவுள் , மனிதன் வடிக்காத கடவுள் வடிவங்கள், மனிதன் எழுதாத மறைநூல்கள், மனிதன் சொல்லாத தத்துவங்கள், மனிதன் ஓதாத மந்திரங்கள், மனிதன் செய்யாத சடங்குகள், மனிதன் கொடுக்காத பலிகள், மனிதன் செலுத்தாத காணிக்கைகள் மனிதன் செய்யாத பிரசங்கங்கள் உலகில் எங்காவது உள்ளதா\nஇவையெல்லாம் மனிதப் படைப்புகள் அல்லவா\nஇவற்றையெல்லாம் மனிதனே படைத்துவிட்டு தானே படைத்த அந்தக் கடவுள் தான் வேண்டியதையெல்லாம் கொடுக்கும் என்று நம்பி வாழ்வதுதானே இன்றைய உலக வழக்காக இருக்கிறது\nஇவன் படைத்ததுதான் அனைத்தையும் காக்கும் கடவுள் என்றால் அண்டசராசரத்தையும் படைத்தவன் மனிதன்தான் என்றல்லவா ஆகிறது\nசொத்து சுகம் என்கிற சுயநலத்தில் மனித உணர்வுகளும் நியாயங்களும் காலடியில் போட்டு நசுக்கப்படுகின்றன.\nநூறு வயதிலும் ஒருவர் விரும்பினால் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் உடலாலும் உள்ளத்தாலும் நலமாக இருப்பின் வாழ்வாதாரங்கள் இருப்பின் தமக்கு ஏற்ற துணையைத் தேடிக்கொள்ளலாம்.\nஇல்லாவிட்டால் வெறுமையும் விரக்தியும்தான் வாழ்க்கையாக இருக்கும்\nஇளம் வயதில் கணவன் மனைவி உறவு எந்த அளவு மதிக்கப்படுகிறதோ அந்த அளவு வயதான காலத்தில் ஏற்படும் ஆண் பெண் நட்பு உயர்வாக மதிக்கப்பட வேண்டும்.\nஅதனால் யாருக்கும் இழப்பு கிடையாது\nஅதை இழிவாக நினைக்கும் எவரையும் குப்பைகளாக நினைக்க வேண்டும்\nஅரசியல் ( 73 )\nகடந்த நான்கு நாட்களாக உண்மையாகவே நான் நொந்து நூலாகிப்போனேன் என்று சொன்னால் அது மிகையாகாது\nஅது ஏன் என்று சொன்னால் நிறைய நண்பர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது\nகாரணம் அந்த அளவு மக்களின் உணர்வுகள் தவறான பண்பாட்டில் மூழ்கடிக்கப்பட்டு உள்ளது\nதனிநபர் வழிபாடு அதன் எல்லையைத் தொட்டுவிட்டதாகவே நினைக்கிறேன்.\nபுகழ்வதில் தேசிய அளவிலான ஒரு போட்டியே நடந்து முடிந்திருக்கிறது\nஒரு நல்ல மனிதருக்குக் கொடுக்கும் மரியாதையாக நிறைய நண்பர்கள் நினைக்கிறார்கள்\nஆனால் சமூக விரோதிகளைவிட மோசமான பிரபலங்கள் சாகும்போதும் இதுதான் முன்னுதாரணமாக இருக்கப்போகிறது\nஆதாவது நல்லவர்களுக்கும் கயவர்களுக்கும் ஒரே மரியாதைதான் கொடுக்கப்படப் போகிறது.\nஅப்போது நல்ல மனிதர்கள் வெட்கித் தலைகுனியத்தான் போகிறார்கள்\nஉலகில் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் ���ள்ள நாடுகளில் இத்தகைய அநாகரிகம் இல்லை\nமறைந்த தலைவர்களை மனதார நினைத்து மனத்தால், மலர்களால் அஞ்சலி செய்துவிட்டுத் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள்\nஆனால் நம் நாட்டிலோ கற்பனைக்கு எட்டாத மிகையான பொய்யான உணர்வில் மக்கள் திட்டமிட்டு மூழ்கடிக்கப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.\nமக்கள் மனதில் இருக்கும் சமூக உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் அரசுகளின்மேல் உள்ள எதிர்ப்புணர்வையும் அநீதி, ஊழல் போன்றவற்றுக்கு எதிரான உணர்வுகளையும் மழுங்கச் செய்து மறக்கடிக்க பிரபலங்களின் சாவையும் வெட்கமின்றிப் பயன்படுத்துகிறார்கள்\nஊடகங்கள் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன.\nஅப்துல் கலாமுக்கு அஞ்சலி தெரிவிக்கும் அதே நேரம் அவரே விரும்பாதவையெல்லாம் நடந்ததை நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை\nவருங்காலம் இன்னும் பலமடங்கு மோசமாகவே இருக்கப் போகிறது\nஎனது மொழி ( 192)\nநமது நாட்டில் ஒரு பழக்கம் அதிகரித்து வருகிறது.\nஆதாவது செல்வாக்குப்பெற்ற ஒருவர் மறைந்துவிட்டால் அவருடைய மறைவின் பெயரால் ஒரு நாளை விடுமுறையாக அறிவித்து பலவிதமாக அன்றைய நாளைப் பயன்(பாழ்)படுத்துவதே\nகிராமங்களில் எந்தப் பணிகளும் நிறுத்தப்படுவது இல்லை\nகாரணம் அதனால் ஏற்ப்படும் இழப்பை விவசாயிகளும் தொழிலாளிகளும் தாங்கிக்கொள்ள முடிவது இல்லை\nநகரங்களிலும் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள் வீட்டில் விடுமுறையில் இருப்பது இல்லை\nபாதுகாப்புப்படை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை போன்ற அத்தியாவசியத் துறையில் உள்ளவர்களெல்லாம் விடுமுறையில் வீட்டில் இருந்து துக்கம் கொண்டாடவேண்டியது இல்லையா\nஒருநாள் விடுமுறை என்றாலும் வருவாய் இழப்பு இல்லை என்கிற நிலை உள்ளவர்கள் மட்டுமே இந்த விடுமுறைகளை விரும்புகிறார்கள். ஊக்குவிக்கிறார்கள்.\nஅவர்கள்கூட அந்த விடுமுறை நாளை வேலை நாளாகப் பயன்படுத்தி அந்த நாளின் வருவாயை மறைந்த அந்த மனிதரின் நினைவைப் போற்றும் விதத்தில் நல்ல காரியங்களுக்கு அளிக்கச் சொன்னால் மிகப் பெரும்பாலோர் விடுமுறையை விரும்பமாட்டார்கள்.\nநான்கூட எனது தினசரி வேலைகளை நிறுத்தினால் பயிர்கள் காயும் கால்நடைகள் பட்டினி கிடக்கும். எப்படி விடுமுறையைப் பின்பற்றுவேன்\nஅப்படியானால் மறைந்தவர்களுக்கு இந்த விடுமுறையால் ந���ம் அளிக்கும் மரியாதைதான் என்ன\nமறைந்தவர்களின் பெயரைப் பயன்படுத்தி இப்படி ஒரு நாளை வருவாயுடன் மற்றும் வருவாய் இல்லாமல் வீணடிப்பது மறைந்தவர்களுக்குச் செய்யும் மரியாதை என்பதைவிட அவமரியாதை என்றே நினைக்கிறேன்.\nஉண்மையாக மரியாதை செய்ய விரும்பினால் ஒருநாள் வருவாயை மறைந்தவர்களின் பெயரால் நல்ல திட்டங்களை உருவாக்கி அதைச் செயல்படுத்த கொடையாக வழங்கட்டும்\nமேலோர் நடந்த பாதையில் தாமும் நடக்க உறுதி ஏற்கட்டும்\nஅதைவிட்டு இப்படி விடுமுறைகளை அதிகரித்துக்கொண்டே போவது பலம் அல்ல நாட்டின் பலவீனம்\nஎனது மொழி ( 191)\nசித்தர்கள் மனித இனத்துக்குப் பெருமை சேர்த்த பன்முகத் திறன் கொண்ட மனிதர்களா\nஅல்லது அமானுஷ்ய சக்திகொண்ட நம்மால் புரிந்துகொள்ள முடியாத வினோதப் பிறவிகளா\nஅவர்களைப் பற்றிய எண்ணற்ற செய்திகளில் உண்மையின் தாக்கம் எவ்வளவு இருக்கும்\nஅவர்கள் வாழ்ந்த காலத்தின் துவக்கமும் முடிவுமாக எதைக் கொள்ளலாம்\nஇப்போதும் யாராவது சித்தர்கள் உள்ளார்களா\nசித்தர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர்களா அல்லது வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சித்தர்களால் சிறப்பு உண்டா\nசித்தர்களைப் பற்றித் தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற அளவு உலகின் மற்ற பாகங்களில் பேசப்படுகிறதா\nஅவரவர்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளலாமே\nஎனது மொழி ( 190 )\nமுன்னோர் செய்த ஒவ்வொன்றிலும் அறிவியல் இருப்பதாகச் சொல்வது ஒரு நோய் மாதிரி பரப்பப்பட்டு வருகிறது.\nமுன்னோர்களின் செயல்களிலும் நம்பிக்கைகளிலும் ஒரு காரணம் மறைந்திருக்கும்.\nஆனால் அந்தக் காரணங்கள் அறிவுபூர்வமாகவும் அறியாமை நிறைந்ததாகவும் இரு வகையிலும் இருக்கும்.\nஅதில் எது அறிவுபூர்வமானது எது அறியாமையால் பின்பற்றப்பட்டது என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.\nஅப்படிப் பார்க்கத் தவறினால் மூட நம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் ஆகிவிடும்\nஎனது மொழி ( 189 )\nநல்ல அல்லது கெட்டசெயல்களைச் செய்பவர்கள் நாமே\nஅப்படியிருக்க நேரம் எப்படி நல்லதாகவும் கெட்டதாகவும் இருக்க முடியும்\nநல்ல நேரத்தில் கெட்டசெயல்களும் கெட்ட நேரத்தில் நல்ல செயல்களும் நடப்பது இல்லையா\nமனிதனால் உருவாக்கப்பட்ட எதையும் பயன்படுத்துவது மட்டுமே அறிவுடைமையாக இருக்கும்.\nஅணுவிலிருந்து அண்டம் முடிய அனைத்தையும் இறைவனாகவும் அதில் நம்மை ஒரு உறுப்பாகவும் நினைத்து அந்தப் பாத்திரத்தைச் சிறப்பாக்குவதே மிகச் சிறந்த அறிவுடைமை ஆகும்\nஅதுவே மிகச் சிறந்த ஆன்மிகம்\nதுன்பத்தைப் பற்றி அறியாதவனுக்கு இன்பம் என்றால் என்னவென்று தெரியாது.\nஇன்பத்தைப் பற்றி அறியாதவனுக்குத் துன்பம் என்றால் என்னவென்றும் தெரியாது\nசாராம்சத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டும் சமமாகவே இருக்கிறது.\nஆனால் அது பற்றிய அறியாமையால் அவ்வப்போது எந்த நிலையில் இருக்கிறோமோ அதை மிகையாக நினைத்து மகிழ்கிறோம். அல்லது வருந்துகிறோம்.\nஎனது மொழி ( 186)\nஆத்திகம் - நாத்திகம் - மூட நம்பிக்கை .....\nஉண்மையான ஆத்திகர்களிடமோ நாத்திகர்களிடமோ மூட நம்பிக்கைகள் இருக்கக்கூடாது .\nஇரு வேறுபட்ட அடிப்படைக் கண்ணோட்டங்களாக மட்டுமே இருக்கும்\nஅதில் முட்டல் மோதல் இருக்காது\nஒன்று படைப்பு என்று சொல்லும்.\nமற்றது இயற்கை என்று சொல்லும்.\nஅதில் மூட நம்பிக்கைகளுக்கு என்ன வேலை\nமூட நம்பிக்கை என்பது யதார்த்த உண்மைகளுக்கு மாறானது.\nஅதை உண்மை என்கிற தத்துவம் எதுவென்றாலும் புறக்கணிப்பதே நியாயமானது\nஉணவே மருந்து ( 97 )\nசோற்றுக் கற்றாழையில் ஒரு சுவர்க்கம்.....\nசோற்றுக்கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅதை உண்ணக்கூட முடியும் என்பது கொஞ்சம் பேருக்கு மட்டுமே தெரியும்.\nஆனால் அதை உலகில் இருந்து உணவுப் பஞ்சத்தை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் மனிதனின் முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\n சோற்றுக் கற்றாழையை மருத்துவப் பொருளாக மட்டுமல்ல முதல்தரமான உணவுப் பொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை எனது சொந்த ஆய்வாலும் அனுபவத்தாலும் கண்டறிந்திருக்கிறேன்.\nஅதற்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை அதில் அடங்கியுள்ள மருத்துவத் தன்மை உள்ள ஆனால் வாடையுடன் கசப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான திரவ பாகத்தை முழுமையாக அப்புறப் படுத்துவதே\nஅத்துடன் முட்களையும் தோலையும் அப்புறப் படுத்தி சுத்தமான ஜெல்லியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.\nஅந்த பளிங்குபோன்ற ஜெல்லியை அடிப்படையான பொருளாக வைத்து எண்ணற்ற சுவையான பண்டங்களை இயற்கை முறையிலும் சமைத்தும்\nஇனிப்பாகவும் காரமாகவும் நமக்கு வேண்டும் சுவைகளில் தயாரிக்கலாம்.\nஎப்பேர்ப்பட்�� கொடும் பஞ்சத்திலும் வறட்சியிலும் காய்ந்து கருகிப்போகாமல் வாழ்ந்து நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய இதை பயனற்ற நிலங்களிலும் வேலிகளிலும் பயிர் செய்துவிட்டால் அது உலகம் உள்ளவரை அழியாது எந்தப் பராமரிப்பும் இல்லாமல் நிரந்தரமாகப் பயன் கொடுக்கும்\nஅதனால் உலகில் ஒரு மனிதன்கூட உணவின்றி உயிர்விடத் தேவையே இருக்காது.\nஏதேனும் ஒரு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் முன்வந்தால் இதை வர்த்தக ரீதியில் வகை வகையான உணவுப் பொருட்களாகத் தயாரித்து மலிவாக விற்பனை செய்து உலகளாவிய மகத்தான வெற்றியை அடைய முடியும்\nமுதலில் ஜெல்லியைப் பிரித்தெடுத்துக் கசப்பை நீக்கும் எளிமையான முறையைப் பார்ப்போம்\nஇது சோற்றுக் கற்றாழை .......\nவெட்டப்பட்ட சோற்றுக் கற்றாழை மடல்கள்.....\nஅது முள் நீக்கப்பட்டு கீற்றுக்களாக்கப்பட்ட நிலையில்.....\nகுழாய்த் தண்ணீரில் நன்றாகப் பலமுறை கழுவுதல்.....ஒவ்வொரு முறையும் கழுவிய நீரை வடித்துவிட வேண்டும்.\nநீளமான துண்டுகளைச் சிறு துண்டுகள் ஆக்குதல்.....\nஅதை மேலும் ஒரு முறை கழுவி நீரை வடித்துவிட்டு அதையும் வடிகட்டியால் வடிகட்டுதல்....\nகசப்புச் சுவை கொஞ்சமும் இல்லாத சோற்றுக் கற்றாழை ஜெல்லி தயார்\nஇதைக் கொண்டு நாம் விரும்பும் சுவைகளில் எல்லாம் எண்ணற்ற உணவுப் பண்டங்கள் தயாரித்து இயற்கையாகவும் சமைத்தும் உண்ணலாம்.....\nதத்துவம் ( 41 )\nகாரணமில்லாத எதுவும் எங்கும் கிடையாது .\nஆதாவது மூலமில்லாத மூலம் என்று எதுவும் இருக்க முடியாது\nஅப்படியிருக்க இதைத்தான் மூலம் என்று எதைச் சொன்னாலும் அது பொய்யே\nநம்மால் முடிந்ததெல்லாம் நமது அறிவுக்கு எட்டியவரையிலான இயக்கப் போக்கில் ஒரு அங்கமாகச் சிறப்பாக வாழ்வது எப்படி என்பதை அறிந்து அதன்படி நடப்பதே\nஇயக்கத்தின் மூலத்தைக் கண்டறிய முயல்வதும் அது இப்படித்தான் என்று சொல்லத் துணிவதும் பயனற்ற வேலையும் அபத்தமான கற்பனையுமே ஆகும்\nநமது அறிவு எட்டக்கூடிய எல்லைதால் அண்டத்தின் எல்லை\nஅதைப் பற்றிய ஆழமான பார்வைதான் அறிவியலும் ஆன்மிகமும்\nஅறிவியலுக்கு வழிகாட்டுவதும் அறிவியலால் வளர்வதும்தான் ஆன்மிகம்\nஅறிவியலுக்கு முரண்படும் எதுவும் ஆன்மிகம் அல்ல மூடநம்பிக்கைகளே\nஎனது மொழி (185 )\nநம்மை நினைந்து மனம் வருந்தும் யாரும் இல்லையானால் நாம் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்\nந���்மை நினைந்து பிறர் மகிழ்கிறார்கள் என்றால் மிகவும் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்.\nநமது வாழ்க்கையால் இயற்கை மகிழும் என்றால் நாம் மகத்தான வாழ்வு வாழ்கிறோம் என்பது பொருள்\nவிவசாயம் ( 88 )\nஎனது மொழி (199 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை( 42 )\nஎனது மொழி ( 194 )\nஉணவே மருந்து ( 98)\nஎனது மொழி ( 193 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 41 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை (40 )\nஅரசியல் ( 73 )\nஎனது மொழி ( 192)\nஎனது மொழி ( 191)\nஎனது மொழி ( 190 )\nஎனது மொழி ( 189 )\nஎனது மொழி ( 186)\nஉணவே மருந்து ( 97 )\nதத்துவம் ( 41 )\nஎனது மொழி (185 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186670/news/186670.html", "date_download": "2019-05-22T02:55:38Z", "digest": "sha1:GIRJGQOQDAW2HNUKSRMUXLI2YUSRSBRE", "length": 6400, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "புதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nதிருமணமான புதிதில், சில பெண்களுக்கு பயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு\nஇந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றhன். பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்தாவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.\nஇவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது ஆகவே இந்தப் பெயர் எத்தனைப் பொருத்தமாக அமைந்துள்ளன\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅடேங்கப்பா அம்ப���னி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2011/05/blog-post_9418.html", "date_download": "2019-05-22T02:59:44Z", "digest": "sha1:UEXYRSLTH732LYBRK22MO3OCRAOAM2W4", "length": 27078, "nlines": 124, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: தொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nதொடர வேண்டும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகள்\nMay 31, சில நாட்களுக்கு முன் பங்களாதேசில் நடந்த கிரிகெட் போட்டியில்,\nஇந்திய பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பின் நல்ல தொடக்கமாக,\nஇன்று இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.\nமாவீரன் கர்கரே உடைய மரணத்திருக்கு முன் இதுபோல் பேச்சுவார்தைகள் நடக்கும்போதெல்லாம் இந்தியாவில் எங்காவது குண்டுவெடிப்புகள் நடக்கும்.\nஏற்கனவே நிச்சயித்தபடி சில முஸ்லிம்கள் கைது செய்யப்படுவார்கள் அதோடு பேச்சுவார்த்தை நிறுத்தப்படும். இதுதான் காலாகாலமாக நடந்து வரும் உண்மை.\nஅதுமட்டும் இல்லை, காஷ்மீர் மக்களோடு நம் நாட்டு தலைவர்கள் எப்போதெல்லாம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களோ அப்போதும் குண்டு வெடிக்கும்.\n மாவீரன் கர்கரே, இதை எல்லாம் செய்தது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்று கண்டுபிடித்தானோ அன்றுமுதல் நிறுத்தப்பட்டது இந்த குண்டுவெடிப்புகள்.\nஇன்று குண்டு வெடிப்புகள் இல்லாமல் அழகிய முறையில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பேச்சு வார்த்தைகள் தொடரவேண்டும் இருநாடுகளும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்இருநாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்\nஅதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் நாட்டில் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாத ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.\nமக்களிடம் இவர்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இவர்களை நாம் நாட்டை விட்டே ஒழ��த்து கட்டி மாவீரன் கர்கரேயின் ஆத்மா சாந்தி அடைய வழி செய்ய வேண்டும்\nஇப்படியே எப்போதும் போகும்என்று நினைக்காதே தலைவா. இந்துத்துவா பண்டாரங்கள் தலைகளைப் பிய்த்துக்கொண்டு நிறைய்ய ஆலோஜன செய்துகொண்டிருக்கும்.\nஎப்படியும் இந்த அமைதி முயற்ச்சிக்கு ஆப்பு விரைவில் வர்ணாசிரம பண்டாரங்களால் உண்டு. ரொம்ப சந்தோசப்படாதே.\nமுரசு நல்லாத்தான் கொட்டுது, வெரி குட்.\nபோலீஸ் அதிகாரி கார்க்ரே உயிரோடு இருந்திருந்தால் இந்த ஹிந்துதுவாவுக்கு ஆப்புதான், அதான் போலியான் கவசத்தை கொடுத்து அவரை கொன்று விட்டார்கள். எப்படி கண்ணன் வஞ்சகமாக பேசி கர்ணனின் கவசத்தை தானமாக பெற்று மாவீரன் கர்ணனை கொல்வார்களோ அதுபோல் இந்த ஹிந்துத்துவாவாதிகள் போலி புல்லட் புரூபை கொடுத்து மாவீரன் கார்கேயை கொன்று விட்டார்கள்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nதேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு\nபாபர் மஸ்ஜித் பத்திய ஒரு உணர்ச்சி கவிதை.\nசங் பரிவாரங்கள் : ஒரு வரலாற்று பார்வை.\nஊழல் நோய் கிருமிக்கா உங்கள் ஓட்டா \nதீவிரவாதமும், இந்துத்துவமும் தொடர்புடையவை அல்ல: சாத்தான் வேதம் ஓதுகிறது.\nபா.ஜ.க வின் இரட்டைவேடம் - காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு - கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டது மதசார்பற்ற ஜனதாதளம்.\nவாஞ்சிநாதன் & ஆஷ் துரை\nகுஸ்பு உங்கள் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/41-13-01-2019.html", "date_download": "2019-05-22T02:49:38Z", "digest": "sha1:5XBDYVHMR4G4ULF3LYZH6MRPTLTL4LEV", "length": 5900, "nlines": 126, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-41 | 14-01-2019", "raw_content": "\nமெது மெதுவாய் தான் நடந்து.\nஉயிர் போகும் வலி பொறுத்து,\nஉயிர் தந்த என் தாயே.\nநான் உறங்க நீ இரசித்தாய்.\nஉன் மார்பில் முகம் பதித்து,\nநான் அழவே நீ துடித்தாய்.\nஉன் தோள்களின் என்னை சுமந்து,\nஒரு நொடியில் தான் மறந்து,\nமறுகணமே என் முடி கோதி,\nதனி ஒரு ஆளாக நீயிருந்து,\nஎன்னை வளர்த்த என் தாயே.\nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/19/leader.html", "date_download": "2019-05-22T02:37:38Z", "digest": "sha1:S65C47TVRSDU5QCRG2DZVAO3VEPDYF55", "length": 18325, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | Congress seeks more time to select leader - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n7 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nபாண்டிச்சே: காங்கிரஸில் குழப்பம் - மாற்று ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பு\nபாண்டிச்சேயில் புதிய ஆட்சியமைப்பது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் யற்சிகளில் தேக்க நலை ஏற்பட்டுள்ளது. தல்வர் யார் என்பதை டிவு செய்வதில் கோஷ்டிப் பூசல் நலவுவதால் காங்கிரஸ் தரப்பில் மாற்று ஆட்சி குறித்து இன்னும் தெளிவு ஏற்படவில்லை.\nதிக ஆட்சிக்கான ஆதரவை, தமிழ் மாநல காங்கிரஸ் கட்சி வாபஸ் பெற்றுக் கொண்டதால், தல்வர் ஜானகிராமன் தலைமையிலான ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்தது. இதையடுத்து சனிக்கிழமை தமிழக தல்வர் கருணாநதியின் ஆலோசனையைப் பெற்ற தல்வர ஜானகிராமன், அவரது அறிவுரைப்படி, தனது தல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்த நலையில்,அனைவன் கவனம் காங்கிரஸ் கூட்டணி மீது திரும்பியுள்ளது. இக்கூட்டணியில் தமிழ்மாநல காங்கிரஸ், அதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்று தெகிறது.\nஇப்போது யார் தல்வர் பதவியை வகிப்பது என்பதில் காங்கிரஸ் தலைவர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nசனிக்கிழமை ஆளுநிர் ரஜினி ராயைச் சந்தித்துப் பேசிய, காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் குழு, மாற்று ஆட்சி அமைப்பதற்கு ஒரு நிாள் கால அவகாசம் தருமாறு கோக்கை விடுத்துள்ளது. இருப்பினும், தல்வர் யார் என்பதை தலிலேயே தெவித்தால்தான், மாற்று ஆட்சி தொடர்பான அடுத்த கட்ட நிடவடிக்கையில் தன்னால் ஈடுபட டியும் என்றும் ஆளுநிர் ரஜினி ராய் தன்னைச் சந்தித்த காங்கிரஸ் குழுவினடம் கூறினார்.\nஆளுநிரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் பேசுகையில், எங்களது கூட்டணியின் தலைவர் பெயரை விரைவில் அறிவிக்குமாறு ஆளுநிர் கேட்டுக் கொண்டுள்ளர் என்றார்.\nதல்வர் பதவிக்குக் கடும் போட்டி\nகாங்கிரஸ் கட்சிக்குள் தல்வர் பதவியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இப்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், ன்னாள் தல்வருமான வைத்திலிங்கம், ன்னாள் அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் போட்டியில் உள்ள ன்னணி நிபர்கள்.\nஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் பி.ஜே.குயன், காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்.எல்.ஏக்களுடனும் ஆலோசனை செய்து வருகி���ார். இருப்பினும் ஒரு டிவுக்கு வர டியாத அளவிற்கு குழப்பமான நலை ஏற்பட்டுள்ளது.\nபாண்டிச்சே சட்டசபையில், மொத்தம்33 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் தங்களது கூட்டணிக்கு 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகட்சி பதவியை உதறியாச்சு.. அடுத்து என்ன\nகொங்கு மண்டலத்தில் வெடித்தது பிரச்சினை.. அதிமுகவிலிருந்து விலகும் தோப்பு வெங்கடாசலம்\nஅதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்\nஇந்தியாவை இத்தாலிக்காரர்களுக்கு ஒப்படைக்க நினைக்கிறது திமுக.. நடிகை விந்தியா கடும் தாக்கு\nஅதிமுகவினர் குடியிருப்புகளில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு.. பணத்துடன் ஓட்டம் பிடித்த நிர்வாகிகள்\nநாளை முதல் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்.. கிளைமேக்ஸில் சென்றால்தான் ரீச்சாகும்.. பிரேமலதா\nஅதிமுக ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.. அடித்து சொல்லும் தம்பிதுரை\nதேர்தலுக்கு அப்புறம் பாருங்க அதிமுக எப்படி உடையப்போகுதுன்னு.. துரைமுருகன் ஆருடம்\nநாடு நல்லா இருக்கணுமா.. அப்ப செந்தில் பாலாஜியை ஓரங்கட்டுங்க.. இது ஜக்கம்மா வாக்கங்க ஜக்கம்மா வாக்கு\nஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி\nஃபனி புயல்: சுயமரியாதை இருந்தால் ஒடிஸாவிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.. கமல்ஹாசன் கடும் தாக்கு\nசகுனி திமுகவும் துரியோதனன் அமமுகவும் பாண்டவர் அணியை ஒன்றும் செய்ய முடியாது: ஜெயக்குமார் அசால்ட்\nநம்ம வேட்பாளர் இருக்காரே.. ரொம்ப அப்புராணி.. பால் வடியும் முகம்.. சொல்வது ஓபிஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/06/readymade.html", "date_download": "2019-05-22T02:41:32Z", "digest": "sha1:RJDIQGNUPMVIK75T5J5D3RBZ3IBW5E4E", "length": 16112, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைத்தறி ஆடைகளின் ஏற்றுமதி இலக்கு ரூ கோடி | readymade exports is increasing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n11 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகைத்தறி ஆடைகளின் ஏற்றுமதி இலக்கு ரூ கோடி\nகைத்தறி ஆடைகளின் ஏற்றுமதிக்கு ரூ. 100 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளோம் இதில் 50 கோடி ரூபாய் இலக்கு எட்டப்பட்டு விட்டது என மாநிலகைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமி தெரிவித்தார்.\nமேட்டுப்பாளையத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமி பேசியதாவது:\nதமிழக அரசு கைத்தறி துணி ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஆடை ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சி காலத்தின்போது கைத்தறி துணிகள் தேங்கிக் கிடந்தன.\nஇந்த ஆட்சி வந்த பிறகு தான் கைத்தறித் துணிகளை அரசே ஏற்றுமதி செய்யும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய்க்குஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பாண்டில் நூறு கோடி ரூபாயக்கு இலக்கு நர்ணயிக்கப்பட்டு 50 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது.\nகைத்தறி துணிகளின் உற்பத்தியில் சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி ஆகிய ஊர்களில் தரத்தை உயர்த்தியுள்ளோம். இந்த தர மேம்பாடு காரணமாகஏற்றுமதி எளிதாகிறது. இந்த மாவட்டங்களில் உற்பத்தியாகும் கைத்தறி துணிகளில் 50 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகி��து.\nபுதிய டிசைன்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த டிசைன்களில் உற்பத்தியாகும் துணி ரகங்களை அரசே எடுத்து ஏற்றுமதிக்கும் ஏற்பாடுசெய்கிறது. அடையாறில் உள்ள கலாஷேத்ரா அமைப்பு புதிய டிசைன்க ள உருவாக்கித் தருகிறது.\nஇந்த வகை புதிய டிசைன்களுக்கு 30 சதவீத தள்ளுபடி அளிப்பதால் விற்பனையும் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் 1200 நெசவுத் தொழில் கூடங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு நாடு முழுவதிலும் 300 கோ ஆப்டெக்ஸ்விற்பனை நிலையங்களும் இருக்கின்றன என்றார் பெரியசாமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டின் ஏற்றுமதி 0.8% சரிவு - வர்த்தகப் பற்றாக்குறை 16.67 பில்லியன் டாலர்\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே வெடிபொருட்கள் கண்டெடுப்பு.. பரபரப்பு.. போலீஸ் தீவிர விசாரணை\nஇந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி 220% அதிகரிப்பு - தங்கக்கட்டிகள் இறக்குமதியும் உயர்ந்தது\nஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் - வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்வு\nகரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு\nஉலகப் பார்வை: சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி - 20 பேர் பலி\nதேம்ஸ் நதிக்கரையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு... லண்டன் விமான நிலையம் மூடல்\nதிருப்பதியில் உஷார் நிலை... வெடிபொருள் பறிமுதலால் பக்தர்களுக்கு எச்சரிக்கை\nகாளவாசல் மசூதியில் வெடிமருந்து நிரப்பிய பந்து கண்டெடுப்பு... திட்டமிட்ட சதியா\nபள்ளிவாசலில் வெடிபொருள் கண்டெடுப்பு.. தொழுகைக்கு வந்தவர்கள் அதிர்ச்சி.. மதுரையில் பரபரப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி\nஅடடே.. