diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0074.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0074.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0074.json.gz.jsonl" @@ -0,0 +1,655 @@ +{"url": "http://globaltamilnews.net/2018/83181/", "date_download": "2019-04-19T04:53:10Z", "digest": "sha1:O7E4PIN7EJ5SYHKTQN2LXHQZY5F3SOLP", "length": 10263, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் பற்றிய தகவல்களை இந்திய மத்திய அரசு கோரியுள்ளது : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் பற்றிய தகவல்களை இந்திய மத்திய அரசு கோரியுள்ளது :\nரஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், ஏழு பேர் தொடர்பான தகவல்களை தமிழக அரசை அனுப்பி வைக்குமாறு இந்திய மத்திய அரசு கோரியுள்ளது.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.\nஇந்நிலையில், சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்கள் முதலியவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய மத்திய அரசு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.\nTagstamil tamil news இந்திய மத்திய அரசு ஏழு பேர் தகவல்களை பேரறிவாளன் ரஜீவ் காந்தி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் விபத்துகளும் சாரதிகளின் பொறுப்பீனங்களும்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடக்கு நைஜீரியாவில் 50க்கும் மேற்பட்ட போகோ ஹாரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்லையில் வர்த்தகத்தை நிறுத்துமாறு உத்தரவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்\nடேல் ஸ்டெயின் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்\nவிடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்த 1981 தேர்தல் தான் காரணம் – மகிந்த தேசப்பரிய\nஎங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள் தீபச்செல்���ன்.. April 19, 2019\nதொடரும் விபத்துகளும் சாரதிகளின் பொறுப்பீனங்களும்… April 19, 2019\nவடக்கு நைஜீரியாவில் 50க்கும் மேற்பட்ட போகோ ஹாரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் April 19, 2019\nஎல்லையில் வர்த்தகத்தை நிறுத்துமாறு உத்தரவு April 19, 2019\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:24:09Z", "digest": "sha1:ZQHBKZ5DP4D6STAUPW545YOCP6DNOQCM", "length": 4048, "nlines": 81, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "சித்தார்த்", "raw_content": "\n அடுத்த காதலை உறுதிசெய்த சமந்தா..\nசித்தார்த்-ஜி.வி.பிரகாஷை இணைத்த இயக்குனர் சசி…\n13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கரின் ‘பாய்ஸ்’..\nவிஜய்-சூர்யா இல்லை… சித்தார்த்-சிவகார்த்திகேயன் இடையே போட்டி.\nஜில் ஜங் ஜக் விமர்சனம்\n‘ஹீரோயின் வேண்டாம்… வரிவிலக்கு வேண்டாம்…’ – கெத்து காட்டும் சித்தார்த்..\nஇறுதிச்சுற்று Vs அரண்மனை 2… எது பேய் ஹிட்டு..\nஅரண்மனை ஜோடிகளை பாசமலர்களாக மாற்றிய சுந்தர் சி.\nவருடக் கடைசியை கலக்கவிருக்கும் தமிழ் ஆடியோஸ்\n‘அரசை எதிர்பார்க்கக் கூடாது…’ – இயக்குனர் சேரன்\nகடலூர் கற்றுக் கொடுத்தவை…. பட்டியல் இட்ட சித்தார்த்..\nமக்களுக்கு உதவ கடலூர் சென்ற ரியல் ஹீரோ சித்தார்த்\nபற்றி எரியுது க்யூட் காதலர்களின் சண்டை\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-04-19T05:26:37Z", "digest": "sha1:XTZVB6X5KCQSYHV63TQELGDVFKHO4JCB", "length": 5257, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "சிவா நடிக்கும் தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம். புதிய பெயர் உள்ளே - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசிவா நடிக்கும் தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம். புதிய பெயர் உள்ளே\nசிவா நடிக்கும் தமிழ் படம் 2.0 பெயர் மாற்றம். புதிய பெயர் உள்ளே\nதமிழசினிமாவில் வந்த பல சூப்பர்ஹிட் படங்களை கலாய்த்து எடுக்கப்பட்ட படம் தான் தமிழ் படம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ்படம் 2.0 என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்திற்க்கான விளக்கமும் படக்குழுவின் சார்பாக தெரிவவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுழியத்திற்கு மதிப்பு இல்லை என கருத்து தெரிவித்துள்ளார். அதனால் 2.0 என்பதில் 0வை நீக்கிவிட்டு தமிழ்படம் 2 என்பது தான் இனிமேல் படத்தின் பெயர் என கூறியுள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « தளபதி குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வர அடுத்த ஆள் ரெடி\nNext மாஸாக வெளிவந்த விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக். புகைப்படம் உள்ளே »\nஅனிருத் வெளியிட்ட யூடர்ன் படத்தின் கர்மா பாடல் – காணொளி உள்ளே\nமம்மூட்டியுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்\nராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகபடுத்திய ராம் குமார் – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/04/nalini-not-release/", "date_download": "2019-04-19T04:17:53Z", "digest": "sha1:5B4FSAX2CICYI52EB26KKJORNWJMABHW", "length": 30026, "nlines": 248, "source_domain": "www.joymusichd.com", "title": "நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது !", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome செய்திகள் இந்தியா நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி தொடர்ந்த வழக்கினை\nசென்னை உயர் நீதிமன்றம் இன்று(27)தள்ளுபடி செய்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுச் பேரறிவாளன், முருகன், நள���னி உள்ளிட்ட ஏழு பேர்\nஆயுள் தண்டனைக் கைதிகளாகக் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த- 2014 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆனால், இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கு இன்னமும் நிலுவையிலுள்ளது.\nஇந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாகத்\nதமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு\nநளினி கடந்த- 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணன் “ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது\nதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளமையால் அவர்கள் வழங்கும்\nஉத்தரவின் அடிப்படையில் நளினியின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்கும்” எனத் தீர்ப்பு வழங்கினார்.\nஇதனை எதிர்த்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.\nஇந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளமையால்\nநாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையிலுள்ளோம் எனத் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 27 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇதன் பிரகாரம், இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளமையால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாதெனவும்,\nநளினியை விடுவிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nPrevious articleஉங்கள் இன்றைய ராசி பலன்-27/04/2018\nNext articleஉங்கள் இன்றைய ராசி பலன்-28/04/2018\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஒரு மார்க் எடுக்க 5 முத்த���் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர் நிர்மலாதேவி வாக்குமூலம் \nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது தான் \nபிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் அதிர்ச்சியான பிரபலங்கள் \nஇவர்களின் நெருக்கடியால் தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி பகீர் வாக்குமூலம் \nஉலகின் 2 வது 700 வயதான ஆலமரத்துக்கு துளிர் விட குளுகோஸ் முறையில் சிகிச்சை \nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்- மாறுவேடத்தில் சுற்றினாலும் மாட்டுவது நிச்சயம்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை அதிர்ச்சியில் சர்கார் படக்குழு \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில�� ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்த�� உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம்...\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_12.html", "date_download": "2019-04-19T04:49:28Z", "digest": "sha1:IJC2753BPJEEJE5EVBPB4OSOAATQYVG3", "length": 6084, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "உயர்தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணனி : அமைச்சரவை அனுமதி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » உயர்தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணனி : அமைச்சரவை அனுமதி\nஉயர்தர மாணவர்களுக்கு விரைவில் டெப் கணனி : அமைச்சரவை அனுமதி\nஉயர்தர மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனியை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது.\nஇன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது\nஇதன்படி 1AB பாடசாலைகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/06/blog-post_21.html", "date_download": "2019-04-19T04:46:27Z", "digest": "sha1:YQE5ALPU5VPN4HBQA4DYXXFZTVXAQJQO", "length": 41642, "nlines": 269, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: குழந்தை மனசு", "raw_content": "\nஒரு பாட்டைப் பார்த்ததும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது. தில் தோ பச்சா ஹை ஜி (Heart of a Child = குழந்தை மனசு) என்ற இந்தப் பாடல் ரஹெட் பதே அலி கான் எனும் கவாலி பாடும் பாகிஸ்தானிய இளம் பாடகரால் நமக்கு பரிசளிக்கப்பட்டது. படம் இஷ்கியா. சூஃபிக்களின் பக்திப் பாடல்கள் கவாலி. பதே அலி கானுக்கு வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல நல்ல காத்திரமான குரல். அட்சர சுத்தமாக பாடுகிறார். உத்தர இந்தியாவில் கஜலில் ஜொலிப்பார் என்ற�� நினைக்கிறேன். பாலு மகேந்திரா படங்களில் வருவது போல காட்சிகளுக்கு பின்னால் தனி ட்ராக்காக பாடல் ஒலிக்கிறது. விஷால் பரத்வாஜின் அமர்க்களமான இசை காதுகளில் தேனாய்ப் பாய்கிறது.\nநஸ்ருதீன் ஷாவின் நேர்த்தியான நடிப்பு இந்த பாடல் முழுவதும் நம்மை வசப்படுத்துகிறது. வடக்கத்திய கிராமங்களின் ஊடே செல்லும் ஒரு பேருந்து பயணத்தில் துவங்கும் இந்தப் பாடல் நம்மையும் அந்த பஸ்ஸின் கடைசி இருக்கையில் உட்கார வைத்துவிடுகிறது. \"சீட் வேண்டாம்\" என்று தலையசைக்கும் போதும் சரி அந்த முகவரி தெரியாத துறுதுறு விழிப் பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்து பெருமூச்சு விடும் போதும் சரி அசத்துகிறார் ஷா.\nபக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடல் ஆரம்பித்து நஸ்ருதீன் ஷாவின் நினைவுகள் சிறகடித்து பறக்க, பக்கத்து இருக்கையில் பயணிக்கும் அந்தத் துருதுரு கண் குமரியின் தோளில் தலை சாய்த்து கனாவில் மூழ்குகிறார். அடுத்த கணம் திரையில் வித்யா பாலன் வந்து நம் மனதை கொள்ளையடிக்கிறார். இங்கே நமக்கு காதல் நரம்பு புடைக்கிறது. நஸ்ருதீன் ஷாவின் நடிப்பிற்கு இணையாக இளமை துள்ளலில் வருகிறார் விபா. கண்களை விரிய வைக்கிறார். பாடல் முழுக்க வரும் காட்சி அமைப்புகள் வெகு சாதரணமாக நாம் ஷாவை பின் தொடர்வது போல அமைந்துள்ளது குறிப்பிடதக்கது. படாடோக வாத்தியங்கள் இல்லாமல் மெல்லிய இசை. கிடார் அடி தூள்\nடீக்கடையில் பூண்டு உரித்துக்கொண்டிருப்பவன் தனது காதலியின் கையை ஆசையாய் வருட அவள் பூண்டு உரித்த தோளியை ரசமாக அவன் முகத்தில் வீசுகிறாள். ஒரு பெருமூச்சோடு இதைப் பார்க்கும் ஷா, முகத்தில் அவரது எண்ணத்தைக் கொண்டு வரும் காட்சி ஒன்று மற்றொமொரு அற்புதம். புத்தம் புது தேன் மலராக குளித்து விட்டு வரும் விபாவை பூ போட்டு அழைக்கும் அர்ஷத் வர்ஷி நான்காவது நிமிடத்தில் இருந்து பச்ச்சுக்கும் முத்தக்காட்சிகள் பற்றிய வர்ணனை என்னைப்போன்ற சிறுவர்களால் வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.\nகிராமங்களின் வழியாக செல்லும் பேருந்தை எடுத்த லாங் ஷாட் நிச்சயம் அனேக ரசிகர்களின் விசேஷ பாராட்டை பெற்றிருக்கும். வித்யா பாலன் நம்மூர் ஆட்கள் கண்ணில் இன்னும் படவில்லையா வேண்டாம். தனுஷுக்கு ஜோடியாக போட்டு ரோஸு ரோஸு ரோஸு என்று தெருவில் ஆடவிட்டு படுத்துவார்கள். நாம் இன்னும் நிறைய முன்னேற���ேண்டும் போலத்தான் இருக்கிறது.\nஅதீத காதல் காட்சிகள் நிரம்பிய இந்தப் பாடலின் சுட்டி:\n Vidhya பாலனிடமிருந்து முஜே பச்சாவ்\nபின் குறிப்பு: கண்டதும் காதலில் விழும் இளகிய மனம் படைத்தவர்கள் மேற்கண்ட பாடலைப் பார்க்கவேண்டாம் என்று அறிவுத்தப்படுகிறார்கள்.\nபாடல் காட்சியை வேறு தனியே பார்க்கணுமா என்ன, உங்க சரளமான பதிவைப் படித்ததே அந்தப் பாடல் காட்சியை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டதே\nபடித்துவிட்டு பார்த்தது ஒரு வித்தியாசமான பார்வையை தந்தது\nகாதலுக்கு மொழியே தேவையே இல்லை என்பதை புரிய வைக்கும் படக்காட்சி உ அருமையான வர்ணனையில் .. இந்தி கமல் நஸ்ருதினின் நடிப்பு அட்டகாசம்...\n உங்களோட கவிதை ரொம்ப நல்லா இருந்தது. ;-))\nஅற்புதமான விமர்சனம். உங்கள் எழுத்தின் மூலம் அந்தப் பாடல் காட்சியை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.\nஇன்னமும் பார்த்துட்டு மீண்டு வரலையா ஸ்ரீராம்\nநன்றி கோப்லி;-) நீ எழுதும் கட்டுரைகளைப் பார்த்தாலே தெரியுமே.. உன்னுடையது விசாலமான பார்வை என்று.. நன்றி.. ;-))\n இந்தி கமல்.... உங்களிடம் தான் பெயர் வைக்க கற்றுக்கொள்ளவேண்டும்... நன்றி. ;-))\nமனமார்ந்த பாராட்டுக்கு நன்றி சார்\n//தனுஷுக்கு ஜோடியாக போட்டு ரோஸு ரோஸு ரோஸு என்று தெருவில் ஆடவிட்டு படுத்துவார்கள். நாம் இன்னும் நிறைய முன்னேறவேண்டும் போலத்தான் இருக்கிறது. //\nவித்யா பாலன் – மிகவும் வித்தியாசமான ரோல்களில் அசத்திக் கொண்டு இருக்கும் நடிகை. ”பா” மற்றும் ”லகே ரஹோ முன்னா பாய்” படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் நன்றாக செதுக்கப்பட்டு இருக்கும். அந்த பாத்திரத்தைக் கண் முன்னே நிறுத்துவது போல இருக்கும் அவரது நடிப்பு. நல்ல விமர்சனம்… பாடலைப் பார்த்து விடுகிறேன்…\nதலைவரே... இந்தப் படத்திலும் அசத்துகிறார்\nஅழகு கொஞ்சும் 'விபா'விற்கு முன் பாடலின் அழகு கொஞ்சம் குறைவுதான் ஆர் வி எஸ் சார்.\nமேலும் நீங்கள் கூறுவது போல் ஒட்டு மொத்தமாக தமிழுக்கு விபா வேண்டாம் என தள்ள\nமுடியாது.அங்கே நஸ்ருதீனுக்கு என்றால் இங்கே கமலுக்கு ஜோடியாக வந்து கொஞ்சம் தமிழர்களையும்\nநல்ல விமர்சனம். வித்யா பாலன் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பவர்.\nஜீனா யஹான் மர்னா யஹான்(தமிழில் காதோடுதான் நான் பேசுவேன்) போன்ற தாளகதி எப்போதும் ஹி��்லிஸ்ட்தான் ஆர்விஎஸ்.\nகாட்சியமைப்புகள் அழகுதான் நஸ்ருதீனின் கம்பீரத்தையும் விபாவின் நளினத்தையும் போல.\nவிபாவை ஊனமுற்ற பெண்ணாக குருவில் பார்த்ததால் லிஸ்ட்ல் சேர்க்கவில்லையோ\nபதிவே பார்த்தது போலிருக்கிறது. முன்னுரைகள் பற்றி நீங்களும் தொடர்ந்தால் மகிழ்வேன்.\nஆர்.வி.