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாமிடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/computer-teachers-requested-computer-trainers-syllabus-be-release-in-the-trb-website-342997.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T03:13:12Z", "digest": "sha1:JUQ5EHG6DMN2IQ7SOFCSRNSDEAMAHCZN", "length": 21326, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணினி பயிற்றுனர் தேர்வு பாடத்திட்டத்தை டிஆர்��ி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.. ஆசிரியர்கள் கோரிக்கை | Computer teachers requested computer trainers syllabus to be release in the TRB website - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n16 min ago தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு\n42 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\nSports இரண்டாவது சோதனையும் தோல்வி அடைந்தால்.. சிக்கலில் கோமதி மாரிமுத்து.. என்னதான் நடந்தது\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணினி பயிற்றுனர் தேர்வு பாடத்திட்டத்தை டிஆர்பி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.. ஆசிரியர்கள் கோரிக்கை\nசென்னை: கணினி பயிற்றுனர் டிஆர்பி தேர்வுக்கான பாடத்திட்டத்தை (Syllabus) TRB இணையதளத்திலேயே வெளியிட வேண்டுமென பி.எட்., கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த \"01-03-2019\" அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB Board) இணையதளத்தில் TRB விளம்பர எண் '19 CI'-ல் 814 கணினி பயிற்றுநர் (Computer Instructor Grade-I) பணியிடத்துக்கான அறிவிப்பு (Official Notification) வெளியானது.\nபெரும்பாலும், ஆசிரியர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டால் அந்த அறிவிப்பின் இறுதியிலேயே அந்த தேர்விற்கான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB Board) வெளியிடுவது வழக்கம். ���னால், கணினி பயிற்றுனர் பணியிடத்துக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் அப்படி எந்தவொரு பாடத்திட்டமும் வெளியிடப்படவில்லை என்பது பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.\nகணினி பயிற்றுனர் Grade-I பணியிடங்களுக்கு வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பிற்கான (19 CI) பாடத்திட்டத்தை (Syllabus) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலேயே வெளியிட வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த அறிவிப்பில் வரிசை எண்.7-ல் (பக்க எண்.5) \"Scheme of Examination\" பிரிவில் இந்த தேர்வுக்கான மதிப்பெண்களின் வகைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கணினி பயிற்றுனர் தேர்வுக்கான \"பாடத்திட்டம் (Syllabus)\" இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை.\nராகுலை கிண்டல் செய்ய போய் விமர்சனத்தில் சிக்கிய பிரதமர்.. மோடியின் பேச்சால் சர்ச்சை\nமேலும், பக்க எண்.5-ல் கடந்த மாதம் \"27-02-2019\" அன்று வெளிவந்த அரசாணை எண்.10-ல் \"(G.O.(2D) No.10)\" School Education (SE7(1)) -- இந்த கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி கல்வித்துறையின் இந்த அரசாணையை \"(G.O.(2D) No.10)\" இணையத்தில் பெற முடியவில்லை.\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த பாடத்திட்டம் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால், பதில் இல்லை. இவ்வாறு குழப்பமான‌ ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.\nதற்போது, இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பல ஆசிரியர் தேர்வு \"பயிற்சி மையங்கள் (Coaching Centers)\" கணினி ஆசிரியர்களை மூளைச்சலவை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்கள். இதனால், எப்பாடு பட்டாவது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என, ஏமார்ந்து போவது என்னவோ ஏற்கனவே வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்கள் தான்.\nபயிற்சி வகுப்புகள் நடத்துவது தவறில்லை; ஆனால், எந்தவொரு முறையான பாடத்திட்டமும் இல்லாமல் அதிகப்படியான சேர்க்கைக்காகவும், பணத்திற்காகவும் பயிற்சி வகுப்புகளை நடத்துவது ஏற்புடையதல்ல. சிலர் இன்னும் ஒருபடி மேலே சென்று \"போலியான பாடத்திட்டங்களை (Fake Syllabus)\" உருவாக்கி அவற்றை கணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான பாடத்திட்டங்கள் என சமூக ஊடகங்களிலும், WhatsApp குழுக்களிலும்‌ பகிர்ந்து குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள்.\nதமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும் இந்த குற்றச்சம்பவங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கணினி ஆசிரியர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஅதனால், இந்தமாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க உடனடியாக கணினி பயிற்றுனர் பணியிடத்துக்கான TRB தேர்வின் பாடத்திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://trb.tn.nic.in) வெளியிட வேண்டும் என அனைத்து கணினி ஆசிரியர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.\nகணினி ஆசிரியர்களின் நலன் கருதி கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கான TRB தேர்வின் பாடத்திட்டத்தை (Syllabus) வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமா தமிழக பள்ளி கல்வித்துறை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nteachers tamilnadu ஆசிரியர்கள் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/a-teacher-attacks-3rd-standard-student-krishnagiri-343954.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-05-22T03:53:23Z", "digest": "sha1:7KL5FOOJGXWDT3MYEMND4HMUMOKDG3FI", "length": 20364, "nlines": 249, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஷ்ணகிரியில் 3ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை.. காதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த கொடுமை! | A teacher attacks 3rd standard student in Krishnagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\n14 min ago கருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\n17 min ago அனைத்து அமைச்சர்களையும் வரவைத்த மோடி.. கூட்டணி தலைவர்களுடன் பாஜக அவசர ஆலோசனை\n33 min ago கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n42 min ago 22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nSports இவங்க 2 பேர் இருக்குற வரை.. விஜய் ஷங்கருக்கு டீம்ல இடம் கிடைக்காது.. வேணா வேடிக்கை பார்க்கலாம்\nAutomobiles இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த எம்ஜி ஹெக்டார் கார் புக்கிங் விபரம்\nLifestyle சாப்பாட்டுடன் இந்த பருப்பை சேர்த்து சாப்பிடுவது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTechnology முதல் இடத்திலிருந்து 88 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை.\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance குறையும் பயன்பாடுகள்.. மூடுவிழா காணப்போகும் ஏடிஎம்கள்.. டாட்டா, பைபை\nகிருஷ்ணகிரியில் 3ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை.. காதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த கொடுமை\nகிருஷ்ணகிரி: தனியார் பள்ளி ஆசிரியர் அடித்ததில் மாணவர் காதில் ரத்தம் வழிந்தும் பெற்றோர் வரும் வரை பள்ளி நிர்வாகம் முதலுதவி செய்யவில்லை என சிறுவனின் தந்தை ஆதங்கப்பட்டார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் பிரதீப் என்கின்ற மாணவன் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று உள்ளான். பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஸ்வேதா மாணவனை ஆங்கில புத்தகத்தின் மீது போட்டிருக்கும் அட்டை ஏன் கிழிந்து உள��ளது என கேட்டிருக்கிறார்.\nஇடைத் தேர்தலிலும் நிற்கிறோம்.. 18 தொகுதியிலும் போட்டியிடுகிறோம்.. மக்கள் நீதி மய்யம் அதிரடி\nமாணவன் தெரியாமல் கிழிந்து விட்டது என்று பதில் கூறி உள்ளார். இதனால் ஆசிரியர் மாணவனை தாக்கியதாக கூறபடுகிறது. தாக்கியதில் மாணவனின் காதில் ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த ஆசிரியர், மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை என பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.\nஅதனால் தந்தை சுரேந்திரன் விரைந்து சென்று ஆசிரியரை கேட்டிருக்கிறார். அதற்கு ஆசிரியர் என்னவென்று தெரியவில்லை மாணவனின் காதில் இருந்து ரத்தம் வருகிறது என மட்டும் கூறியுள்ளார் உடனடியாக மாணவனின் தகப்பனார் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பார்த்து வந்தனர்.\nசிகிச்சை பார்த்த மருத்துவர் காதில் சவ்வுப் பகுதியில் ஏதாவது அடிபட்டிருக்கலாம் என மருத்துவர் கூறியுள்ளார். உடனே மாணவனை விசாரித்தபோது மாணவரை ஆங்கில ஆசிரியர் ஸ்வேதா தாக்கினார் என மாணவர் கூறினார்.\nஇதை அறிந்த பெற்றோர் பள்ளி தாளாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அதற்கு அவர் தான் மருத்துவரிடம் பேசிவிட்டால் உங்கள் வேலையை பாருங்கள் என கூறிவிட்டார். அதன் பின்பு பள்ளியில் இருந்து ஆசிரியர், ஓட்டுநர் என 7 பேர் மருத்துவமனைக்கு வந்து சமரச முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிருஷ்ணகிரி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅசோக் குமார். கெ அஇஅதிமுக வென்றவர் 4,80,491 46% 2,06,591\nசின்ன பிலப்பப்பா .பி திமுக தோற்றவர் 2,73,900 26% 0\nசுகவனம் இ.ஜி திமுக வென்றவர் 3,35,977 45% 76,598\nநஞ்சேகௌடு கெ அஇஅதிமுக தோற்றவர் 2,59,379 34% 0\nசுகவனம் இ.ஜி திமுக வென்றவர் 4,03,297 55% 1,19,222\nநஞ்சே கௌடு. கெ அஇஅதிமுக தோற்றவர் 2,84,075 38% 0\nவெற்றிசெல்வன், வி. திமுக வென்றவர் 3,47,737 51% 31,824\nதம்பிதுரை, எம். அஇஅதிமுக தோற்றவர் 3,15,913 46% 0\nமுனுசாமி கெ.பி அஇஅதிமுக வென்றவர் 3,15,762 51% 49,349\nராஜாராம் நாயுடு டி.ஆர். டி எம் சி ( எம்) தோற்றவர் 2,66,413 43% 0\nநரசிம்ஹன் சி டி எம் சி ( எம்) வென்றவர் 3,71,009 56% 1,94,676\nஇளங்கோவன் இ.வி.கெ.எஸ் காங்கிரஸ் தோற்றவர் 1,76,333 27% 0\nராம மூர்த்தி கே. காங்கிரஸ் வென்றவர் 3,53,033 61% 2,13,114\nமாணிக்கம் ஆர். ஜேடி தோற்றவர் 1,39,919 24% 0\nராமமூர்த்தி, கெ. காங்கிரஸ் வென்றவர் 3,62,376 61% 2,01,494\nவெங்கடசுவாம��, பி. ஜேடி தோற்றவர் 1,60,882 27% 0\nகெ. ராமமூர்த்தி காங்கிரஸ் வென்றவர் 3,04,854 65% 1,66,366\nடி. சந்திரசேகரன் திமுக தோற்றவர் 1,38,488 29% 0\nராமமூர்த்தி கெ. ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,22,839 63% 1,00,511\nராஜஹகோபால் வி. அஇஅதிமுக தோற்றவர் 1,22,328 35% 0\nபெரியசாமி பி.வி. அஇஅதிமுக வென்றவர் 2,22,979 66% 1,19,228\nகமலநாதன் எம். திமுக தோற்றவர் 1,03,751 31% 0\nடி. தீர்த்தகிரி கவுண்டர் காங்கிரஸ் வென்றவர் 1,86,114 55% 34,920\nடி. எம். திருப்பதி எஸ் டபிள்யூ ஏ தோற்றவர் 1,51,194 45% 0\nகாமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்\nநட்ட நடு சாலையில் மின்கம்பி.. சமூக அக்கறையுடன் அப்புறப்படுத்த முயன்ற இளைஞர்.. ஷாக்கடித்து பலி\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 35,000 போராட்டங்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.. முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\nசந்தன கலர் சட்டை போட்ட தங்க பாலுவே.. ராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்.. சொதப்பலோ சொதப்பல்\nஅதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்சி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம்\nஸ்டாலின் இன்னும் நன்றாக திட்டட்டும்... ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும்.. ராமதாஸ் பேச்சு\nபேசாம தைலாபுரம் வாங்க.. நல்லா டிரெய்னிங் எடுத்துக்கங்க.. சரியா.. ஸ்டாலினை கலாய்க்கும் ராமதாஸ்\nகன்னத்தை கிள்ளிய பெண்.. வெட்க சிரிப்பில் ஸ்டாலின்.. கனிமொழியை கையை பிடித்த பாட்டி.. பாச மழையப்பா\nவைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும்.. ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்\nஐடி ஊழியர் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க இவருக்கு வாக்களியுங்கள்.. நாம் தமிழர் கட்சி கோரிக்கை\nகேட்ட சீட் கிடைச்சாச்சு.. ஆனா ரெட்டியை எப்படி சமாளிக்கிறது.. கவலையில் கேபி முனுசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkrishnagiri student school கிருஷ்ணகிரி மாணவன் பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/07/12/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86/", "date_download": "2019-05-22T03:30:18Z", "digest": "sha1:TOZUCEOZQX6UIZ6YRW5HJRI3VIYPWV3V", "length": 4749, "nlines": 52, "source_domain": "jmmedia.lk", "title": "July 12, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை சாஹிரா Group 77இன் வருடாந்த ஒன்று கூடல்\nகம்பளை ஸாஹிரா கல்லூரியில் இலவச ஒரு நாள் செயலமர்வு\nINTI சர்வதேச பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த மலேசியாவுக்கான 6 நாள் சுற்றுப்பயணம்\nபதுரியன்ஸ் பாஷ் 2018 – மாபெரும் புட்சல் கால்பந்து போட்டி\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nஇணைய சமநிலைக்கு எதிரான டிரம்ப்பின் முயற்சிகளை எதிர்க்கும் இணைய தளங்கள்\nஇணைய சமநிலையை நிர்வகிக்கும் அமெரிக்க விதிகளில் செய்யப்பட உள்ள மாற்றங்களை எதிர்த்து ஜூலை 12-ஆம் தேதி (புதன்கிழமை) இணையத்தின் சில பிரபல இணையதளங்கள் நடவடிக்கையில் இறங்க உள்ளதால்,\n‘சீனாவின் பட்டுப்பாதையால் எமக்கு வளர்ச்சியில்லை’ : கசகஸ்தான்\nஇரண்டு நூற்றாண்டுகளுக்கு மத்திய ஆசியா ரஷ்யாவின் பின்வாசலாகவே இருந்துள்ளது. சோவியத் யூனியன் சிதறுண்டபோது கசகஸ்தான் சுதந்திரம் பெற்றது. ஆனால் வர்த்தகத்தைப் பொருத்தவரை, ரஷ்ய மொழியே வழக்குமொழியாக இருந்துள்ளது.\nஇலங்கையில் பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாடு: ஐ.நா. மனித உரிமை பிரதிநிதிகள் நேரில் ஆய்வு\nJuly 12, 2017 News Admin 0 Comment ஐ.நா., பயங்கரவாத தடைச் சட்டம், பென் எமர்ஸன், மனித உரிமை\nஇலங்கைக்கு ஐந்து நாள் விஜயமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்புபிரதிநிதி பென் எமர்ஸன் இன்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற\nகத்தார் பால் தேவைக்கு ஜெர்மனியில் இருந்து பறந்து வந்த மாடுகள்\nசௌதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியுள்ள நிலையில், கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட உள்ள 4000 மாடுகளில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/23/cauvery-management-authority-set-up/", "date_download": "2019-05-22T03:11:06Z", "digest": "sha1:VI5MSD27TTQRVHQIHHX7POC3MB7UCJSF", "length": 8191, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nடெல்லி: ஜூன் 1ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. பிரதமர் மோடி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்தித்துப் பேசினார். பின்னர் குமாரசாமி செய்தியாளர்களிடம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாகச் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஒன்பது பேரை உறுப்பினர்களாகக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு நேற்று (ஜூன் 22) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆறு பகுதி நேர உறுப்பினர்களும், இரண்டு முழுநேர உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகம் உறுப்பினரைப் பரிந்துரை செய்யாத நிலையில், கர்நாடக அரசின் நீர்வளத் துறை நிர்வாகச் செயலாளரை தற்காலிக உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது. ஆணையம் டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உறுப்பினர்களாகத் தமிழக நீர்வளத் துறையின் திருச்சி தலைமைப் பொறியாளர் செந்தில்குமார், கோவை தலைமைப் பொறியாளர் கிருஷ்ணன் உன்னி, புதுச்சேரி பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் சண்முகசுந்தரம், கேரள\nபொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் கே.ஏ.ஜோஷி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா சார்பில் அம்மாநில நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் தற்காலிக உறுப்பினராக இருப்பார் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையிடம் பெங்களூருவில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\nNext articleகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nஅமைச்சர் சுஷ்மா சென்ற விமானம் திடீர் மாயம்\nகுழந்தைக்கு பாலூட்டியவாறே தேர்வு எழுதிய பெண்\nதாயாக குழந்தையை வளர்க்கும் வியட்நாம் தொழிலாளி \nதிருமணத்துக்கு குதிரையில் வந்த மணப்பெண்\nமுதியவரை செருப்பால் தாக்கிய காவலர்\nஇண்டர்வியூ செய்வதாக போனில் சில்மிஷம் கயவனின் முகத்திரை கிழித்தார் சென்னை பெண்\nமல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் தின்பண்டம் வாங்க கெடுபிடி கூடாது\nகூலிப்படையை ஏவி கொல்ல சதி மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு\n குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி பிடித்த மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/7.html", "date_download": "2019-05-22T03:13:55Z", "digest": "sha1:FA5L4ARZAWHVWB6TT4WYIRAOUBL753YA", "length": 11812, "nlines": 301, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ஷ்யாம்", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 43\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ஷ்யாம்\nஉணவே மருந்து என்பார்கள். கன்னா பின்னாவென்று சாப்பிட்டால் உடம்பு குண்டாவது மட்டுமின்றி, நோய்களும் வந்து சேரும். எந்த உணவைச் சாப்பிடவேண்டும், ஏன், எந்த நோய் இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவு வகைகளைச் சேர்க்கவேண்டும், விலக்கவேண்டும் போன்ற பலவற்றைப் பற்றியும் உணவு நிபுணர் அருணா ஷ்யாம் விளக்குகிறார். கூடப் பேசுபவர் சித்ரா.\nஅருணா ஷ்யாம் நலம் வெளியீடு மூலமாக பத்திய உணவு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.\nஇது ஒரு பக்கம் இருக்க, மினிமேக்ஸ் வழங்கும் பலவிதமான சமையல் புத்தகங்களைப் பெற இங்கே செல்லுங்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2019/01/", "date_download": "2019-05-22T03:18:25Z", "digest": "sha1:R42APUC23BNW6L33VHGJG3DI27E4E6YC", "length": 49462, "nlines": 261, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: January 2019", "raw_content": "\nஎழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமாகிய குமாரதுரை அருணாசலம் (79) டென்மார்க்கில் காலமானார்\nஎழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமாகிய குமாரதுரை அருணாசலம் அவர்கள் தனது 79 வது வயதில் டென்மார்க்கில் காலமானார். தனது சிறுவயதில் தமிழரசுக் கட்சியினூடாக அரசியலில் காலடி பதித்த இவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வரை ஓயாது அரசியல் பாதையினைத் தொடர்ந்தார். குமாரதுரை அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் போசகராகவும் ஆலோசகராகவும் இறுதிவரை செயற்பட்டார். அன்னார் கிழக்கின் பெருந்தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனியன்று டென்மார்க்கில் இடம்பெறும்.\nமதி குமாரதுரை : 00 4527890091\nதமிழர் அரசியலில் மூன்றாவது அணி சாத்தியமா\nஅரசியல் அரங்கில் மூன்றாவது அணி அமைப்பது பற்றி காலத்துக்காலம் பேசப்படுவது வழமை. இப்பொழுது இலங்கைத் தமிழ் அரசியல் அரங்கில் அப்படியொரு கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது. அதற்குக் காரணம் இலங்கை போன்ற பிரித்தானிய வெஸ்ற்மினிஸ்ரர் ஆட்சிமுறை நிலவும் நாடுகளிலே இருகட்சி ஆட்சிமுறை இருப்பதும், அந்த இரு கட்சிகளும் ஏதோ ஒருவகையில் ஒத்த தன்மையுடையனவாக இருப்பதால் அதிருப்தி அடையும் அரசியல் சக்திகள் மூன்றாவத�� வழியொன்றைத் தேடுவதும் காலத்துக்குக் காலம் நிகழ்ந்து வருகின்றமையுமாகும்.\nஇந்த மூன்றாவது அணி அமைப்பது சம்பந்தமாக இரு கேள்விகள் இருக்கின்றன. முதலாவது கேள்வி, அரசியல் ரீதியாக மூன்றாவது அணி அமைப்பது சரியானதா என்பது. இரண்டாவது கேள்வி அப்படி அமைப்பது சாத்தியமா என்பது. இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளதால், இந்த விடயம் குறித்துப் பொதுவாகவே ஆராயலாம்.\nஇயற்கை விஞ்ஞானமும் சரி, சமூக விஞ்ஞானமும் சரி, ஒரு பொருளில் அல்லது ஒரு விடயத்தில் எதிரும் புதிருமான இரண்டு அம்சங்களே இருக்கும் என நிறுவியுள்ளன. அதன் அர்த்தம் இந்த இரண்டு விடயங்களைத் தவிர வேறு விடயங்கள் எதுவும் இருக்காது என்பது அல்ல. இருக்கின்ற வேறு பல விடயங்கள் இந்த இரண்டில் ஒன்றைச் சார்ந்து அல்லது இணைந்தே இருக்கும் என்பதுதான் இதன் அர்த்தம்.\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முடியலாம்\nஇன்றைய இலங்கையின் நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய அணியாக 98 உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு திகழ்கின்றது. மூன்றாவது பெரிய அணியாக 16 உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. அதிலும் இரண்டு உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஒதுங்கிவிட்டதால் உண்மையான கூட்டமைப்பின் எண்ணிக்கை 14 மட்டுமே.\nகடந்த ஒக்ரோபர் மாதத்துக்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து ‘தேசிய அரசாங்கம்’ என்ற போர்வையில் இருந்ததால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 54 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தனியாக ‘கூட்டு எதிரணி’ என்ற பெயரில் செயல்பட்ட போதும், அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பையே உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகரித்து, அவர்களுக்கு உரிய வரப்பிரசாதங்களைக் கொடுத்து வைத்திருந்தது ரணிலின் அரசாங்கம்.\nஆனால் போலி எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி ஒன்றுக்குரிய வரப்பிரசாதங்களையும் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு, ரணில் அரசாங்கத்தின் துணைக்குழுவாகவே செயல்பட்டு வந்தது. அதுமாத்திரமின்றி, அண்மையில் நாட்டில் அரசியல் குழப்ப நிலை தோன்ற���ய பொழுது கூட்டமைப்பு முற்றுமுழதாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களும் எழுத்து மூலமான ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலைமையில் நாட்டின் அரசியல் அரங்கில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nஒன்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐ.தே.கவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிட்டதால், அதுவே யதார்த்தத்தில் உண்மையான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.\nஇரண்டாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எண்ணிக்கை வெறுமனே 14 என்பதாலும், அது வெளிப்பிடையாக ரணில் அரசாங்கத்தின் பங்காளி போல செயல்பட்டு வருவதாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் – புனிதன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணிலை பிதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பம் முதல் வன்மத்துடன் செயற்பட்டதற்கு அதன் வழமையான ஐ.தே.க. ஆதரவு நிலைப்பாடு காரணம் மட்டுமின்றி சில உடனடிக் காரணிகளும் இருந்தன.\nமகிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் சிறையிலுள்ள புலிப் பயங்கரவாத சந்தேக நபர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது குறித்து பதவி ஏற்றவுடனேயே தீவிரமாக ஆராய்ந்து வந்தது. அப்படி அவர்கள் விடுதலை செய்யப்பட்டால், அது கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய செல்வாக்கு சரிவை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலி எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை கடந்த மூன்றரை வருடங்களாக ஆதரித்து வந்தபோதிலும் இந்த தமிழ் கைதிகளின் விடுதலை உட்பட தமிழ் மக்களின் எந்தவொரு உடனடிப் பிரச்சினைக்கும் கூட தீர்வு கண்டிருக்கவில்லை.\nகூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்ததிற்கு வேறொரு காரணமும் உண்டு. பிரதான தமிழ் தலைமைகள் சுமார் 70 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்து வந்தபோதிலும், இனப் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமின்றி, தமிழ் மக்களின் நாளாந்த பிரச்��ினைகளுக்கு கூட தீPர்வு கண்டது கிடையாது.\nஇந்த நிலைமையில் காலத்துக்காலம் ஆட்சியில் இருந்த அரசுகளுடன் ஒத்துழைத்த அல்பிரட் துரையப்பா, அருளம்பலம், தியாகராசா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களே தமிழ் மக்களுக்காக சில சேவைகளைத் தன்னும் செய்தார்கள். ஆனால் தமிழ் தலைமைகள் இவர்களைத் “துரோகிகள்” என முத்திரை குத்தி, அல்பிரட் துரையப்பா, தியாகராசா போன்றோரை புலிகள் மூலம் படுகொலை செய்வித்தனர். அருளம்பலத்தையும் கொல்ல முயன்றனர். டக்ளஸ் தேவானந்தாவை ஒரு தடைவ அல்ல, பல தடவைகள் கொலை செய்வதற்கு முயன்றனர்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கவில்லை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.\nஇந்த அறிவிப்பால் ஜனநாயகம் செய்துவிட்டது என்று கூப்பாடு போட்ட ஒரே அரசியல் ‘இனத்தை’ச் சேர்ந்த ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட்ட சில கட்சிகளும் அமைப்புகளும் அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன.\nவழக்கை விசாரித்த 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் சாசனப்படி ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தது தவறானது என ஏகமனதாகத் தீர்ப்பளித்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு தடை போட்டனர்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில சக்திகள் “ஆகா, இலங்கை நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட்டு ஜனநாயகத்தைப் பாதுகாத்துவிட்டது” என தலையின் மேல் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.\nஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர் அதுபற்றி மக்கள் மத்தியில் பல விதமான கருத்துக்கள் நிலவி வந்தன.\nஇதில் ஆழமான அரசியல் பார்வையும் அனுபவமும் கொண்ட ஒரு சிலர் மட்டும் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள மாதரியான ஒரு தீர்ப்புதான் வரும் என மிகவும் திடமாக நம்பினர். அவர்களிலும் ஒரு சாரார் அரசியல் சாசனப்படி நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்திருந்தனர். இன்னொருசாரார், ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு எதிரா�� பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாலும், மேற்குலக நாடுகள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான அழுத்தங்களை வெளிப்படையாகப் பிரயோகித்து வந்ததாலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அதன் தாக்கத்துக்கு உட்பட்டே தீர்ப்பை வழங்குவர் எனக் கருதினர்.\nபழையபடி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேதாளம் முருங்கை மரத்தில்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒருமுறை தனது ஏகாதிபத்திய சார்பு விசுவாசத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பு வர்க்க விசுவாசத்தையும் வெளிக்காட்டியிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. அரசு அமைவதற்கு 14 தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எழுத்து மூல ஆதரவினை வழங்கியதன் மூலம் இது வெளிப்பட்டிருக்கிறது.\nஇலங்கை சுதந்திரமடைந்த நாள் முதலாக, தமிழ் மக்களுக்குத் தலைமைதாங்கிய எல்லாத் தமிழ் தலைமைகளுமே ஏதோ ஒரு வகையில் பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐ.தே.கவுடன் கைகோர்த்தே செயல்பட்டு வந்திருக்கின்றன. எனவே தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை அந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்து கொண்டமை ஒன்றும் ஆச்சரியகரமான விடயமல்ல. ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், முன்பு இருந்த தமிழ் தலைமைகள் மூடி மறைத்து ஐ.தே.கவுடன் செய்த கொடுக்கல் வாங்கல்களை இப்பொழுதுள்ள தலைமை எந்தவித தயக்கமுமின்றி, வெட்கமுமின்றி பகிரங்கமாகவே செய்கின்றது.\nஅரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்களிடம் விட வேண்டும்\nஇலங்கையில் சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த அரசியல் குழப்ப நிலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் அமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் முடிவுக்கு வந்துவிட்டது என்றதொரு தோற்றப்பாட்டை சில அரசியல் கட்சிகளும் பெரும்பாலான ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன.\nஆனால் உண்மை அதுவல்ல. ஒரு பெரும் யுத்தத்தில் ஒரு கள நடவடிக்கைதான் (One Field Operation) முடிந்துள்ளது என்பதுதான் கள நிலவரம்.\nஏனெனில், இந்த விடயம் ஜனாதிபதி மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன் சம்பந்தப்பட்டது மட்டுமானது அல்ல. அதனால் அது 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பல கோடி ரூபா பெறுமதியில் ஆட்களை விலைக்கு வ���ங்கி பெரும்பபான்மையை நிரூபிப்பதாலோ அல்லது 2 கோடி சனத்தொகை கொண்ட ஒரு நாட்டில் ஏழு நீதிகள் வழங்குகின்ற ஒரு தீர்ப்பினாலோ முடிவுக்கு வந்துவிடப் போவதில்லை என்பதே உண்மை.\nஅதற்குக் காரணம், நாட்டின் உண்மையான எஜமானர்களாகவும், ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாகவும், தமது உடன் பிறப்பான இறையாண்மையைப் பிரயோகிப்பவர்களாகவும் திகழ்கின்ற இலட்சோப இலட்சம் மக்களின் கருத்துக்களை கணக்கில் எடுக்காமல், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் நாடாளுமன்றத்தினதும், சட்டப் புக்ககங்களினதும் தயவில் தங்கி நின்று எடுக்கும் முடிவுகளையே அதிகார வர்க்கம் முதலும் முடிவுமாகக் கொள்ளும் ஒரு போக்கு முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தொன்றுதொட்டு நிலவி வருகின்றது.\nமுதலில் இந்த அரசியல் நெருக்கடி எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தால்தான் நோய்க்கான வைத்தியத்தைச் செய்ய முடியும்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\nஅரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பொறுப்பை மக்கள...\nபழையபடி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேதாளம் முருங்கை...\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு மக்களின் மனநிலையைப் பிரதி...\nகூட்டமைப்பு ரணிலை ஆதரித்ததிற்கு இவையும் காரணங்கள் ...\nசுமந்திரன் – சம்பந்தன் அடாவடித்தனம் இப்படியும் முட...\nதமிழர் அரசியலில் மூன்றாவது அணி சாத்தியமா\nஎழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமாகிய குமாரதுர...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/13/109444.html", "date_download": "2019-05-22T03:53:59Z", "digest": "sha1:6VDX3DKPWKWZ33E6FVDJ5KBW6WARHUP7", "length": 18596, "nlines": 208, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாகிஸ்தானுக்க���ன நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nபாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி நிதி ஒதுக்கீடு\nதிங்கட்கிழமை, 13 மே 2019 உலகம்\nவாஷிங்டன் : பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார்.\nமெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவு திட்டமாகும்.\nஇதற்காக நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தில் டிரம்ப் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான தொகையை ராணுவ நிதியில் இருந்து பெறமுடியும்.\nஇந்த நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,500 கோடி) தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி பேட்ரிக் சனாஹன் தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் மாற்றியமைத்து, அதில் இருந்து 1.5 பில்லியன் டாலரை மெக்சிகோ எல்லையில் 120 மைல் தூரத்துக்கு சுவர் எழுப்புவதற்காக ஒதுக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும��� 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்கு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/both-virat-and-i-react-out-of-passion-ashwin/articleshow/69045798.cms?utm_source=facebook.com&utm_medium=referral&utm_campaign=ViratKohli25042019", "date_download": "2019-05-22T02:57:48Z", "digest": "sha1:OJQQKUKPSKP2GWXMOWDZUZKMFRXQLLZO", "length": 14386, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli: ரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்! - both virat and i react out of passion: ashwin | Samayam Tamil", "raw_content": "\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nபெங்களூரு , பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியின் போது அஷ்வின், கோலி இருவருமே கொஞ்சம் அதிகமாக போய்விட்டதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nநான் பேஷனுடன் விளையாடினேன். அதே பேஷனுடன் தான் கோலியும் விளையாடினார். இது ரொம்பவே சகஜமான விஷயம் தான்.\nபெங்களூரு: பெங்களூரு , பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியின் போது அஷ்வின், கோலி இருவருமே கொஞ்சம் அதிகமாக போய்விட்டதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nஇந்நிலையில் சென்னையில் நடந்த 42வது லீக் போட்டியில் பெங்களூரு,பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஇந்நிலையில் போட்டியின் போது இருவருமே கொஞ்சம் அதிகமாக போய்விட்டதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அஷ்வின் கூறுகையில், ‘நான் பேஷனுடன் விளையாடினேன். அதே பேஷனுடன் தான் கோலியும் விளையாடினார். இது ரொம்பவே சகஜமான விஷயம் தான். இருந்தாலும் இருவரும் கொஞ்சம் ஓவராகத்தான் போய்விட்டோம்.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ஆடிய நடிகர் நடராஜன்....\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழிந்த பேண்ட் விருது வ...\nவாக���கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழக...\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ...\nIPL 2019 MI Score: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதுரங்க வேட்டை ...\nIPL 2019 Best Players: ஐபிஎல் சிறந்த வீரர்களுக்கு அம்மி, கிழ...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ..\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரிமுத்து...: நான்கு ஆண்டு தடையா\nசுதிர்மன் கோப்பை: மலேசியாவிடம் வீழ்ந்த இந்திய அணி\nதனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்.... ஸ்மித், வார்னருக்காக பேசிய இங்கிலாந்து வீரர்\nMS Dhoni: இந்த விஷயத்துல ‘தல’ தோனிய மிஞ்ச இதுவரை எவனும் பிறக்கல.. இனி பிறக்க போற..\nRavi Shastri: இந்தியாவின் இரட்டை தூண் இருக்காங்க...: உலகக்கோப்பை நமக்கு தான்...:..\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nRR vs KKR Highlights: பட்டைய கிளப்பிய பராக்... ராஜஸ்தான் அசத்தல்...\nWorld Cup 2019: தோனி இனி சென்னைக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில...\nபாதியில் வந்து பாதியிலேயே போன அசுர வேக ஸ்டைன்... \nJassym Lora: ரவுடி பேபி ரஷல் மனைவியுடன் பெட்ரூமில் செய்யும் சேட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157176&cat=464", "date_download": "2019-05-22T03:49:40Z", "digest": "sha1:YPFAAXHJR6LNGW2SJPEBUYY4SJ2H5MPO", "length": 26073, "nlines": 590, "source_domain": "www.dinamalar.com", "title": "மண்டல அளவிலான கூடைபந்து போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மண்டல அளவிலான கூடைபந்து போட்டி ட��சம்பர் 01,2018 13:00 IST\nவிளையாட்டு » மண்டல அளவிலான கூடைபந்து போட்டி டிசம்பர் 01,2018 13:00 IST\nசென்னை நேரு விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான கூடைபந்து போட்டி கடந்த 29ம் தேதி தொடங்கியது. ஆண்கள் பிரிவில் 104 அணிகளும் பெண்கள் பிரிவில் 35 அணிகளும் மோதுகின்றன. சனியன்று, நடந்த போட்டியில், முகப்பேர் கூடைபந்து கிளப் அணி 46க்கு 58 என்ற புள்ளி கண்க்கில் எழும்பூர் பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தியது. யுனைடெட் ஒயிட்ஸ் அணி 43க்கு 67 என்ற புள்ளி கணக்கில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.\nமாவட்ட அளவிலான கேரம் போட்டி\nமாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி\nமண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி\nசிறப்பு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\nஹாக்கி: மதுரை அணி வெள்ளிப்பதக்கம்\nகால்பந்து: எவரெஸ்ட் கிளப் வெற்றி\nபி.எப்., கால்பந்து; தமிழக அணி தேர்வு\nகால்பந்து லீக்: மின்வாரிய அணி வெற்றி\nசென்னை அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் மகாதீபம்\n'பூஸ்ட் பியூச்சர் பிட்' விளையாட்டு போட்டி\nவங்கி கணக்கில் ரூ. 60 லட்சம் மோசடி\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nமெரினாவில் விபசார போட்டி பெண் கொலையில் முடிந்தது நடந்தது என்ன\nIncoming கால் இலவசம் இல்லையா\nஉலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைசேர்த்த படை வீரர்கள் எல்லையில் மோடி எழுச்சி உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nஇடைத்தேர்தல்; 14 சீட்டில் திமுக வெற்றி வாய்ப்பு\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமுலாயம், அகிலேஷுக்கு தேர்தல் பரி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார்\nஇடைத்தேர்தல்; 14 சீட்ட���ல் திமுக வெற்றி வாய்ப்பு\nமதுரை தொகுதியில் மறுபடியும் குழப்பமா\nதி.மு.க., கோரிக்கையை ஏற்று அறை மாற்றம்\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதி.மலையில் ரூ.95.90 லட்சம் காணிக்கை\nஐஸ்வர்யா ராய் மீம் மன்னிப்பு கேட்டார் விவேக்\nதிருடி வீசப்பட்ட கோயில் கோபுர கலசங்கள்\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\nவீராணம் ஏரி மதகில் வெளியேறும் நீர்\nரத்த காயத்துடன் ஊருக்குள் சுற்றிய சிறுத்தைக்கு ஊசி\nஆட்சி மாற்றம் திருமாவளவன் ஆரூடம்\nதேசிய புலனாய்வு அமைப்பு சோதனை\nமுஸ்லிம்களுக்கு உறுதுணை அதிமுக தான்\nவிசிக பொறுப்பாளர் நிறுவனத்தில் 2ம் முறை ரெய்டு\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nகடன் தொல்லை இருவர் பலி மூவர் கவலைக்கிடம்\nபடிக்காததால் 5வயது குழந்தையை கொன்ற பெற்றோர்\nபெரம்பலூரில் பிரபலமாகிறது தெர்மாகோல் வீடு\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய கூடைப்பந்து அரியானா, கேரளா சாம்பியன்\nதேசிய ஜூனியர் பாட்மிண்டன் துவக்கம்\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nவீரமணி ராஜு இசை நிகழ்ச்சி\nகாஞ்சிபுரம் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம்\nமாத்தூர் சஞ்சீவிராயர் கோயிலில் தேரோட்டம்\nகாவி மீது விஜய் தந்தை காட்டம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913515", "date_download": "2019-05-22T03:42:17Z", "digest": "sha1:5ODANQ7BGHDV7LTP2XGT3DFEDGXLQISY", "length": 8816, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "உவரி அந்தோணியார் பெருவிழாவில் நாளை சிறப்பு மாலை ஆராதனை | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nஉவரி அந்தோணியார் பெருவிழாவில் நாளை சிறப்பு மாலை ஆராதனை\nதிசையன்விளை, பிப். 15: உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தல பெருவிழாவில், நாளை (16ம் தேதி) தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் காலையில் நவநாள் திருப்பலி நடந்து வருகிறது. இன்று(15ம் தேதி) காலை 6.15 மணிக்கு நடைபெறும் திருப்பலியை வெளியூர் திருப்பயணிகள் சிறப்பிக்கின்றனர். இரவு 7 மணிக்கு அமலிநகர் பங்குத்தந்தை ரவீந்திரன் ‘புனித அந்தோணியார் நன்நாக்கு அழியா நற்றவர்’ என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்துகிறார். 9 மணிக்கு புனித சகாய அன்னை சங்கீதசபா பாடலுடன் புனித அந்தோணியார் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. 12ம் திருவிழாவான நாளை(16ம் தேதி) காலை 6.15 மணிக்கு நடைபெறும் திருப்பலியை இயேசுவின் திருஇருதய கொம்பீரியர் சபையினர், வெளியூர் வாழ் உவரி இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. 9 மணிக்கு புனித சகாய அன்னை சங்கீத சபாவின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. நாளை மறுநாள் காலை 6.15 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. 9 மணிக்கு திருவனந்தபுரம் அஞ்சன்கோ மறைவட்ட முதன்மைகுரு ஜோசப் பாஸ்கரன் வழங்கும் மலையாள திருப்பலி, புனித சகாய அன்னை சங்கீத சபா இன்னிசை, புனித அந்தோணியார் திருவுருவ சப்பர பவனி, 11.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திவ்ய நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஏற்பாடுகளை தோமினிக் அருள் வளன், ஷிபாகர், திருத்தொண்டர் வில்லியம், திருத்தல நிதிக்குழு மற்றும் பணிக்குழு, அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் ஏஎஸ்பி ஹரிஹர பிரசாத் தலைமையில் உவரி இன்ஸ்பெக்டர் சந்திசெல்வி செய்து வருகிறார். திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.\nஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா கோயிலில் 8ம் பூஜை விழா\nஎம்ஜிஆரின் நண்பர் பாவலர் அகமது ஷா காலமானார்\nகிணற்றில் விழுந்த மயில் மீட்பு\nமணக்காடு ஜீவகுமார் இல்ல திருமணம் பாளையில் 24ம் தேதி நடக்கிறது\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/186927/news/186927.html", "date_download": "2019-05-22T03:09:09Z", "digest": "sha1:53RE2TB5MDKS3JNCM53EKL33WNT3V7ZR", "length": 18756, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஐ.அமெரிக்க – துருக்கி முரண்பாட்டில் பாகிஸ்தானின் பங்கு!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஐ.அமெரிக்க – துருக்கி முரண்பாட்டில் பாகிஸ்தானின் பங்கு\nதுருக்கிய அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய அமெரிக்கப் போதகர் அன்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் இருந்து எழுந்துள்ள அவநம்பிக்கையால், சமீபத்தில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவிழந்துள்ளதுடன், இது தொடர்பில் எதிர்த்தரப்பு நடவடிக்கைகளை, ஐ.அமெரிக்காவும் துருக்கியின் மீது மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம், ஐ.அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளை துருக்கி மீது சுமத்தியிருப்பதுடன், இரும்பு, அலுமினிய வர்த்தகங்களின் மீது அதிகரித்த தீர்வைகளை துருக்கி மீது ஐ.அமெரிக்கா சுமத்தியிருப்பது, துருக்கியின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதித்துள்ளது. இதனால், துருக்கியின் பணமான லிரா, ஐ.அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், கணிசமான அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இதனால் சர்வதேச வர்த்தகத்தில் துருக்கிக்காகக் கொடுக்கல் – வாங்கல் தொடர்பான சமநிலை மாறுபட்டிருப்பதுடன், அதிகரித்த மாற்று விகிதங்கள், பெருகிய கடன்கள் ஆகியவை, துருக்கியின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதிக்கின்றன.\nவரலாற்று ரீதியாக, துருக்கியும் ஐ.அமெரிக்காவும், நேட்டோ நட்பு நாடுகளாகும். பனிப்போருக்குப் பிந்திய காலப்பகுதியில் இருந்து இரு நாடுகளும், பாதுகாப்பு, இராஜதந்திர உறவு, அதன் அடிப்படையான நட்பை, நீண்டகாலமாக அனுபவித்திருக்கின்றன. இரு நாடுகளும் பல சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாகத் தீர்வுகள் காண்பதற்கு இணக்கமாக இருந்தன. குறிப்பாக, “பயங்கரவாதத்தின் மீதான போர்” அல்லது மத்திய கிழக்கில் உள்ள நிலைமை என்பது, ஐ.அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையிலேயே குறித்த பிராந்தியத்தில் சாத்தியமாயிற்று. ஆனால், ஐ.அமெரிக்க – துருக்கி உறவுகளில் ஏற்பட்ட பிளவு, பன்முகமானது.\nகுறிப்பாக, ஈராக்கில் குர்திஷ் அரசாங்கம் அமைவதை ஐ.அமெரிக்கா ஏற்றுக்கொண்டமையைத் தொடர்ந்து இப்பிளவு விருத்தியடைந்து. இந்நிலையைப் பொறுத்தவரை, யுத்தத்துக்குப் பின்னரான சிரியாவின் பூகோளவியலில் குர்திஷ் அமைப்பின் இருப்பை, ரஷ்யாவும் ஐ.அமெரிக்காவும் ஆதரிக்கின்றன. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில் குர்திஸ் குழுவின் முக்கிய பாத்திரத்தை, ஐ.அமெரிக்காவும் ரஷ்யாவும் அடிக்கடி வலியுறுத்துகின்றன. மறுபுறத்தில் துருக்கி, YPG குழுவை, சிரியாவின் அங்கமாகவே பார்க்கிறது. எனவே துருக்கி, பிராந்தியத்தில் உள்ள குர்திஸ் அமைப்பான YPG-ஐ, துருக்கியிலுள்ள PKK அமைப்பை ஒத்ததாகவே கருதுகின்றது. இது, துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களில் எவ்வாறு PKK குர்திஷ் மக்களுக்கு தனித்துவமானதோர் அடையாளத்துக்கான அழைப்பு விடுக்கின்றதோ, அதேபோன்று பிராந்தியத்தில் துருக்கிக்கு எதிரான ஒரு குர்தக்‌ஷ் தன்னாட்சி அரசு அமைவதற்கு, YPG வழிவகுத்துவிடும் என கருதுகின்றது. இருந்தபோதிலும், மொஸ்கோவும் வொஷிங்டனும், YPG-ஐ பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட மறுத்துவிட்டன என்பது, ஐ.அமெரிக்காவுக்கு எதிராகத் துருக்கி செயற்படக் காரணமாயிற்று.\nஇரண்டாவதாக, ட்ரம்ப்பின் அரசாங்கம், நேட்டோ உடன்படிக்கையைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கின் பாதுகாப்புச் செலவீனங்களை ஐ.அமெரிக்கா, ஐரோப்பா ஏற்காது என அறிவித்ததிலும் இருந்து ஆரம்பமாயிற்று. மேலும் இது தொடர்பில் துருக்கி தனிமைப்படுத்த\nப்பட்டமை, சிரிய, ஈரானிய அரசாங்கங்களின் எதிர்ப்பை துருக்கி சந்திக்கையில், ஐ.அமெரிக்கா துருக்கி சார்பாக நிற்காமை ஆகியன, இப்பிளவை மேலும் விரிவுபடுத்தின.\nபாகிஸ்தானைப் பொறுத்தவரை, துருக்கியுடனான ஒற்றுமையை காண்பிப்பதற்கான நேரம் இதுவாகும். கடந்த காலத்தில், துருக்கி, எப்போதும் பிராந்திய மற்றும் உலக விவகாரங்களில் பாகிஸ்தானை ஆதரித்துள்ளது. காஷ்மிர் பிரச்சினை, ஆப்கானிஸ்தான் நெருக்கடி போன்ற பல விடயங்களில், இரு தரப்பினருக்கும் இராஜதந்திர உறவைப் பலப்படுத்தியதுடன், பாதுகாப்பு சார்பான விடயங்களைப் பகிரப்படுவதில் இரு தரப்பினரும் நீண்டகால உறவைப் பேணியிருந்தனர். மேலும், இரு நாடுகளும் ஆழ்ந்த வேரூன்றிய கலாசார, மத கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது ஒரு புறமிருக்க, இவ்விரு நாடுகளும், பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (ECO) அங்கத்தவர்களாகவும், இராணுவ ரீதியாக, இரு நாடுகளும், தொடர்ச்சியாகவே கூட்டுப் பயிற்சிகள், பகிரப்படும் தொழில்நுட்பம், ஆயுத உபகரணங்கள், துருப்புகளின் பயிற்சி ஆகியவற்றில் இணைந்து பணியாற்றுகின்ற\nமையானது, பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அதனை ஆதரிக்கும் ஒரே ஒரு முஸ்லிம் நேட்டோ நாடாக துருக்கி அமைவதென்பது, மிகைப்படுத்தப்பட்டதாக இருக்க முடியாது.\nபாகிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பிரதமர் இம்ரான் கான், வெளிப்படையாக ஐ.அமெரிக்காவின் தற்காலிக இராஜதந்திர அழுத்தத்துக்கு மத்தியில், துருக்கிக்கான ஆதரவை உறுதிசெய்துள்ளமை, இதன் பிரகாரமே ஆகும். அதன் அடிப்படையில், பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம், உத்தியோகபூர்வமாக துருக்கியைக் கண்டிக்கும், அதன் உள்விவகாரங்களில் தலையிடும் ஐ.அமெரிக்கக் கொள்கையை நேரடியாகவே கண்டனம் செய்துள்ளது. எது எவ்வாறிருந்த போதிலும், துருக்கிக்கு தார்மீக ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் ஆதரவு தரக்கூடிய பாகிஸ்தான், எந்த அளவுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியும் என்பது சந்தேகமே.\nமறுபுறத்தில், ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் பங்கைப் பற்றிய சந்தேகங்கள் அடிப்படையில், பாகிஸ்தான் – ஐ.அமெரிக்க உறவுகளும் நல்ல நிலையில் அமையவில்லை. ஆயினும், தெற்காசியாவின் பூகோள மூலோபாய சூழலைக் கருத்திற்கொண்டு, பாகிஸ்தான் திறமையான நடவடிக்கையொன்றை மேற்கொள்ள\nவேண்டுமாயின், அது ஐ.அமெரிக்காவுடனான உறவை முறித்துக்கொள்ளாது என்பது ஒரு புறமிருக்க, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் தற்போதைய கண்டனமானது, பாகிஸ்தான் தனது நாட்டின் இறையாண்மை, தேசிய மதிப்பீடு ஆகியவற்றைப் பாதுகாக்கவும், தனது ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளார்ந்த இறைமையை ஐ.அமெரிக்கா போன்ற மேற்கத்தேய நாடுகளின் “பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்” இழக்க விரும்பாத நிலையாகும் என்பதுடன், துருக்கியின் ஆதரவுடன் ரஷ்யாவும் சீனாவும் முன்னோக்கி வந்துள்ளன என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, பாகிஸ்தான் இந்த முரண்பாட்டில் தனக்காக எந்தவோர் உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஆயினும், இந்நிலை எவ்வளவு காலத்துக்கு செல்லுபடியாகும் என்பது கேள்விக்குறியே. இந்நிலையிலேயே, பாகிஸ்தான் அரசாங்கம் அண்மையில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான முரண்பாட்டை, தான் ஒரு நடுநிலைமையாளர் என்ற நிலையில் இருந்து தீர்க்க முன்வந்தமை பார்க்கப்பட வேண்டியதாகும். இருந்தபோதிலும், இப்பேச்சுவார்த்தைக் கதிரைக்கு இரு நாடுகளும் வர விரும்புகின்றனவா என்பதே இப்போதைய கேள்வியாகும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஅடேங்கப்பா அம்பானி வீட்டு வேலைகாரங்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா\nநகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை\nவாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் \nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபரிற்கு பாடகி அனுப்பிய புகைப்படம்\nஅம்பானி மனைவியின் ஒரு நாள் செலவு \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nகமல் புகுந்து விளையாடிய 5 தமிழ் நடிகைகள்\nபோர்ட்டபிள் இன்குபேட்டர் அன்புடன் ஓர் அரவணைப்பு கருவி\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20-%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:11:02Z", "digest": "sha1:5PSOIGNGLHJOUJQV7OIDFSJ52DF7QARV", "length": 3901, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சவூதி அரேபியா - ரியாத் | Virakesari.lk", "raw_content": "\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம�� அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nArticles Tagged Under: சவூதி அரேபியா - ரியாத்\nபெண்ணை மரத்தில் கட்டி தண்டனை ; சவூதியில் சம்பவம்\nசவூதி அரேபியா - ரியாத் என்ற பகுயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண் ஒருவரை மரத்தில் கட்டி தண்டனை வ...