எஸ். எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை \"ஹிந்தி\" \nஎன்னங்க.. லீவு முடிஞ்சு வந்துட்டீங்களா கவிதை மழை பொழியுது போலருக்கே கவிதை மழை பொழியுது போலருக்கே விபா பற்றிய கருத்துக்கு நன்றி. ;-))\nஒப்புமைப் படுத்தி சொன்னீங்களே... அதுதான் தங்களின் தனித்தன்மை ஜி\nகுரு விபா உட்கார்ந்துகிட்டே நடிச்சதாலே கண்ணுக்கு சரியா தெரியலை\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nமுன்னுரைகளைப் பற்றி நிச்சயம் எழுதுவேன். அழைத்ததற்கு நன்றி. ;-))\n.. மாஃப் கீ ஜியே சாய்ஜி\n Vidhya பாலனிடமிருந்து முஜே பச்சாவ் मुझे बचाव \nஓகோ இதுதான் குழந்தை மனசா \nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஉரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று\nரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்\nஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று\nஅடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.\nஉலக யுத்தம் - II\nமன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை\nஇளையராஜா: ஒரு யுகக் கலைஞன்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பி��ித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்��கக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம���பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக��ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65183", "date_download": "2019-04-19T05:21:52Z", "digest": "sha1:GJFS7HYU2CLDJOADDC3OQXO2KNPSQ2LY", "length": 4010, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "திருகோணலை நகரில்இந்துசமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதிருகோணலை நகரில்இந்துசமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம்\nதிருகோணலை நகரில் இன்று காலை இந்துசமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம்மிகவும் சிறப்பாநடைபெற்றது இதன்போது மாவட்டத்தின் பாகங்களில் இருந்தும் பலரும் கலந்து கொண்டனர் .\nPrevious articleமட்டக்களப்பில் நிலைபேற்றுத் தன்மையான புலம்பெயர்தல் தொடர்பில் இரண்டுநாள் கலந்துரையாடல்\nNext articleபடுத்தபடுக்கையாக கிடக்கும் ஜெயந்தன் படையணிப்போராளி\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nதிருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சத்தின்மட்டக்களப்பு திருவிழா\nதிருகோணமலை விபுலானந்தாக்கல்லூரியில் நிலாணிக்கு கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80/", "date_download": "2019-04-19T05:27:42Z", "digest": "sha1:IUYWSCRKJHPGZ7KKFRDMKPOPR2525WHT", "length": 4602, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "டாடா ஹெக்ஸா தீபாவளி ரிலீஸ்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nடாடா ஹெக்ஸா தீபாவளி ரிலீஸ்\nஎஸ்யூவி/எம்யூவி மார்க்கெட்டில் தனது புதிய கிராஸ்ஓவர் காரை அறிமுகப்படுத்துகிறது டாடா. ஹெக்ஸா என்கிற பெயரில் இந்தக் காரை மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனீவா ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைத்திருந்தது டாடா. ஆரியா தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் உருவாக இருக்கும் இந்தக் கார் தீபாவளி நெருக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. உயரமான முன்பக்க பானெட், தேன்கூடு வடிவ கிரில், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், எல்இடி டெயில் லைட்ஸ் என மாடர்னாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது ஹெக்ஸா.\nமூன்று வரிசைகள் கொண்ட இந்தக் காரில் ஆறு பேர் உட்காரமுடியும். மூன்று வரிசைகளுக்குமே ஏஸி வென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பிற்காக இந்த காரில் 6 காற்றுப்பைகளை பொருத்த இருக்கிறது டாடா. இன்ஜினைப் பொருத்தவரை எந்த மாற்றங்களும் இல்லை. 2.2லிட்டர், 154bhp இன்ஜினையே கொண்டிருக்கிறது ஹெக்ஸா. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷனுமே உண்டு. இதன் விலை 12 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும். விற்பனைக்கு வரும்போது இதன் பெயரில் மாற்றம் இருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/10123944/1236522/Gummidipoondi-near-vehicle-check-gold-seized-police.vpf", "date_download": "2019-04-19T05:06:20Z", "digest": "sha1:IC4XJNLL2CQUWIA6ZPQPW6JIZ6J6LAD7", "length": 20725, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் 175 கிலோ தங்ககட்டிகள் சிக்கியது || Gummidipoondi near vehicle check gold seized police inquiry", "raw_content": "\nசென்னை 19-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் 175 கிலோ தங்ககட்டிகள் சிக்கியது\nகும்மிடிப்பூண்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ரூ. 56 கோடி மதிப்புள்ள 175 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. #Gold #LokSabhaElections2019\nகும்மிடிப்பூண்டி அருகே போலீசார் வாகன சோதனையில் ரூ. 56 கோடி மதிப்புள்ள 175 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. #Gold #LokSabhaElections2019\nபாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ளனர்.\nஅவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் போலீஸ் சோதனைச்சாவடியில், நேற்று இரவு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் முன்னும், பின்னும் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய 2 தனியார் பாதுகாவலர்கள் உள்பட மொத்தம் 4 பேர் அதில் இருந்தனர்.\nமொத்தம் 7 பெட்டிகளில் தலா 1 கிலோ எடை கொண்ட 25 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மொத்த எடை 175 கிலோ. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 56 கோடி ஆகும்.\nவிசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் இருந்து தங்ககட்டிகளை இறக்குமதி செய்து அதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள ஒரு குடோனில் இருப்பு வைத்து பின்னர் அங்கிருந்து அனைத்து அரசு துறைகளின் உரிய அனுமதியுடன் இந்தியா முழுவதும் தங்கத்தை சப்ளை செய்து வருவது தெரியவந்தது.\n175 கிலோ தங்க கட்டிகளும், சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் வங்கி மூலம் அனுப்பி வைக்க இருந்ததாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.\nஅதற்குரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து கண்டறியவும், முறையான அனுமதியுடன் தான் இந்த தங்க கட்டிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறதா என்பதை அறியவும் வேனுடன் 175 கிலோ தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.\nகும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்பாபு ஆகியோர் தங்க கட்டிகளையும், அதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.\nபின்னர் இரவு நேரம் என்பதால் தங்க கட்டிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.\nமேலும் நள்ளிரவில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.\nஅப்போது எத்தகைய ஆவணங்கள் இருப்பினும் போதிய பாதுகாப்பை உறுதி செய்திடாமல் இது போன்று இரவு நேரத்தில் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.\nஇருப்பினும் பிற துறை சார்ந்த உரிய ஆய்விற்கு பிறகே தங்க கட்டிகள் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி தெரிவித்தார். #Gold #LokSabhaElections2019\nபாராளுமன்ற தேர்தல் | தேர்தல் பறக்கும் படை | வாகன சோதனை | தங்கம் பறிமுதல்\nபிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nமதுரை : பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற���றி\n15 நிமிட கூடுதல் பணி எனக்கூறி சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய டிரைவர்\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்- மறுகூட்டலுக்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- இணையதளத்தில் மதிப்பெண்களை அறியலாம்\nமுதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது - மாணவிகள் பேட்டி\nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குப்பதிவு- சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீதம்\nமதுராந்தகம், கும்மிடிப்பூண்டி அருகே கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி-தர்மபுரி எம்.பி. தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nவாக்குச்சாவடி முன்பு பிரசாரம்- தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/03/175000.html", "date_download": "2019-04-19T05:28:59Z", "digest": "sha1:DUY2ENWM7ZTZZKQBPX5NZJT3F7JG4ICI", "length": 9907, "nlines": 55, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக மக்களுக்கு 175,000 வீடுகள்!!!?? - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக மக்களுக்கு 175,000 வீடுகள்\nமலையக மக்களுக்கு 175,000 வீடுகள்\nமீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகள் உட்பட, மலையகத்தில் 175,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்���ர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nமீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடமைப்பு பணிகள் எதிர்வரும் நான்கு மாதங்களில் நிறைவடைய உள்ள நிலையில், அவ்வீடுகளுக்கான காணி உறுதிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு பணிகள் பதுளை, பூனாகலை தோட்டத்துக்குட்பட்ட மக்கள்தெனிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ப.திகாம்பரம், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், பெருந்தோட்டத்தறை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம், ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போதே அமைச்சர் திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ''மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 78 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீடும் தலா 12 இலட்சம் ரூபாய் செலவில் 7 பேர்ஸ் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளன. வீடுகளுக்கான கட்டுமாணப் பணிகள் நிறைவுற்றவுடன் வீட்டு உறுதிகள் வழங்கப்படும்.\nபெருந்தோட்டத்துறை மக்களுக்கு 7 பேர்ஸ் காணியில் தனி வீடு அமைக்கப்பட வேண்டுமென நாங்கள் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்த நிலையிலேயே புதிய அரசாங்கத்தினால் தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமே நன்றி கூறவேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தகர்த்து பெருந்தோட்ட மக்களுக்கான தனிவீட்டுத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்' என அமைச்சர் மேலும் கூறினார்.\nஅங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறுகையில், 'பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ஸ் காணியில் தனி வீடமைப்புத் திட்டத்தை செயற்படுத்துவதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். ஆனால், அதற்கு கடிவாளமாக பெந்தோட்ட மனிதவள நிதியம் விளங்கியது' என்றார்.\n'வட மாகாண சபை சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் கடந்த கால அரசின் கடிவாளம் காணப்பட்டது. இந்நிலையில் இவ்விரு கடிவாளங்களும் இன்று தகர்த்தப்பட்டுள்ளன. இனி வட மாகாணசபை சுதந்திரமாக தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். அதேபோன்று பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டமும் சுதந்திரமாக முன்னெடுக்கப்படும்.\nஇதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம். இதேவேளை, 'பதுளை மாவட்டத்துக்குட்பட்ட 5 தமிழ் பாடசாலைகள், விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன' என்று அவர் மேலும் கூறினார்.\n-க.ஆ.கோகிலவாணி, கவிதா சுப்ரமணியம், டீ.சங்கீதன்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/6671-.html", "date_download": "2019-04-19T05:24:16Z", "digest": "sha1:D4LKOJ6PYKCW5E77N23LNAG4VWI5HW4H", "length": 8190, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "கர்ப்பகாலத்தில் கண்டதைத் தின்றால் குழந்தைக்கு பாதிப்பு! |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nகர்ப்பகாலத்தில் கண்டதைத் தின்றால் குழந்தைக்கு பாதிப்பு\nகர்ப்பகாலத்தில் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள துரித உணவுகளை உண்ணும் பெண்மணிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள், ADHD என்னும் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப் படுகின்றன என லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இக்குழந்தைகள் பொய் பேசுதல், சண்டையிடுதல் போன்ற காரியங்களையும் செய்யத் தூண்டப் படுகின்றனறாம். கருவில் இருக்கும்போதே, தவறான உணவுக் கட்டுப்பாட்டினால் அவர்களின் IGF2-ஜீன் தூண்டப் படுவதே இதற்குக் காரணம் என மனநலவியலாளர் Edward Barker கூறுகிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமறந்துபோய் பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nபிளஸ் 2 துணைத் தேர்வு எப்போது\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தில் இருந்த விருதுநகர் இந்தாண்டு 9ம் இடம்\nராகுல் காந்தி பிரதமரானால் ஆதரிப்பேன் - தேவ கௌடா\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/bigg-boss-tamil-2/", "date_download": "2019-04-19T05:30:29Z", "digest": "sha1:IK7HP5JCP3IG7QIVQA46XI326WRF3EWS", "length": 3103, "nlines": 96, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Bigg Boss Tamil 2 Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசற்று முன் மஹத் வெளியிட்ட வீடியோ சிம்புவா\nBigg Boss 2 Unseen: வெளியில் வந்ததாலும் பாலாஜியுடன் சேர்ந்து வாழமாட்டேன் விரக்தியில் பாலாஜி \nBigg Boss 2 Unseen: விஜயலக்ஷ்மியின் புதிய யுக்தி\nBigg Boss 2 Unseen: இவர்கள் அழுவதிற்கு காரணமான அந்த கடிதம்\nBigg Boss 2 Unseen: மஹத்தை வெளியேற்ற Housemates செய்த காரியம்.. 😃😃 மகிழ்ச்சியில் மக்கள்\nBigg Boss 2 Unseen: காதலை ஒப்புக் கொண்ட மஹத் சந்தோஷத்தில் யாஷிகா\nBigg Boss 2 Unseen: பிக்பாஸ் யாசிக்காவிற்கு கொடுக்க போகும் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/01/blog-post_54.html", "date_download": "2019-04-19T04:49:40Z", "digest": "sha1:QPOH2G35GAAVNXIOK5U5N5RX37PLW4SO", "length": 5921, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்! குவியும் பாராட்டுக்கள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்\nகிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் எஃவ்.சி.ராகல் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபுதிய மாற்றங்களுடன் புதிய திசையில் பயணிக்க வாழ்த்துகள் பல குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81-3/", "date_download": "2019-04-19T04:29:58Z", "digest": "sha1:IYD275JPWCNIYL4ZN5UKLGMGJ36J562M", "length": 2659, "nlines": 36, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "என் உயிரே விட்டுக்கொடு – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / ஆன்லைன் புத��தகங்கள் / என் உயிரே விட்டுக்கொடு\nநூல் என் உயிரே விட்டுக்கொடு\nஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட நாவல், 43 வது வயதில் வெளிவந்தது. மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளார்கள். இதே நூலில் “கரகம் எடுத்து வந்து” என்ற ஒரு நாவலும் உண்டு. கிராமங்களில் இரட்டை அர்த்தம் பேசி ஆடும் கரகாட்ட பெண் அதை தவறு என்று கோயில் கொடைவிழாவில் ஆட்டத்தினை நிறுத்தி விட்டு வெளியேறுகிறார். அதில் அவர் சந்திக்கும் பிரச்சனையை ருசிகரமாக கூறியுள்ளார் ஆசிரியர்.\nதென்பாண்டிச்சீமை & சில சமுதாய குறிப்புகள்\nஇருவப்பபுரம் ஸ்ரீ பெரும்படை சாஸ்தா வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/12/1_5.html", "date_download": "2019-04-19T05:08:48Z", "digest": "sha1:RJ7PYCNKVWC2RWHQQ6FHNDBVXNAYI3GZ", "length": 10840, "nlines": 92, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தனினபர் தாஃவா, அடியற்கை 1 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதனினபர் தாஃவா, அடியற்கை 1\n*தனிநபர் தாவா* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 04/12/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பி...\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 04/12/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பஜ்ர் தொழுகையின் அவசியம் & தொழ அனுமதிக்கப்பட்ட பள்ளி என்ற தலைப்புகளில் *10* நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது.\nஅடியக்கமங்கலம் 1 தனிநபர் தாஃவா\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல��லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தனினபர் தாஃவா, அடியற்கை 1\nதனினபர் தாஃவா, அடியற்கை 1\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/138378-2017-02-20-10-13-36.html", "date_download": "2019-04-19T04:41:34Z", "digest": "sha1:KIPSHBLU5QARRRG5ZLFL3B5HNYC6NL7H", "length": 18148, "nlines": 70, "source_domain": "www.viduthalai.in", "title": "தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை செயல்படுத்தும் வகையில் முதல் அமைச்சர் அய்ந்து முக்கிய அறிவிப்புகள்", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nதேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை செயல்படுத்தும் வகையில் முதல் அமைச்சர் அய்ந்து முக்கிய அறிவிப்புகள்\nதிங்கள், 20 பிப்ரவரி 2017 15:37\nசென்னை, பிப். 20- தமிழ்நாட்டின் முதலமைச் சராக 16.2.2017 அன்று பதவியேற்ற எடப் பாடி பழனிசாமி அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் வழியில் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் முனைப் போடு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை யில் அமைந்துள்ள தலைமைச் செயலகத் தில் தமது பணிகளை இன்று (20.2.2017) துவக்கினார்கள்.\n2016-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக் கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள் 5 திட்டங்களுக்கான கோப்புகளில் இன்று (20.2.2017) கையெழுத்திட்டு அத் திட்டங்களைச் செயல்படுத்திட ஆணையிட்டார். அய்ந்து கோப்புகளின் விவரம் பின்வருமாறு: -\n1) மகளிர், பணியிடங்களுக்கும், பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க அய்ம்பது சதவீத மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க அய்ம்பது சதவீத மானியம் அல்லது அதிக பட்சமாக ரூபாய் இருபதாயிரம் வழங்கப் படும். மகளிரின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை வைத்திருந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவாக இத்திட்டம் “அம்மா இரு சக்கர வாகனம் திட்டம்“ என அழைக்கப்படும். ஆண் டொன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் செல வில் இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.\nமுத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி ரூ.18 ஆயிரமாக உயர்வு\n2) ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, 1.6.2011 முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முன்னாள் முதல்வர் ஜெ.ஜெய லலிதா அவர்கள் ஆணையிட்டார்கள். உலக நாடுகளின் நிலையையொத்த பேறு கால குறியீடுகளை தமிழ்நாடு அடையும் பொருட்டும், பேறு கால தாய் சேய் இறப்பு விகிதத்தினை மேலும் குறைக்கும் பொருட்டும், 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப் படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப் பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதனை நிறைவேற்றும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டு அதற்கான கோப்பில் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் கையொப்ப மிட் டார்கள்.\nஇத்திட்டத்தின் மூலம் ஆண்டொன் றுக்கு சுமார் 6 லட்சம் தாய்மார்கள் பயன டைவர். ஆண்டொன்றுக்கு 360 கோடி ரூபாய் கூடுதல் செலவில் இத்திட்டத் தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.\n3) தேர்தல் அறிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் மீனவர்களுக்���ென தனியே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்துவதிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பாக செயல்பட்டு வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் மீனவர்களுக்கான தனி வீட்டு வசதி திட் டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டு அதற் கான கோப்பில் முதலமைச்சர் அவர்கள் கையொப்பமிட்டார்கள். இத்திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். 85 கோடி ரூபாய் செலவினத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.\n4) வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக அதிகரிக் கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தேர்தல் அறிக்கை யில் அறிவித்திருந்தார்கள்.\nமேற்கண்ட தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந் திர உதவித் தொகையை ரூபாய் 100லிருந்து ரூபாய் 200 ஆக உயர்த்தியும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 150லிருந்து ரூபாய் 300ஆக உயர்த்தியும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத இளைஞர்களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 200லிருந்து ரூபாய் 400 ஆக உயர்த்தியும், பட்டப்படிப்பு மற்றும் முது நிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர் களுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 300லிருந்து ரூபாய் 600 ஆகவும் உயர்த்தியும் ஆணையிட்டு அதற்குரிய கோப்பில் முதலமைச்சர் அவர் கள் கையெழுத்திட்டார்கள். இத்திட்டத்தின் மூலம் தற்போது உதவித்தொகை பெற்று வரும் 55.228 இளைஞர்கள் உயர்த்தப்பட்ட உதவித் தொகை பெற்று பயன் பெறுவர். இத்திட்டத்தை செயல்படுத்துவதனால் தமிழ் நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 31 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.\nமேலும் 500 மதுபானக் கடைகள் மூடல்\n5. மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்ற தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 500 மதுபானக் கடைகளை மூடியும், மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத் தும் 24.5.2016 அன்று ஆணையிட்டார்கள்.\nமேற்கண்ட கொள்கையினை முன்னெ டுத்து செல்லும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 500 மதுபானக் கடைகள் மூடுவதற் கான ஆணையிட்டு, அதைச் செயல்படுத் தும் வகையில் அக்கோப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (20.2.2017) கையொப்பமிட்டார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/04/13/happy-tamil-new-year-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2019-04-19T05:11:24Z", "digest": "sha1:3PRFE7ROTPEPTJOPXGJJ6PWWQPJ5XJVH", "length": 5755, "nlines": 96, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Happy Tamil New Year – இனிய தமிழ் புத்தாண்டு விகாரி வருஷ நல் வாழ்த்துக்கள் – Sage of Kanchi", "raw_content": "\nHome › Announcements › Happy Tamil New Year – இனிய தமிழ் புத்தாண்டு விகாரி வருஷ நல் வாழ்த்துக்கள்\nHappy Tamil New Year – இனிய தமிழ் புத்தாண்டு விகாரி வருஷ நல் வாழ்த்துக்கள்\n“மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம். வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம். கசப்பையே இயற்கை அன்னையின்—அல்லது தர்மநியதியின்—மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையுமே தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்.” – Mahaperiyava in Dheivathin Kural Volume 1\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/indian-cricketer-going-to-acting-in-chennai-28-3rd-part/", "date_download": "2019-04-19T04:42:28Z", "digest": "sha1:35ALIPZ5C3YUA2OUAOVQDYP5TZIHDHNB", "length": 7173, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சென்னை 28 மூன்றாம் பாகத்தில் நடிக்க போகிறார் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சென்னை 28 மூன்றாம் பாகத்தில் நடிக்க போகிறார் இந்திய சுழற் பந்து வீச்சாளர் \nசென்னை 28 மூன்றாம் பாகத்தில் நடிக்க போகிறார் இந்திய சுழற் பந்து வீச்சாளர் \nகிரிக்கெட் விளையாட்டையும் நட்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘சென்னை-28’ படத்தின் முதல் பாகமும், இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nசமீபத்தில் இந்த படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அஷ்வின், “ ‘சென்னை-28’ படத்தின் இரண்டாம் பாகம் ரொம்ப நன்றாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்துவிட்டது. என்னால் முடிந்திருந்தால் இந்த படத்தில் நானும் ஒரு பங்கு வகித்திருப்பேன்” என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஅதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு, “நன்றி ப்ரோ. உங்களை ‘சென்னை-28’ இரண்டாம் பாகத்தில் மிஸ் பண்ணிட்டேன். கண்டிப்பாக மூன்றாம் பாகத்தில் உங்களை நடிக்க வைக்கிறேன்” என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.\nPrevious articleமெர்சல் கட்-அவுட்டிற்கு நெருப்பு வைத்த மர்ம நபர்கள்\nNext articleமெர்சல் திரை விமர்சனம் \nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nபடு மோசமான ஆடையில் யோகாசனம் செய்து விடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\nமீண்டும் வைரலாகும் தல அஜித்தின் மற்றொரு புதிய ஸ்டைல் \nபிரபல நடிகையுடன் இந்திய வீரர் பூம்ரா காதல் யார் தெரியுமா – புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/03/", "date_download": "2019-04-19T04:45:06Z", "digest": "sha1:O65R7PBU2ODPYUS7V5INSOCIPCY4S3EO", "length": 32714, "nlines": 268, "source_domain": "top10shares.wordpress.com", "title": "மார்ச் | 2009 | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in வணிகம்.\t19 பின்னூட்டங்கள்\nசூப்பர் ஹிட் தருவார் என்றால் முதல் நாளே செஞ்சுரி அடிச்சு அசத்திவிட்டார் கரடியார்… அதற்கு ஜி.எம் மோட்டார்ஸ் திவால் அறிவிப்பு வெளிவரலாம் என்ற செய்தியையடுத்து சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவுகள் உதவியது.\nஇல்லையென்றால் காளைகள் இன்னும் பலமாக முட்டி மோதி இருக்கும். 3050 வரை மீட்டெடுத்திருக்க வாய்ப்புகள் இருந்தது.\nஇன்றும் கரடிகள் தங்களை மைதானத்தில் தக்கவைக்க போராட வேண்டி வரும்… அவர்கள் உள்ளே வந்த இடமான 3040 ஐ மையமாக கொண்டு காளைகள் தாக்குதல் நடத்தும்.\nகரடிகளுக்கு முக்கிய தடையாக இருக்கப்போவது 2920 அதை உடைத்தால் கரடிகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா\nநிப்டியின் சார்ட்டில் மல்டிபிள் டாப்ஸ் – மல்டிபிள் பாட்டம்’ஸ் காணப்படுகிறது. தற்போது இதன் இரண்டிற்கும் இடையில் நிலைகொண்டுள்ளது. பாட்டத்தை உடைக்கிறதா அல்லது டாப்-ஐ உடைத்து மேலே செல்கிறதா என்பதே கேள்வி. பாட்டம் உடையலாம் என்பதே எனது எதிர்பார்ப்பு அல்லது குறைந்த பட்சம் 2550 வரை சென்று வரலாம்.\nஇன்றைய முக்கிய நிலைகள் –\n3025 – காளைகள் திமிரும்\n2982 – 2975 வில் செல்லிங் பிரசர் உருவாகும்\nநாளை மிக முக்கியமான் நாள், அதை பற்றிய விவரம் நாளைய பதிவில்.\nPosted by top10shares in வணிகம்.\t10 பின்னூட்டங்கள்\n இந்த அக்ருதி-ல நடந்த விளையாட்டைத்தான் சொல்கிறேன்.. கடைசில ஆட்டம் போதும் ன்னு f&O ல தடை போட்டாச்சு (கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல)\nஆனால்,எந்த மக்கள் இந்த விளையாட்டை ஆரம்பிச்சாங்களோ அவங்களுக்கு இந்த தடைப்பற்றி முன்கூட்டியே தெரியும்..அதனால்,அவர்கள் பாதுகாப்பாக வெளியேறியாச்சு\nஇதை நாம் சொல்லவில்லை..சார்ட் சொல்கிறது..கீழே உள்ள சார்ட்களை பாருங்கள்..\nயாரெல்லாம் விற்றார்கள் அல்லது வாங்கினார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகச்சாதரணமான வேலை ஆனால், செய்வார்களா இந்த பச்சை,மஞ்சள்,நீலக் கலர் தொலைக்காட்சி சேனல்களாகட்டும் அல்லது, பிங்க்,வெள்ளை நிற பிஸினஸ் தினசரிகளாகட்டும்..எல்லோரும் அமைதிக்காக்கவே விரும்புவர்..ஏனென்றால்,ஏற்கனவே அவர்களும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கப்பட்டிருப்பார்கள்.. அதனால் அவர்களுக்கு கவலையில்லை\nஎனவே, நண்பர்களே..நாமெல்லாம் எந்த மாதிரி சந்தையில் போராடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..இன்னைக்கு மட்டுமல்ல எ��்னைக்குமே இது இப்படித்தான் இருக்கும்..\nமேலே உள்ள சார்ட்கள், நாம் எந்த அளவு பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாடான சந்தையில் வர்த்தகம் செய்து கொண்டுள்ளோம் என்பதை விளக்கும்.. ஏகப்பட்ட பட்சிகள் அலறுவது என்னவென்றால், இது தேர்தல் செலவுக்காக, அல்லது வேறு பலகாரணங்களுக்காக சிலரால் நடத்தப்பட்ட நாடகம்.. இந்த வதந்தியின் உண்மை நிலவரத்தை வேண்டுமானால் கேள்விக்குள்ளாக்கலாமே தவிர முற்றிலுமாக நிராகரிக்க முடியாது..\nஅதிக பட்ச அதிகாரங்களைக்கொண்டவர்கள் மற்றும் பெருந்தனக்காரர்களால் தனது அதிகாரத்தின் மூலம் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்க்கு இது ஒரு சிறிய உதாரணம்..\nவழக்கம் போல நியமிக்கப்படும் விசாரணை கமிஷனும், இன்னொரு பத்தி செய்தியாகி,காலப்போக்கில் கரைந்து போகும்…நாமும் லாங்,ஷார்ட் என்று தினவர்த்தகத்தில் மும்முரமாகி விடுவோம்.\nதகவல் மற்றும் சார்ட் உதவி – வட இந்திய நண்பர் நவ்நீத்\nPosted by top10shares in வணிகம்.\t9 பின்னூட்டங்கள்\nவெள்ளிக்கிழமை டவ் மற்றும் ஐரோப்பிய ஃப்யூச்சர் சந்தைகளில் லாபத்தை உறுதி செய்யும் பொருட்டு… ஏற்பட்ட சிறு சரிவின் தாக்கம் தற்போதைய ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலும் தெரிகிறது.\nஆகையால், நமது சந்தையிலும் துவக்கத்தில் சிறு சரிவு காணப்படலாம் அதிக பட்சம் 3044 வரை செல்லலாம் பிற்பகலில் சர்வதேச சந்தைகளின் போக்கில் ஏற்படும் மாற்றத்தை அடுத்து அடுத்தக்கட்ட பயணம் தீர்மானிக்கப்படும்.\nஆனால் நமது எதிர்பார்ப்பிற்கு மாறாக நமது சந்தையை வழி நடத்தும் சித்தர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிய வில்லை.\nகடந்த வெள்ளிக்கிழமை அவர்கள்தான் சந்தையை வழி நடத்தினார்கள் என்றால் மிகையில்லை.\nபிற்பகலில் சர்வதேச சந்தைகள் பலவீனமாக இருந்தும் நமது சந்தையை 3140 என்ற முக்கியநிலைக்கு எடுத்து சென்றார்கள்.