\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-22T03:02:43Z", "digest": "sha1:ARNHTZHSIYR7H4W2IMW5GRQBPKM7CGZC", "length": 4521, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மக்கள் செல்வன் | Virakesari.lk", "raw_content": "\nகைதான மொழி பெயர்ப்பாளர் பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை\nஅடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து பாராளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் ; விமல் வீரவன்ச\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் காரணிகளை ஆராய தெரிவுக்குழு ; 3 வாரத்தில் முடிவு\nரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்\nமோசமாக நடந்துகொள்ள வேண்டாம் ; தயாசிறியை சாடிய சபாநாயகர்\n400 மாணவர்களின் கல்விக் கடனை பொறுப்பேற்ற தொழிலதிபர்\nசஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது\nசர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினமும் இலங்­கையும்\nஇரட்டை வேடத்தில் மக்கள் செல்வன்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முதலாக ‘சங்கத் தமிழன் ’என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.\nஉதயநிதிக்கு குரல் கொடுத்த மக்கள் செல்வன்\nமக்கள் செல்வன் என்ற பட்டத்திற்கு ஏற்றாற்போல் பொது வெளியில் இல்லாமல் திரையுலகிலும் எளிமையாக நடந்து கொள்கிறார் விஜய் சேதுப...\nஎனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்\nரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் நாங்களும் விலகுவோம்-அப்துல்லாஹ் மஹ்ரூப்\nஞானசார தேரர் விடுதலையாகலாம் : ரிஷாத்தின் பதவிக்கு ஆபத்து - சர்வதேச ஊடகம் ஆரூடம்\nக.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு-இலங்கை பரீட்சைகள் திணைக்களம்\nபயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக ஒழிப்போம் - மலிக் சமரவிக்ரம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/03/28/24-03-2019-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-22T02:42:17Z", "digest": "sha1:RYOQNTTFAJDRPOY53TUTUDYZOGX7RAOG", "length": 11573, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றொரு வாய்ப்பு - இதிலும் கலந்துகொள்ளாமல் இருப்பின் இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் - CEO உத்தரவு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் 24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றொரு வாய்ப்பு – இதிலும் கலந்துகொள்ளாமல்...\n24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றொரு வாய்ப்பு – இதிலும் கலந்துகொள்ளாமல் இருப்பின் இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் – CEO உத்தரவு.\n🅱REAKING NEWS DSE PROCEEDINGS 03.06.2019 அன்று பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் 30.05.2019க்குள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்���ள் வழங்கப்படும்.\nபள்ளிக் கல்வித் துறையில் கல்விச் சேனல் தொடங்க ஏதுவாக பள்ளிகளில் உள்ள வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு – நாள்: 16.05.2019.\nபள்ளிக்கல்வி – மழலையர் பள்ளிகள், நிதியுதவி பெறும் /சுயநிதி தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ்வழி, ஆங்கில மற்றும் இதர மொழி வழி...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nகணினி சான்றிதழ் தேர்வுக்கு மே 27 வரை அவகாசம்.\nவித்யதன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – ஆன்லைன் மூலம் ஜூலை 21, 2019...\nFLASH NEWS : E Payroll ல் DA ARREAR சம்பளப் பட்டியல் போடுவதற்கு...\nவெறும் வயிற்றில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nதேர்வு நிலை , சிறப்பு நிலை , ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7750", "date_download": "2019-05-22T02:52:17Z", "digest": "sha1:7SBZQYRMLYXIRML6ZLJMHDIH5YY2FJX5", "length": 6582, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "s.banupriya S . பானுபிரியா இந்து-Hindu Maruthuvar மருத்துவர் - பாண்டியர் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: மருத்துவர் - பாண்டியர்\nல செ சந் சு சூ ரா\nFather Name D . சுடலைமுத்து\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/marina-banned-bath-on-kaanum-pongal-day-308491.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-05-22T02:39:55Z", "digest": "sha1:QELPMG3LGWEUOFFWICMFYVHRAC2DIAAC", "length": 17129, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "காணும் பொங்கலன்று மெரினா பீச்சில் குளிக்க முடியாதாங்க | Marina banned for bath on Kaanum Pongal day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n9 min ago ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\n10 hrs ago இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\n10 hrs ago அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்\n10 hrs ago கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nTechnology விரைவில்: இந்தியாவில் அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இன்னைக்கு ஒரே பாராட்டும் வாழ்த்துமா இருக்கப்போகுது...\nFinance இறங்கி அடிக்கும் ரிலையன்ஸ்.. இனி சில்லறை வர்த்தகத்தையும் மொத்தமாக அள்ளப் போகிறது\nSports தோனி சொன்ன மறுபேச்சே இல்ல… கண்ணை மூடிட்டு நாங்க செய்வோம்… \nAutomobiles இனி நீங்களும் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்.. மிகவும் குறைவான விலையில் புதிய மாடல் களமிறங்குகிறது\nMovies மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே\nEducation அமைச்சரின் புதிய அறிவிப்பு- கலக்கத்தில் தனியார் பள்ளிகள்..\nTravel சர்ச்சு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாணும் பொங்கலன்று மெரினா பீச்சில் குளிக்க முடியாதாங்க\nசென்னை: பொங்கல் பண்டிகையின் 4 நாள் கொண்டாட்டத்தில் போகியும், பொங்கல் வழிபாடும் நிறைவடைந்துள்ளது.\n3வது நாளான இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பில் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் கொண்டாட்டமாக நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.\nஇந்த நாளில், நாளை சென்னை மக்கள் லட்சக்கணக்கில் குடும்பத்தோடு காணும் பொங்கலை கொண்டாட கடற்கரை பகுதிகளுக்கு படையெடுப்பார்கள்.\nஅண்ணா நினைவிடத்தில் இருந்து கலங்கரை விளக்கம் ��ரை கடற்கரை மணல் பகுதியில் மக்கள் திரண்டுவிடுவார்கள். காணும் பொங்கல் தினத்தில் உற்சாக மிகுதியில் சிலர் கடலுக்குள் சென்று குளிப்பதும், விளையாடுவதும் எல்லை மீறி செல்வதால் விபரீதமாகிறது.\nகாணும் பொங்கலுக்கு மெரினாவில் மக்கள் கடலுக்குள் இறங்குவதை தடுக்க போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nசென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் காணும் பொங்கல் அன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மெரினாவில் கல்லுக்குட்டை முதல் கலங்கரை விளக்கம் வரை சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுளன.\nபோலீசாரின் தடையை மீறி அத்துமீறும் இளைஞர்கள் மீது நடவடிக்கையில் இறங்கவும் தயாராக இருப்பார்கள். உழைப்பாளர் சிலைக்கு பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 கட்டுப்பாட்டு அறைகள் காணாமல் போகும் குழந்தைகளை மீட்டு ஒப்படைப்பதற்காக செயல்படுகிறது. உழைப்பாளர் சிலையில் இருந்து மெரினா பகுதிக்கு செல்ல ஒரு வழியும், வெளியே வருவதற்கு ஒரு வழியும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தினாரா\nதினகரன் மனது வைத்தால்தான் அதிமுக ஆட்சி தொடரும்.. அதிர வைக்கும் சர்வே\nஎக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்\nபயங்கரமா புகையுதே.. தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி பூசல்.. திகைத்து நிற்கும் கே.எஸ்.அழகிரி\nகருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\n22 தொகுதி இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 14, அதிமுகவுக்கு 3 சீட்.. இந்தியா டுடே அதிரடி எக்ஸிட் போல்\nஇரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி\nகூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார���பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி\nநாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்\nதிருட்டுத்தனமாக வாக்களித்தது ராமதாஸ் கூட்டம்தான்.. ஆர்எஸ் பாரதி பகீர் குற்றச்சாட்டு\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதமிழகத்தில் இன்று முதல் 3 நாளைக்கு அனல் காற்று வீசும்... கனமழை வாய்ப்பு எப்போது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarina beach chennai pongal மெரினா கடற்கரை சென்னை காணும் பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/minibus", "date_download": "2019-05-22T02:52:51Z", "digest": "sha1:A4EZVEN7QRN6OEHHTT2SPMGBYMCI2IY6", "length": 14521, "nlines": 210, "source_domain": "tamil.samayam.com", "title": "minibus: Latest minibus News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஹரிஷ் கல்யாண், வெங்கட்பிரபு இயக்கும் சிம...\nதனுஷின் புதிய பாடலிவுட் பட...\nஎன் திறமைகளை வெளிப்படுத்த ...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பல...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ...\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை:...\nதமிழகம் முழுவதும் 27ம் தேத...\nவாக்கு எண்ணிக்கையில் தவறு ...\nஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கோமதி மாரி...\nMS Dhoni: இந்த விஷயத்துல ‘...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்களுக்கான ஆடைகள...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nகோடையில் குளுமையாக இருக்க கார் மீது சாணி...\nடயர்டை போக்க \"சுயஇன்ப இடை...\nஒரே பிரசவத்தில் 6 குழந்தைக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nஎக்ஸிட் போல் பொய் ஆகுமா\nவாக்கு எண்ணிக்கையில் தவறு ...\nஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: முதல் நாளே பா...\nதமிழக அரசுப் பள்ளி மாணவ மா...\n12ஆம் வகுப்பில் 82% மதிப்ப...\nலஞ்ச் பேக் வாங்கு வற்புறுத...\nபுகைப்படம் டிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஅஷ்டஐஸ்வர்யமும் வீடு தேடிவர வைக்க..\nஐஸ்வரியம் கொடுக்கும் சிவன் பாடல்..\nஎல்லாவற்றிலும் அரசியல்: ஒரு குரலை..\nபேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிரு..\nடயலாக்கே இல்லாமல் வெளியான டாப்ஸிய..\nVideo: அஞ்சலியின் 'ரத்த வேட்டை' ல..\nநந்திதா ஸ்வேதாவை துரத்தி துரத்தி ..\nபொறக்கும் போது ஏன் சிலர் கோடீஸ்வர..\n2019 முதல் 'பீட்டிள்’ கம்பேக்ட் கார் தயாரிப்பு நிறுத்தம் - வோக்ஸ்வேகன் முடிவு\nஅடுத்த ஆண்டு ���ுதல் பீட்டிள் கம்பேக்ட் காரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.\nஇரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பெண் மரணம்\nஇரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகோல்ஹாபூர் பேருந்து விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்\nலண்டனில் நடைபெற்ற விபத்தில் தமிழகத்தை சோ்ந்த 7 போ் பலி\nஇங்கிலாந்து தலைநகா் லண்டன் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தமிழகத்தை சோ்ந்த 7 போ் உயிாிழந்துள்ளனா்.\nசோமாலியா நாட்டில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி\nசோமாலியா நாட்டில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகுட்டிக்கரணம் போட்ட பேருந்து: 16 பேர் காயம்\nஇமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.\nபுவி கண்காணிப்பை மேம்படுத்தும் ரிசாட்-2பி - வெற்றிகரமான விண்ணில் செலுத்திய இஸ்ரோ\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைது\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பயங்கரம்\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஎக்ஸிட் போல் பொய் ஆகுமா அடுத்தடுத்து நடத்த அதிரடி மாற்றங்கள்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/05/2019): காதலில் விழுந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்\nTamil Nadu By Election Exit Poll: இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு 3 இடம் தான் – இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/top-10-movies-2018/", "date_download": "2019-05-22T03:10:59Z", "digest": "sha1:52CVBQAPZ3VSSVCGBYU73IIFUX42TNWB", "length": 6899, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "2018-ல் அதிகம் பார்த்த முதல் 10 படங்கள் எது தெரியுமா?", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nகாங்கிரஸே ஜெயிக்கும் : அதிர்ச்சியில் பாஜக\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\n – சொமாட்டோ தேர்தல் லீக் ஆஃபர் \n“பிக் பாஸ் 3” சீசன் துவங்கும் தேதி வெளியானது\nஇன்றைய ராசிப்பலன் 21 வைகாசி 2019 செவ்வாய்க்கிழமை\nகொழுந்தனுடன் உல்லாசம்: மனைவியை வெட்டி கொன்ற கணவன்\nபிகினி உடையில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் கிடைக்கும் – ரஜினி வாழ்த்து \nHome / சினிமா / 2018-ல் அதிகம் பார்த்த முதல் 10 படங்கள் எது தெரியுமா\n2018-ல் அதிகம் பார்த்த முதல் 10 படங்கள் எது தெரியுமா\nஅருள் December 26, 2018சினிமா, முக்கிய செய்திகள்Comments Off on 2018-ல் அதிகம் பார்த்த முதல் 10 படங்கள் எது தெரியுமா\nசென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன, ஆனால் அவை அனைத்துமே பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலைப் பெற்று விடுவதில்லை.\nதரமாக உள்ள படங்களும், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களும் தான் பெரியளவில் சாதனைப் படைக்கின்றன.\nஅப்படி இந்த ஆண்டு 2018-ல் இதுவரை வெளியான திரைபடங்களில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 படங்களின் பட்டியலை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅதில் ரஜினியின் 2.0 திரைப்படம் முதல் இடத்தையும், அடுத்ததாக விஜயின்-சர்கார் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.\nஅதைத் தொடர்ந்து ரஜினியின்- காலா, மணிரத்னத்தின் – செக்கச் சிவந்த வானம், விஷாலின் இரும்புத்திரை, விஜய் சேதுபதியின் 96, நயன்தாராவின்- கோலமாவு கோகிலா, தனுஷின்-வடசென்னை, அதர்வா முரளி, நயன்தாரா நடித்த- இமைக்கா நொடிகள், சூர்யாவின்-தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.\nPrevious இந்தோனேசியா சுனாமி – பலி எண்ணிக்கை 429 ஆக உயர்வு\nNext சீரற்ற காலநிலை 6 மாவட்டங்களில் 74,000 பேர் பாதிப்பு\nஇன்றைய ராசிப்பலன் 22 வைகாசி 2019 புதன்கிழமை\nSpread the loveஇன்றைய பஞ்சாங்கம் 22-05-2019, வைகாசி 08, புதன்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 02.41 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/03/10/", "date_download": "2019-05-22T02:53:53Z", "digest": "sha1:DXHA4FPF6J2BO2YMASBL77V3SAQOZAPC", "length": 20925, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of March 10, 2014 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 03 10\n”கூடிய சீக்கிரம் 50 பைசாவும் மியூசியத்தில்தான்” ரிசர்வ் வங்கி செய்தி\n”கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”\nகோவா, ஜார்கண்ட் திருவிழா எதிரொலி: லோக்சபா தேர்தல் தேதி மாற்றம்\nதேன்நிலவில் கணவருடன் உறவில் ஈடுபடாவிட்டால் விவாகரத்து வழங்க முடியாது: மும்பை ஹைகோர்ட்\nநாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள்... 111 வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா\nதொடரும் கடற்படை கப்பல் விபத்துக்கள்... 7 மாதத்தில் 13 விபத்து 22 மரணங்கள்\nலோக்சபா தேர்தல்: காங்கிரசுக்கு 100க்கும் குறைவான இடம்தான்.. இது அத்வானியின் ஆரூடம்\nலோக்சபா தேர்தலில் ஏ.கே.அந்தோணி போட்டியிட மாட்டார்..\nஇந்திராகாந்தி கொலையாளி மகன் சரப்ஜித் சிங் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்\nகெஜ்ரிவால் ஒரு 'சி.ஐ.ஏ. ஏஜெண்ட்', 'பொய்யர்': ஆம் ஆத்மி தலைவர் அஷ்வினி தாக்கு\nமோடியின் பிரதமர் கனவை கலைத்து, ராகுலை கடுப்பேற்றுவது யார் தெரியுமா\nஆம் ஆத்மி வேட்பாளர் சவிதா பாத்தி லோக்சபா தேர்தலில் இருந்து விலக முடிவு\nமுலாயம் எச்சரிக்கை 2 அமைச்சர்களை நீக்கி அகிலேஷ் உத்தரவு\n60 வேட்பாளர்களை அறிவித்தது சிபிஐ- தமிழகத்திற்கு யாரையும் அறிவிக்கவில்லை\n”நீங்க கெஜ்ரியோட விருந்து சாப்பிடனுமா ஜஸ்ட் 20 தவுஸண்ட் ரூபிஸ்தான்”\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு: சிபிஐ அறிக்கை இன்று தாக்கல்\nதேர்தல் நடத்தை விதிமீறல்: ஆம் ஆத்மி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை\nநடிகை ஜெயபிரதாவுடன் அஜீத் சிங் கட்சியில் சேர்ந்த அமர் சிங்\n”அரசியல்வாதிகளின் மேல் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்” உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் குறிப்பாக கிராமங்களில் காங்கிரசிற்கு தனி வாக்குவங்கி உள்ளது: ஜி.கே.வாசன்\nலக்னோவில் ராஜ்நாத் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தேனா.. லால்ஜி டாண்டன் மறுப்பு\nஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு- அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை: இறுதி வாதம் மீண்டும் ஒத்திவைப்பு\nஆம் ஆத்மியின் 4வது வேட்பாளர் பட்டியல்- இன்போசிஸ் பாலகிருஷ்ணன் பெங்களூரில் ப���ாட்டி\nமலேசியா விமானம் போன்றே நடந்த 5 மர்ம விமான விபத்துக்கள்\n12ம் தேதி திமுக இணையதள தொண்டர்களை நேரில் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nலோக்சபா தேர்தல் எதிரொலி: சிபிஎஸ்இ ப்ளஸ் டூ தேர்வுத் தேதிகள் மாற்றம்\nசீட் கேட்காமல் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி: ஜெ.\nலோக்சபா தேர்தல்: ஏப்.16க்குள் பள்ளி தேர்வுகளை முடிக்க உத்தரவு\nதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தயாநிதி- ஆ.ராசா மீண்டும் போட்டி- 27 பேர் புதுமுகங்கள்\nராத்திரியில் ரங்கசாமியை திடீரென சந்தித்த அன்புமணி ராமதாஸ்\n14 சீட் தேவை.. இல்லாவிட்டால் கூட்டணி இல்லை- கடைசி நேரத்தில் பாஜகவுக்கு பாமக 'செக்'\nஆம் ஆத்மியின் தமிழக தலைவராகிறார் உதயகுமார்... கெஜ்ரிவால் நேரில் வந்து அறிவிக்கிறார்\n”அம்மி, ஆட்டுக்கல், நாய் கொடுப்போம்\" வாக்குறுதிதான் மிச்சம்-ப.சிதம்பரம் கிண்டல்\nபாஜக கூட்டணிக்கு பாமக வந்தால் அதுக்குத்தான் நல்லது.. பொன்னார் பொளேர்\nபசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்.. இதுதான் எமது கொள்கை- உதயகுமார்\nரெடியாகிவிட்ட திமுக வேட்பாளர் பட்டியல்.. இடதுசாரிகள் வருகைக்காக தாமதம்\n40 இடங்களில் போட்டியிடப் போகும் அ.பா.கா.கா.. வாக்காளர்களே உஷார்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு: சில இடங்களில் குழப்பம்\nவிமானத்தில் பெண்ணுக்கு வலிப்பு: சென்னையில் அவசரமாக தரை இறங்கியது\nஅ.தி.மு.கவுக்கு இந்திய கிறிஸ்துவர் முன்னணி ஆதரவு\n14தான்... இதுதான் 'கேப்டன்' உங்க 'சீட்'.. லிஸ்ட் கொடுத்த பாஜக\nபாஜக அணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் - பாமகவை தொடர்ந்து மதிமுகவும் போர்க்கொடி\n”தெருவில் சுற்றும் நாய்களுக்கு வைத்தியம் பார்க்க மொபைல் ஹாஸ்பிட்டல்”\nஎல்லாரும் தெலுங்கு பேசுறவங்க.. எப்படி எங்களுக்கு சீட் தருவாங்க.. பாமகவின் புது குண்டு\nகோவையில் ரூ.2.12 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய ஐம்பொன் நாணயங்கள் பறிமுதல்\nபாஜக வேட்பாளர் பட்டியல் 13ம் தேதி வெளியிடப்படலாம்: இல.கணேசன்\nதேர்தல் விதிமுறை மீறல்: நெல்லையில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு\nகாலுக்கே கால்... அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்\nவடக்கு பார்த்து 'வாஸ்து' மேடை… பிரதமராக ஜெயலலிதாவின் பிரச்சார டெக்னிக்\nபடம் போட்டு பேஸ்புக்கில் லைக் வாங்குற மாதிரி ஆயிப் போச்��ே கட்சிகளின் நிலை\nதிமுக வேட்பாளர் பட்டியல்.. சஸ்பெண்ட் ஆன மு.க.அழகிரிக்கு சீட் இல்லை\nஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி\nவிருதுநகரில்.. வைகோவை எதிர்த்து வர்த்தக சபைத் தலைவரை நிறுத்திய திமுக\nதிமுக சிட்டிங் எம்.பிக்களில் 8 பேருக்கு மட்டும் சீட்- அழகிரி உட்பட 9 பேருக்கு கல்தா\nடி.ஆர்.பாலு லாபியில் 'தஞ்சாவூர்' தொகுதியை இழந்த பழனிமாணிக்கம்..\nமயிலாடுதுறை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி- ஜவாஹிருல்லா அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் போட்டியிடும் மமதா பானர்ஜி கட்சி: 12ல் வேட்பாளர் பட்டியல்\nமீண்டும் 'லைம் லைட்'டுக்கு வந்த 'ஒரிஜினல் மதுரை ஸ்டிராங்மேன்' பொன் முத்து... அழகிரியின் பரம வைரி\nவேட்பாளரை அறிவித்தது முஸ்லீம் லீக்: வேலூரில் அப்துல் ரஹ்மான் எம்.பி. மீண்டும் போட்டி\nஇடதுசாரிகளுக்கு 'ஸாரி' சொல்ல மாட்டோம்.. வரலாம்- கருணாநிதி\n.. அழகிரி அதிரடி ஆரம்பம்....\nஏமாந்த திமுக வாரிசுகள்.. 'முரட்டு பக்தர்' மகனுக்கு மட்டும் வாய்ப்பு- துரைமுருகன் அப்செட்\nதமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை மீண்டும் உயர்வு\nஇலங்கை மீது மத்திய அரசு இனியும் கருணை காட்டினால் வரலாறு மன்னிக்காது: ராமதாஸ்\nமுதன்முறையாக 5 முனைப் போட்டிக்கு தயாராகும் தமிழகம்\nதமிழக கேரளா எல்லையில் ரூ.2.50 லட்சம் பறிமுதல்\nதிமுக வேட்பாளர் பட்டியல்: 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு\nசிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக மீண்டும் தொல். திருமாவளவன் போட்டி\nசிவில் என்ஜினியராக இருந்து எம்.பி வேட்பாளரான தேவதாஸ் சுந்தரம்\nதஞ்சாவூரில் டி.ஆர். பாலு உருவபொம்மை எரிப்பு- பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு\nயஷ்வந்த் சின்காவிற்கு விருந்து கொடுத்த வைகோ\nஅகதிகள் முகாம்களை மூடக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் ஈழத் தமிழர் செந்தூரன்\nமாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் 40 கப்பல்கள்... 22 விமானங்கள்: தீவிரவாதிகள் கடத்தினார்களா\nஈராக்: மினி பஸ்சில் வெடிகுண்டு... 32 பேர் பலி 150 பேர் காயம்\nஷார்ஜா பள்ளி தமிழ் மாணவர் தலைமையிலான குழுவினருக்கு சுற்றுச்சூழல் விருது\nஇறந்த பெண் போராளிகளின் உடல்களை கூட விட்டுவைக்காத 'வக்கிர' இலங்கை ராணுவம்\nதுபாயில் பில்வா இந்திய பள்ளியை திறந்து வைத்த மத்திய அமைச்சர் சரத் பவார்\nப்ளீஸ் ல��க் போடுங்கள்... விளம்பரங்களுக்கு செலவு செய்து பேஸ்புக்கில் பிரபலமான கேமரூன்\nகலிபோர்னியா- கடலில் நிலநடுக்கம்.... ரிக்டரில் 6.9ஆக பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharmafacts.blogspot.com/2016/02/blog-post_2.html", "date_download": "2019-05-22T02:46:42Z", "digest": "sha1:IJTKG5OPGPEYN4CUOBEJNSLNEONP227R", "length": 18031, "nlines": 106, "source_domain": "dharmafacts.blogspot.com", "title": "Hinduism Facts - இந்து சமய உண்மைகள்: இந்துக்களின் ஐந்து கடமைகள்", "raw_content": "\nஇந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள்\nஇந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளை இந்துதர்ம நூல்கள் முன்மொழிகின்றன. இவை ‘பஞ்ச நித்திய கர்மங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நித்திய கர்மம் என்றால் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய செயல்கள் எனப் பொருள்படும். இந்த ஐந்து முக்கிய செயல்களும் ஒரு உறுதியான, பொறுப்புள்ள, பண்பாடுமிக்க, தர்மநெறியில் செயல்படும் மனிதனை உருவாக்குகின்றன.\nவீட்டிலும் கோவிலிலும் வழிபாடு செய்யவேண்டும். வழிபாட்டு விதிமுறைகளைப் பற்றி ஆகமநூல்கள் விளக்குகின்றன. வழிபாட்டில் ஈடுபடும் போது கலாச்சார உடைகள் அணியவேண்டும். வழிபாடு என்பது தூய்மையானதாகவும் எந்தவொரு சுயநல எண்ணமும் அற்றதாகவும் இருக்கவேண்டும். தானும் வழிபாட்டில் ஈடுபடவேண்டும், மற்றவர்களையும் வழிபாட்டில் ஈடுபட வழிகாட்ட வேண்டும். ஒருவனை வழிபாட்டில் ஈடுபட விடாமல் தடுப்பதை விட கொடிய கர்மவினை கிடையாது. உபாசனை என்பது வழக்கமான பூஜைகள் மட்டுமின்றி தியானத்தையும் குறிக்கும். உபாசனை என்றால் ‘அருகில் அமர்ந்து மனத்தை ஒருநிலைப்படுத்தல்’ எனப் பொருள்படும். ஆராதனைகளும் வழிபாடுகளும் முடிந்த பின்னர், பூஜை அறையிலும் கோவில்களிலும் அமர்ந்து (நாமஜபத்தால் இறைவனுக்கு மிக அருகில் மனத்தைக் கொண்டுவந்து) தியானத்தில் ஈடுபடவேண்டும். இவ்வாறு முழுமையான வழிபாட்டில் ஈடுபட வேண்டியது இந்துக்களின் முக்கிய கடமை.