\n3040 என்பது பொசிசனல் கரடிகளுக்கான ஒரு கேட் பாஸ்..\nஅதற்கு கீழ் நழுவாத வரை காளைகள் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்.\n3044 – இந்த இடத்தில் ஒரு செல்லிங் பிரசர் உருவாகும்..\nஎனது பொசிசனல் டார்கெட்டான 2800 என்பது உறுதி அதற்கு அடுத்த கட்டமாக 2575 க்கு கீழ் நழுவினால் 2200-2000 என்பது எனது புதிய பார்வை. அதுவே அதிகபட்ச கீழ் நிலையாக இருக்கலாம்..\nசந்தை முக்கியமான நிலையில் உள்ளது, சிறு முதலீட்டாளர்கள் தற்போது முதலீடு செய்வதை தவிர்க்���லாம் என்பதே எனது கருத்து. தற்போது அதை வாங்கலாம் இதை வாங்கலாம் என்று பரிந்துரைகள் பல வருகின்றன. ஆனால், அனைத்து பங்குகளும் 15-20-30 % வரை கடந்த மாதத்தில் உயர்ந்துள்ளது என்பதை மனதில் கொள்ளவும்.\n3350 க்கு மேல் நிலைப்படாதவரை இந்த ஏற்றத்தை தக்கவைக்க இயலாது. தற்போதைய சூழ்நிலையில் 3300 என்பது அவ்வளவு எளிதல்ல.\nசந்தையில் வலம் வரும் வதந்திகளில் – இரண்டு…\n1. சுவிஸ் வங்கியில் உள்ள பணம் உலக பங்கு சந்தைகளுக்கு இடம் பெயரத்துவங்கியுள்ளது குறிப்பாக இந்தியர்களுக்கு சொந்தமான 84 லட்சம் கோடிகள்.\n2. தேர்தல் செலவிற்காக அரசியல் கட்சிகளின் ஆசியுடன் சந்தையில் விளையாடுகிறார்கள்.\nஉதராணத்திற்கு ஒரு விளையாட்டு அக்ருதி 10 நாளில் 1000 இல் இருந்து 2300 அங்கிருந்து ஒரே நாளில் 1000 க்கும் கீழ் சென்று விட்டது.\nஇவை இரண்டும் வதந்திகளே… ஆனாலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nPosted by top10shares in வணிகம்.\t15 பின்னூட்டங்கள்\nமார்ச் மாத முதல் வாரத்தில் சந்தை 1800-2200 என்ற கூச்சலுடன் துவங்கியது… நாம் 2850 -2925 என்றோம் ஆனால் சந்தை அதிர்ச்சி தரும் வகையில் 3050 ஐ கடந்தது மட்டும் அல்லாமல் சத்யத்தினால் சோதனைக்குள்ளான 3150 நோக்கிய பயணத்தில் உள்ளது.\nஇந்த ஏற்றம் அக்ருதியில் துவங்கியது, அக்ருதின் ஆட்டம் நேற்றோடு முடிந்தது… இங்கு சிலரின் விளையாட்டிற்கு சர்வதேச சந்தைகளும் சாதகமாக உள்ளது.\nஇன்று 3144 க்கும் – 3044 க்கும் இடையில் சந்தை பயணிக்கும், ஒரு வேளை சந்தை இந்த ஏற்றத்தை தொடர வேண்டுமானலும் குறைந்த பட்சம் ஒரு 100 புள்ளிகள் பின்நகர்ந்து தான் செல்ல வேண்டும்.\nஇன்று 3044 க்கு கீழ் நழுவும்போது ஒரு செல்லிங் பிரஷர் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.\nசந்தை அதிகம் வாங்கப்பட்ட நிலையில் உள்ளது குறிப்பாக வங்கித்துறைபங்குகள்…\nஎஜுகம்ப் – இன்னும் பலவீனமாகவே உள்ளது….\nஎனது பார்வையில் இன்றைய சந்தை 26.03.2009\nPosted by top10shares in வணிகம்.\t10 பின்னூட்டங்கள்\nகொந்தளிப்பு…. என்றால் அப்படி ஒரு கொந்தளிப்பு… நேற்றைய சந்தையில்… மேலே செல்வதும் கீழே வருவதுமாக…. 2922 என்ற கீழ் நிலையில் வந்த போது ஐரோப்பிய சந்தைகளின் உற்சாக துவக்கத்தையடுத்து பிற்பகலில் மீண்டும் ஒரு ஷார்ட் கவரிங் ஏற்பட்டு மேலே சென்று உயரத்திலே முடிந்தது.\nமுதல் நாள் கீழ் நிலையிலும், அடுத்த நாள் மேல் நிலையிலும் முடிவடைந்து உள்ளது. சந்தை இல்லை இல்லை மக்கள் உச்ச கட்ட குழப்பத்தில் உள்ளார்கள். இது தமிழக கூட்டணி குழப்பத்தை விட மோசம். இந்த கூட்டணியா அந்த கூட்டணியா என்று தெரியாமல் தவிப்பதை போல, காளையா கரடியா என்ற குழப்பமே. இன்று கூட்டணியில் சில தெளிவு பிறக்க உள்ளதையடுத்து சந்தையிலும் ஒரு தெளிவு ஏற்பட்டால் நல்லதே.\nபயமும் ஆசையும் தான் சந்தையை வழிநடத்துகின்றன… தற்போதைய சூழ்நிலையில் ஆசையை அதிகரிக்க செய்யும் வகையில் செய்திகள்தான் உள்ளதே தவிர, வேறு வலுவான காரணம் எதுவும் இல்லை.\nநேற்றைய வர்த்தகத்தின் அமைப்பு, சார்ட்டில் Inside Bar (கரடி) ஆக அமைந்துள்ளது… ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு அமைப்பு (Pattern) எந்த அளவு செயல்படும் என்று சொல்ல இயலாது. இது டிரேடர்களின் மனநிலையில் ஒரு குழப்பம் உள்ளதை பிரதிபலிக்கிறது. அந்த அளவில் மட்டும் எடுத்து கொள்ளலாம். 2925 க்கு கீழ் நழுவினால் இதன் பலனை எதிர்பார்க்கலாம்.\nமுக்கியமான சப்போர்ட் நிலைகள் 2960 – 2925 – 2900\nமீண்டும் போலிங்கர் பாண்ட்ஸ்-ன் வெளிப்புறத்தில் முடிவடைந்துள்ளது. 2970 க்கு மேல் வர்த்தகம் ஆகும் சமயத்தில் அதிகபட்சம் 3035 வரை செல்ல வாய்ப்புள்ளது.\nஇன்று வெளிவரும் பணவீக்கம் அல்லது பண வாட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்று தெரியவில்லை… கரடி காளை அல்லது இரண்டையும் ஆட்டிப்படைக்கும் ஆப்ரேட்டருக்கா\nகூடவே டெரிவேட்டிவ் கணக்கு தீர்க்கும் நாள்…. ஆகையால் மேடு பள்ளத்திற்கு வாய்ப்புகள் அதிகம்.\nஎனது நிலை…… எனது பொசிஷனல் டார்கெட்டான 2800-2600 இல் எந்த மாற்றமும் இல்லை…. இதை நான் யார் மீதும் திணிக்கவில்லை. ஒரு வேளை எனது எதிர்பார்ப்பு / கணிப்பு பொய்யாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம். நவம்பர் 5 மாற்றும் ஜனவரி 7 ஆகிய நாட்களின் வரலாறு திரும்பலாம்… (கரடி டபுள் செஞ்சுரி அடித்த நாட்கள்).\nபலவிதமான வதந்திகள் சந்தையில் உலா வருகின்றன….. அவற்றின் நம்பகதன்மை கேள்விக்குரியது. ஆனால், முற்றிலும் மறுக்க முடியாது ஏன் என்றால் நமது நாட்டில் எதுவும் சாத்தியமே\nஎனது பார்வையில் இன்றைய சந்தை 25.03.2008\nPosted by top10shares in வணிகம்.\t6 பின்னூட்டங்கள்\n3025 வரை செல்லும் என்று எதிர் பார்த்தோம்.. அது போலவே நிப்டி 3015 வரை சென்று சரியாக 100 புள்ளிகள் சரிவடைந்து சிறிதளவு கூட மீழாமல் கீழ் நிலை 2915 இல் முடிவடைந்தது.\nமேலே செல்ல காரணம் பயத்தால் சார்ட் கவரிங் செய்து லாங் சென்றது… மீண்டும் 2970 க்கு நழுவியடன் அடுத்து ஏற்பட்ட பயத்தால் ஒரு செல்லிங் பிரசர் 2915 இல் கொண்டு வந்தது. குறிப்பாக வர்த்தகத்தின் கடைசி 10 நிமிடத்தில் 20 புள்ளிகள் சரிவடைந்தது.\nசரி இன்றைய சந்தை எவ்வாறு இருக்கும்..\nநேற்றைய கீழ் நிலையை உடைத்து கீழே சென்றால் நமது குறைந்த பட்ச டார்கெட்டான 2800 க்கு 2890, 2865 மற்றும் 2835 ஆகிய முக்கிய சப்போர்ட் நிலைகளை உடைத்து செல்ல வேண்டும்.\nஅதிகமானவர்கள் லாங் நிலையில் உள்ளதால் மேலே எடுத்து செல்ல முயற்சிகள் நடக்கும் அதற்கு 2945, 2960, மற்றும் 2975 ஆகிய வேகத்தடைகளை கடக்க வேண்டும்.\nகடந்த இரு தினங்களாக Market Turnover அதிகரித்து உள்ளது கவனிக்க வேண்டிய விடயம்… இதனால் சந்தையில் ஒரு கொந்தளிப்பு ஒரு வேகம் இருக்கும் எந்த திசையில் சென்றாலும்.\nகடந்த பல மாதங்களாக expiry நேரத்தில் அதிகம் volatile ஆக இருக்க வில்லை அமைதியாகவே காணப்பட்டது. ஆனால் இன்றும் நாளையும் சந்தை மேடு பள்ளங்களில் பயணம் செய்யலாம்ம்ம்ம்ம்.\nதங்களின் பின்னூட்டத்திற்கும் தொலைபேசியில் அழைத்து கருத்துகளை கூறியதற்கும் மிக்க நன்றி… ஒரு வருடமாக எனது பதிவுகளை அமைதியாக பின் தொடர்வதில் எனக்கு மகிழ்ச்சி.\nஉன்மையான வெற்றி டிரெண்ட் ரிவர்சலை அடையாளம் காண்பதே… தாங்கள் கூறுவது சரியே.. பல நேரத்தில் அதன் முழுப்பலனை நான் தவற விடுகிறேன் என்ற வருத்தம் எனக்கும் உண்டு.\nசின்ன பையன் தானே அதான் அவரசப்படுகிறேன்.. இன்னும் மேம்படுத்தி கொள்ள முயற்சி செய்கிறேன்… இது போன்ற ஆலோசனைகளை என்றும் வரவேற்கிறேன்… எதிர் பார்க்கிறேன்.\nஎனது பார்வையில் இன்றைய சந்தை 24.03.2008\nPosted by top10shares in வணிகம்.\t28 பின்னூட்டங்கள்\nஅமெரிக்க அரசின் ஒரு அறிவிப்பு உலக சந்தைகளையே புரட்டி போட்டுள்ளது… கிடைத்த வாய்ப்பை காளைகள் அருமையாக பயன் படுத்தி கொண்டன.\n13/03/2009 அன்று நாம் சொன்ன டார்கெட் ஆன 2850-2925 இரண்டும் கிடைத்து விட்டது.. ஆனால் நாங்கள் இந்த 150 புள்ளிகள் ஏற்றத்தை பயன் படுத்த வில்லை.\nஇந்த எழுச்சியில் வெற்றியடைந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்… நான் நேற்றைய தின வணிகத்திலும் சிறு வேலை பளு காரணமாக கலந்துக்கொள்ளவில்லை. வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.\n இந்த மாற்றமும் ஏற்றமும் நிரந்தரம் இல்லை…\nசந்தை அதிகம் வாங்கப்பட்ட நிலையில் (Over-bought zone) உள்ளது… போலிங்கர் பாண்ட்ஸ்-ன் மேல் (2910) நிலையை தொட்டு அதன் வெளிப்புறத்தில் (Close – 2945) முடிவடைந்துள்ளது.\nஎனத��� TTO இண்டிகேட்டரும் 120 என்ற அதிக பட்ச நிலையை காட்டுகிறது.\nஇந்த நிலையில் இன்னும் அதிகபட்சம் 2970-3025 வரை செல்லும் போது Positional விற்பனையாளர்கள் ஏப்ரல் மாத ப்யூச்சர் ஆப்ஷனில் சார்ட் / புட் நிலைகளை அதிகரிக்கலாம.\nஎனது நிலை / டார்கெட் – குறைந்த பட்சம் 2800 / 2750 அதிகபட்சம் 2600… இந்த முறை நிப்டி 2575 க்கு கீழ் நழுவினால் புதிய கீழ் நிலையை தனதாக்கும் வாய்ப்புகள் அதிகம், அதை மறுப்பதற்கில்லை.\nநேற்றைய முன் தினம் மதுரை சென்று அன்பு தம்பி செந்தில் மற்றும் நண்பர்கள் மோகன் ராஜ், ரமேஷ், செந்தில் குமரன் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த நண்பர் மாரிமுத்து ஆகியோரை சந்தித்தேன். இனிமையான மனிதர்கள். தங்களின் வரவேற்பிற்கும் விருந்தோம்பலுக்கும் மிக்க நன்றி.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/11/blog-post_8.html", "date_download": "2019-04-19T05:04:40Z", "digest": "sha1:7MWHLNPM4Z65WAKA6ALY6VJWKR2FTP7S", "length": 20473, "nlines": 156, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: க்ரிக்கெட் - ஆள் அவுட்!", "raw_content": "\nக்ரிக்கெட் - ஆள் அவுட்\nவருடத்தில் ஒரு முறை வரும் தீபாவளி,ரம்ஜான்,கிறிஸ்த்மஸ் மாதா மாதம் வந்தால் 'நிறைய லீவு கிடைக்கும்' எனும் பழங்கால பத்திரிகை ஜோக்கை தவிர்த்து விட்டு பாருங்கள். அதிகபட்சம் ஓராண்டு கறைபுரளுமா அவ்வுற்சாகம் 'நிறைய லீவு கிடைக்கும்' எனும் பழங்கால பத்திரிகை ஜோக்கை தவிர்த்து விட்டு பாருங்கள். அதிகபட்சம் ஓராண்டு கறைபுரளுமா அவ்வுற்சாகம் 'இனி ஜென்மத்திற்கு பண்டிகையே வேண்டாம். ஆளை விடுங்கள்' என்றுதான் சொல்லத்தோணும். அதைத்தான் ஜரூராக செய்து கொண்டு இருக்கிறது ட்வென்டி/20. வருடம் முழுக்க இடைவிடாமல் ஆடப்படும் 'இந்த புதுரக விளையாட்டு க்ரிக்கட் மீதான ஆர்வத்தை சிறார் மற்றும் மகளிர் மத்தியில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இந்திய விளையாட்டு சரித்திரத்தில் இது ஒரு நவீன புரட்சி/மறுமலர்ச்சி' என்றெல்லாம் சிலாகிக்க காரணங்கள் பல இருக்கலாம். நிதர்சனத்தில் T20 பார்மேட் உலக க்ரிக்கெட்டிற்கு ஆற்றிய தொண்டுதான் என்ன\n'இந்த எந்திர யுகத்தில் ஐந்து நாட்கள் எவன் டெஸ்ட் போட்டிகளை அமர்ந்து பார்ப்பான்'எனும் கேள்வி க்ரிக்கெட் ரசிகர்கள் மனதில் எட்டிப்பார்க்க ஆரம்பித்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு நாள் போட்டிகள் உதயமாகிவிட்டன. இருந்தும் ஒரு ���ட்டத்தின் முடிவை நிர்ணயிக்க ஒரு நாளெனில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடத்த வேண்டி இருக்கும்'எனும் கேள்வி க்ரிக்கெட் ரசிகர்கள் மனதில் எட்டிப்பார்க்க ஆரம்பித்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு நாள் போட்டிகள் உதயமாகிவிட்டன. இருந்தும் ஒரு ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க ஒரு நாளெனில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடத்த வேண்டி இருக்கும் தாங்காது என்று ஒலிம்பிக் நிர்வாகம் க்ரிக்கெட்டை ஒதுக்கியே வைத்தது. இவ்விளையாட்டின் சுவடே படாத தேசங்களில் எல்லாம் கண்காட்சி போட்டிகளை நடத்தி மக்களை கவர என்னென்னவோ செய்து பார்த்தது ஐ.சி.சி. 'நேரத்தை கொள்ளும் ராட்சசன். ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கும் ஆட்டம். எமக்கு வேண்டாம்' என்று அந்நிய நாடுகள் கும்பிடு போட்டன. அச்சமயம் வந்து இறங்கியது ஐ.பி.எல்.\nஉலகப்புகழ் பெற்ற கால்பந்து லீக் போட்டிகளின் தாக்கத்தாலும், ஐ.சி.எல்.லை துரத்தி அடிக்கும் நோக்கிலும் இந்திய க்ரிக்கெட் போர்ட் கச்சை கட்டிக்கொண்டு களமிறங்கியது. சில மணிநேர ஆட்டம், வண்ணங்கள், வான வேடிக்கைகள், திரை நட்சத்திரங்களின் அணிவகுப்பு, சியர் கேர்ல்ஸ்...என அக்மார்க் மசாலா இருந்தால் நம்மாட்களுக்கு சொல்லவா வேண்டும். 'சகலகலா வல்லவன்' T20 அனைத்து அரங்குகளிலும் அபார வெற்றி கண்டது. அதே சமயம் இந்த விளையாட்டின் நிஜ முகம் கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழந்து வருவதை கண்டு க்ரிக்கெட்டின் அரிச்சுவடியை நன்கு தெரிந்து வைத்திருந்த ரசிகர்களும், வல்லுனர்களும் குமுற ஆரம்பித்தனர். பொன் முட்டையிடும் வாத்து வேக வேகமாக அறுக்கப்பட மிஞ்சி இருப்பது சொச்ச முட்டைகளே.\nஒரு சில ஐ.பி.எல்.போட்டிகள் மூலம் நிரந்தரமாக செட்டில் ஆகிவிடலாம் என்று சாமான்ய குடும்பத்தை சேர்ந்த வீரர்கள் அதில் பங்கேற்க துடித்தனர். அனைவருக்கும் நியாயமான முறையில் தேர்வுமுறை பின்பற்றப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தேசிய க்ரிக்கெட்டில் இடம் பிடிக்கவே குரங்கு பல்டி அடிக்க வேண்டி இருக்கையில் அதைவிட பணத்தை கொட்டித்தரும் ஐ.பி.எல்.லில் சொல்லவா வேண்டும்\nவணிக க்ரிக்கெட்டில் கொட்டும் பணம் எந்த அளவிற்கு தேசப்பற்றை மறக்க அடித்தது என்பதற்கு ஒரு உதாரணம்: 2010 இல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணி(மகளிர் அணியும்) அனுப்பப்படவில்லை. அத்தேதிகளில் சர��வதேச போட்டிகள் இருப்பதே அதற்கு காரணம் என்று சொன்னது நிர்வாகம். இரண்டாம் நிலை வீரர்ககளை உள்ளடக்கிய அணியையாவது அனுப்பி இருக்கலாம் என்று வல்லுனர்கள் வருத்தம் தெரிவித்தனர். இத்தனைக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன் முறையாக க்ரிக்கட் அனுமதிக்கப்பட்ட வருடமது. ஆசியாவின் மிகப்பெரிய அணியே இல்லாமல் சப்பென முடிந்தது அப்போட்டிகள். 'பணமா தேசப்பாசமா' போரில் பணமே வழக்கம்போல் வென்றது.\nஒவ்வொரு மேடையிலும் 'இந்திய டி ஷர்ட்டை' போட்டுக்கொண்டு ஆடுவதே பெருமை என்று கூறும் சச்சின் போன்ற கடவுள்கள் எத்தனை முறை ஆசிய விளையாட்டு போட்டிகள் போன்ற போட்டிகளில் பங்கேற்று உள்ளனர் தேசத்திற்காக பணத்தை உதறி விட்டு புகழ் பெற்ற டேவிஸ் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற லியாண்டர் பெயஸை விட எந்த விதத்திலும் சச்சின் சிறந்த வீரர் இல்லை என்பது சத்தியம். 2003 ஆண்டு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் சாவின் வாசலுக்கு சென்று மீண்டார் பெயஸ். அதன் பின்பு இன்றுவரை தொடர்கின்றன வெற்றிகள். கேன்சரில் இருந்து மீண்ட யுவராஜ் சிங்கை கொண்டாடும் தேசம் அவரை விட மோசமான நோயை அனுபவித்த மாவீரன் லியாண்டரை எந்த இடத்தில் வைத்துள்ளது\nஐ.பி.எல்., T20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக்..இது போக பிற தேசங்கள் துவங்கவுள்ள லீக்குகள் என கிட்டத்தட்ட வருடத்தின் அனைத்து நாட்களிலும் இந்தக்குறுவிளையாட்டை எத்தனை நாட்கள் குறுகுறுவென மக்கள் பார்த்து ரசிப்பார்கள் வெறும் பேட்ஸ்மேனின் சிக்சர்களை மட்டுமே மையமாக கொண்டு ஆடப்படும் இப்போட்டிகளின் மூலம் கபில், அகரம், வார்னே போன்ற சிறந்த பௌலர்கள் உருவாவது சாத்தியமே இல்லை. என்னதான் பார்வர்ட் வீரர்கள் கோல் போட்டு பெயரை தட்டிச்சென்றாலும் டிபன்ஸ் வீரர்கள் வலுவாக இல்லாமல் சிறந்த கால்பந்து அணி உருவாகவே முடியாது. அதுபோல பௌலர்களுக்கு பெரிதாக வாய்ப்பு தரப்படாத T20 அசல் க்ரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு வித்திட்டு கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.\nடெஸ்ட் போட்டிகளில் சோபிக்காமல் எந்த ஒரு வீரனும் க்ரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்க இயலாது. T20 பணத்தை கொட்டலாம். அதில் வானவேடிக்கை காட்டிய வீரர்கள்(கெயில் போன்றோர் விதிவிலக்கு) நீண்ட நாட்கள் மக்கள் மனதில் நிற்கப்போவது புஸ்வான நிமிடங்களுக்கு மட்டுமே\nIPL – 2012 நாடகத்தை ரிவைண்ட் செய்து பார்த்தாலே பல உண்மைகள் புலப்படும்.