\nஉத்சவம் என்றால் ’துன்பங்களை நீக்கும் நாள்’ எனப் பொருள்படும். பெரும்பாலும் பாரத நாட்டு திருவிழாக்கள் மிகவும் கோலாகலமாகவும் மகிழ்ச்சிப் பொங்கும் மங்கல திருநாட்களாகவும் திகழ்கின்றன. இந்நன்னாட்களை மக்கள் களிப்போடு ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளவேண்டும். ஒருவனின் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் தான் துன்பங்கள் என்றழைக்கப்படுகின்றன. அதேபோல் மனத்தில் விதைக்கவேண்டிய நற்குணங்கள் இன்பங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒருவனுக்குத் துன்பங்களை விளைவிக்கும் தீய எண்ணங்களை நீக்கும் நாட்கள்தான் திருவிழா என்றழைக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, தைப்பூசம், சித்திரை திருவிழாக்கள் போன்றவை எல்லாம் பின்னணியில் தீமைகளை அழித்து நன்மைகளை விதைத்தல் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கும். நம் முன்னோர்கள் பல புராணக் கதைகள் மூலமாக இதை நமக்கு உணர்த்த முற்பட்டனர். ஆகவே, திருநாட்களில் துன்பங்களை நீக்கி இன்பமாக இருக்கவேண்டியது இந்துக்களின் முக்கிய கடமையாகும்.\nவயதில் முதியவர்களை மதித்தல், பெற்றோர்களை தெய்வத்திற்கு நிகராக போற்றுதல், சுயநலமான செயல்களையும் எண்ணங்களையும் துறத்தல், மற்றவர்களின் நலனுக்காக செயல்கள் ஆற்றுதல், தீமையானவற்றை செயலாலும் மனத்தாலும் மேற்கொள்ளாமலிருத்தல், இனிமையான பயன்தரும் சொற்களையே பேசுதல், சான்றோர்களின் சொற்களைப் பின்பற்றுதல், எல்லோரையும் சமமாகப் பார்த்தல், உயர்வுதாழ்வு மனப்பான்மையின்றி எல்லா உயிர்களிலும் ஈஸ்வரன் குடியிருக்கிறான் என்பதை அறிந்து தெளிவான நோக்கத்தோடு செயல்பட வேண்டும். இவ்வாறு தர்மநெறியில் செயல்படவேண்டியது இந்துக்களின் முக்கிய கடமையாகும்.\nதீர்த்தம் என்றால் புனித தலம் எனப் பொருள்படும். புனித தலங்களுக்கு நீண்ட பயணம் மேற்கொள்வது தீர்த்தயாத்திரை என்றழைக்கப்படுகின்றது. யாத்திரை மேற்கொள்வது ஆன்மிகவலிமையும் மனோவலிமையும் தரும். தீர்த்தயாத்திரை தலங்கள் பெரும்பாலும் தெய்வத்துடனும் தெய்வீக மனிதர்களுடனும் தொடர்புடையதாக அமைந்திருக்கும். இத்தகைய இடங்களில் பல மகான்கள் தெய்விகத்தை உணர்ந்து முக்திநிலை அடைந்திருப்பார்கள். ஆதலால் இத்தகைய இடங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள புராணங்கள் ஊக்குவிக்கின்றன. தீர்த்தயாத்திரையின் போது ஒருவன் பல தடைகளைக் கடந்து தன்னுடைய இலக்கை அடைகின்றான். அதுபோலவே வாழ்க்கை எனும் பாதையில் மெய்யுணர்வு எனும் குறிக்கோளை அடைய ஒருவன் பல தடைகளையும் சவால்களையும் கடந்துவர வேண்டும். தீர்த்தயாத்திரை தலங்களின் அதீத தெய்வசக்திகள் ஒருவனின் மனத்திலிருக்கும் தீமைகளை நீக்கி அவனை நேர்வழியில் தர்மநெறியோடு செயல்பட உதவுகின்றன. ஆகவே, யாத்திரை மே��்கொள்வது இந்துக்களின் கடமையாகும்.\n5) அர்த்தமுள்ள சடங்குகள் (சமஸ்காரம்)\nஒருவனின் பிறப்பு முதல் இறப்பு வரை மேற்கொள்ள வேண்டிய சில அர்த்தமுடைய சடங்குகளை இந்துதர்மம் வரையறுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக, வளைக்காப்பு, பெயர்சூட்டுதல், முடிநீக்குதல், காது குத்துதல், பள்ளியில் சேர்த்தல் போன்ற 16 சடங்குகள். சமஸ்காரம் எனும் சொல் ‘முழுமையான நிறைவு அடைதல்’ அல்லது ‘தயார்ப்படுத்துதல்’ எனப் பொருள்படும். இச்சடங்குகள் ஒருவனின் கர்மாவோடு தொடர்புடையவை என யோகசாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. சடங்குகள் பெரும்பாலும் புறம் மற்றும் அகம் எனும் இருநிலையிலும் ஒருவன் மேற்கொள்ள வேண்டியவை ஆகும். கௌதமர் தர்மசூத்திரம் (8:22), 8 அக சடங்குகளைக் குறிப்பிடுகின்றது. அவை: எல்லா உயிர்களிடமும் கருணை, பொறுமை, பொறாமை இல்லாமை, தூய்மை, தெளிவு, நேர்மறையான எண்ணங்கள் கொண்டிருத்தல், தாராளகுணம், பேராசை இல்லாமை. அடுத்த வரியில் (8:23) “எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு இந்த எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்று போகின்றன. ஒருசில புற சடங்குகள் மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த அர்த்தமுள்ள சடங்குகள் இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடமையாக அமைந்துள்ளன.\nஇந்த ஐந்து கடமைகளும் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியவை.\nநான், கடமைகளைப் பற்றி ஒரு blog எழுதியிருக்கிறேன் அதை நீங்கள், ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்\nநான் ஒரு எழுத்தாளனும் அல்ல எழுதுவது எனது பொழுது போக்கும் அல்ல எழுதுவது எனது பொழுது போக்கும் அல்ல இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல இதன் மூலம், பணமோ புகழோ அடைவது, எனது பிழைப்போ, நோக்கமோ அல்ல இருப்பினும் நான் எழுதுவது, சமுதாய மாற்றத்திற்க்காக மட்டுமே\nHinduism Facts - இந்து சமய உண்மைகள்\nஇந்து தர்மத்தை அறிவோம் (8)\nநம்மை தூய்மைப்படுத்த 10 வழிகள்\nஇந்து தர்மம் - நம்பிக்கை\nஇந்து தர்மத்தை அறிவோம் (இரண்டாம் தர நூல்கள்)\nஇந்து தர்மத்தை அறிவோம் (தமிழ் நூல்கள்)\nஇந்து தர்மத்தை அறிவோம் (நான்கு ஆஷ்��மங்கள்)\nஅறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதா\nஏழு முறை இடிக்கப்பட்ட சிவனாலயம்\nதாய்லாந்து அரசு சின்னம் கருடன்\nகுருசேத்திர போரில் உணவுகொடுத்த தமிழன்\nஅதிக சுலோகங்களைக் கொண்ட புராணம்\nஇந்துக்கள் மேற்கொள்ளவேண்டிய ஐந்து யாகங்கள்\nபதஞ்சலி யோக சூத்திரம் தமிழில் - அறிமுகம்\nபெற்றோரை தோளில் சுமந்த மகன்\nஉலகத்தின் மிகப் பெரிய 15 இந்து ஆலயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61900-green-laser-light-on-rahul-gandhi-s-head-trigger-concern-mha-says-it-was-mobile-phone.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-22T03:07:38Z", "digest": "sha1:LUOROVMTCQ4BHSX6W3L5BJINFCMSM6TI", "length": 11949, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராகுல் தலையில் தெரிந்த பச்சை நிற ஒளி செல்போனில் இருந்து வந்தது - உள்துறை அமைச்சகம் | Green 'laser light' on Rahul Gandhi’s head trigger concern, MHA says it was mobile phone", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nராகுல் தலையில் தெரிந்த பச்சை நிற ஒளி செல்போனில் இருந்து வந்தது - உள்துறை அமைச்சகம்\nராகுல் தலையில் தெரிந்த பச்சை நிற ஒளி அருகில் நின்றவரின் செல்போனில் இருந்து வந்ததாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் ‌காந்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும�� அவரை சுட முயற்சி நடந்‌திருக்கலாம் என்றும் அக்கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினர்.‌‌ அந்தக் கடிதத்தில், அமேதியில் ராகுல் காந்தி வேட்பு மனுத் தாக்கல் செ‌ய்த பின் பேசிய போது ‌அவரது தலையில் ‌‌பச்சை நிற ஒளி அடிக்கடி பட்டதாகவும் இது லேசர் வசதி‌ உள்ள துப்பாக்கியால் குறி வைத்த போது பட்ட ஒளியாக இருக்கலாம் என்றும் இதன் மூலம் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் பெரும் குறைபாடு இருப்பது தெரியவருவதாகவும் அக்கடி‌தத்தில் கூறப்பட்டது.\nஇது குறித்து பேசிய உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ''பச்சை நிற ஒளி குறித்து வீடியோ நுணுக்கமாக கவனிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nமேலும் பேசிய அவர், ''காங்கிரஸ் ஒப்படைத்த வீடியோவை சிறப்பு பாதுகாப்பு குழு கவனித்து வருகிறது. அந்த பச்சை நிற ஒளியானது ராகுலை படம் பிடித்த புகைப்படக்கலைஞரின் செல்போனில் இருந்தே வந்ததாகவும் இந்த விளக்கத்தை சிறப்பு பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது’’என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாதுகாப்பில் குறை ஏதும் இல்லை என்றும் சிறப்பு பாதுகாப்பு குழு விளக்கம் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n‘டிகிரி முடிக்கவில்லை’ - வேட்புமனுவில் குறிப்பிட்ட ஸ்மிரிதி இரானி\nஎஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் வேலை: 8,653 காலிப்பணியிடங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மோடிக்கு வயதாகி விட்டது” - திருநாவுக்கரசர் விமர்சனம்\nமாயாவதி - சோனியா இன்று சந்திப்பு இல்லை: பகுஜன் சமாஜ் கட்சி\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nபாஜக ஆட்சி அமைப்பதை‌ தடு‌க்க சந்திரபாபு நாயுடு தீவிரம்\nபாஜகவுக்கு ஆதரவாகவே எல்லாம் நடந்தது தேர்தல் ஆணையம் மீது ராகுல் குற்றச்சாட்டு\n“முதன்முறையாக செய்தியாளர்களை மோடி சந்தித்ததற்கு பாராட்டுக்கள்” - ராகுல்\n''காங்கிரஸ்-க்கு பிரதமர் பதவியில் விருப்பமில்லை என கூறவில்லை'': குலாம் நபி ஆசாத்\nராகுல் சொன்னதுபோல் ‘Modilie’ என்ற வார்த்தையே இல்லை - ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரீஸ்\nபி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி\nஊக்கமருந்து சர்ச்சையால் கோமதி மாரிமுத்துவுக்கு இடைக்கால தடை: பிடிஐ தகவல்\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\nஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளி கல்வித்துறை\n“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘டிகிரி முடிக்கவில்லை’ - வேட்புமனுவில் குறிப்பிட்ட ஸ்மிரிதி இரானி\nஎஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் வேலை: 8,653 காலிப்பணியிடங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Tirupur?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-22T02:33:02Z", "digest": "sha1:FLJT4NWD3FFZ63SZAEPKZWAO7ROSGZCF", "length": 9793, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tirupur", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு\nபொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை\nதமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு\nராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதிருப்பூர�� உயர் மின்னழுத்த திட்டப்பணிகளை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு\nநடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்\nவண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் \nதிருப்பூர் வந்தார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி நாளை வருகை: திருப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிஜய் ரசிகர்கள் ஆசிரியரை நியமித்து பாடம் நடத்தினர் \n“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்\nதிருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை\nசிறுவன் பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை\nசாலையில் சென்‌ற காரில் ஏறிய நல்ல பாம்பு - வைரலாகும் வீடியோ\nசர்ச்சைக்குரிய ‘சர்கார்’ காட்சிகளை நீக்க ஒப்புதல் - திரையரங்க உரிமையாளர் சங்கம்\nஒன்றரை வயது குழந்தையை கடத்தியது ஏன்\nநாலு வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதிருப்பூர் உயர் மின்னழுத்த திட்டப்பணிகளை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதி ஒதுக்கீடு\nநடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்\nவண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில் \nதிருப்பூர் வந்தார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி நாளை வருகை: திருப்பூரில் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிஜய் ரசிகர்கள் ஆசிரியரை நியமித்து பாடம் நடத்தினர் \n“கிளி ஜோதிடரைக் கொன்றது ஏன்”- தவறான உறவில் தவித்த ரகு வாக்குமூலம்\nதிருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை\nசிறுவன் பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை\nசாலையில் சென்‌ற காரில் ஏறிய நல்ல பாம்பு - வைரலாகும் வீடியோ\nசர்ச்சைக்குரிய ‘சர்கார்’ காட்சிகளை நீக்க ஒப்புதல் - திரையரங்க உரிமையாளர் சங்கம்\nஒன்றரை வயது குழந்தையை கடத்தியது ஏன்\nநாலு வயது சிறுமியின் அன்பில் திணறிய கமல்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ssudharshan.com/2012/04/", "date_download": "2019-05-22T03:12:19Z", "digest": "sha1:EHSEXY5VWODVF7FWHZFVNQZUZIM5OW5A", "length": 5613, "nlines": 152, "source_domain": "www.ssudharshan.com", "title": "பிம்பம்", "raw_content": "\nசென்ற வாரம்(15/04 - 22/04) பேஸ்புக்கிலும் டுவிட்டேரிலும் பகிர்ந்த சில முக்கிய தகவல்களை இதில் தொகுத்துள்ளேன் .\nஎன் பகிர்வுகளை தவற விடுபவர்கள் வாராவாரம் இந்த வலைப்பதிவில் வந்து பார்க்கலாம் .\nஎழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் கோபிநாத் அவர்கள் மேற்கொண்ட அரிய கலந்துரையாடல் இது .\nதனக்கு எழுத்தின் மீது எப்படி ஆர்வம் உண்டானது என்பது பற்றியும் , தன் படைப்புகள் பற்றியும் ஆரம்பம் பற்றியும் மனம் திறக்கிறார் சுஜாதா அவர்கள் .\nதில் படத்தில் ஒரு பாடலில் \" ஹிட்லர் காலத்தில் அந்த சாலி சாப்ளின் தில் \" என்று ஒரு வரி வரும் . அந்த கவிஞர் என்ன சொல்ல வருகிறார் என அறிய கீழே உள்ள தகவலை வாசியுங்க .\nசார்லி சாப்ளினை அனைவருக்கும் நகைச்சுவையாளனாக தான் அறிந்திருப்பீர்கள் . ஆனால் அவரின் சிந்தனைகள் உயரியவை . உலகை மாற்றும் ,சமாதானத்தை கொண்டுவருவதற்காக தயாரிக்கும் வீடியோக்கள் அனைத்திலும் சாப்ளினின் இந்த வார்த்தைகள் இல்லாமல் வருவதை கவனித்ததில்லை .\nஹிட்லர் தனது சர்வாதிகாரத்தை …\nஅவள் மடி தொழுது பிறந்த வண்ணக்கனவுகள் அனைத்திலும் பனிக்கரம் உருக்கிப் பூவிதழ் மடிப்புகள் ஏகினான். கொடி அவிழும் பொன் நாழிக்காய் கார்காலத் தவங்கள் கிடந்தான். பூக்களுக்குள் ஏன் இத்தனை நடுக்கம் என்கிற குழந்தைக் கவிஞன் காம்பைத் தீண்டப் போவதில்லை என்றது தன் வேர்க்காடு மறந்த கொடி. அன்றிலிருந்து அவன் பூக்களுக்கு முகவரி எழுதுவதில்லை.\nபுத்தக வாசிப்பு - Book reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-05-22T03:11:28Z", "digest": "sha1:XJ5XJZFKPEBOSPMSVGQXYN7HZF6YKYT2", "length": 23154, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "காந்த சிகிச்சை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகாந்த சிகிச்சை வலியில்லாத எளிய சிகிச்சை. வேறுபட்ட சக்திகளைக்கொண்ட காந்தங்களை சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைப்பதன் மூலம் நோய்களைக் குணப்படுத்துவார்கள். நமது உடலில் நேர்மின் அயனி (Positive ion), எதிர்மின் அய���ி (Negative ion) என இரண்டு சேனல்கள் உள்ளன. காந்த சிகிச்சை அளிக்கும்போது, காந்தத்தின் சக்தி இந்த அயனிகளுடன் இணைக்கப்படுவதால் மின்வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nகாந்தத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருள்களில் அதை உள்ளிட்டுப் பயன்படுத்துகிறார்கள். நம் உடலில் அனைத்துப் பாகங்களிலும் அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. அந்த இடங்களில், காந்தத்தால் ஆன ஆபரணங்களை அணிந்தால் குறிப்பிட்ட நோய்கள் குணமாகும். குறிப்பாக, பெண்கள் அணியக்கூடிய கம்மல், வளையல், மெட்டி போன்ற ஆபரணங்கள் காந்தத்தால் செய்யப்படும்.\nவளையல் அணிவதால் அந்த இடத்தில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்பட்டுக் கருப்பை மற்றும் அதுசார்ந்த உறுப்புகளில் வரக்கூடிய பிரச்னைகள் சரிசெய்யப்படும். வளைகாப்பு நிகழ்ச்சியின்போது கை முழுக்க வளையல்கள் அணிவது இதற்காகத்தான். இதேபோல் மெட்டி அணிவதாலும் கருப்பைப் பிரச்னைகள் சரியாகும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால்தான் நம் முன்னோர் மெட்டி, வளையல் அணியும் பழக்கத்தைப் பின்பற்றியிருக்கின்றனர்.\nகாதுப்பகுதியில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் கண்பார்வைக்கான உடல் உறுப்புகளுடன் இணைக்கப் பட்டிருப்பதால், காந்தக் கம்மல் அணிவதன்மூலம் பார்வை தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்த முடியும். தைராய்டு நோய்க்கும் இது தீர்வு தரும். காந்த சிகிச்சை என்பது, உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறையாகும்.\nசெரிமானக் கோளாறின் ஆரம்ப அறிகுறிகளான வயிற்றுவலி, மலச்சிக்கல், அசிடிட்டி போன்றவற்றையும் காந்த சிகிச்சையில் சரிசெய்ய முடியும். மூட்டு, இடுப்பு, கழுத்துப்பகுதிகளில் வரக்கூடிய வலி, வாதவலி, தசைப்பிடிப்பு, மூட்டுவாதம் போன்றவற்றைச் சரி செய்யவும் காந்த சிகிச்சை பயன்படுகிறது. காயம்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன் ரத்தக்கட்டு, ரணம் போன்றவற்றை ஆற்றவும் காந்த சிகிச்சையைப் பயன்படுத்தலாம்.\nதலைப்பகுதியில் காந்த சிகிச்சை வழங்கினால் மூளையில் தூக்கத்துக்குக் காரணமான `மெலட்டோனின்’ ஹார்மோன் சுரப்பு எளிதாகி ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். மன இறுக்கம், படபடப்பு போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தலைப்பகுதியில் காந்த சிகிச்சை அளிக்கும்போது மருத்துவரின் ஆலோசனையின்பேரில் செய்ய வேண்டியது அவசியம். காந்தசக்தி செலுத்தப்பட்ட நீரை அருந்துவதால் செரிமான உறுப்புகள், நரம்புகள், ரத்தக்குழாய்களில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் சீராகும். ரத்தக்குழாயின் உள்பகுதியில் (endophelium) பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.\nமூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயைச் சுத்தம் செய்வது, ரத்தம் உறையாமல் இயல்பு நிலையில் வைத்துக் கொள்வது, சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் கற்கள் சேராமல் பாதுகாப்பது, மண்ணீரலைப் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பது எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கு காந்த நீர் உதவும். ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தி உடல் உறுப்புகள் சீராக இயங்கவும் காந்தநீர் உதவுகிறது.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபாதவெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தீர்வு என்ன\nதிடீர் செலவுகளைச் சமாளிக்க… எந்தக் கடன் பெஸ்ட்\nஎலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்\nதொப்பையை குறைக்கணுமா அப்போ கண்டிப்பா இத சாப்பிடுங்க\nஅதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nமுடி கொட்டும் பிரச்சனைமுடி உதிர்வு அதிகாமாக இருக்கிறதா இந்த இயற்கை வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்\nஇன்சுலின் சுரக்கும் ஹார்மோனைத் தூண்டும் வெள்ளரிக்காய்.\nதமிழகத்தில் கட்சிகள் வாரியாக யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் – முழுமையான கருத்துக் கணிப்பு\nஎண்ணெய் தடவுவதால் நெய்ப்பு பரவும்\nசெம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்… இறுதி நிலவரம் என்ன\nகொந்தளித்த ராஜேந்திரபாலாஜி… கொளுத்திப்போட்ட தமிழிசை – எடப்பாடி பலே ஏற்பாடு\nநம்ம ஊர் சுற்றலாம் செங்கோட்டை – தென்மலை ரயில் பயணம்\nமுதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…\nடான்ஸர்சைஸ் – இது ஆரோக்கிய ஆட்டம்\nமருந்தாகும் உணவு – புளிச்சகீரை மசியல்\nஉங்களால் இன்னொருவர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்\n – ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி 17.5.19\nஆகாயத்தில் ரெட்டி… ஆழ்வார்பேட்டையில் ராவ்\nமலருமா மத்தியில் மாநிலக் கட்சிகளின் ஆட்சி\nவீட்டுக் கடன்… ��பிக்ஸட் Vs ஃப்ளோட்டிங் உங்களுக்கு ஏற்றது எது\nமிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்\nகடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்\nஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை\nசெக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி\nகோடை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது… ஏன் தெரியுமா..\nஅதிரடி திருப்பம் திமுகவில் இருந்து வெளியேறுகிறார் துரைமுருகன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nமனம்தான் நோய் … மனம்தான் மருந்து\nசெடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்\nசனி பகவானின் அருள் பெறலாம்…\nகுழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து சட்டம் சொல்வது என்ன\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஆட்சி கவிழும் நம்பிக்கையில் அறிவாலயம் – பதவியேற்பு விழாவுக்கு தி.மு.க தேதி குறிப்பு\nதர்மபுரியில் 8; தேனியில் 2’ – தமிழகத்தில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\n500 கோடி தேர்தல் நிதி – சிக்கிய மார்ட்டின்… சிக்கலில் தி.மு.க\nஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர் தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8598", "date_download": "2019-05-22T03:54:18Z", "digest": "sha1:2FTT2MF7ZFPXKPJDVE3QGODONVWQRNHY", "length": 6442, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "PRABU V இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar Not Available Male Groom Ramanathapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசெ சுக் சூரி வி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வ���ு(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/chidambaram-dalit-people-attacked-mk-stalin-strongly-condemns/articleshow/68954542.cms", "date_download": "2019-05-22T03:04:35Z", "digest": "sha1:7ZGGC6MXNQYQDUXASFWHMKROJNL5AFOS", "length": 21457, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "MK Stalin: தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய கும்பல் தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்! - chidambaram dalit people attacked: mk stalin strongly condemns | Samayam Tamil", "raw_content": "\nதாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய கும்பல் தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nகாவல்துறை அலட்சியத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு, இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nதாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னிய சாதிய கும்பல் தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்...\nகாவல்துறை அலட்சியத்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு, இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 20க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளானதையும் காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்தது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதில் மட்டுமல்ல- ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்றவும் அதிமுக கூட்டணியினர் நடத்தியுள்ள அராஜகங்களை ஆங்காங்கே உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தடுக்கத் தவறி- சட்டம் ஒழுங்கிற்கும்- பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\n“வீடுகளை உடைக்கும்” கேடான பழக்கத்திற்கு மீண்டும் தூபம் போட்டு ஒரு சில சக்திகள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கலவரம் ஏற்படுத்தியதை காவல்துறை முன்கூட்டியே தடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, சமூக நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட நினைப்பது அப்பட்டமான சுயநலம் மட்டுமின்றி- தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி. இந்தப் போக்கை சம்பந்தப்பட்ட சுயநல சக்திகள் கைவிட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் இது போன்ற மனப்பான்மை கொண்டோரின் சதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.\nதேர்தல் நாளன்று ஆம்பூர் பகுதியில் வாக்குசாவடியைக் கைப்பற்ற முயற்சி நடைபெற்று- துப்பாக்கிச்சூடு வரை போயிருக்கிறது. தர்மபுரி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள நத்தமேடு வாக்குச்சாவடியில் “நான் 6 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஏழு வாக்குகள் போட்டேன். நீ எத்தனை வாக்குகள் போட்டாய்” என்று வெளிப்படையாகக் கேட்டுக் கொள்கிற அளவிற்கு ஒரு வாக்குச்சாவடியையே கைப்பற்றி வாக்களித்த கொடுமையை இன்றைய “தி இந்து” ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் அந்த நிகழ்வை காவல்துறை அனுமதித்தது- வாக்குச்சாவடியை கைப்பற்ற காவல்துறையே உடந்தையாக இருந்த அவலத்தை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிப் பகுதியிலும் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு- அங்கும் அமைதி சீர்குலைந்துள்ளது என்று தகவல்கள் வருகின்றன. பரவலாக நடைபெறும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் அம்மாவட்ட எஸ்.பி.க்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று வெளிப்படையாகக் கேட்டுக் கொள்கிற அளவிற்கு ஒரு வாக்குச்சாவடியையே கைப்பற்றி வாக்களித்த கொடுமையை இன்றைய “தி இந்து” ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் அந்த நிகழ்வை காவல்துறை அனுமதித்தது- வாக்குச்சாவடியை கைப்பற்ற காவல்துறையே உடந்தையாக இருந்த அவலத்தை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிப் பகுதியிலும் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு- அங்கும் அமைதி சீர்குலைந்துள்ளது என்று தகவல்கள் வருகின்றன. பரவலாக நடைபெறும் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் அம்மாவட்ட எஸ்.