\nசிந்திக்க வைக்கும் நல்ல பதிவு\nஎல்லோரும் வருங்காலத்தில் 15 நிமிடம் புகழ் பெற்றிருப்பார்கள் என்று முன்பொரு முறை சுஜாதா சொன்னார். அப்படி குறுகிய புகழ் போதும். பணமே பெரிது என்ற மனநிலை இன்று தோன்றி தேசப்பற்றைப் பின்தள்ளி விட்டது உண்மை. பளிச்சென்று புரியும்படி உண்மைகளை எழுதியிருக்கிறீர்கள். நன்று.\n//ஐ.பி.எல்., T20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக்..// நான் இவற்றை முதலில் இருந்தே பார்ப்பது இல்லை... ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்த ஆர்வம் இதில் துளியும் இல்லை, இதுவரை ஒரு போட்டி கூட நான் பார்த்தது இல்லை, அதில் நான் பூஜ்யம் ( நான் பூஜ்ய குற்றத்திற்கு ஆளாகி இருக்கிறேன் :-) )\nநல்ல அலசல் .அண்ணே ..\nநிச்சயம் இது வீழ்ச்சிக்கு வித்திட்ட ஒரு ஆட்டம் தானே தவிர\nமுன்னர் இருந்த விறுவிறுப்பு IPL இல் இப்போது இல்லை என்பது உண்மை.வெகு சீக்கிரம் கிரிக்கெட்டை நீர்த்துப் போகச் செய்யும் செயல்கள்தான் இவை.\nகபில்தேவின் ICL ஐ திட்டமிட்டு ஒழித்துக் கட்டிய BCCI இடம் கபில்தேவ் மன்னிப்பு கேட்கக் கூடாது என்று ஒரு பதிவு கூட எழுதி இருந்தேன்.ஆனால் அவரோ மன்னிப்பு கேட்டுவிட்டார்\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nஒய்.ஜி.மகேந்திரனின் - இது நியாயமா சார்\nஓட்டை கேடயமும், உடைந்த வாளும்\nபாகவதரின் ஹரிதாஸ் - ஆடியோ விமர்சனம்\nபதிவர் சுரேகாவின் - தலைவா வா\nஒய்.ஜி.மகேந்திரனின் - சுதேசி ஐயர்\nக்ரிக்கெட் - ஆள் அவுட்\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7\nலைட்டா ஒரு டீ குஸ்ட்டு போ மாமே\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/raman-aandaalum-song-lyrics/", "date_download": "2019-04-19T04:21:23Z", "digest": "sha1:7MJQGMPSMRDCAYPBXF6NN7OT5Y5PL43E", "length": 9585, "nlines": 285, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Raman Aandaalum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்,\nஎல். ஆர். அஞ்சலி மற்றும் குழு\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nகுழு : லே லே லே லே….\nலே லே லே லே….\nலே லே லே லே….\nலே லே லே லே….\nலே லே லே லே….\nஆண் : ராமன் ஆண்டாலும்\nஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா\nநீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்\nஆண் : ராமன் ஆண்டாலும்\nஆண் : {யானையக் கொண்டாங்க\nநானும் ஊர்கோலம் போக} (2)\nஆண் : வாழை தென்னை மாவிலையெல்லாம்\nஏன்டா டேய் ராணியக் கூப்பிடு\nஏ மதுர ராஜ்ஜியம் என்னுது\nஆண் : ராமன் ஆண்டாலும்\nகுழு : லே லே லே லே….\nலே லே லே லே….\nலே லே லே லே….\nஎன்ன வேணும் அத கேளுங்க\nலே லே லே லே….\nலே லே லே லே….\nஆண் : {பொன்னா பூப்பூத்து\nஆண் : மாசம் மூணு போகம் வெளையும்\nஏய் போனா போகுது வேல\nஆண் : ராமன் ஆண்டாலும்\nகுழு : லே லே லே லே….\nலே லே லே லே….\nலே லே லே லே….\nபோட்டுட்டு சொல்லி சொல்லி பாடுங்க\nலே லே லே லே….\nலே லே லே லே….\nஆண் : {ஊரும் கொண்டாட\nஊர்கோலம் போகும் சாமி} (2)\nஆண் : நாடும் வீடும் நல்லா வாழ\nசாதி சனம் ஒன்னாக சேந்தது\nநீ கேட்டா கேட்டதை கொடுக்கற\nஆண் : ராமன் ஆண்டாலும்\nஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா\nநீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்\nஆண் : ராமன் ஆண்டாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3831", "date_download": "2019-04-19T04:47:45Z", "digest": "sha1:E5MSDOT6ANYHAIMRZLRKD6U4NNMEOXZM", "length": 59223, "nlines": 225, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஹனுமத் பஞ்சரத்னம் 3 முதல் 6 ஸ்லோகங்கள் பொருளுரை; hanumath pancharathna stothram meaning for slokams 3 to 6 | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஹனுமத் பஞ்சரத்னத்துல இரண்டு ஸ்லோகங்கள் பார்த்தோம். இப்போ மூணாவது ஸ்லோகம்,\nகம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥\n‘ஶம்ப³ர:’ – ஶம்பராஸுரன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு எதிரி அவனை ஜயிச்சவன் மன்மதன். மன்மதனுடைய ‘ஶராதிக³ம்’. ‘ஶரம்’னா அவனுடைய பஞ்ச புஷ்ப பாணங்கள். அதுல அடிபடாதவர் ஹனுமார். அந்த ஶரங்களுக்கு டிமிக்கி கொடுத்தார் ஹனுமார். மன்மதனை ஜயிச்சவர் ரொம்ப கொஞ்ச பேர்தான். பிள்ளையார், ஹனுமார், நம்ப மகாபெரியவா. அந்த இராவணன் அந்தபுரத்துல போய் பெண்கள் தூங்கிண்டிருக்கிறதை பார்த்தார். ஆனா கொஞ்சங்கூட அவருக்கு சலனம் இல்லை. அவர் அப்புறம் ஒரு நிமிஷம் யோசிக்கறார். “என்னடா இது பிறன் மனைவிகளை தூங்கும்போது பார்த்துட்டோமே பிறன் மனைவிகளை தூங்கும்போது பார்த்துட்டோமே இதுனால நம்மளுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு ஏதாவது பங்கம் வந்துடுத்தானு இதுனால நம்மளுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு ஏதாவது பங்கம் வந்துடுத்தானு”. அப்புறம், “மனசுதான் இந்திரியங்களுடைய சலனத்துக்கு காரணம். என் மனசு ரொம்ப அடங்கியிருக்கு. அதனால என்னுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு எந்த பங்கமும் வரவில்லை. ஆனாலும், நான் இந்த மாதிரி இடங்களுக்கு வரமாட்டேன். ராமர் சொல்லி ஒரு பெண்ணை தேடி வந்திருக்கேன். நான் ஒரு பெண்ணை தேடும்போது வேற எங்க தேட முடியும்”. அப்புறம், “மனசுதான் இந்திரியங்களுடைய சலனத்துக்கு காரணம். என் மனசு ரொம்ப அடங்கியிருக்கு. அதனால என்னுடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு எந்த பங்கமும் வரவில்லை. ஆனாலும், நான் இந்த மாதிரி இடங்களுக்கு வரமாட்டேன். ராமர் சொல்லி ஒரு பெண்ணை தேடி வந்திருக்கேன். நான் ஒரு பெண்ணை தேடும்போது வேற எங்க தேட முடியும் மான் கூட்டத்துலயா தேட முடியும் மான் கூட்டத்துலயா தேட முடியும் அதனால நான் இங்க வந்தேன் அதனால நான் இங்க வந்தேன்”னு சொல்றார். அந்த மாதிரி, அவருடைய பிரம்மச்சர்ய விரதத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய situationலயும் அவருக்கு கொஞ்சம்கூட சலனம் இல்லாமல் இருந்தாலும், “இந்த மாதிரி இடங்களுக்கு நான் வரமாட்டேன்”னு தீர்மானமும் வெச்சிருந்தார்.\nஅந்த மாதிரி ஒழுக்கத்தை வெச்சுதான் மகா பெரியவா, social service பண்றவாள்லாம் ஹனுமாரை பாத்துக்கணும்னு பேசியிருக்கார். Social service பண்ணும்போது, பலவித இடைஞ்சல்கள் வரும். பலவித temptations வரும். ஆனா ரொம்ப humbleஆ இருக்கணும். நாம பண்றோம்னு நினைச்சுக்கக் கூடாது. “ராம பாணம் மாதிரி போவேன்”னு ஹனுமார் சொன்னார்னா, ராமர் விட்டாதான் பாணம் போகும். அதுமாதிரி ராமருடைய சக்தியினால, பிரபாவத்துனால்தான் எல்லாமே நடக்கறது. நம்மகிட்ட ஒண்ணுமே இல்லைனு நினைச்சவர் அவர். அந்த ஒரு சரணாகதி பாவம் அவருக்கு இருந்ததுனால, உலகத்துல யாருமே பண்ண முடியாத அபார காரியங்கள் எல்லாம் அவர் பண்ணார். சமுத்திரத்தை தாண்டினார். இலங்கையை எரிச்சார். எல்லா காவலையும் மீறி சீதையைப் பார்த்து சமாதனம் சொன்னார். ராவணனையே மிரட்டிட்டு வந்தார��. அப்படி அவருடைய வைபவம் அது தன்னை “ராமதூதன்”னு நினைச்சதுனால அது தன்னை “ராமதூதன்”னு நினைச்சதுனால தனக்கு எந்த சக்தியுமே இல்லை. ஆனா “ராமர் 14 உலகங்களையும் ஸ்ருஷ்டி பண்ணி சம்ஹாரம் பண்ணக் கூடியவர்”ங்கிற பூரண நம்பிக்கை வச்சிருந்தார் அவர். அப்படி, ‘ஶம்ப³ரவைரி ஶராதி’ – மன்மதனுடைய அம்புகளுக்கு மீறினவர்\n‘அம்பு³ஜத³ல’ – ‘அம்பு³ஜம்’னா தாமரை. ‘‘அம்பு³ஜத³லம்’னா தாமாரையினுடைய இதழ்.\nஅது போன்ற ‘விபுல-லோசநோதா³ரம்’ – பெரிய கண்கள். ‘உதா³ரம்’ – அதுல எப்பவுமே கருணை இருக்கும்.\n‘கம்பு³க³லம்’ – ‘கம்பு³’னா சங்கு. சங்கு போன்ற அழகான கழுத்து.\n‘அநிலதி³ஷ்டம்’ – வாயுபகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர். பொறந்த உடனே சூரியனை பழம்னு நினைச்சு 3௦௦௦ யோஜனை ஆகாசத்துல பறந்தார். சூரியனைப் பிடிச்சு சாப்பிடனும்னு எல்லாரும் பயந்து போயிட்டா. சூரியன் சந்தோஷப்படறார். இந்த குழந்தையை வரவேற்கிறார். ஆனா இந்திரனுக்கு கோபம் வர்றது. ‘என்னுடைய jurisdiction எல்லாரும் பயந்து போயிட்டா. சூரியன் சந்தோஷப்படறார். இந்த குழந்தையை வரவேற்கிறார். ஆனா இந்திரனுக்கு கோபம் வர்றது. ‘என்னுடைய jurisdiction’னு வஜ்ரத்துனால ஹனுமாரை அடிக்கறான். ஹனுமார் கீழ விழுந்து, அவருடைய இடது தாடை கொஞ்சம் அடி பட்டுடறது. உடனே வாயு பகவான் கோவிச்சுண்டு, “நான் சலிக்கவே மாட்டேன்’னு வஜ்ரத்துனால ஹனுமாரை அடிக்கறான். ஹனுமார் கீழ விழுந்து, அவருடைய இடது தாடை கொஞ்சம் அடி பட்டுடறது. உடனே வாயு பகவான் கோவிச்சுண்டு, “நான் சலிக்கவே மாட்டேன்”னு ஒரு குகைல போய் உட்கார்ந்துடறார். உடனே பிரம்மாதி தேவர்கள் எல்லாரும் ஓடி வந்து, ஹனுமாருக்கு சிரஞ்சீவி வரமும், இன்னும், பிரம்மாஸ்திரம் முதற்கொண்டு எந்த அஸ்திரமும் ஒண்ணும் பண்ணாதுங்கிற வரமும் கொடுத்த பின்ன வாயு பகவான் வெளியில வந்து எல்லாருக்கும் திரும்ப உயிர் கொடுக்கறார். அப்படி ‘அநிலதி³ஷ்டம்’ – வாயு பகவானுக்கு ரொம்ப இஷ்டமானவர் ஹனுமார்.\n‘பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²ம்’ – கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகள் கொண்டவர்.\n‘ஏகம் அவலம்பே³’ – அவர் ஒருத்தர்தான். ஹனுமார் மாதிரி இன்னொருத்தர் கிடையாது. நானே குழந்தைகள்கிட்ட சொல்வேன். இந்த காலத்து புஸ்தகங்கள்ல, fantasy booksல, super power இருக்கிற charactersலாம் create பண்றா. ஹனுமார் மாதிரி வர முடியுமா நமக்கு ஹனுமார்தான் superman\nபுத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்��ம் அரோகதா |\nஅஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||\nஅப்படின்னு ஹனுமாரை ஸ்மரணம் பண்ணா நமக்கே புத்தி, பலம், யஶஸ், ‘யஶஸ்’னா புகழ், தைர்யம், நிர்பயக்த்வம், அரோகதா. எந்த ஒரு வியாதியும் இல்லாத health. இப்படி எல்லாமே கிடைக்கும். ஒண்ணு இருந்தா ஒண்ணு இருக்காது. புத்தி இருந்தா ரொம்ப நோஞ்சானா இருப்பான் .பலசாலியா இருந்தா அசடா இருப்பான். இப்படி இல்லாமல் எல்லாம் தன்னிடத்தில் இருந்தவர், இதுக்கெல்லாம் மேல பணிவு. இதுக்கெல்லாம் மேல பிரம்மச்சர்யம். அப்பேற்பட்ட அந்த ஹனுமாரை நினைச்சா நமக்கும் அதெல்லாம் வரும். அப்படி மஹாபெரியவா இந்த ஸ்லோகத்துக்கு விஸ்தாரமா அர்த்தம் சொல்லியிருக்கா அப்பேற்பட்ட தன்னிகரில்லாத ‘ஏகம்’. அந்த ஹனுமாரை, ‘அவலம்பே³’ – நான் சரணடைகிறேன். என்னுடைய புகலிடமாக கொண்டிருக்கிறேன். இது 3வது ஸ்லோகம்.\nதா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥\n‘தூ³ரீக்ருʼத-ஸீதார்தி:’ – சீதையினுடைய கஷ்டத்தை போக்கினவர். சீதா தேவியை முதல்ல பார்த்த உடனே, அவளுடைய நிலைமையை உணர்ந்து, அவளை ராமனோட சேர்த்து வைக்கணும்னு தீர்மானம் பண்ணிடறார். அப்புறம் இராவணன் வந்து சீதையை மிரட்டறான். கொஞ்சம் கூட சீதை பயப்படலை. அப்புறம் ஹனுமார் ராம கதையை சொல்லிட்டு வந்து நமஸ்காரம் பண்ணி, “நீ யாரம்மா\n“கிமர்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி ஷோகஜம் |”\nஏன் உன் கண்ணுல இந்த துக்க கண்ணீர் வர்றது நீ கண் ஜலம் விடறதுனாலயும், பூமியில உன் கால் பாவறதுனாலயும், பெருமூச்சு விடறதுனாலேயும், நீ பூமியை சேர்ந்த பெண்தான் நீ கண் ஜலம் விடறதுனாலயும், பூமியில உன் கால் பாவறதுனாலயும், பெருமூச்சு விடறதுனாலேயும், நீ பூமியை சேர்ந்த பெண்தான் தெய்வப் பெண் இல்லேன்னு நினைக்கறேன். நீ ஒரு ராஜகுமாரின்னு உன்னுடைய லக்ஷணங்களை பார்த்தா தெரியறது. நீ தசரதர் நாட்டுப் பெண், ராமருடைய மனைவி சீதையா தெய்வப் பெண் இல்லேன்னு நினைக்கறேன். நீ ஒரு ராஜகுமாரின்னு உன்னுடைய லக்ஷணங்களை பார்த்தா தெரியறது. நீ தசரதர் நாட்டுப் பெண், ராமருடைய மனைவி சீதையா”ன்னு கேட்கறார். அப்புறம் சமாதானம் சொல்லிட்டு கிளம்பும்போது,\n“மா ருதோ3 தே3வி ஶோகேந மாபூ4த்தே மனஸோऽப்ரியம் |”\n இனிமே நீங்க அழவே வேண்டாம். மனசுல எந்த அப்ப்ரியமான எண்ணமும் வேண்டாம். உங்களுக்கு ராம லக்ஷ்மணா இருக்கா. அக்னி, வாயு போன்ற அவா இருக்கும்போது உங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. வெகு விரைவில் இலங்கை வாசலில் பெரும்படையுடன் அவர்கள் வருவார்கள். அதை நீங்க பார்க்கத்தான் போறேள்”னு சீதையோட வருத்தத்தை போக்கினார். பின்னாடியே ராமர் வந்து சீதையை மீட்டுண்டு போயிடறார்.\n‘ப்ரகடீக்ருʼத-ராமவைப⁴வ-ஸ்பூ²ர்தி:’ – ராமருடைய வைபவத்தை உலகுக்கு தெரியபடுத்தினவர் ஹனுமார்தான். ஹனுமார், ராமரை உற்சாகப்படுத்தி, “என் தோள்ல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ”ன்னு ராவணனோட யுத்தம் பண்ணும்போது சொல்றார். “எப்படி விஷ்ணு பகவான் கருடன் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுவாரோ, அப்படி என் மேல ஏறிண்டு யுத்தம் பண்ணுங்கோ”ன்னு கூட்டிண்டு போறார்.\n‘தா³ரித-த³ஶமுக²-கீர்தி:’ – ‘த³ஶமுக²’னான பத்துதலை படைத்த ராவணனுடைய ‘கீர்தி:’ – கீர்த்தியை, புகழை, ‘‘தா³ரித’ – கிழிச்சு போட்டார். முதல்ல அவனை பார்த்த உடனே சொல்றார். “ஹே ராவணா நீ தப்பு பண்றே. இவ்ளோ நாள் ஏதோ புண்யம் பண்ணியிருந்தே நீ தப்பு பண்றே. இவ்ளோ நாள் ஏதோ புண்யம் பண்ணியிருந்தே சுகப்பட்டே ஆனா பெரிய தப்பு பண்றே. சீதையை ராமர்கிட்ட ஒப்படைச்சு உயிர் பிழைச்சுக்கோ. இல்லேன்னா,\nஸர்வான் லோகான் ஸுஸம்ஹ்ருத்ய ஸபூ4தான் ஸசராசரான் |\nபுனரேவ ததா2 ஸ்ரஷ்டும் ஶக்தோ ராமோ மஹாயஶா: ||\n“14 லோகங்களையும் ஸம்ஹாரம் பண்ணி, ஸ்ருஷ்டி பண்ணகூடியவர் ராமர் அவர்கிட்ட அபசாரம் பண்ணா, நீ யார்கிட்ட போய் நின்னாலும் மீள முடியாது அவர்கிட்ட அபசாரம் பண்ணா, நீ யார்கிட்ட போய் நின்னாலும் மீள முடியாது”ன்னு கர்ஜிக்கறார். அவரை “கொல்லுங்கோ”ங்கிறான். விபீஷணன் “தூதரை கொல்ல வேண்டாம்”ங்கிறான். “வால்ல நெருப்பு வைங்கோ”ங்கிறான். அந்த வால்ல இருக்கிற நெருப்பை வெச்சு இலங்கையையே எரிச்சுட்டு வந்துடறார்.\n‘ருத்3ரேண த்ரிபுரம் யதா2 ‘ – எப்படி ருத்ரன் பகவான் முப்புரங்களை எரித்தாரோ, அப்படி ஹனுமார் இலங்கையை எரிச்சார் முதல்ல அசோகவனத்தை அழிச்ச உடனே, இராவணன் 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். அவாளை எல்லாரையும் ஒரு பெரிய தூணை எடுத்து சுழட்டி அடிக்கறார். அதுலேயிருந்து நெருப்பு வர்றது. எல்லாரையும் வதம் பண்ணிடறார். கர்ஜிக்கறார்.\nஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |\nராஜா ஜயதி சுக்3ரீவோ ராக4வேணபி4பாலித: ||\nதா3ஸோ(அ)ஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |\nஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||\nந ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதிப3லம் ப4வேத் |\nஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||\nஅர்த3யித்வா புரீம் லங்காமபி4வாத்3ய ச மைதி2லீம் |\nஸம்ருத்3தா4ர்தோ க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||\nஎன்று கர்ஜிக்கறார். “1௦௦௦ ராவணர்கள் வந்தாலும் என்னை அழிக்க முடியாது ஒரு ராவணனுக்காக ராமன் அவதாரம். ஆனா ராம பக்தனான ஹனுமான் நான் 1௦௦௦ ராவணர்களை அழிப்பேன் ஒரு ராவணனுக்காக ராமன் அவதாரம். ஆனா ராம பக்தனான ஹனுமான் நான் 1௦௦௦ ராவணர்களை அழிப்பேன் யார் என்னை தடுக்கறான்னு பார்க்கறேன் யார் என்னை தடுக்கறான்னு பார்க்கறேன் சீதையைப் பார்த்துட்டு, உங்க எல்லாரையும் துவம்சம் பண்ணிட்டு நான் கிளம்பப் போறேன். என்னை தடுக்க முடியுமான்னு பாருங்கோ சீதையைப் பார்த்துட்டு, உங்க எல்லாரையும் துவம்சம் பண்ணிட்டு நான் கிளம்பப் போறேன். என்னை தடுக்க முடியுமான்னு பாருங்கோ நான் ராமதூத ஹனுமான்”னு கர்ஜிக்கறார். அப்பேற்பட்ட ஹனுமார் யுத்தத்தின் போதும் ராவணனை அழ விடறார். அவர் விட்ட குத்துல இராவணன் மயங்கி விழுந்துடறான். அப்பேற்பட்ட பராக்ரமம். இராவணனுடைய புகழை ஒண்ணும் இல்லாம பண்ணவர் ஹனுமார்.