பி.க்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள் யாருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்\nஇப்படியொரு அசாதாரண சூழல் உருவாகி விடக்கூடாது என்பதற்காகவும், தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவுமே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகள் பலரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தலை நடத்தியதன் விளைவுதான் இன்றைக்கு ஆங்காங்கே காவல்துறையின் அலட்சியத்தால் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம் புரியாத பீதி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்த்தால் தேர்தல் டி.ஜி.பி.யின் கட்டுப்பாட்டில் மாவட்ட அளவில் உள்ள மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் பணியாற்றுகிறார்களா என்ற நியாயமான கேள்வியே எழுந்துள்ளது. ஆகவே சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல்- சமூக நல்லிணக்கத்திற்குச் சிறிதும் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி- பொது அமைதியை நிலைநாட்டிட வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் சகோதரமனப்பான்மையுடன் சுமுகமான முறையில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையையும் உருவாக்கிட வேண்டும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும், தேர்தல் டி.ஜி.பி.யையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nFani Cyclone Video: அதிதீவிர புயலாக கடந்த ஃபா...\nMay month Astrology: துலாம், விருச்சிகம், தனு...\nVIDEO: வெடிகுண்டுகளுடன் தேவாலயத்திற்குள் நுழை...\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு விலை...கறுப்பா இ...\nவாக்கு இயந்திர மோசடி பற்றி பிரணாப் முகர்ஜி கவலை\nஇந்திய அணி வலுவாக உள்ளது: கேப்டன் கோலி நம்பிக்கை\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் கைது\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மக்கள் சா...\nடிவி பார்த்ததால் தாய் அடித்ததில் சிறுமி மரணம் - விசாரணையில் ...\nஅதிமுக கட்சி பொறுப்பில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்; க...\nமனைவிக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து ஏமாற்றிய போலீஸ்\nஇன்னைக்கு தமிழகத்தில் செம மழை இருக்கு; எந்தெந்தப் பகுதியில் ...\nஎதிர்க்கட்சி வரிசைக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி- புதிய ரூ...\n70 ஆண்டுகளில் இல்லாத தண்ணீர் பஞ்சம் - படுமோசமான சென்னையின் ந...\nஆண் நண்பா் தாக்கியதில் 3 வயது குழந்தை பலி: நாடகமாடிய தாய் கைது\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டொ்லைட் நிரந்தரமாக மூடப்படும் – ஸ்டாலின்\nமே 23ல் டாஸ்மாக் விடுமுறை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகம் முழுவதும் 27ம் தேதி முதல் தண்ணீா் லாரிகள் இயங்காது; உரிமையாளா்கள் அறிவிப..\nவாக்கு எண்ணிக்கையில் தவறு இருக்காது துல்லியம் இருக்கும்: மதுரை மாவட்ட ஆட்சியர்\nஆபத்தான ஆற்றைக் கடந்து, சட்டவிரோத பயணம்; தாய்லாந்தில் வெளிநாட்டவர்கள் அதிரடி கைத..\nதாய் இறந்து பிறந்த ஆச்சரிய குழந்தை; அடுத்து நடந்த நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு\nகடன் தொல்லையால் பூச்சி மருந்து குடித்த திருவண்ணாமலை குடும்பம்; அடுத்து நடந்த பயங..\nபுவி கண்காணிப்பை மேம்படுத்தும் ரிசாட்-2பி - வெற்றிகரமான விண்ணில் செலுத்திய இஸ்ரோ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய கும்பல் தாக்குதல்: மு.க.ஸ்டாலின்...\nஅமமுக-வின் தலைவராக சசிகலா நியமிக்கப்படுவார்: தங்க. தமிழ்ச்செல்வன...\nஅமமுகவின் பொதுச் செயலாளராக தோ்வு செய்யப்பட்டாா் டிடிவி தினகரன்...\nவேதாரண்யம் அருகே இடி, மின்னலுடன் பலத்த மழை: 14 பேர் காயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-05-22T02:44:08Z", "digest": "sha1:QHAZ3DKAC4KSQTMQMYIWIACACXZZTAK4", "length": 24409, "nlines": 376, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோ���ில் தொடர்வண்டி மறியல் போராட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்சேரி, சிந்தாமணியில் சீமான் பரப்புரை\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இன்றைய இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (12-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்ன தாராபுரம், பள்ளப்பட்டியில் சீமான் பரப்புரை\nபெரம்பலூர் பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக புகார் கொடுத்த பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது குண்டர் சட்டம் – தலைமை வழக்கறிஞர் குழு நேரில் ஆலோசனை\nநாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்\nநாள்: நவம்பர் 08, 2013 பிரிவு: கட்சி செய்திகள், திருநெல்வேலி மாவட்டம்\nதிருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் (7.11.13) போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. போராட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். தாண்டாவாளத்தில் இறங்க கூடாது என்று சங்கரன் கோவில் ஆய்வாளர் அறிவுறுத்தியதை அடுத்து சங்கரன் கோவில் ஒருங்கிணைப்பாளர் திரு.அ.கோ.தங்கவேல் தலைமையில் திரண்ட நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்திற்கு செல்லும் முன் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பின்பு தொடர்வண்டி நிலைய நடை மேடைக்கு சென்ற நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்தும், மாநாடு நடந்தால் இந்தியா கலந்து கொள்ள கூடாதென்றும் கோசங்களை எழுப்பினர். தொடர்வண்டி வரும் வரை ஆர்ப்பட்டம் தொடர்ந்தது.பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், இலங்கையில் காமன்வெல்த மாநாடு நடக்க கூடாதென்றும், இலங்கையை காமன்வெல்த அமைப்பிலிருந்து நீக்க வேண்டுமென்றும், இலங்கையில் காமன்வெல்த மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ள கூடாதென்றும் வலியுறுத்தினர். இலங்கையில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு மத்திய அரசு துணைபோகியிருப்பதால், இலங்கையை எதிர்பதற்கு இந்தயா பயப்படுகிறதென்றும், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்தால் ராஜபக்சே அதற்கு தலைவராகிவிடுவார். தலைவராக இருக்கின்ற காலம் வரை அவரை எந்தவொரு குற்றவழக்கிலும் கைது செய்ய முடியாது என்ற உள்நோக்கத்தை கவனத்தில் வைத்து இந்தியா செயல்பட்டு வருவதாக கடுமையாக குற்றம்சாட்டினர். தொடர்வண்டி வந்தவுடன் பயணிகளோடு நின்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி தோழர்கள் தொடர்வண்டி மீது ஏறி வண்டியை முற்றுகையிட்டனர். அனைவரையும் கைது செய்த காவல்துறை மாலை ஆறு மணிக்கு விடுவித்தது.\nஇனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா அதில் இந்தியா கலந்துகொள்வதா புதுவையில் கண்டன பேரணி பொதுக்கூட்டம்.\nநாம் தமிழர் மதுரை விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆ…\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் பட…\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-0…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஒட்டப்பிடாரம் வேட்��ாளரை ஆதரித்து சீமான் பரப்புரை |…\nதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து மதுரை விலாச்ச…\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின்…\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சின்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2010/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-05-22T02:46:27Z", "digest": "sha1:Q4ZJIMGGNP5JJFJQ474NGYA2FPYPJ5UA", "length": 22956, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "கொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,706 முறை படிக்கப்பட்டுள்ளது\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nதனியார் நிறுவனங்களில், கொள்ளை லாபத்துடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை மருத்துவத்துறை. உல��� வர்த்தக ஒப்பந்தம் என்கிற போர்வையில் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலைகளுக்கு ஈடாக நம் நாட்டிலும் விற்று வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினரே வாங்கிட தடுமாறும் நிலையில்,கடைநிலை மக்களின் நிலைமையை கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் இந்த மருந்து கம்பெனிகள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கு நம் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கொடுமையும் நடந்து வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவும் நோயாளிகள் தலையில் தானே விழும்.\nஇப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடும் மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு Protectionism என்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் துனை போகிறது என்றால் மிகையில்லை தனியார் நிறுவனங்கள் இப்படி தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடிப்பது நமது அரசுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாமல் இத் தனியார் கொள்ளைக்கு அரசும் உடந்தையாக இருந்து வருவது கொடுமையான கொடுமை..\nமருந்துகளின் உற்பத்திச் செலவு என்று பார்த்தால் மிகக் குறைவாகவே ஆகிறது.ஆனால் அதற்கு பின் நடக்கும் சந்தைப் படுத்தும் ஆடம்பரங்கள், ஆராய்ச்சிகள், லாப நோக்கு போன்ற காரணிகள் தான் விலையை உச்சானிக் கொம்பில் கொண்டு போய் விடுகிறது. சமீப ஆண்டுகளில் மருந்து கம்பெனிகளின் அதீத வளர்ச்சியும் அவர்கள் எடுக்கும் லாபமும் இதற்கு சான்று.\nஒரு உதாரணத்திற்கு உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன் படும் Atenolol என்ற மருந்து, தற்போது ஒரு அட்டை 20 அல்லது 25 ரூபாயில் மருந்து கடைகளில் கிடைக்கும். அதே மருந்தினை உலக சுகாதார மையத்தின் தரக்கட்டுப்பாடுகளின் படி தயாரித்து ரூபாய் 5 க்கு ஒரு நிறுவனம் தன்னால் இயன்ற வரை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது. இது எப்படி சாத்தியம் யார் அவர்கள், அதைப் பற்றி சொல்லவே இந்த பதிவு.\nலோகாஸ்ட் (Low Cost Standard Therapeutics) என்ற அந்த தனியார் டிரஸ்ட் பரோடாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றை, மிக மிக குறைந்த விலையில் தயாரித்து விற்று வருகிறது. மருந்துகள் தயாரிப்பில் சில எளிய முறைகளை பின்பற்றி அதே உலக தரத்துடன் கூடிய மருந்துகளை விற்று வருகிறது. குஜராத், மத்தியபிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டும் இந்த மருந்துகள் விநியோகிப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இந்த மருந்துகள் போய் சேருகின்றன. குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் டிப்போக்கள் உள்ளன. கேள்விப்படாத கிராமங்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும் இந்த மருந்துகள் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் வாசிகளின் உதவியுடன் மருந்து கடைகளில் இதை விற்க ஒப்புதல் பெற்று, மருத்துவர்களிடமும் ஏழை நோயாளிகளுக்கு இதையே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர். இதை ஒரு தவமாக செய்து வரும் இவர்கள், இந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் தொழிளார்களுக்கு நல்ல கூலியையும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்க ஒரு அம்சம். எல்லா செலவும் போக இவர்களுக்கு 10% நிகர லாபம் நிற்கிறதாம். அப்படி இருக்கையில் நம் தனியார் நிறுவனங்கள் பார்க்கும் லாபம்\nஇதைத்தவிர, சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் லோகாயத் மெடிக்கல் சென்டர் என்ற ஒரு ஆலோசனை மையத்தை புனேவில் நிறுவி இருக்கிறார்கள். இந்த மையத்தின் பணியை கேட்டால் இப்படி கூட நம் நாட்டில் நடக்கிறதா என்று ஆச்சிரியப் பட வைக்கிறது. மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரைக்கும் இயங்கும் இந்த மையம், மருந்து பரிந்துரைத் தாளுடன் வரும் நோயாளிகளுக்கு அவர்களின் நோய் பற்றிய ஆலோசனை வழங்கி, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பற்றியும், லோகாஸ்ட் மருந்துகள் பற்றிய தகவல்களையும் வழங்கி வருகிறது. மருந்துகளை நோயாளிகள் உட்கொள்ளும் முன்னர், நோய் பற்றியும், உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மையம்.\nமாஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சில இடங்களில் மொபைல் க்ளீனிக்குகள் அமைத்து 5 அல்லது 10 ரூபாய் கட்டணத்தில் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி லோகாஸ்ட் மருந்துகளை வழங்கி வருகிறார்கள். இந்தியா மீது படை எடுத்து வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் படிப்பறிவில்லாத பின் தங்கிய ஏழை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, சில உயிர்க்காக்கும் அத்தியாவசிய மருந்துகளை தயாரித்து வழங்கி வருவதில் அவர்களுக்கு வாழ்வாதரமாக இருந்து வருகிறதென்றால் மிகையில்லை.\nஇதைப் படிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனத்தார் இவர்களின் சேவையினை தமிழகத்திலும் விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் இந்த பதிவினை இட்டதன் பலனை அடைந்ததாக நினைப்பேன். (http://www.locostindia.com )\nதிருமண அறிவிப்பு 26-01-2012 M. அப்துல சமது – S. மஹ்மூத் நெளசாத் பாத்திமா\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்\n« நபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி 1\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்தியாவில் இஸ்லாம் – 8\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\n“பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் அனுபவம் \nஊனமுற்ற தம்பதிக்கு 5 மணி நேரத்தில் ரேஷன் கார்டு\nதமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்‏\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-05-22T02:48:23Z", "digest": "sha1:T7ECODL46AZIR7YFBBZSYNNPNLAZNVED", "length": 9058, "nlines": 54, "source_domain": "jackiecinemas.com", "title": "காதல் சண்டையும், கபடி சண்டையும் தான் அருவா சண்ட சொல்கிறார் இயக்குனர் ஆதிராஜன் | Jackiecinemas", "raw_content": "\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nகாதல் சண்டையும், கபடி சண்டையும் தான் அருவா சண்ட சொல்கிறார் இயக்குனர் ஆதிராஜன்\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் “ அருவா சண்ட “ படப்பிடிப்பு முடிவடைத்து டப்பிங் பணி நடை பெறுகிறது.அருவா சண்ட படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கும் ஆதிராஜன் அவர்களிடம் பட பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது..\nசுருக்கமாகச் சொன்னால் காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் அருவாசண்டயின் கதைக்களம். வளர்ச்சியடை���்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தர்மபுரி கலவரங்கள், வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன.இப்படிப்பட்ட கௌரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை பொறி பறக்கும் வார்த்தைகளால் அலசும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படத்தின் திரைக்கதை. கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ள அத்தனை பேரையும் உலுக்கி எடுக்கும்.\nஅதே போல வீரத்தமிழனின் தேசிய அடையாளம் கபடி. பட்டித்தொட்டியில் மட்டுமல்ல சிட்டியிலும் இளைஞர்களின் விருப்பமான வீர விளையாட்டாக இருந்து வருகிறது. ஐ.பி.எல் கிரிகெட்டை போல, இன்று நாடு முழுவதும் பிரபலமாகி வரும் “ புரோகபடி “ ( PRO- KABADI ) தேசிய அளவில் கபடி வீரர்களால் பணத்தையும், புகழையும், அங்கீகாரத்தையும் பெற முடியும் என்பதை உறுதிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கபடி வீரர்களின் லட்சியங்களுக்கு உற்சாகமூட்டும் வகையிலும் “ அருவாசண்ட “ படம் அமைந்திருக்கிறது.\nசரண்யா பொன்வண்ணன் இதுவரை ஏற்றிராத வேடத்தில் உருக்கமாக நடித்திருக்கிறார். காட்சியமைப்பும், வசனங்களும் உயிர்ப்புடன், உணர்ச்சிப்பூர்வமாக இருக்கின்றன என்று சரண்யா பொன்வண்ணன் படப்பிடிப்பின்போது பாராட்டினார். முக்கிய வேடத்தில் ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, காதல் சுகுமார், மதுரை சுஜாதா ஆகியோர் நடிப்பில் மிரட்டி இருகிறார்கள். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது “ அருவா சண்ட “ என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.\nகபடி வீரர் ராஜா நாயகனாக நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார்.மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குனர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், விஜய் டிவி சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.\nதரண் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.\nஒளிப்பதிவு ; சந்தோஷ்பாண்டி, படத்தொகுப்பு ; வி.ஜே.சாபு ஜோசப், கலை ; சுரேஷ் கல்லேரி, ஸ்டன்ட் ; தளபதி தினேஷ், நடனம் ; சிவசங்கர், தீனா, ராதிகா, தயாரிப்பு நிர்வாகம் : கே.வீரமணி.\nபடப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகள், மதுரை, பொள்ளாச்சி, சேலம், கேரளா பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது.\nகனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்ன் “நேத்ரா” டீம்\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\nஎளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு...\nநேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20181010/193614.html", "date_download": "2019-05-22T04:08:32Z", "digest": "sha1:EA3AFLNPNXEQ7T5OVEHENWIG4XOWWB2N", "length": 3458, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு சீன அரசு உதவி - தமிழ்", "raw_content": "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு சீன அரசு உதவி\nசீன அரசு வழங்கிய மனித நேய உதவி பொருட்கள் நிறைந்த முதலாவது சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 9ஆம் நாள் இந்தோனேசியாவின் பலிக்பப்பன் விமான நிலையத்தைச் சென்றடைந்தது.\nசெப்டம்பர் 28ஆம் நாள், இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாகப் பதிவான கடும் நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 9ஆம் நாள் வரை, இதில் 2010 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇந்தோனேசியாவின் தேவைக்கிணங்க, கூடாரங்கள், நீரை தூய்மைப்படுத்தும் கருவிகள், மின்னாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, சீனா வழங்கியுள்ளது. மேலும், அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்களை, இந்தோனேசியாவுக்கான சீனத் தூதரகம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு அனுப்பியுள்ளது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/08/blog-post.html", "date_download": "2019-05-22T02:59:47Z", "digest": "sha1:TTJ7U3JLYMKXEDK27SM7QBAQF56CAKF4", "length": 19712, "nlines": 193, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது!", "raw_content": "\nதாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது\nஇலங்கையின் 15வது நாடாளுமன்றத்த��க்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்று முடிந்துள்ளது.\nஇந்தத் தேர்தலின் மூலம் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான 113 உறுப்பினர்கள் தொகை (மொத்த தொகை – 225) எந்தவொரு பிரதான கட்சிக்கும் கிடைக்கவில்லை. இருப்பினும் ஆகக் கூடுதலான தொகையான 106 உறுப்பினர்களை ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைமையிலான பல கட்சி முன்னணி பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக, 95 ஆசனங்களை ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) பெற்றுள்ளது.\nஇறுதி நிலவரங்களின்படி, ஐ.தே.க ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.கூ வின் சிறுபான்மையினர் முன்வந்துள்ளனர். இவற்றோடு 6 உறுப்பினர்கள் கொண்ட இனவாத, அரசியல் சந்தர்ப்பவாதக் கட்சியான ஜே.வி.பி, ஐ.தே.கவுடன் சேர்ந்து போட்டியிட்டாலும், தனியாகவும் போட்டியிட்டு 1 உறுப்பினரைப் பெற்றுக்கொண்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், 16 உறுப்பினர்கள் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளின் ஆதரவும் ஐ.தே.க விற்கு இருக்கும். ஐ.தே.க. அரசுக்கான தமது ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தேர்தலுக்கு முன்னரே பகிரங்கமாக கூறியுள்ளார்.\nஇலங்கையில் 1978இல், தற்போதைய பிரதமரும், ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே,ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியல் அமைப்பில் உள்ளடங்கியுள்ள விகிதார தேர்தல் முறைமையின்படிதான் இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ. விட, ஐ.தே.க 11 உறுப்பினர்களை அதிகமாகப் பெற முடிந்தது. இந்தத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் பெற்றுக்கொண்ட வாக்குகளின் வித்தியாசம் ஏறத்தாழ மூன்று இலட்சமாகும். ஆனால் ஐனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் நான்கரை இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே ஐ.ம.சு.கூக்கு உள்ள மக்கள் செல்வாக்கு குறைவடையவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. குறிப்பாக, சிங்கள மக்களின் ஆதரவு ஐ.ம.சு.கூ இற்குத்தான் என்பது தெளிவாகியுள்ளது.\nஇந்தத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றதற்கு பல காரணிகள் உள்ளன. அதில் பிரதானமானது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவரது சகபாடியான முன்��ாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் சுயநல அரசியல் தேவைகளுக்காக, தமது சொந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வி அடைவதற்காக மேற்கொண்ட குழிபறிப்பு வேலைகளும், சீர்குலைவு நடவடிக்கைகளும் ஆகும். இந்த உண்மையை ஒருபோதும் இல்லாத வகையில், ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலநறுவையில் இம்முறை ஐ.தே.க. அதிக வாக்குகள் பெற்றதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.\nஅடுத்ததாக, ஐ.தே.க. வெற்றி பெற்ற மாவட்டங்களில் அதன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது தமிழ் – முஸ்லிம் வாக்காளர்கள்தான் என்பதைப் புள்ளி விபரங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஐ.ம.சு.கூ இற்கும், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் இடையிலான விரிசல் சீர்செய்யப்படாத வரை பிற்போக்கு சக்திகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது தொடரவே செய்யும்.\nஅத்துடன், கடந்த 8 மாதங்களாக சட்ட விரோதமாக ஆட்சியில் இருந்த ஐ.தே.க. அரசாங்கம், ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன், ஊடகங்கள் உட்பட சகல அரச வளங்களையும் இந்தத் தேர்தலில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மக்களைத் தவறாகத் திசைதிருப்பி விட்டுள்ளன.\nஇதற்கு மேலதிகமாக, மேற்கத்தைய ஊடகங்களும், இந்திய ஊடகங்களும், தனிப்பட்ட முறையில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும், ஐ.தே.கவுக்கு ஆதரவாகவும் பெரும் எடுப்பிலும் தொடர்ச்சியாகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளன.\nஇவையெல்லாவற்றையும் பயன்படுத்தி, ஐ.தே.க. எப்படியோ ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதன் மூலம் இலங்கையின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக மாறியுள்ளது. இனி என்ன நடக்கும் என்பதை இப்பொழுதே சொல்லி விடலாம்.\nஉள்நாட்டில் தமது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டுவதற்காக வகை தொகை இல்லாமல் கைது நடவடிக்கைகளும், வழக்குத் தொடருதலும் (ஏற்கெனவே அது தொடங்கிவிட்டது) நடைபெறும்.\nதேசிய பொருளாதாரமும், கலாச்சாரமும் சிதைக்கப்பட்டு, நவ காலனித்துவப் பிடியில் நாடு அமிழ்த்தப்படும்.\nகல்வி, சுகாதாரம், போக்குவரத்து உட்பட அத்தியாவசிய மக்கள் சேவைகள் அனைத்தும் முற்றுமுழுதாக தனியார் மயப்படுத்தப்படும்.\nபொலிஸ் காட்டாட்சி அமுலுக்கு வரும்.\nசிறுபான்மை இனத் தலைமைத்துவங்களுடன் (சம்பந்தன், ஹக்கீம் போன்றவர்களுடன்) வர்க்க ரீதியிலான கூடிக்குலாவலைச் செய்யும் அதேநேரத்தில், சாதாரண அந்த இன மக்கள் மீது தேசிய ஒடுக்கும���றை தீவிரமாக்கப்படும்.\nநாட்டின் வெளிநாட்டுக் கொள்கை உலக – பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கு ஆதரவானதாக மாற்றி அமைக்கப்படும்.\nஅரசியல் சூழலைப் பொறுத்தவரை, 2009இல் புலிகளை அழிப்பதற்கு முன்னிருந்த நிலைக்கு நாடு இட்டுச் செல்லப்படும்.\nஇவை தவிர, இன்னும் என்னென்ன வழிகளில் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை எடுக்கு முடியுமோ, அத்தனை நடவடிக்கைகளையும், ரணில் – மைத்திரி அரசு மேற்கொள்ளும். எனவே நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகப் பல நடவடிக்கைகளை இப்பொழுதிருந்தே எடுக்க வேண்டிய தேவை, ஜனநாயக – முற்போக்கு – தேசபக்த சக்திகளுக்கு முன்னால் உள்ளது.