\n‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ – “அப்பேற்பட்ட ஹனுமார் என் முன்னால் காட்சி கொடுக்கட்டும்”னு ஆச்சார்யாள் பிரார்த்தனை பண்றார். அப்படி பிரார்த்தனை பண்ண உடனே, அவருக்கு ஹனுமாருடைய தர்சனம் கிடைக்கறது. ஸமர்த்த ராமதாசர், “ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம”ன்னு 13 கோடி தரம் ஜபிச்சு ராம தரிசனம் பண்ணாரோ, எப்படி, 96 கோடி “ராம நாமா” ஜபிச்சு தியாகராஜ ஸ்வாமிகள், ஹனுமாரையும், ராம லக்ஷ்மண சீதா தேவியை தரிசனம் பண்ணாரோ, அந்த மாதிரி ஆச்சார்யாள் இந்த ஸ்லோகத்தை சொல்லி ஹனுமத் தரிசனம் பண்ணார். அப்பேற்பட்ட ஸ்லோகம்.\nதா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥\nஅடுத்தது, 5 ஆவது ஸ்லோகம்…\nதீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥\n‘வாநர-நிகராத்⁴யக்ஷம்’ – வானர கூட்டத்தில் சிறந்த தலைவர் ஜாம்பவான், ஹனுமாரை உற்சாகப் படுத்தும்போது, “ஹே ஹனுமான் ஜாம்பவான், ஹனுமாரை உற்சாகப் படுத்தும்போது, “ஹே ஹனுமான் நீ ராமருக்கும், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் சமமான பராக்ரமம் படைத்தவன் நீ ராமருக்கும், லக்ஷ்மணனுக்கும், சுக்ரீவனுக்கும் சமமான பராக்ரமம் படைத்தவன்”னு சொல்றார். ஹு��ுமார் சீதையை பார்த்துட்டு அசோகவனத்தை அழித்தபோது, இராவணன், யுத்தத்துக்கு அனுப்பிச்சுண்டே இருக்கான். 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். ஜம்புமாலியை அனுப்பறான். ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு, ஒருத்தரும் திரும்ப வரலை. சேனாதிபதிகளை அனுப்பறான். அவாள்கிட்ட சொல்றான். “நான் வாலியை பார்த்திருக்கேன். சுக்ரீவன், நளன், நீலன், ஜம்பவான்லாம் பார்த்திருக்கேன். ஆனா இப்படிப்பட்ட ஒரு தேஜஸ், பலம் நான் பார்த்ததே இல்லே”னு சொல்றார். ஹுனுமார் சீதையை பார்த்துட்டு அசோகவனத்தை அழித்தபோது, இராவணன், யுத்தத்துக்கு அனுப்பிச்சுண்டே இருக்கான். 80 ஆயிரம் கிங்கரர்களை அனுப்பறான். ஜம்புமாலியை அனுப்பறான். ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு, ஒருத்தரும் திரும்ப வரலை. சேனாதிபதிகளை அனுப்பறான். அவாள்கிட்ட சொல்றான். “நான் வாலியை பார்த்திருக்கேன். சுக்ரீவன், நளன், நீலன், ஜம்பவான்லாம் பார்த்திருக்கேன். ஆனா இப்படிப்பட்ட ஒரு தேஜஸ், பலம் நான் பார்த்ததே இல்லே”ன்னு ராவணனே சொல்றான். அக்ஷயகுமாரன்னு மண்டோதரி பிள்ளையை அனுப்பறான். அவனையும் ஹனுமார் வதம் பண்ணிடறார். இந்திரஜித் வந்து பிரம்மாஸ்திரம் போட்ட உடனே, “சரி. இராவணனை பார்க்கறதுக்காகத்தானே இந்த அசோகவனத்தையே அழிச்சோம். இப்ப இவாளே கூட்டிண்டு போறா”ன்னு ராவணனே சொல்றான். அக்ஷயகுமாரன்னு மண்டோதரி பிள்ளையை அனுப்பறான். அவனையும் ஹனுமார் வதம் பண்ணிடறார். இந்திரஜித் வந்து பிரம்மாஸ்திரம் போட்ட உடனே, “சரி. இராவணனை பார்க்கறதுக்காகத்தானே இந்த அசோகவனத்தையே அழிச்சோம். இப்ப இவாளே கூட்டிண்டு போறா”ன்னு நேரா ராவணனை பார்க்கப் போறார். வானரக் கூட்டத்தின் தலைவர். இலங்கையை எரிச்சபோது, ராக்ஷஸர்களுடைய கர்வமே அவாகிட்ட சொத்து இருக்குன்னு தான். எல்லாம் போயிடறது. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். உயிரை காப்பாதிண்டா போறும்னு ஓடறா. அவா அப்போ சொல்றா. அவா மூலமா வால்மீகி ஹனுமார்\n“தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தெய்வம்” ங்கிறதை வேற விதமா சொல்றார்.\nஸாக்ஷாத்3யமோ வா வருணோ (அ)னிலோ வா |\nந வானரோ(அ)யம் ஸ்வயமேவ கால: ||\nஇது சாதாரண வானரமா தெரியலை ‘வஜ்ரீ’ – வஜ்ரத்தை வெச்சிண்டிருக்கிற இந்திரனா. சாக்ஷாத் எமனா ‘வஜ்ரீ’ – வஜ்ரத்தை வெச்சிண்டிருக்கிற இந்திரனா. சாக்ஷாத் எமனா வருணனா அஷ்டதிக் பாலருக்கும் மேலான தெய்வம்”ங்கிறார்.\nகிம் ப்3ரஹ்மண: ஸர்வபிதாமஹஸ்ய ஸர்வஸ்ய தா4துஶ்சதுரானனஸ்ய |\nஇஹாக3தோ வானரரூபதா4ரீ ரக்ஷோபஸம்ஹாரகர: ப்ரகோப: ||\n“பிரம்மாதான் ராக்ஷதர்கள் மேல இருக்கிற கோவத்துனால இந்த உருவம் எடுத்துண்டு வந்துட்டாரா\nகிம் வைஷ்ணவம் வா கபிரூபமேத்ய ரக்ஷோ வினாஶாய பரம் சுதேஜ: |\nஅனந்தமவ்யக்தமசிந்த்யமேகம் ஸ்வமாயயா ஸாம்ப்ரதமாக3தம் வா ||\nவிஷ்ணு பகவான்தான் தன்னுடைய மாயைனால, இப்படி ஒரு ரூபம் எடுத்துண்டு வந்து நம்மளை எல்லாம் வதம் பண்றாரா “மும்மூர்த்திகளுக்கும் நிகரான தெய்வம் ஹனுமார் “மும்மூர்த்திகளுக்கும் நிகரான தெய்வம் ஹனுமார்”ங்கிறதை காவியத்துல சொல்லும்போது, இப்படி மத்தவா மூலமாதான் சொல்லணும்னு வால்மீகி சொல்றார். அப்படி வானரர்களுக்கு மட்டும் இல்ல. தெய்வங்களுக்கெல்லாம் நிகரான தெய்வம் ஹனுமார்\n‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ – சில பாடங்கள்ல, ‘ஸத்³ருʼஶம்’னு போடறா. ‘ஸத்³ருʼக்ஷம்’மும் உண்டு.\nஜிக்4ரு’க்ஷுர்த3க்ஷத்வம் ஸரஸிருஹ பி4க்ஷுத்வகரணே |\nவசோவைசக்ஷன்யம் சரணயுக3லீ பக்ஷ்மலயதாத் ||57||\nஎன்று ஒரு மூக கவி பாதாரவிந்த ஸ்லோகம் இருக்கு\n‘ஸத்³ருʼக்ஷம்’ங்கிற வார்த்தையை use பண்றார். இங்க ‘பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ங்கிறதுக்கு, ‘ஸத்³ருʼக்ஷம்’னு ஆச்சார்யாள் use பண்ணியிருக்கார். அதுதான் correct.\n‘தா³நவகுல’ – ராக்ஷஸகுலம் என்ற ‘குமுத³’ – அல்லி மலருக்கு, ’ரவிகர ஸத்³ருʼக்ஷம்’ – சூரியனை போன்றவர். அல்லி ராத்திரி ஆனா மலரும். சூரியன் வந்தா வாடி போயிடும். ராக்ஷச கூட்டத்தை வாடச் செய்பவர் ஹனுமார். ராம, ராவண பிரதம யுத்தம். அதுக்கு முன்னாடி இராவணன், ‘ப்ரஹஸ்தன்’ வதம் ஆன உடனே, பெரிய எதிரியா தெரியறான், நானே யுத்தத்துக்கு வரேன்னு வரான். வந்த இடத்துல ஹனுமார் எதிர்ல வரார். ராவணன் சொல்றான், “தெரியும் தெரியும் நான் உன்னை பார்த்திருக்கேன். நீ ஒரு குத்து விடு. உன்பலம் என்னன்னு பார்த்துண்டு உன்னோட யுத்தம் பண்றேன்”ங்கறான் இராவணன். ஹனுமார் சொல்றார், “அக்ஷ வதம் பண்ணதுலேயே என் பலம் உனக்கு தெரியலையா நான் உன்னை பார்த்திருக்கேன். நீ ஒரு குத்து விடு. உன்பலம் என்னன்னு பார்த்துண்டு உன்னோட யுத்தம் பண்றேன்”ங்கறான் இராவணன். ஹனுமார் சொல்றார், “அக்ஷ வதம் பண்ணதுலேயே என் பலம் உனக்கு தெரியலையா”ங்கறார். உடனே அவனுக்கு ரோஷம் ஆயிடறது. ஹனுமாரை இராவணன் ஒரு குத்து விடறான். ஹனுமார் ஒரு நிமிஷம் ஆடிடறார். அப்புறம்\n”ன்னு ஹனுமார் ஒரு குத்து விடறார். அவன் அப்படியே தேர் தட்டுல கலங்கி போய் உட்கார்ந்துடறான். இராவணன் எழுந்துண்டு சொல்றான், “ஹே ஹனுமான் நீ ரொம்ப பலசாலி”ன்னு சொல்றான். அப்ப ஹனுமார் சொல்றார், “நான் ஒருத்தனை குத்தி, அவன் உயிரோட இருந்துண்டு என்னை பார்த்து பலசாலின்னு சொல்றதாவது நீ ரொம்ப பலசாலி”ன்னு சொல்றான். அப்ப ஹனுமார் சொல்றார், “நான் ஒருத்தனை குத்தி, அவன் உயிரோட இருந்துண்டு என்னை பார்த்து பலசாலின்னு சொல்றதாவது எனக்கு அவமானம்”ங்கிறார். உடனே இராவணனுக்கு திரும்பி ரோஷம் வந்துடறது. அவன் ஹனுமாரை திரும்ப குத்து விடறான். இந்த வாட்டி ஹனுமார் தளர்ந்து உட்கார்ந்துடறார்.\nஅப்புறம் நீலன் வரார். இராவணன் நீலனோட யுத்தம் பண்ணப் போயிடறான். நீலன் நிறைய மாயை பண்றான். அப்புறம் லக்ஷ்மணனோட யுத்தம் பண்றான். அப்போ லக்ஷ்மணனை இராவணன் வீழ்த்திடறான். லக்ஷ்மணனை தூக்கிண்டு போகப் பாக்கறான். மேரு மந்த்ரமலை எல்லாம் தூக்கின இராவணனால, லக்ஷ்மண பகவானை தூக்க முடியலை. ஏன்னா, அவர் விஷ்ணு அம்சம். லக்ஷ்மணனை தூக்கப் பார்க்கும்போது, ஹனுமார் வந்து ராவணனைப் பார்த்து, “ஒரு குத்து பாக்கியிருக்கு இந்த வாங்கிக்கோ”ன்னு குத்து விடறார். அவன் ரத்தம் கக்கிண்டு மயங்கி விழுந்துடறான். ஹனுமார் லக்ஷ்மணனை தூக்கறார். பக்தர்ங்கிறதால அவரால சுலபமா தூக்க முடியறது இந்த வாங்கிக்கோ”ன்னு குத்து விடறார். அவன் ரத்தம் கக்கிண்டு மயங்கி விழுந்துடறான். ஹனுமார் லக்ஷ்மணனை தூக்கறார். பக்தர்ங்கிறதால அவரால சுலபமா தூக்க முடியறது லக்ஷ்மணனை தூக்கிண்டு வந்து ராமர்கிட்ட சேர்த்துடறார். ராமர், “அப்போ நானே யுத்தம் பண்றேன் லக்ஷ்மணனை தூக்கிண்டு வந்து ராமர்கிட்ட சேர்த்துடறார். ராமர், “அப்போ நானே யுத்தம் பண்றேன்”னு ராவணனோட யுத்தம் பண்றார்.\nராம ராவண யுத்தம். ஹனுமார் ராமரை தூக்கிண்டிருக்கார். இந்த ராவணனுக்கு ஹனுமார் மேல கோவம். அதுனால ஹனுமாரையே அடிக்கறான். ராமர் பார்க்கறார். என்னடா இது இவ்ளோ அம்பு வர்றது, நம்ம மேல ஒண்ணுமே படலையேன்னு பார்க்கறார். கால்ல எல்லாம் ரத்தம் வர்றது இவ்ளோ அம்பு வர்றது, நம்ம மேல ஒண்ணுமே படலையேன்னு பார்க்கறார். கால்ல எல்லாம் ரத்தம் வர்றது ஹனுமார் மேல அம்பு பட்டு, ரத்தம் தன் கால்கள் மேல பட்ட உடனே, ராமர்,’ கோபஶ்ய வஶமேயிவான்’ – ராமர் கோபத்தை எடுத்துண்டார்னு வரும், ‘கர’ வதம் போது ஹனுமார் மேல அம்பு பட்டு, ரத்தம் தன் கால்கள் மேல பட்ட உடனே, ராமர்,’ கோபஶ்ய வஶமேயிவான்’ – ராமர் கோபத்தை எடுத்துண்டார்னு வரும், ‘கர’ வதம் போது இங்க கோவத்துக்கு வசம் ஆயிட்டார். பக்தனை அடிச்சிட்டானேன்னு இங்க கோவத்துக்கு வசம் ஆயிட்டார். பக்தனை அடிச்சிட்டானேன்னு பட பட படன்னு இராவணன் மேல அம்பு போடறார். அவனோட தேரை உடைக்கறார். சாரதியை கொல்றார். குதிரையை வீழ்த்தறார். கொடியை அறுக்கறார். அவன் கையில இருக்கிற வில்லு போயிடுத்து. தலையில கிரீடம் போயிடுத்து. அடுத்த அம்பு போட்டா ராவணனோட உயிர் போயிடும். அப்படி அவனை அடிக்கறார். முதன்முதல்ல ராவணனுக்கு உயிர் பயம் வர்றது பட பட படன்னு இராவணன் மேல அம்பு போடறார். அவனோட தேரை உடைக்கறார். சாரதியை கொல்றார். குதிரையை வீழ்த்தறார். கொடியை அறுக்கறார். அவன் கையில இருக்கிற வில்லு போயிடுத்து. தலையில கிரீடம் போயிடுத்து. அடுத்த அம்பு போட்டா ராவணனோட உயிர் போயிடும். அப்படி அவனை அடிக்கறார். முதன்முதல்ல ராவணனுக்கு உயிர் பயம் வர்றது ஆனா ராமர், “நீ பிழைச்சு போ ஆனா ராமர், “நீ பிழைச்சு போ நீ நன்னா யுத்தம் பண்ணியிருக்க. ஆனா களைச்சு போயிருக்க. கைல ஆயுதம் இல்லாம இருக்க. உன்னை விட்டுடறேன். நீ ஆயுதம் தேர்லாம் சம்பாதிச்சுண்டு திரும்ப யுத்தத்துக்கு வா நீ நன்னா யுத்தம் பண்ணியிருக்க. ஆனா களைச்சு போயிருக்க. கைல ஆயுதம் இல்லாம இருக்க. உன்னை விட்டுடறேன். நீ ஆயுதம் தேர்லாம் சம்பாதிச்சுண்டு திரும்ப யுத்தத்துக்கு வா”ங்கறார் ராமர். இராவணன் ரொம்ப அவமானப்பட்டு, அப்புறம் போய் கும்பகர்ணனை எழுப்பறான். ராம ராவண பிரதம யுத்தம் அது\n ‘தா³நவகுல-குமுத³-ரவிகர-ஸத்³ருʼக்ஷம்’ – ராக்ஷச குலத்தை தவிக்க விட்டவர் ஹனுமார்.\n‘தீ³ந-ஜநாவந-தீ³க்ஷம்’ – இந்த ஹனுமார் தீனர்களை காப்பது என்று தீக்ஷை எடுத்துண்டு இருக்கார். ராமர் எப்படி, “தன்னை சரணாகதி பண்ணவாளை காப்பாத்துவேன்”னு தீக்ஷை வெச்சிண்டிருக்காரோ, அதே மாதிரி ராம பக்தனான ஹனுமாரும், “தன்னை அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பது என்ற தீக்ஷை வெச்சிண்டிருக்கார்”னு தீக்ஷை வெச்சிண்டிருக்காரோ, அதே மாதிரி ராம பக்தனான ஹனுமாரும், “தன்னை அடைக்கலம் புகுந்தவர்களைக் காப்பது என்ற தீக்ஷை வெச்சிண்டிருக்கார்” அதுதான் நம���்கு பெரிய லாபம். ஹனுமாரை சரண் புகுந்தா ஹனுமாரும் காப்பாத்துவார், ராமரும் நம்மளை காப்பாத்துவார்\n‘பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம்’ – ‘பவந’ன்னா வாயு பகவான். அவர் பண்ண தபஸ் எல்லாம் சேர்ந்து ஒரு ஒளி உருவம் எடுத்தது. அதுதான் ஹனுமார். அந்த ஹனுமாரை ‘அத்³ராக்ஷம்’ – ‘நான் கண்டேன்’னு சொல்றார். போன ஸ்லோகத்துல ஆச்சார்யாள், ‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ – “என் முன்னாடி ஹனுமார் தரிசனம் கொடுக்கட்டும்’னு சொல்றார். போன ஸ்லோகத்துல ஆச்சார்யாள், ‘புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி:’ – “என் முன்னாடி ஹனுமார் தரிசனம் கொடுக்கட்டும்”னு சொன்னார். “இங்க ஹனுமாரை கண்டேன்”னு சொன்னார். “இங்க ஹனுமாரை கண்டேன்”ங்கிறார். அதுனால இந்த ஸ்லோகத்தை சொன்னா ஹனுமார் தர்சனம் கிடைக்கும்\nஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: பட²தி பஞ்சரத்நாக்²யம் \nசிரமிஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி ॥ 6॥\n‘ஏதத்-பவந-ஸுதஸ்ய ஸ்தோத்ரம்’ – இந்த வாயு குமாரனான ஹனுமார் மேல பண்ண இந்த ஸ்தோத்திரத்தை,\n‘ய: பட²தி பஞ்சரத்நாக்²யம்’ – ஹனுமத் பஞ்சரத்னம் என்ற பேர் கொண்ட இந்த ஸ்தோத்திரத்தை எவனொருவன் படிக்கிறானோ,\n‘சிரம் இஹ-நிகி²லாந் போ⁴கா³ந் பு⁴ங்க்த்வா’ – வெகுகாலம் இந்த உலகத்தில் மூன்று போகங்களையும் அனுபவித்து,\n‘ஶ்ரீராம-ப⁴க்தி-பா⁴க்³-ப⁴வதி’ – ஸ்ரீராமரிடத்தில் மாறாத பக்தியை அடைவான் ஹனுமாரை தியானம் பண்ணா, ஹனுமார் போகங்களை கொடுத்தாக் கூட ஹனுமாரை தியானம் பண்ண powerனாலேயே நமக்கு ராமபக்தி வராதா ஹனுமாரை தியானம் பண்ணா, ஹனுமார் போகங்களை கொடுத்தாக் கூட ஹனுமாரை தியானம் பண்ண powerனாலேயே நமக்கு ராமபக்தி வராதா\nஅவரை பார்க்கும்போது எத்தனையோ வாய்ப்புகள் இருந்தாலும், எல்லாம் முடிஞ்சு புஷ்பக விமானத்துல திரும்ப வந்துண்டிருக்கா பரத்வாஜர் ஆஸ்ரமத்தை பார்த்த உடனே ராமர் இறங்கறார், பரத்வாஜரை நமஸ்காரம் பண்ணலாம்னு. பரத்வாஜர், “நீ இங்க ஒருநாள் இருந்து சாப்பிடு. விருந்து தரேன்”ங்கறார். “உனக்கென்ன வரம் வேணும் பரத்வாஜர் ஆஸ்ரமத்தை பார்த்த உடனே ராமர் இறங்கறார், பரத்வாஜரை நமஸ்காரம் பண்ணலாம்னு. பரத்வாஜர், “நீ இங்க ஒருநாள் இருந்து சாப்பிடு. விருந்து தரேன்”ங்கறார். “உனக்கென்ன வரம் வேணும்”ங்கிறார். ராமர் சொல்றார், “இங்கேயிருந்து அயோத்தி வரைக்கும் எல்லா மரங்களையும் தேன் ��ொட்டும் கனிகள் எப்போதும் இருக்கணும்”ங்கிறார். ராமர் சொல்றார், “இங்கேயிருந்து அயோத்தி வரைக்கும் எல்லா மரங்களையும் தேன் சொட்டும் கனிகள் எப்போதும் இருக்கணும்”ங்கிறார். இது அந்த வானராள் எல்லாம் சாப்பிடறதுக்காக”ங்கிறார். இது அந்த வானராள் எல்லாம் சாப்பிடறதுக்காக பரத்வாஜரும், “ஆஹா”ங்கிறார். ராமர் ஹனுமாரை கூப்பிட்டு, “நீ போய் பரதன்கிட்ட நான் வருவேன்னு சொல்லு. என்னை எதிர்பார்த்திண்டிருப்பான். பரத்வாஜர் என்னை தங்க சொல்லியிருக்கார். நான் நாளைக்கு வரேன்னு பரதன்கிட்ட சொல்லு”ங்கிறார். ஹனுமார் ஒருநாளும் விருந்துக்கு ஆசைப்படறவர் கிடையாது. ராமகாரியம் தான் அவருக்கு விருந்து ஓடிப் போறார் ஹனுமார். அப்படி ஹனுமார் எந்த சுகத்தையும் ஆசைபடாதவர்.\nசுக்ரீவன் தெற்கு திக்குல வானரர்களை அனுப்பும்போது, எல்லாரையும் பார்த்து சொல்றான். நாலா திக்குல போறவாளையும் பார்த்து, “யார் போய் சீதா தேவியை பார்த்து, திரும்ப என்கிட்ட வந்து, ‘த்ருஷ்டா சீதா’ன்னு சொல்றாளோ அவாளுக்கு எனக்கு துல்யமான வைபவங்கள் எல்லாம் கொடுப்பேன். எல்லா போகங்களும் அவா ராஜா மாதிரி அனுபவிக்கலாம். அவா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிசுடுவேன்’ன்னு சொல்றாளோ அவாளுக்கு எனக்கு துல்யமான வைபவங்கள் எல்லாம் கொடுப்பேன். எல்லா போகங்களும் அவா ராஜா மாதிரி அனுபவிக்கலாம். அவா என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிசுடுவேன்”னு சொல்றார். ஆனா யார் பார்த்துட்டு வந்தா”னு சொல்றார். ஆனா யார் பார்த்துட்டு வந்தா ஹனுமார்தான் பார்த்துட்டு வந்தார். ஹனுமார் எந்த போகத்தையும் விரும்பாதவர். அவர் எந்த தப்புமே பண்ணாதவர்.