\nஏகாதிபத்தியத்துக்கும், உள்நாட்டு பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக இப்பொழுது உள்ள பிரதான அணியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை மேலும் விரிவாகவும், இறுக்கமாகவும், பலப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. குறிப்பாக, தொழிலாளர்கள், விவசாயிகள், அரச ஊழியர்கள், மீனவர்கள், கலாச்சாரப் பிரிவினர், மாணவர்கள், வாலிபர்கள், மாதர்கள், வர்த்தகர்கள் போன்ற பெரும் மக்கள் திரளினர் மத்தியில், அரசியல் கட்டமைப்புகளையும், அரசியல் பிரச்சாரத்தையும் வலிமையுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nஇந்த நாடு ஏகாதிபத்தியவாதிகளின் வேட்டைக்காடாக மாறுவதற்கு உள்ளுர் பிற்போக்குவாதிகள் தரகு வேலை பார்ப்பதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. கடந்த காலங்களில் நாட்டை வழிநடாத்திய அரச தலைவர்களான எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்க, அவரது துணைவியார் சிறிமாவோ பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச போன்றோரும், இடதுசாரித் தலைவர்களும். சரியான வழியில் நாட்டை வழிநடாத்தி, உலகின் முன்னால் ஒரு புகழ்மிக்க நாடாக எமது நாட்டைக் கொண்டு வந்தனர். அந்தகைய ஒரு பணிக்கு மீண்டும் தோள் கொடுப்பதற்கு தேசத்தை நேசிக்கும் தலைவர்களும், மக்களும் முன்வர வேண்டும்\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nமே தினம் -கவிதை - எஸ்.எம்.எம்.பஷீர்\nகியூபா முன்நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது\nஐ.நாவில் கியூபா வெளிநாட்டமைச்சர் உரை அ ண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடரில் சோசலிச கியூபாவின் (Cuba) வெள...\nதாய்நாட்டின் மீது இருள் சூழ்ந்தது\nமட்டக்களப்பு மாவட்ட தேர்தலில் ஜமாய்க்கப் போவது யார...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7059", "date_download": "2019-05-22T02:52:40Z", "digest": "sha1:QWWLQTZD4PO7AZBNCUCY657VSBXCJKX4", "length": 7284, "nlines": 195, "source_domain": "sivamatrimony.com", "title": "GOPALA KRISHNAN கோபால கிருஷ்ணன் இந்து-Hindu Naicker- Other Naicker Castes இராஜகம்பலம் Male Groom Palani matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nசனி புத சூ கே சுக் செ லக்\nபுத செ சனி சுக்\nவீடியோ: சிவாமேட்ரிமோனி வெப்சைட்டில் Basic Search ஆப்சனை பயன்படுத்தி ப்ரோபல்களை தேடுவது எப்படி\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-23-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2016/", "date_download": "2019-05-22T03:06:34Z", "digest": "sha1:VQSHAGGO66EBWXLQG5MKLCIFKWOILANU", "length": 4681, "nlines": 106, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 23 ஜூலை 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 23 ஜூலை 2016\n1.உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில், மேளாபவன் என்ற இடத்தில் திருவள்ளுவரின் சிலையை நிறுவ ஏற்பாடு செய்துள்ளதற்காக, அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.\n2.வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அடைப்பிட இனப்பெருக்கத்தில் முதல் முறையாக ஆமைகள் குஞ்சுகள் பொறித்தன.\n3.தமி��க முதல்வர் ஜெயலலிதா, இன்று வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர்-விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ இரயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.இந்த வழித் தடத்தில், 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.\n1.இன்று இந்தோனேசியாவில் குழந்தைகள் நாள்.\n2.சமீபத்தில் உலக வங்கியின் முதன்மை பொருளாதார அறிஞராக நந்தினி பந்தரு நியமிக்கப்பட்டுள்ளார்.\n3.சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக மால்கோம் டர்ன்புல் மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.\n« நடப்பு நிகழ்வுகள் 22 ஜூலை 2016\nநடப்பு நிகழ்வுகள் 24 ஜூலை 2016 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-22-december-2017/", "date_download": "2019-05-22T03:09:56Z", "digest": "sha1:WQTWGD5P6YAU6WXYM2KBCUBNHVOPB6VW", "length": 5417, "nlines": 112, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 22 December 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருநாட்டிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்படி வரும் ஜனவரி முதல் தகவல்கள் பறிமாறப்பட உள்ளன.\n2.ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் (குஜராத், மராட்டியம், அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம்) வழங்கி வரும் டெலிகாம் சேவையை நிறுத்திவிடும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.\n3.மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் கவிஞர் யூமா வாசுகிக்கு 2017-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1.டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தின் செல்போன் சேவையை ஏற்று நடத்த ஏர்டெல் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\n1.காமன்வெல்த் போட்டியை 2022-ம் ஆண்டு நடத்தும் வாய்ப்பை இங்கிலாந்தின் பர்மிங்காம் நகர் பெற்றுள்ளது.\n1.இன்று தேசிய கணித தினம்.\n2.1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.\n3.1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/06/", "date_download": "2019-05-22T03:14:54Z", "digest": "sha1:N27GAQJLU53IPMGOLI5R7J4MTAH6TWH7", "length": 17675, "nlines": 169, "source_domain": "chittarkottai.com", "title": "2011 April 06 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,626 முறை படிக்கப்பட்டுள்ளது\nகடமைக்கு எடுத்துக்காட்டு – ஆர்.டி.ஓ., சங்கீதா\nபோக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு போட்டியிடும், திருச்சி மேற்கு தொகுதிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு வீடு, வீடாக பணம் வினியோகம் செய்ய அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான உதயகுமார் என்பவருக்கு சொந்தமான, “எம்.ஜே.டி., ஆம்னி’ பஸ்சின் மேற்கூரையில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு பணம் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் நள்ளிரவில், திருச்சி ஆர்.டி.ஓ.,வும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதாவுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.\nஆர்.டி.ஓ., சங்கீதா. நள்ளிரவு 2.30 மணி என்றும் பாராமல், அவரது டிரைவர் துரை மற்றும் உதவியாளர் ஒருவர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 67,958 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅட்டகாசமான சுவையில��� 30 மசாலா குருமா – 1\nதினமும் இதே சாம்பாரும் சட்னியும்தானா வாய்க்கு ருசியா ஒரு குருமா, ஒரு கிரேவி… ஒண்ணு கிடையாது நம்ம வீட்டுல வாய்க்கு ருசியா ஒரு குருமா, ஒரு கிரேவி… ஒண்ணு கிடையாது நம்ம வீட்டுல’’ என்று உங்கள் இல்லத்தரசரோ, அருமைப் பிள்ளையோ அலுத்துக்கொள்ள..\n‘‘நான் எங்கே போவேன் மசாலாவுக்கும், கிரேவிக்கும் இது என்ன ஹோட்டலா\n ஹோட்டல் சுவையைவிடவும் பிரமாதமான கைப்பக்குவத்தில் எல்லா சைடு டிஷ்களையும் நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.\nஇட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, ப்ரெட், பூரி, நாண், பரோட்டா, சாதம் என்று அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,910 முறை படிக்கப்பட்டுள்ளது\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nசாதாரண ஓர் உணவகத் தொழிலாளி … ஆகாயத்தில் பறக்கிறார். அதுவும் தானே வடிவமைத்த கிளைடரில் 600 அடி உயரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபடுகிறார்.\nகோவை, சிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாபுவை இங்குள்ளவர்கள் பாபு என்று அழைப்பதில்லை.\nகிளைடர் பாபு என்றே அழைக்கிறார்கள். இந்த 38 வயது இளைஞரின் பத்துக்குப் பத்து அறையில் அவர் படுப்பதற்குப் பாய்கூட இல்லை. ஆனாலும், அறை முழுவதும் நிறைந்திருக்கின்றன விமான தொழில் நுட்பம் தொடர்பான புத்தகங்கள், அவரே உருவாக்கிய கிளைடர்கள், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,172 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்றும் அனைவரும், மீண்டும் வகுப்பறைக்குச் சென்று கல்வி பயில வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த விதிமுறையை கட்டாயமாக்கவும் இந்திய மருத்துவக் கழகம் திட்டமிட்டுள்ளது. மருத்துவர்கள், தங்கள் துறையில் ஏற்படும் முன்னேற்றத்தை அவ்வப்போது அறிந்து கொள்வதற்காக மருத்துவக் கல்வியை தொடர்வது (கன்டின்யூவிங் மெடிக்கல் எஜுகேஷன்) என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.\nஅதன்படி, மருத்துவக் கல்வியை தொடரும் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nநிலநடுக்கத்துக்கு ‘எல�� – நினோ’ காரணமா\nமென்மை உயரியபண்பு – வீடியோ\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nசோனி நிறுவனம் உருவான கதை\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/23/kamal-makkal-needhi-maiam-election-commission-of-india-accepted/", "date_download": "2019-05-22T03:34:51Z", "digest": "sha1:CYFSDS6NS7SXTQAKCFJCYOFHM54SOWI7", "length": 5976, "nlines": 96, "source_domain": "tamil.publictv.in", "title": "கமலின் கட்சி! இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu கமலின் கட்சி இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nசென்னை: நடிகர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். கிராமசபை கூட்டம் மற்றும் காவிரிக்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். மக்கள் கட்சி மய்யம் சார்பாக் விசில் செயலி அறிமுகப்படுத்தினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயர் மற்றும் கொடிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தார். இந்திய தேர்தல் ஆணையம் விண்ணப்பத்தை பரீசிலனைக்கு ஏற்றுக்கொண்டது. மே31 வரை ஆட்சேபம் தெரிவிக்கலாம் என தெரவித்தது. இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 20ஆம் தேதி நேரில் வருமாறு உத்தரவிட்டது. டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் சென்று அதிகாரிகளை சந்தித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று ஜூன் 22ம் தேதி அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nPrevious articleபிரபலமாகும் ஆசையில் வீடியோ\nNext articleபள்ளி கழிவறையில் மாணவன் கொலை\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\nகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\nகுழந்தை தலைவர் விருதுபெற்ற நரிக்குறவர் சமுதாய மாணவி\nகதுவா சிறுமி வன்கொடுமை வழக்கு பேஸ்புக், டுவிட்டர், சமூக ஊடகங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nகத்தார், சவுதி ராணுவங்கள் போர் பயிற்சி\n11மாத குழந்தையின் 3வது கால் அகற்றம்\nஎதிர்க்கட்சி எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய திட்டம்\n தலைவனாகி நல்லாட்சி தருவதே லட்சியம்\nதமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/07/iaea-safeguards.html", "date_download": "2019-05-22T03:25:03Z", "digest": "sha1:WP2D3KNDYWJNI2PPARPNAANDPS3EEH7Z", "length": 23971, "nlines": 335, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: IAEA Safeguards ஒப்பந்தம்", "raw_content": "\nமக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி \nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 43\nஎன்னுடைய ஐந்து நூல்கள் அமேஸானில்…\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nஜெயகாந்தனின் பார்வையில் நேரு, பெரியார், மதச் சார்பின்மை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க\nபுதியது : சிறுகதை – பாதுஷா இரா.முருகன்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதொடரும் சினிமா (free e-book)\nஇன்று தி ஹிந்துவில் வந்திருக்கும் சித்தார்த் வரதராஜன் கட்டுரை சுவாரசியமாக உள்ளது. இந்தியா-IAEA ஒப்பந்தம், பொதுவாக இடதுசாரிகள் நினைத்ததைவிட இந்தியாவுக்கு சாதகம் அதிகம் இருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது.\nஇடதுசாரிகள் தொடர்ந்து எதையோ பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். “அய்யோ, நாம் கஷ்டப்பட்டு காசு கொடுத்து வாங்கிய வெளிநாட்டு ரியாக்டர்கள் என்னாவது” என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். யாஹூ” என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். யாஹூ\nமுதலில் இந்த India Specific Safeguards Agreement-ன் சில ஷரத்துகளை எளிமையாகப் புரிந்துகொள்வோம்.\n1. முன்னரே அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கை (NPT) பிரகாரம், இரண்டுவிதமான நாடுகள் இருக்கின்றன என்று பார்த்தோம். அணு ஆயுத நாடுகள், அணு ஆயுதம் இல்லாத நாடுகள். அத்துடன் இந்தியா போன்ற திரிசங்கு சொர்க்க நாடுகளும் (NPT-ஐ ஏற்றுக்கொள்ளாத, ஆனால் அணு ஆயுதம் உள்ள நாடுகள்) உள்ளன என்றும் பார்த்தோம்.\nIAEA, அணு ஆயுத நாடுகளைப் பொருத்தமட்டில் ரொம்ப ஆட்டம் போடாது. “நீங்க என்ன வேணா செஞ்சுக்கங்க, உங்க வழில நான் வரமாட்டேன்” என்று சொல்லிவிடும். ஆனால், அணு ஆயுதம் இல்லாத நாடுகளில் புகுந்து ரகளை செய்யும். அணு ஆயுதம் இல்லாத நாடுகளில், ஒவ்வொரு அணு உலையையும் கண்காணிக்கும். உள்ளே வரும் யுரேனியம், வெளியே போகும் யுரேனியம் என்று எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொள்ளச் சொல்லும். அதில் எதுவும் வேறு நாடுகளுக்குப் போகிறதா, அப்படிச் செல்லும் நாடுகள் அணு ஆயுத நாடுகளா, இல்லையா, ஏன் அங்கு யுரேனியம் செல்கிறது என்றெல்லாம் தோண்டித் துருவும்.\nஆனால் India Specific Agreement-ல், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையை எடுத்துள்ளது. இந்தியா அணு ஆயுத நாடு என்று ஒருவரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதைவிடச் சிறப்பான ஒப்பந்தம் நமக்குக் கிடைக்காது.\n2. இந்தியா தான் விரும்பி கைகாண்பிக்கும் அணு உலைகளை மட்டுமே IAEA கண்காணிக்கும். அந்த அணு உலைகள், இந்தியா பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதால் உருவான அணு உலைகளாக மட்டுமே இருக்கும். ஒன்று இந்த அணு உலைகளே அந்நிய நாட்டிலிருந்து ஒப்பந்தம்மூலம் இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கும். இரண்டு, நம்மிடம் ஏற்கெனவே இருக்கும் அணு உலைகளுக்கு அந்நிய நாட்டிலிருந்து யுரேனியம் பெற்றால், அந்த அணு உலைகளாக இருக்கும்.\nநம் அணு உலைகள், நம் யுரேனியம் என்றால் IAEA கண்டுகொள்ளாது. கண்காணிப்பு ஏதும் இல்லை.\nபிறர் நமக்கு அணு உலைகளைத் தரும்போது, அதற்கு கட்டாயமாகக் கண்காணிப்பு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதுபோலவே, பிறர் நமக்கு யுரேனியம் தரும்போது அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வோம் என்பதையும் அதிலிருந்து ஒரு துளிகூட அணு ஆயுதம் செய்வதற்குப் போகக்கூடாது என்பதையும் அந்த நாடுகள் எதிர்பார்க்கலாம் அல்லவா\n3. அடுத்து, ஒரு நாடு யுரேனியம் தந்துகொண்டே இருக்கும்போது, திடீரென நிறுத்திவிட்டால் என்ன செய்வது\nஅது இந்தியாவின் பிரச்னை. தாராப்பூருக்கு யுரேனியம் தந்துகொண்டிருந்த அமெரிக்கா, போக்ரான் - 1 அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, நிறுத்திவிட்டது. (இதில் ஏன் நமக்குக் கோபம் வரவேண்டும்) அதேபோல நாளையும் நடந்தால் என்ன ஆவது என்று இடதுசாரிகள் கேட்கிறார்கள்.\nஇது நிச்சயம் நாளை நடக்கலாம். திடீரென நமக்கு யுரேனியம் சப்ளை செய்யும் ஒரு நாடு, எவ���வளவோ காரணங்களுக்காக யுரேனியத்தை நிறுத்தலாம். நாம் காசு கொடுக்கவில்லை என்பதற்காக, நாம் அவர்களது விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக, நாம் அவர்களது நாட்டின் குடியரசுத் தலைவரை பன்றி என்று திட்டியதற்காக, அல்லது நம் நாட்டில் ஹிட்லர் போன்ற ஒரு சர்வாதிகாரி ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார், உலகெங்கும் அணு குண்டுகளைப் போடக்கூடும் என்பதற்காக... இப்படி எத்தனையோ காரணங்களுக்காக நம்மிடம் ஒப்பந்தம் போடும் ஒரு நாடு சப்ளையை நிறுத்தலாம்.\nசும்மா, காரணமே இல்லாமல்கூட ஒரு சப்ளையர், சப்ளையை நிறுத்தலாம். அதற்கு என்ன செய்வது அந்தமாதிரி நிகழ்வு நமது மின்சார உற்பத்தியை பாதிக்காதவகையில், மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டியது நமது கடமை.\n4. நமது ரியாக்டர்கள் எல்லாம் IAEA கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பது உண்மையல்ல. நாம் குறிப்பிடும் ரியாக்டர்கள் மட்டுமே. அப்படியே IAEA கட்டுப்பாட்டுக்குள் வந்தால் என்னதான் குறை என்னவோ இந்த ஒரு காரணத்துக்காக இடதுசாரிகளுக்குக் கோபம் வருவதுபோலச் சொல்வது பெரும் ஜோக். ஏதோ இந்தக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் சீனாவும் ரஷ்யாவும் நமக்கு யுரேனியம் வழங்க வரிசையில் நிற்பதுபோல இவர்கள் சொல்கிறார்கள்.\n5. அமெரிக்கா, அணு உலைகளைக் கொடுக்கும்போது, நமது அயலுறவுக் கொள்கைகளையும் கட்டுப்படுத்தும் என்று கரடி விடுகிறார்கள் இடதுசாரிகள். அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வோம். IAEA ஒப்பந்தத்தை முடிப்போம். NSG உடன் ஒப்பந்தம் செய்துகொள்வோம். அடுத்து நாம் அமெரிக்காவிடம் உலைகள் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே\nதனது அயலுறவுக் கொள்கைகளை ஏற்காதவர்களுக்கு அணு உலை கிடையாது என்று சொல்ல அமெரிக்காவுக்கு நிச்சயம் உரிமை உண்டு. ஆனால் அப்படியென்றால் அவர்களுடைய அணு உலையை வாங்க நமக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல நமக்கும் உரிமை உண்டு ஆனால் IAEA ஒப்பந்தம் ஆகியவை நிறைவேறாவிட்டால் ரஷ்யாவிடம் அணு உலை வாங்குவதிலும் நமக்கு சிக்கல்கள் ஏற்படும். இது தெளிவு.\nமொத்தத்தில் அமெரிக்க-இந்திய அணு ஒப்பந்தத்தைப் பொருத்தமட்டில் மன்மோகன் அரசு மிக நன்றாக உழைத்துள்ளது. மற்றவரது அரைவேக்காட்டு எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் நாட்டு நலனை மட்டுமே முன்வைத்து இதனைச் செய்துள்ளது.\nஇனி, மிச்சமிருக்���ும் சில மாதங்களில் அரசைக் காப்பாற்றி, ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, மக்கள் நம்பிக்கையைப் பெறவேண்டும். அடுத்த தேர்தலில் ஜெயிப்பது கஷ்டம்தான். அதற்கான காரணங்கள் வேறாக இருக்கும். ஆனால் மீண்டும் காங்கிரஸ் ஜெயித்தால் சந்தோஷப்படுவேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1\nதமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா\nமன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல\nசிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்\nஅணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...\nஆசிரியர் - மாணவர் உறவு\nகலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=17884", "date_download": "2019-05-22T03:43:10Z", "digest": "sha1:DXK4NQYSYKAVWWBPO7PH6Q5CVKJDQDRO", "length": 11755, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண விழாக்களுக்கு தடை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண விழாக்களுக்கு தடை\nசென்னை : அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண விழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nசென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் உள்ளது. இதை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு மாற்ற அதிமுக தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது.\nஇதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரித்து நூலகத்தை இடமாற்றம் செய்ய தடைவிதித்ததோடு, தற்போதைய நூலகத்தை எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த நூலக அரங்கில் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. நூலகப் பகுதிகள் திருமண மண்டபமாக காட்சி அளித்தது.\nதிருமணத்திற்கு வந்தவர்களின் கார்கள் ஏராளமாக நிறுத்தப்பட்டிருந்தன. தடபுடலாக உணவுகள் பரிமாறப்பட்டது. உணவுகள், தட்டுகள் உட்பட குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. நூலகத்திற்கு வந்தவர்கள் இதனால் அதிகமாக சிரமத்திற்கு உள்ளானார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது, நூலகத்தை நடத்த போதிய பணம் இல்லை. இதனால் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. எனவே தான் நூலக அரங்கினை திருமணத்திற்கு வாடகைக்கு விடுகிறோம். அடுத்த மாதமும் ஒரு திருமணத்திற்கு பணம் பெறப்பட்டுள்ளது என்றனர்.\nஇதனால் நேற்று காலை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘நூலகத்தை எந்தவித மாற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நூலக அரங்கில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நூலகத்துக்கு வரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் திருமண விழாக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்றார்.\nதமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் எஸ். வெங்கடேஷ் ஆஜராகி, ‘எதிர்காலத்தில் எந்த திருமண நிகழ்ச்சியும் நடத்த மாட்டோம்’ என்று கூறி சில கோப்புகளை தாக்கல் செய் தார். இந்த கோப்புகளை பரிசீலித்த நீதிபதிகள், ‘செப்டம்பர் 9ம் தேதி திருமணம் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கிறோம்.\nதிருமணத்துக்கு பெற்ற பணத்தை திரும்பி ஒப்படைக்க வேண்டும். நூலகத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் திருமண நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கு தடை விதிக்கிறோம். இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக தனியாக விளக்கமான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்Õ என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கை விரைவாக எடுத்து இதில் இறுதி விசாரணை நடத்த வேண்டும் என்று வக்கில் பி.வில்சன் கோரிக்கை வைத்தார். இதை பரிசீலிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\n* செப்.9ம் தேதி திருமணத்திற்கு தடை.\n* பணத்தை திரும்பி ஒப்படைக்க வேண்டும்.\n* மாணவர்களுக்கு பாதிப்பு வரக்கூடாது\nஅங்கீகார கட்டணம் செலுத்தாத 121 பி.எட் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்குமா\nஜூன் 3ம் தேதி பள்ளி திறப்பு: கல்வித்துறை அறிவிப்பு\nமத்திய அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு: போலீசார் நடவடிக்கை\nஅரசால் தொழில் பாதிப்பு என கூறி ரியல் எஸ்டேட் அதிபர் தற்க���லை: பேஸ்புக் வீடியோ வைரலால் பரபரப்பு, ஆளுங்கட்சிக்கு பொதுமக்கள் கேள்வி\nஆண்டிற்கு 10 ஆயிரம் ஆவணங்களுக்கு குறைவாக பதிவாகும் சார்பதிவாளர் அலுவலக எல்லை மறுவரையறை செய்யும் பணி தீவிரம்: அதிகாரி தகவல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்: மத்திய, மாநில அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் இவைதான்\n22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்\nமத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்\nகனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/09/blog-post_20.html", "date_download": "2019-05-22T03:21:08Z", "digest": "sha1:ERKEOGUTCJ77IL5N4YF5PT5E7LPLBTWH", "length": 34075, "nlines": 189, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கோட்டாபயவோ, பசிலோ தங்களின் சொந்த பணத்தை எங்களுக்கு தரவில்லை – விக்கி", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகோட்டாபயவோ, பசிலோ தங்களின் சொந்த பணத்தை எங்களுக்கு தரவில்லை – விக்கி\nபாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செய லாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ, பொருளாதார அபிவிரு த்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ தங்கள் பணத்தை எங்களுக்கு தரவில்லை மாறாக வெளிநாடுகளிலிருந்து எமது மக்களுக்காக தரப்பட்ட பணத்தையே பெற்று தருகின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.\nநீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்ட���த்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,\nஓரிரு தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எம்முடன் வடமாகாண முதலமைச்சர் முரண்படுகின்றமையால் வடக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அரசாங்கத்தின் செயற்றிட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நகர சபைகள், மாகாணசபைகள் அனைத்தும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும்' என்றும் அவர் கூறியிருக்கின்றார்.\nஇதனையே ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அவரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, இங்கு வந்து கூறிவிட்டு சென்றார். அதாவது வடக்கில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள், தனது அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறி சென்றார்.\nஅவர்களிடையே போட்டி, பொறாமை இருக்கின்றதோ அதை நானறியேன். ஆனால் நான் இருவரிடமும் கேட்கும் கேள்வி இது தான். செயற்றிட்டங்களுக்கு பணம் ஹம்பாந்தோட்டையில் இருந்து வரவில்லை அல்லது அமெரிக்காவில் இருந்து சகோதரர்கள் இருவரும் (கோட்டா, பசில்) இங்கு வந்தபோது எடுத்து வரவில்லை.