\nஸ்வாமிகள் சொல்வார், “புராணங்கள் எல்லாம் பலஸ்ருதி கொடுத்திருக்கும். போகங்கள் கிடைக்கும். தப்புகள் எல்லாம் பகவான் மன்னிப்பார்னு ஆனா நாம உத்தம பக்தி பண்ணினோமானால், எந்த போகங்களையும் விரும்பாமல், எந்த தப்பும் பண்ணாமல், பகவத் பஜனம் பண்ணா, எப்படி ஹனுமாருக்கு சீதா தேவியுடைய தர்சனம் கிடைச்சுதோ, அந்தமாதிரி அம்பாளுடைய தர்சனம் கிடைக்கும் ஆனா நாம உத்தம பக்தி பண்ணினோமானால், எந்த போகங்களையும் விரும்பாமல், எந்த தப்பும் பண்ணாமல், பகவத் பஜனம் பண்ணா, எப்படி ஹனுமாருக்கு சீதா தேவியுடைய தர்சனம் கிடைச்சுதோ, அந்தமாதிரி அம்பாளுடைய தர்சனம் கிடைக்கும் அப்படி இந்த ஸ்லோகத்தை நாம அடிக்கடி படிப்போம்.\n5 ஸ்லோகத்தையும் படிச்சு பூர்த்தி பண்ணிகறேன்.\nஸீதாபதி தூ³தாத்³யம் வாதாத்மஜமத்³ய பா⁴வயே ஹ்ருʼத்³யம் ॥ 1॥\nஸஞ்ஜீவநமாஶாஸே மஞ்ஜுள-மஹிமாநமஞ்ஜநா-பா⁴க்³யம் ॥ 2॥\nகம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥\nதா³ரித-த³ஶமுக²-கீர்தி: புரதோ மம பா⁴து ஹநுமதோ மூர்தி: ॥ 4॥\nதீ³ந-ஜநாவந-தீ³க்ஷம் பவந தப: பாகபுஞ்ஜமத்³ராக்ஷம் ॥ 5॥\nஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/pm-modis-gifts-and-mementos-likely-to-be-auctioned-for-noble-cause/", "date_download": "2019-04-19T04:25:58Z", "digest": "sha1:KGLK7CFHCSJAQTVUUIRPE3JNSIB6D2HI", "length": 9627, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பிரதமர் மோடிக்கு கிடைச்ச பரிசுப் பொருட்கள் ஏலத்துக்கு வருது! – AanthaiReporter.Com", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு கிடைச்ச பரிசுப் பொருட்கள் ஏலத்துக்கு வருது\nநம் நாட்டில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பிரத��ர் நரேந்திர மோடியின் பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை தூய்மை கங்கா பணிக்காகவும், கங்கை நதியை பாதுகாத்து புத்துயிர் பெற வைக்கும் பணிகளுக்காகவும் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nசுதந்திர இந்தியாவின் 1947 முதல் 1962 வரை முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, 68 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். 15 ஆண்டுகள் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, 3 கால கட்டங் களில், 115 நாடுகளுக்கு பயணம் செய்து, சாதனை நிகழ்த்தி உள்ளார். நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து, பின்னர் பிரதமர் ஆன ஒரே தலைவரான வாஜ்பாய், 48 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், 10 ஆண்டுகளில் 93 நாடுகளில் பயணம் செய்துள்ளார்.\nஅதே சமயம் பிரதமர் நரேந்திரமோடியை பொறுத்தவரை, கடந்த 55 மாதங்களில், 92 நாடுகளில் பயணம் செய்து இருக்கிறார். பிரதமர் மோடி சென்ற நாடுகளிலும் பல்வேறு இடங்களிலும் அவருக்கு டர்பன் (தலைப்பாகை), சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் என இதுவரை 1800- க்கும் அதிகமான பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட அனைத்து பரிசுப் பொருட்களும் தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுப் பொருட்களை இந்த மாதம் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், நாடு முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு அளித்த பரிசுப் பொருட்களை ஏலம் விட திட்டமிட்டுள்ளோம் என்றும் இந்த பணம் முழுவதும் ஒரு உன்னதமான திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது. அடுத்த 10 முதல் 15 நாட்களில் இந்த ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nஅதாவது இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் அப்படியே, தூய்மை கங்கா பணிக்காகவும், கங்கை நதியை பாதுகாத்து புத்துயிர் பெற வைக்கும் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பரிசுப் பொருட்களை நேரடியாக 2 நாட்களும், இணையதளம் மூலம் 3 நாட்களும் ஏலம் எடுக்கலாம் என்று தெரிவித்தார்.\nமுன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது அவருக்கு வந்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அந்த தொகை தூய்மை கங்கா திட்டத்திற்காக வழங்கப்பட்டது. இந்த பரிசுப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுப் பொருட்கள் விரைவில் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nPrevவிசா வேண்டாம் ; ஆதார் போதும் – நேபாளம், பூடான் பயணிகளுக்கு சலுகை\nNextஉலக அளவில் உதவி செய்ய ஆர்வம் காட்டுவதில் முன்னிலை வகிக்கும் இந்தியர்கள்\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/11/blog-post_16.html", "date_download": "2019-04-19T05:18:33Z", "digest": "sha1:FBU5X2BC4QW3NOC65CAF36DM3TP2T5II", "length": 4417, "nlines": 38, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: நாடகங்களை நம்பாதீர்!", "raw_content": "\nBSNL ஊழியர்களின் அதிமுக்கியமான கோரிக்கைகளான 3வது ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் உண்மையான அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றை 06.11.2018ல் CMD BSNLக்கு எழுதியுள்ள கடிதம் மூலமாக DoT நிராகரித்திருந்தது. 13.11.2018 அன்று மனித வள இயக்குனரின் பார்வைக்கு இந்தக் கடிதத்தை கொண்டு சென்ற AUAB தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து மனித வள இயக்குனர் இந்த பிரச்சனையை தொலை தொடர்பு துறையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\nஅடுத்த நாள், அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த அதிகாரியை தொலை தொடர்பு துறை செயலாளர் அழைத்து, அவரது பார்வைக்கு கொண்டு வராமல் இது போன்ற கடிதம் எவ்வாறு வெளியிடப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளாராம்.\nநம்மை பொறுத்த வரை இது ஒரு நாடகம்தான். இந்தக் கதைகளை எல்லாம் நம்ப நாம் தயாராக இல்லை. இதே தொலை தொடர்பு துறையின் செயலாளர் தான் மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை அமலாக்காமால் எட்டு மாத காலமாக அமர்ந்திருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மறக்கவும் முடியாது.\nஇனிமேல் நாம் வெத்து கதைகளை நம்ப தயாராக இல்லை. நடவடிக்கைகள் மட்டுமே நமக்கு தேவை. BSNLல் உள்ள 1.85 லட்ச ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தான் சஞ்சார் பவனில் உள்ளவர்களை நியாயமாக செயல்பட வைக்கும். எனவே கட்டுக் கதைகளையும், நயவஞ்சக நாடகங்களையும் நம்பாமல், கால வரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவதற்கான தயாரிப்பில் முழுமையாக இறங்குவோம். நமது நியாயமான கோரிக்கைகளை வென்றடைவோம்.\nதகவல் : BSNLEU மத்திய சங்க இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19815-threaten-speech-by-bjp-mla.html", "date_download": "2019-04-19T04:18:21Z", "digest": "sha1:V65YLDWGX5IXXZISD4YA4QSPNFWL4WYB", "length": 9732, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "பாஜக எம்.எல்.ஏ மிரட்டல் பேச்சு!", "raw_content": "\nபாஜக எம்.எல்.ஏ மிரட்டல் பேச்சு\nஐதராபாத் (09 பிப் 2019): பாரத் மாதா கி ஜே சொல்லாவிட்டால் பாரதத்தில் இருக்க முடியாது என்று பாஜக எம்எல்ஏ ராஜாசிங் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலத்தின் தென் மேற்கு நகரமான சோலாப்பூரில் இந்து ராஸ்டிரா சம்மேளனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜாசிங் இந்து மத உணர்வுகளை எதிர்ப்பவர்கள் இந்தியாவில் இருக்க முடியாது என்று எச்சரித்தார்.\nமேலும் பாரத மாதா கி ஜே மற்றும் வழிபாட்டுக்குரிய கோமாதாவை மதிக்காதவர்கள் யாரும் பாரதத்தில் இருக்க முடியாது என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இந்தியா என்பது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு என்பதால் இந்தியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்த விரும்புபவர்கள் அனைவரும் இந்தியர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் சொந்த வேர்களை மறுக்கிறார்கள் என்றவர் சத்ரபதி சிவாஜி போல் நாட்டிலுள்ள இளைஞர்களும் அடித்து நொறுக்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.\nஏற்கனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் மீண்டும் பாக்யநகர் என மாற்றப்படும் . செகந்திரபாத் மற்றும் கரீம்நகர் ஆகியவற்றின் பெயர்களும் மாற்றப்படும். என்று அவர் தெரிவிட்த்துள்ளார்.\nபாரத் மாதா கி ஜே\n« வட மாநிலங்களில் மோடிக்கு எதிராக தொடரும் கருப்புக் கொடி மூன்று லட்சம் கொடுத்தால் போலி மருத்துவ சான்றிதழ் - அதிர்ச்சித் தகவல் மூன்று லட்சம் கொடுத்தால் போலி மருத்துவ சான்றிதழ் - அதிர்ச்சித் தகவல்\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு கத்திக்குத்து\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nஒரே சார்ஜில் 200 கி.மீ பயணம் மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் அறிமு…\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள விவரங்கள்…\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் …\nபச்சை பொய் சொல்லித் திரிகிறார் டிடிவி தினகரன் - ஜவாஹிருல்லா பொளேர…\nபாமரர்களுக்கும் நடுத்தர மக்களுக்குமான சினிமா அச்சமில்லை அச்சமில்ல…\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nதொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்ப…\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்…\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ…\nஒருவர் கூட ஓட்டு போடவில்லை - வெறிச்சோடி கிடந்த பூத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-04-19T04:18:55Z", "digest": "sha1:QHNHQEH2RX5YOH7WCKIKCPET3K724AGY", "length": 6275, "nlines": 128, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிரிப்பு", "raw_content": "\nசெல்ஃபோனே இல்லாமல் செல்ஃபி எடுத்த வாண்டுகள் - வைரலாகும் புகைப்படம்\nசென்னை (05 பிப் 2019): செல்ஃபோனே இல்லாமல் செருப்பில் செல்ஃபி எடுத்த சிறுசுகளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nபிக்பாஸ் பிரபலமும் ரகசிய காதலனும் - வைரலாகும் புகைப்படம்\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளி…\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை - பிரத…\nதொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்…\nஇந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வைக்கும் தக…\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nநடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nஎங்கள் குடும்பத்தின் வாக்கு யாருக்கு-அனிதாவின் அண்ணன் கமலுக்கு ப…\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி\nமுஸ்லிம் அமைப்புகள் பாசிசத்தை எதிர்த்தபோது - கார்ட்டூன்\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழ…\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடிய…\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக…\nதிமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_74.html", "date_download": "2019-04-19T04:47:21Z", "digest": "sha1:Y27U6I64M7H4TQC5MFKDBOHLCSJT5Q47", "length": 10713, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "கொழும்பில் இன்று நடந்த மிக மோசமான சம்பவம்; விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கொழும்பில் இன்று நடந்த மிக மோசமான சம்பவம்; விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை\nகொழும்பில் இன்று நடந்த மிக மோசமான சம்பவம்; விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை\nசிறிலங்கவில் ஏற்பட்டிருக்கும் அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் இன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.\nஒக்டோபர் 31ஆம் திகதியான இன்றைய தினம் புதன் கிழமை கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமானது முதல் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர் வீழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.\nஎவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்ததையடுத்து ஏற்படுத்தபட்டிருந்த அரசியற் குழப்பத்துக்கு மத்தியிலும் நேற்று முந்தினம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகம் அபரிமிதமான உயர்வை காண்பித்திருந்தது.\nஇந்த திடீர் உயர்வு மைத்திரி மகிந்த அரசாங்கத்துக்குச் சார்பான முதலீட்டாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ள பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தற்போது அவர்களால் தொடர்ந்தும் இதனைச் செய்யமுடியாததாலேயே உண்மையான நிலைமையை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nசிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கியதை அடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம்வசம் இருக்கும் பங்குகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விற்றுவருவதாகவும் கொழும்பு பங்குச் சந்தை முகவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.\nஇதேவேளை, சிறிலங்கா அரசியலில் ஏற்பட்டிருக்கிற குழப்பகரமான நிலைமை வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்தியிருப்பதாக பங்குச் சந்தை தர நிருணய அமைப்புக்களாக கருதப்படும் மூடி மற்றும் பிச் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.\nபிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியமை சிறிலங்காவின் பொருளாதாரத்திலும் வெளிநாட்டு முதலீடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருபதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்புக்கள் இந்த நிலைமையை கூடிய விரைவில் மாற்றிக்கொள்ளாவிட்டால் மேலும் மோசமடையலாம் எனவும் எச்சரித்துள்ளன.\nஇந்த நிலையிலேயே கொழும்பு பங்குச் சந்தை அனைத்துப் பங்குகளின் சுட்டெண் 0.34 வீதத்தால் வீழ்ச்சியைப் பதிவுசெய்திருக்கிறது.\nஇதேவேளை, சிறிலங்கா ரூபாவின் பெறுமதியும் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி 175ஆக பதிவாகியிருக்கிறது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெ��ும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_65.html", "date_download": "2019-04-19T04:46:57Z", "digest": "sha1:DWVHQBFFX63MZOXOFNZ3I4QERSKFJKMU", "length": 8581, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் சுமந்திரன் தெரிவிப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் சுமந்திரன் தெரிவிப்பு\nமட்டக்களப்பு வைத்தியசாலையின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் சுமந்திரன் தெரிவிப்பு\nசுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு, இன்று காலை விஜயம் மேற்கொண்டு, வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகுறிப்பாக அண்மைக்காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாப்பட்டது.\nகுறிப்பாக வைத்தியர்களின் பற்றாக்குறை, திண்மக் கழிவுகளை அகற்றுவதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள், ஏனைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கையெடுக்கும்போது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதற்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பிலும், இங்கு விசனம் தெரிவிக்கப்பட்டது.\nஅத்துடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.