\nஅவை வெளிநாட்டு பணம். ஐக்கிய நாடுகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் இருந்து கடன்களை பெற்றுள்ளோம். பல்வேறு நாடுகளிடம் இருந்து கொடைகளையும் பெறுகின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் போரால் பாதிக்கப்பட்டதை உணர்ந்து, அது தொடர்பில் கருத்திலெடுத்து வெளிநாடுகள் எங்களுக்கு நன்கொடை தந்துள்ளார்கள் அல்லது கடன் தந்துள்ளார்கள். அந்த பணத்தை செலவு செய்வதும் செயற்றிட்டங்களை நிறைவேற்றுவதும் எம்நாட்டு நிறுவனங்களும் எமது மாகாணசபை அலுவலர்களும் தான். இதனை இரு சகோதரர்களும் எமக்கு பெற்று கொடுக்காதிருந்தாலும், நாம் நேரடியாக கோரியும் வெளிநாட்டவர்கள் எங்களுக்கு பணம் தந்திருப்பார்கள்;. கடன்களும் வழங்கியிருப்பார்கள்.\nஇதில் உங்களுடன் நாங்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஏன் கருதுகின்றீர்கள் உங்களை தான் எங்கள் மக்கள் வேண்டாம் என்று விரட்டி விட்டார்களே. ஆகவே செயற்திட்டங்களை எங்களிடம் கையளித்துவிட்டு நீங்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றலாமே ��ங்களை தான் எங்கள் மக்கள் வேண்டாம் என்று விரட்டி விட்டார்களே. ஆகவே செயற்திட்டங்களை எங்களிடம் கையளித்துவிட்டு நீங்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றலாமே நாங்கள் ஏன் உங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்\nபோரில் நீங்கள் வென்றபடியாலா அல்லது முழு இலங்கை தேர்தலில் உங்கள் கட்சி வென்றபடியாலா உங்களுடன் இணைந்து செயற்பட சொல்கின்றீர்கள் ஆனால், உங்கள் கட்சி வடமாகாணத்தில் எத்தருணத்திலும் மக்களால் ஏற்றுகொள்ளப்படவில்லை. ஆகவே அன்பார்ந்த சகோதரர் கோட்டாபயவிடம் நான் கேட்பது செயற்றிட்டங்களை எங்களை செய்ய விடுங்கள். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று.\nசகோதரர் பசில் அவர்களுக்கு நான் கூறுவது, உங்களை விட எங்களால் செயற்றிட்டங்களை ஊழல் இன்றி, ஊறு இன்றி, உண்மையாக நடைமுறைப்படுத்த முடியும். ஆதலால் அவற்றை எங்களுக்கு வழங்குங்கள் என்று. மேலும், 'தன்னை போல் என்னையும் அரசாங்கத்துடன் சேர்ந்து அவர்களிடம் இருந்து பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு' கொழும்பு நகர பிதா சகோதரர் முஸாமில் என்னை கேட்டிருக்கின்றார். கொழும்பு புதுக்கடையில் அதாவது ஹல்ஸ்டொபில் நான் பிறந்தபடியால் எனக்கு பண்டமாற்று, வணிக, வாணிப அரசியல் பற்றி நன்றாக தெரியும்.\nவடக்கு கிழக்கு மாகாண மக்கள் வாணிப அடிப்படையில் அரசியல் செய்ய முன்வந்தவர்கள் அல்ல. அப்படியிருந்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அண்மை காலத்தில் சென்ற வழியில் எமது கட்சியும் சென்றிருக்கும்.\nநாங்கள் அபிவிருத்தி என்ற மாயையை விட எங்கள் பிறப்போடு ஒட்டிய பிறப்புரிமையை வென்றெடுக்க விழைபவர்கள் என்பதை என் முஸ்லிம் சகோதரர் தம் மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும். எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல. இப்படித்தான் வாழ்வோம் என்று அறவழி வரம்புகளை ஆழமாக பதித்து முன் செல்பவர்கள் எம் மக்கள் என்பதை சகோதரருக்கு கூறி வைக்கின்றேன்.\nஎங்களுடைய ஒத்த கருத்துடைய ஒரு முஸ்லிம் கட்சி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி. எங்களுடன் தோளோடு தோள் நின்று இன்று முன்னேறுவது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அவர்களும் வணிக, வாணிப அரசியலை ஒதுக்கிவிட்டு நல்லாட்சிக்கான நடைபாதையில் எம்மோடு நடந்துவர நலமான நடவட��க்கைகளில் இறங்கியவர்கள்.\nபோராட்டங்களே எமது மனக்கிடக்கைகளையும் மனத்தாக்கங்களையும் மனக்கிலேசங்களையும் உலகத்திற்கு எடுத்தியம்புகின்றன. உலகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள் யாவும் இலங்கை அரசாங்கத்தால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அபிவிருத்தி என்ற போர்வையில் அடக்கு முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.\nகடந்த புதன்கிழமை (17) எனக்கு கடிதம் ஒன்று கிடைத்தது. அதாவது ஒக்டோபர் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் இணைந்த விசேட மாவட்ட அபிவிருத்திக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதென்றும் அதற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (19) காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடத்தப்படும் என்றும் என்னை அதற்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிவித்தல் யாழ்.மாவட்ட செயலாளரால் எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.\nஜனாதிபதி, திடீரென்று அப்படியானதொரு அபிவிருத்தி கூட்டத்திற்கு முடிவெடுத்ததன் காரணம் என்ன எமக்கு இரண்டு நாள் அவகாசத்தில் பூர்வாங்கக் கூட்டத்தைக கூட எத்தணிப்பதன் உள் அர்த்தம்; என்ன எமக்கு இரண்டு நாள் அவகாசத்தில் பூர்வாங்கக் கூட்டத்தைக கூட எத்தணிப்பதன் உள் அர்த்தம்; என்ன இவ்வாறான கூட்டங்கள் முன்னர் நடைபெற்றிருந்தால் - நடைபெற்றுள்ளதாக கேள்வி எழும்புகிறது.\nவட மாகாண சபை வந்ததன் பின்னர் இச்சபையுடன் கலந்தாலோசித்தல்லவா வட மாகாண அபிவிருத்திக் கூட்டம் நடைபெற வேண்டும். ஜனாதிபதியின் கட்சியை எம் மக்கள் நிராகரித்து விட்டார்கள். அப்படி இருக்கையில் தான்தோன்றி தனமாக அபிவிருத்திக் கூட்டம் ஒன்றினை தன் தலைமையின் கீழ் ஆயத்தம் செய்து வருவது எதற்காக\nதாம் நடத்தும் கூட்டத்திற்கு எம்மை பார்வையாளர்களாக அழைப்பதன் மர்மம் என்ன எந்த மொழியில் நடவடிக்கைகளை நடத்தஇருக்கின்றார் ஜனாதிபதி எந்த மொழியில் நடவடிக்கைகளை நடத்தஇருக்கின்றார் ஜனாதிபதி தான் கற்றிருக்குந் தவழ்த் தமிழிலா அல்லது தன் தாய் மொழியிலா தான் கற்றிருக்குந் தவழ்த் தமிழிலா அல்லது தன் தாய் மொழியிலா பல கேள்விகள் பதில் இல்லாமல் இருக்கின்றன. எனினும், நான் என் செயலாளரை கூட்டத்திற்கு சென்று வருமாறு அனுப்பியிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகோப்பாய் கோமகன் வன்னியசிங்கம் 55ஆவது நினைவு தினமும் இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும் நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nவவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்\nவவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்ப...\nமுறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்\nஅண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின...\nவன்னி இராணுவத் தளத்தின் பூட்டிய அறையினுள் படையினரை பாராட்டிய ரிஎன்ஏ எம்பி.\nவடக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என கூக்குரல் இடும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் சார்ல்ஸ் நிர்மலநாதனும் ஒருவர். அவர் கடந்த 13ம் தி...\nஅடுத்த தேர்தலில் இறங்குவது மாத்திரமல்ல வெற்றியடைந்து முஸ்லிம் பயங்கரவாதத்தை துடைத்தெறிவேன். கோத்தா.\n“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.” – இவ்வாறு தெர...\nபொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது\nகொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசன...\nISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா\nகடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்த...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 1 - யஹியா வாஸித்\nநாங்கள் இப்போது அமைதியாயாக்கப் ப���்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப் பட்டிருக்கின்றோம், ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மி...\nசஹ்ரான் கொலையுண்டது உறுதி. தற்கொலைதாரிகள் அனைவரதும் டிஎன்ஏ ஆய்வறிக்கைகள் வெளியானது.\nகடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல் தற்கொலைதாரிகளின் உடற்பாகங்களை கொண்டு ம...\nரிஷாத், அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச பதவிகளில் வைத்துக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது. ரத்ன தேரர்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிபயங்கர நிலைமைக்கான தீர்வினை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை அரச அதிகாரங்...\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு சாத்தியமா சட்ட மா அதிபர் திணைக்களத்தை கேட்கிறார் மைத்திரி.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-25982.html?s=b2dd60801b8a81e0bf9d7bbe32b8b790", "date_download": "2019-05-22T03:32:45Z", "digest": "sha1:D7W23UARC4NX56K2XFSIPSLZW6N4C5EE", "length": 1520, "nlines": 17, "source_domain": "www.tamilmantram.com", "title": "பதிவுகள் .. ஒரு சந்தேகம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வளர் உரை > பதிவுகள் .. ஒரு சந்தேகம்\nView Full Version : பதிவுகள் .. ஒரு சந்தேகம்\nதமிழ் மன்றத்தில் நாம் பதிவிடும் ஏதேனும் பதிவுகள் அழிந்து போது வாய்ப்பு உள்ளதா...\nதள வளங்கியை கையாளும் போதோ அல்லது தானாகவோ அழியும் வாய்ப்பு உள்ளதா..\nகடைசி 30 நாள் போஸ்ட் என வலது பக்கத்தில் தெரிவது..மாத அடிப்படையிலா , நாட்களின் அடிப்படையிலா...\nபதிவுகள் எப்போதும் அழியும் வாய்ப்பில்லை.\nஎன்பதிவுகள் குறித்து சிறு குழப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/18/108247.html", "date_download": "2019-05-22T03:54:59Z", "digest": "sha1:R3FJUOV2AGJNPEQ4AQQVLFKDEYOYUGOS", "length": 17969, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொலை", "raw_content": "\nபுதன்கிழமை, 22 மே 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை - ஆதாரமில்லாத குற்றச்சாட்டை நம்ப வேண்டாம்: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nமத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ம் தேதி முடிவு செய்வோம் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி\nபேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொலை\nவியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019 உலகம்\nகராச்சி : பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nபாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலோசிஸ்தான் மாகாணத்தில் பழங்குடியின மக்களுக்கும், பிரிவினைவாத மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் எழுகின்றது. இதனால், எப்போதும் பதற்றம் நிறைந்த பகுதியாக இங்குள்ள சில இடங்கள் காணப்படுகிறது.\nஇந்த நிலையில், கராச்சியில் இருந்து கவ்டாருக்கு பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்துகளை மடக்கிய துப்பாக்கிய ஏந்திய மர்ம நபர்கள், ஒவ்வொருவரையும் வரிசையாக சோதனையிட்டனர். அவர்களிடம் இருந்து அடையாள அட்டையை பரிசோதித்த மர்ம நபர்கள், பேருந்தில் இருந்து 16 பேரை கீழே இறக்கினர். அவர்கள் மீது 15 முதல் 20 பேர் கொண்ட துப்பாக்கிய ஏந்திய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 16 பேரில் இரண்டு பேர் மட்டும் தப்பி ஓடினர். மீதமுள்ளோர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லெவீஸ் பகுதி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த கொலைக்கான காரணமும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் அடையாளமும் இன்னும் கண்டறியப்படவில்லை.\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n3-வது அணியில் சேர ஜெகன்மோகன் தயக்கம்\nடெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுலுடன் சந்திரபாபு மீண்டும் சந்தித்து பேச்சு: சரத்பவாரிடமும் ஆலோசனை\nசொத்து குவிப்பு வழக்��ு: முலாயம் சிங், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் ஏதும் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்\nவலதுகரமாக இருந்த ராம்வீர் கட்சியில் இருந்து நீக்கம்: மாயாவதி அதிரடி உத்தரவு\nஅருணாச்சலில் தீவிரவாத தாக்குதலில் எம்.எல்.ஏ. பலி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : நட்புனா என்னானு தெரியுமா\nவீடியோ : மான்ஸ்டர் படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nகுருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 177 ஜோடிகளுக்கு திருமணம்\nமுருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாக திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதமிழகத்தில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் நாளை 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை: முகவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு பேட்டி\nதில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கைதேர்ந்தவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் விழிப்புணர்வோடு பணியாற்றுங்கள் - அ.தி.மு.க.வினருக்கு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிவுரை\nஅளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து\nகனடாவில் ரோபோக்களுக்கான சர்வதேச கருத்தரங்கம் - கண்காட்சி\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nகாதலியை கரம்பிடித்தார் ஹனுமா விஹாரி\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங்\nஇந்திய ஓபன் குத்துச்சண்டை: மேரிகோம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு\nதரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஉலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை\nலண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் ...\nஉலகக் கோப்பை ‘ஆல் டைம்’ இந்திய அணி: கபில் கேப்டன் - டோனி துணை கேப்டன்\nபுதுடெல்லி : இந்தியாவின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாகவும், டோனி துணைக் கேப்டனாகவும் தேர்வு ...\nஇந்த உலகக் கோப்பை மிகவும் சவாலாக இருக்கும்” - விராட் கோலி\nபுதுடெல்லி : இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.நம்பிக்கையுடன்... ...\nஆஸ்திரியா நாட்டை சேர்ந்த முன்னாள் கார் பந்தய வீரர் காலமானார்\nமெல்போர்ன், முன்னாள் பார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் ...\nபசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\nவாஷிங்டன், அமெரிக்காவில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பசிக்கு உணவு வேண்டும் என கேட்பவர்களுக்கு எவ்வித கேள்வியும் இன்றி ...\nஉடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI\nஇழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI\nவீடியோ : கடன் தொல்லையில் இருந்து விடுபட சென்றுவர வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் நீடிக்கும் - அன்புமணி பேட்டி\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்\" - பிரேமலதா பேட்டி\nவீடியோ : ஒத்த செருப்பு படத்தின் ஆடியோ வெளியீடு\nவீடியோ : அ.தி.மு.க. கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் -துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nபுதன்கிழமை, 22 மே 2019\n1பசியோடு வருவோருக்கு அமெரிக்காவில் இலவசமாக உணவளிக்கும் ரெஸ்டாரண்ட்\n2அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார்- கருத்துக்கணிப்பில் தகவல்\n3உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு - சொல்கிறார் ரிக்கி பாண்டிங...\n4வடமாநில சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு: வாக்கு இயந்திரங்கள் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-may-8-2019/", "date_download": "2019-05-22T02:57:21Z", "digest": "sha1:KH5YERZKBL35J5C3CY5Q4MRGBA6UNMDJ", "length": 11368, "nlines": 124, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs May 8 2019 | PDF Download | We Shine Academy : Division by zero in /home/content/72/11241572/html/wp-content/plugins/super-socializer/super_socializer.php on line 1180", "raw_content": "\nமத்திய அரசானது அனைத்து மாநில போக்குவரத்து துறைகளுக்கும் அனைத்து வகையான பழைய மற்றும் புதிய மின்சார வாகனங்களுக்கும் பச்சைநிற பலகைகளை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளனர்\nஇது பச்சைநிற பலகை கொண்ட வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளாக பார்கிங், இலவச நெடுஞ்சாலைகளில் நுழைவு மற்றும் சுங்கவரியில் சலுகை போன்றவை அளிப்பதற்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கத��\nநாதுலாவில் 14-வது பதிப்பான வருடாந்திரம் நடைபெறும் சீனா – இந்தியா எல்லையில் வர்த்தகம் நடைபெற்றது.\nஇது மே 1 முதல் நவம்பர் 30 வரை வாரத்திற்கு 4 நாட்களாக 6 மாதங்கள் நடைபெறும்\nமே 6, 2019 அன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது\nஇது இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை, மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறையின் அமைச்சரான சுரேஷ் பிரபு மற்றும் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான வில்பர் ரோஸ் இடையில் நடைபெற்றது\nGRIHA சபையினால் “தற்போதுள்ள நாள் முறை பள்ளிகளுக்காக GRIHA” என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது (GRIHA for Existing day schools)\nஇத்திட்டம் என்பது இந்தியாவில் இருக்கும் பள்ளிகளின் சுற்றுசூழல் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கான முறையாகும்\nதேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிறுவனம் (NASA) 2022 ஆம்\nகொண்டு டிடிமூன் அல்லது டிடிமோஸ்-பி (Didymoon or Didymos –B)\nஎன்றழைக்கப்படும் குறுங்கோளை தாக்கி அழிக்கவுள்ளது.\nஇது கிரக பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நிருபிக்கும் முதல் முயற்சியாகும்\nஅந்த குறுங்கோள் 150 மீட்டர் உயரம் கொண்டதாகும்\nஉலகெங்கிலும் பெண்களுக்கான கால்பந்தை ஊக்குவிப்பதற்காக FIFA அமைப்பால் புதியதாக இரு விருதுகளை அறிவித்துள்ளனர்.\nஅவை ஆண்டின் சிறந்த மகளிர் கோல்கீப்பர் மற்றும் ஆண்டின் சிறந்த மகளிர் கால்பந்து அணி என்பதாகும்\nமே 7 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக தடகள தினம் அனுசரிக்கப்படுகிறது\nசிறார்கள் மற்றும் இளைஞர்களிடையே இவ்விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இது கொண்டாடப்படுகிறது\nசர்வதேச தடகள ஃ பெடரேஷன்னால் இது முதன் முதலில் 1996 ஆண்டு கொண்டாடப்பட்டது.\nமே 7 ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது\nஇது GINA (Global Inititative for Asthma) உலக ஆஸ்துமா அறக்கட்டளை மற்றும் தேசிய இதய நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் (NHLB) ஆகியோரால் ஆதரிக்கப்படுகிறது\nமைய கருத்து: “ஆஸ்துமாவிற்குத் தடை” – “STOP for Asthma”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-movie-producer-answer/", "date_download": "2019-05-22T03:10:35Z", "digest": "sha1:SLSYV4PF2BS67GVFCYTVAQ4GQ6UCAQHC", "length": 11175, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல் படம் குறித்து காட்டு தீயாக பரவிய புது வதந்தி – தயாரிப்பாளரின் அதிரடி பதில் - Cinemapettai", "raw_content": "\nமெர்சல் படம் குறித்து காட்டு தீயாக பரவிய புது வதந்தி – தயாரிப்பாளரின் அதிரடி பதில்\nமெர்சல் படம் குறித்து காட்டு தீயாக பரவிய புது வதந்தி – தயாரிப்பாளரின் அதிரடி பதில்\nவிஜய்யின் மெர்சல் வெளியாவதில் ஏகப்பட்ட பிரச்சனையை வந்துகொண்டே இருக்கிறது ஒருபக்கம் ‘மெர்சல்’ என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பை போன்றே உள்ளது. என ராஜேந்திரன் கூறி வருகிறார்.\nஇதற்கிடையில் சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட உள்ளாட்சி வரிக்கு எதிராக 6 மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் மற்றும் சென்னையில் உள்ள சில மல்டிப்ளெக்ஸ்கள் மூடப்பட்டுள்ளன.இதனால் தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.\nமேலும் மெர்சல்’ படத்தில் விஜய் நடிக்கும் மூன்று கேரக்டர்களில் ஜல்லிக்கட்டு வீரராக வரும் சீனியர் விஜய், எப்படி மாடுபிடிக்கிறார் என்ற காட்சியை காளைமாடுகளை வைத்து படமாக்கியுள்ளார்கள்.இப்படி விலங்குகளை பயன்படுத்தி படம்பிடிக்கும்போது விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்பது விதி.\nஆனால் ‘மெர்சல்’ படக்குழு அப்படி மருத்துவர்களை வைத்து படம்பிடிக்கவில்லை. அதனால் அவர்களிடம் இருந்து தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த சான்றுடன்தான் படத்தை சென்சாருக்கு அனுப்புவது வழக்கம் என்பதால் படத்தை சென்சாருக்கு அனுப்புவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅதனால் தீபாவளிக்கு இன்னும் 12 தினங்களே உள்ள நிலையில் அக்டோபர் 18 அன்று படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றும் செய்தி வெளியானது.\nஇந்த தகவல்கள் குறித்து ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி கூறியதாவது,“எங்கள் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு, விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் இல்லாமல் நடந்தது என்று சொல்வது தவறான செய்தி.\nவிலங்குகளை பயன்படுத்தி எடுக்கப்படும் காட்சிகளை படம்பிடிக்கும்போது கால்நடை மருத்துவர்கள் அருகாமையில் இருக்க அவர்கள் துணையோடுதான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது ‘மெர்சல்’ படத்துக்கான அனுமதி சான்றிதழை விலங்குகள் நல வாரியம் கொடுத்து விட்டது.\nஅடுத்து படத்தை சென்சாருக்கு சமர்பிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறோம். தீபாவளிக்கு திட்டமிட்ட படி மெர்சல் படம் மெர்சலாக வெளியாகும் என அதிரடியாக கூறியுள்ளார்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெளியிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thodari-movie-review/", "date_download": "2019-05-22T03:02:16Z", "digest": "sha1:SXULJVHS3SPXGUTPEBDJUGMZXIPIM6OB", "length": 6099, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "Thodari Movie Review | தொடரி விமர்சனம் - Cinemapettai", "raw_content": "\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nரெக்கார்டிங் தியேட்டரை ஜல்சா அறையாக மாற்றிய இயக்குனர். பகீரங்க தகவலை வெள���யிட்ட முன்னணி பாடகி\n“அடக்கமான பெண்ணைப் போல் உடை அணியுங்கள்” ரசிகரின் கேள்விக்கு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த பேட்ட பட நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/13041745/aadittiruvila-Samayapuram-Mariamman-Street-View.vpf", "date_download": "2019-05-22T03:50:57Z", "digest": "sha1:YTP4QCE7FPK3IM536PXCEVGDMNXLMWEF", "length": 11030, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "aadittiruvila Samayapuram Mariamman Street View || சேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழா: சமயபுரம் மாரியம்மன் வீதி உலா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழா: சமயபுரம் மாரியம்மன் வீதி உலா + \"||\" + aadittiruvila Samayapuram Mariamman Street View\nசேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழா: சமயபுரம் மாரியம்மன் வீதி உலா\nசேலம் செவ்வாய்பேட்டையில் ஆடித்திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.\nசேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 14–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆடித்திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\nஇந்த நிலையில் நேற்று செவ்வை நகர ‌ஷராப் வர்த்தக நண்பர்கள் குழு சார்பில் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் மூலவராகவும், செவ்வாய்பேட்டை மாரியம்மன் உற்சவராகவும் தங்கநகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதிஉலா நடந்தது.\nசமயபுரம் மாரியம்மன் மூலவர் சிலையானது 17 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் குழுவை சேர்ந்த தலைவர் ரெங்காராவ், செயலாளர் சரவணன், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த பல்லக்கு பவனியானது சிங்காரப்பேட்டை, அப்புச்செட்டி தெரு, கபிலர் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சேர்மன் ரத்தினசாமி தெரு, சந்தைப்பேட்டை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.\nஇதுபோல சேலம் மாநகர துளுவ வேளாளர் சமூகத்தினரால் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கல்நகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், தடைகள் வராத கொடைகள் தரும் ஸ்ரீவரதான கவுரி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா காட்சி நடந்தது. வீதி உலாவுக்கு முன்பு கேரள செண்டை மே��ம் முழங்கியபடியே சென்றது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு அலங்கார வண்டிகள் வலம் வரும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல் 3 இடங்களை பெறும் அலங்கார வண்டிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் வழங்கப்படும், நாளை (திங்கட்கிழமை) சத்தாபரணம் நடக்கிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. பயமுறுத்தும் கனவுகளுக்கான பரிகாரங்கள்\n2. ஆன்மிக பயணத்தில் ஆத்மசக்திகள் : மகா சக்திகளால் எழுதப்பட்ட புத்தகம்\n3. 21-5-2019 முதல் 28-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்\n4. புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்\n5. கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256724.28/wet/CC-MAIN-20190522022933-20190522044933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}