\nஇந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்த��� பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-2/", "date_download": "2019-04-19T04:32:28Z", "digest": "sha1:HUX2EQ5TJDSCNCCJXDHTZFGQGPVY673S", "length": 19312, "nlines": 193, "source_domain": "tamilandvedas.com", "title": "விண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு! – 3 (Post No.4851) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிண்வெளிச் சாதனைகள் -ஒரு அரிய தொகுப்பு\nபாக்யா 16-3-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு மூன்றாம் கட்டுரை\nஅரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் –ஒரு அரிய தொகுப்பு\nமுதன் முதலில் விண்வெளியில் நடந்தவர் அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov). 1965, மார்ச், 18 அன்று வோஷ்காட் 2 இல் 12 நிமிடம் நடந்தார். அவர் விண்கலத்திற்குள் திரும்பிச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாகப் பின்னர் தெரிவித்தார்.ஆனால் பத்திரமாகப் பூமிக்கு வந்து சேர்ந்தார்.\n1965, ஜூன் 3ஆம் தேதி அமெரிக்கரான எட் வொயிட் முதன் முதல் விண்வெளியில் நடந்த அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் பின்னர் 20 வருடங்கள் எந்தப் பெண்மணியும் விண்வெளியில் நடக்கவில்லை. ஸ்வெட்லானா சவிசட்ஸ்கயா 1984, ஜூல 25ஆம் தேதி விண்வெளியில் நடந்தார். சல்யுட் 7 ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் அவர் நடந்தார். விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண்மணி காதரின் சல்லிவன்.ஸ்பேஸ் ஷட்டில் சாலஞ்சரில் 1984, அக்டோபர் 11ஆம் தேதி அவர் விண்வெளி சென்றார்.\nகயிறு கட்டப்படாமல் ப்ரூஸ் மக் காண்ட்லெஸ் 1984 பிப்ரவரி 7ஆம் தேதி நடந்து அரிய சாத��ை நிகழ்த்தினார்.\nரஷிய விண்வெளி வீரரான அனடோலி சொலொவியவ் 1980 முதல் 1990 முடிய 5 தடவைகளில் 16 முறை விண்வெளி நடைகளை மேற்கொண்டார். இதில் 82 மணி நேரம் அவர் விண்கலத்திலிருந்து வெளியில் இருந்திருக்கிறார். இது ஒரு சாதனையாகும்.\nஅமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் லோபஸ் -அல்ஜீரியா 10 முறை விண்வெளியில் நடந்தார். மொத்த நேரம் 67 மணிகள் 40 நிமிடங்கள். இவரைத் தொடர்ந்து அமெரிக்க வீராங்கனையான பெக்கி விட்ஸன் 10 விண்வெளி நடைகளை மேற்கொண்டார். மொத்த நேரம் 60 மணிகள் 21 நிமிடங்கள்\nநீண்டநேரம் நடந்த ஒரே விண்வெளிநடை\n2001,மார்ச் 11ஆம் தேதி நாஸா விண்வெளி வீரர்களான ஜிம் வோஸ் மற்றும் சூசன் ஹெல்ம்ஸ் டிஸ்கவரி கலத்தின் வெளியே மற்றும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் வெளியே STS 102 மிஷனின் போது 8 மணி நேரம் 56 நிமிடங்கள் கழித்தனர். சில பராமரிப்பு வேலைகளையும் இவர்கள் செய்தனர் இதையே நீண்ட நேர விண்வெளி நடையாக வரலாறு பதிவு செய்கிறது.\nநாசாவின் STS 127 மிஷனில் 13 வீரர்கள் 2009இல் எண்டவர் கலத்தில் இருந்தனர் 2009 ஜூலையில் எண்டவர் கலம் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் பொருத்தப்பட்டது. அதில் உள்ள 7 பேர்கள் லேபுக்குள் சென்றனர். அங்கு ஏற்கனவே 6 பேர்கள் இருந்தனர். ஒரே சமயத்தில் 13 பேர்கள் இருந்தது ஒரு பெரிய ரிகார்டாகும்\nஅதிக பெண்கள் ஒரே சமயத்தில் விண்வெளியில்\nநான்கு பெண்கள் விண்வெளியில் இருந்தது ஒரு சாதனையாகும். 2010 ஏப்ரலில் நாஸாவின் ட்ரேசி களாட்வெல் டைஸன் ரஷிய சோயுஸ் கலத்தில் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். அங்கு அவருடன் நாஸாவின் ஸ்டெப்னி வில்ஸன். டோராதி மெட்கால்ப் – லிண்டர்பெர்கர், ஜப்பானின் நயோகோ யமஸாகி ஆகியோர் இணைந்தனர். STS 131 மிஷனில் டிஸ்கவர் கலத்தில் இவர்கள் சென்றனர்\nஇண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒரு புட் பால் கிரவுண்ட் அளவு பெரியது. ஐந்து பெட் ரூம் வீடு போன்றது.இது 1998இல் நிலை. 2012இல் அது கட்டி முடிக்கப்பட்டபோது இன்னும் விரிவாக்கப்பட்டது.\nஇதற்கான செலவு 2011இல் 100 பில்லியன் டாலர் இது இன்னும் கூடுதல் செலவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் தான் பெரிய விண்கலம் 15 நாடுகளின் பிரதிநிதித்வம் கொண்ட இது ஐந்து ஸ்பேஸ் ஏஜன்ஸிகளின் பொறுப்பில் உள்ளது. இதன் நீளம் 357.5 அடி. சூரிய தகடுகள் இதில் உள்ளன. அதன் இறக்கை அகலம் 239.4 அடி\nஇண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனை பூமியிலிருந்து டெலஸ்கோப்பின் துணையின்றி வெறும் கண்களினாலேயே பார்க்கலாம் இப்போது இதில் ஆறு வீரர்கள் உள்ளனர். உள்ளே உள்ள அறைகள் போயிங் 747 ஜம்போ ஜெட் அளவு பெரியது\nவிண்வெளி வீரர்களின் சாதனைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. கலங்களின் பெருமைகளும் கூடிக் கொண்டே போகின்றன.\nஇனி வரும் காலம் விண்வெளிக் காலம் தான்\n(50 ஆண்டுக் கால சாதனைகளின் பட்டியல் முற்றும்)\nஅறிவியல் அறிஞர் வாழ்வில் …\nஉலகம் இதுவரை கண்டிராத ஜீனியஸ் லியனார்டோ டா வின்சி தான்கலைஞர், விஞ்ஞானி, ஓவியர் என்று இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். பல அறிவியல் ஆய்வாளர்களும் இவரது வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை அறிய இவரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சியைச் செய்து கொண்டே இருக்கின்றனர் – சில காரணங்கள் இதோ:-\nடா வின்சி எதையும் கூர்மையாகக் கவனிப்பவர். உடனடியாக எதையும் நோட்ஸ் எடுத்துக் கொள்ளும் இயல்பினர்.ஒரு நாள் கலை, மறு நாள் ஸயின்ஸ் – இப்படித் தன் வாழ்க்கையை அவர் வகுத்துக் கொண்டார். இரண்டும் அவருக்கு ஒன்று தான். இன்னும் 7200 பக்கங்கள் கொண்ட இவரது நோட் புக்குகள் அதிசயிக்க்கத் தக்கவை. இதைப் போல மூன்று மடங்கு அவர் குறிப்பெடுத்து வைத்திருந்தார் எனக்குத் தெரியாதவற்றைக் கேள்விகளாக்கி அவற்றுக்கு விடை கண்டுபிடிப்பதை வாழ்நாள் பணியாகக் கொண்டிருக்கிறேன் என்கிறார் அவர்\nஓவியம் என்று எடுத்துக் கொண்டால் அது பெஸ்ட் என்று கூறும்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்படியே வைத்து விடுவார் சிலவற்றைப் பல வருடங்கள் கழித்தே அவர் முடித்தார். மோனாலிஸாவை முடிக்க மட்டும் அவர் 10 முதல் 14 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். உலகின் மாஸ்டர்பீஸ் நம்பர் ஒன்றாக அது ஆகிவிட்டது\nகேள்விகள், பதில்கள், கூர்ந்து கவனித்தல், க்யூரியாஸிடி, பெர்ஃபெக் ஷன் _ இது தான் லியனார்டோ டா வின்சி என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சரி தானே\nTagged டா வின்சி, விண்வெளிச் சாதனைகள்-3, learnado da vinci\nஐந்தே நாட்களில் ஐந்து சிவாலய தரிசனம் (Post No.4853)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கி���ன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chandrodayam-song-lyrics/", "date_download": "2019-04-19T05:22:12Z", "digest": "sha1:ZMDOGNSFIYCU5ZRBTBN6HRPW37CTKZYG", "length": 7797, "nlines": 295, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chandrodayam Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : { சந்திரோதயம்\nபெண் : { குளிர் காற்று\nபெண் : நிழல் மேகம்\nபெண் : பொன் மாளிகை\nஎன் காதல் உயிர் வாழ\nபெண் : இளஞ்சூரியன் உந்தன்\nஆண் : { முத்தாரம் சிரிக்கின்ற\nதொடுகின்ற நெருப்பல்லவோ } (2)\nஆண் : சங்கீதம் பொழிகின்ற\nஎன் கோவில் குடி கொண்ட\nஆண் : எழிலோடு எழில்\nஆண் : மலர் மேனி\nபெண் : இளஞ்சூரியன் உந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/3601-2019-02-11-09-14-30", "date_download": "2019-04-19T04:21:40Z", "digest": "sha1:DHGGQ6O3AJLGCQ2GOKROHSN2YK6JTHAR", "length": 4953, "nlines": 49, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "அமீரகத்தில் திறந்து வைக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுருவம் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > News > அமீரகத்தில் திறந்து வைக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுருவம்\nஅமீரகத்தில் திறந்து வைக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுருவம்\nஅமீரகத்தில் திறந்து வைக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுருவம்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஐக்கிய அரபு அமீரகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் திரு உருவத்தையும், திருக்குர்ஆன் நூலின் நான்கு பக்கங்களையும், அருங்காட்சியகப் பொருள்களாகத் திறந்துவைத்தார்\nஐக்கிய அரபு அமீரகத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், கிறிஸ்துவின் திரு உருவத்தையும், திருக்குர்ஆன் நூலின் நான்கு பக்கங்களையும், அருங்காட்சியகப் பொருள்களாகத் திறந்துவைத்தார்.\nஅமீரகத்தின் வாரிசு இளவரசர், Sheikh Mohammed bin Zayed Al Nahyan அவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இவ்விரு முக்கியப் பொருள்களும், அபு தாபியில் அமைக்கப்பட்டுள்ள Louvre அருங்காட்சியகத்தில் வைக்கப்படும�� என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"கிறிஸ்து தன் காயங்களைக் காட்டுகிறார்\" என்ற பெயரில் உள்ள ஒரு திரு உருவம், 16ம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டில் வடிவமைக்கப்பட்ட சிலையாகும். ஒரு சராசரி மனிதரின் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இச்சிலை, கிறிஸ்து, முள்முடி தாங்கி, தன் காயங்களைக் காட்டியவண்ணம் நிற்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது.\n800 மற்றும் 1000மாம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட, 'நீல திருக்குர்ஆன்' என்ற நூலின் நான்கு பக்கங்கள், தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.\n2017ம் ஆண்டு, நவம்பர் மாதம் திறக்கப்பட்ட Louvre Abu Dhabi அருங்காட்சியகத்தில், பல அரிய கலைப்பொருள்களும், சமயம் சார்ந்த பொருள்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/06/12/213-kamakshis-splendour-by-maha-periyava-part-4/", "date_download": "2019-04-19T04:45:16Z", "digest": "sha1:QANT7AJ5KCT6YJSJG3O4RSHNW52BYTUU", "length": 20501, "nlines": 96, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "213. Kamakshi’s Splendour by Maha Periyava (Part 4) – Sage of Kanchi", "raw_content": "\nகாமாக்ஷியின் பெருமை (Part 4)\nஅம்பாளின் மகிமையை ஸெளந்தர்ய லஹரியில் ஆசாரியாள் சொல்கிறார்: “அம்மா, ஒன்பது சுற்றுப் பிரகாரங்களை உடைய வாஸஸ்தானத்தில் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனுடன் நீ சேர்ந்திருக்கிறாய். அந்தப்புரத்துக்கு அருகில் வரவே எவருக்கும் யோக்யதை இல்லை. வெளியிலே ஒன்பது சுற்றுகளையும் தாண்டியிருக்கிற வாசலில்தான் மகா பெரிய இந்திராதி தேவர்களும் காத்துக் கிடக்கிறார்கள். அந்த வெளி வாசலில் காவல் செய்கிற அணிமா முதலிய ஸித்திகளே இந்த இந்திராதி தேவர்களுக்கு அஷ்டமகா ஸித்திகளைக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் (புராராதே: அந்த: புரமஸி)\nஇந்த ஒன்பது கட்டு அரண்மனைதான் ஸ்ரீ சக்கரம் என்கிற அம்பாள் இயந்திரம். ரூபமே இல்லாத பராசக்தி திவ்விய மங்கள் ஸ்வரூபத்துடன் அவயங்களோடு காமேசுவரியாக வந்த மாதிரி இந்த எந்திர ரூபத்திலும் இருக்கிறாள். பார்த்தால் ஏதோ கோடுகளும், கோணங்களுமாகத் தெரியும். ஆனால் இது அம்பாள் உருவமே. சில சப்தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதால் அவற்றை ‘மந்திரம்’ என்கிறோம். இப்படியே சிலவிதமான கோடுகள் கோணங்களைக் கொண்ட சித்திரங்களுக்கு (DIAGRAM) தெய்வீகமான சக்தி உண்டு. இவற்றை ‘யந்திரம்’ என்கிறோம். அம்பாளின் பலரூபங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மந்திரம் உண்டு; காமேசுவரி அல்லது காமாக்ஷி என்கிற லலிதையாக உள்ளபோது, அவளுடைய மந்திரம் ஸ்ரீ வித்யா; யந்திரம் ஸ்ரீ சக்கரம். ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்கிற ஒன்பது சுற்றுகள் இருக்கின்றன. அவற்றின் நடு மையத்தில், திரிகோணத்தில் மத்ய ஸ்தானமாக உள்ள பிந்து என்கிற புள்ளி ஸாக்ஷாத் பராசக்தி. மற்ற ஆவரணங்கள் இதைச் சுற்றி சுற்றி உள்ள கோட்டைகள் மாதிரி. சிருஷ்டி முழுவதும் பிறந்த மூல முக்கோணமான அந்தப்புரத்தில் பரப்பிரம்மமாகிற காமேசுவரனோடு சேர்ந்து காமோசுவரியாக இருக்கிறாள் பராசக்தியான காமாக்ஷி. அவளே பூரண சக்தி. வெளியில் ஒன்பது ஆவரணங்களிலும் சுற்றி சுற்றிப் பல்வேறு தேவதைகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் பராசக்தியின் அம்சங்கள். இவர்களுக்கும் ஒவ்வொருவித சக்தி உண்டு. எல்லாவற்றுக்கும் வெளியே உள்ள ஆவரணத்தில் அணிமா முதலிய எட்டு தேவதைகள் காவல் இருக்கிறார்கள்.\nஸித்தர்கள் என்று சிலரைச் சொல்கிறோம். அவர்கள் இயற்கைக்கு அதீதமான அற்புதங்களைச் செய்கிறார்கள். இப்படி அற்புதம் செய்கிற ஸித்திகளை அணிமா முதலிய எட்டு தேவதைகள் அநுக்கிரகம் செய்கிறார்கள். இவற்றை “அணிமாதி ஸித்தி” என்பார்கள். தன் சரீரத்தை அணு மாதிரி சின்னதாக்கிக் கொள்கிற ஸித்தி ‘அணிமா’: எத்தனை மகா பெரிய ரூபமும் எடுப்பது ‘மஹிமா ஸித்தி’: பஞ்சைவிட லேசாகி லகுவாகப் பறப்பதற்கு ‘லகிமா’ என்று பேர். ‘ப்ராப்தி’ என்கிற ஸித்தி ஒருத்தருக்கு ‘ப்ராப்தி’யானால் அவர்தான் நினைத்த எதையும் சென்றடைய முடியும். ‘ப்ராகாம்யம்’ என்பது எவருக்கும் வெல்லமுடியாத இச்சா சக்தியைத் தருகிற ஸித்தி; ‘ஈசித்வம்’ என்பது ஈசுவரத்வம் – அதாவது அடக்கி ஆளுகிற ஆற்றலைக் கொடுக்கும் ஸித்தி; ‘வஸித்வம்’ என்பது எவரையும் வசப்படுத்துகிற சக்தியைத் தரும் ஸித்தி. இந்த ஏழு ஸித்திகளுக்கும் மேலே உள்ளது, தன் மனசையே வசப்படுத்தி அடக்குவது. மற்ற ஸித்திகளால் நல்லதும் செய்யலாம்; கெட்டதும் செய்யலாம். ஆனால், நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் மேலே போய் பரம சாந்தமாக இருப்பதே மற்ற எந்த ஸித்தியாலும் சாதிக்க முடியாத பேரானந்தத்தைத் தருவது. மனசு அடங்கினால்தான் இதைப் பெற முடியும். இதற்கு ஆசைகள் அடங்க வேண்டும். இப்படி ஆசைகளை அடக்குவது ‘காமாவஸாயனம்’ என்ற கடைசி ஸித்தியாகச் சொ���்லப்படுகிறது. தாயுமானவர்கூட, ‘மற்ற இந்திர ஜால வித்தை எல்லாம் செய்துவிடலாம்: ஆனால் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் திறம் அரிது’ என்று இதைத்தான் மிகவும் பிரமிப்பான ஸித்தியாகச் சொல்கிறார். இப்படித் தங்களுக்கென்று ஆசையில்லாமல் வைராக்கியத்தைப் பெற்றுவிட்ட மகான்களும்கூட, லோகோபகாரமாக மற்ற ஸித்திகளை உபயோகப் படுத்தலாம். இப்படிப் பல ஸித்தர்கள் – பதினெண் சித்தர்கள் என்றுகூட ஒரு கணக்குச் சொல்வதுண்டு – இருந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த அநேக காரியங்கள் பைத்தியம் மாதிரி இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் ஸர்வ ஜனங்களிடமும் பிரியத்தோடு லோக க்ஷேமத்துக்காகவே சித்து விளையாட்டுச் செய்து கொண்டிருந்தார்கள்.\nஇப்படிப்பட்ட பிரம்மிப்பூட்டுகிற ஸித்திகளைத் தருகிற தேவதைகள்கூட, சாக்ஷாத் பராசக்தியின் அந்தப்புரத்துக்கு வெகு தூரத்திற்கு வெளியே நிற்கிற காவலாளிகள்தாம் என்று சொல்வதிலிருந்து அவளுடைய மகிமையை ஊகிக்கலாம்.\nஇப்படிப்பட்ட அம்பாளின் சக்தி, சில சமயங்களில் சில இடங்களில் ஜனங்கள் தாங்க முடியாதபடி பொங்கிக் கொண்டு வெளிப்படுகிறது. ஆதியில் திருவானைக்காவலில் அகிலாண்டேசுவரியின் சக்தி இப்படித்தான் ரொம்பவும் உக்கிரமாக இருந்தது. அப்போது சாக்ஷாத் பரமேசுவர அவதாரமான ஆசாரியார் ஸ்ரீ சக்கரமாகவும் சிவ சக்கரமாகவும் இரண்டு தாடங்கங்ளைச் செய்து, அவற்றிலேயே அம்பாளின் அதீதமான சக்தியை இழுத்து வைத்து சமனப்படுத்தி அவற்றை அம்பாளுக்கே அணிவித்தார். காஞ்சிபுரத்தில் ராஜராஜேசுவரியான காமாக்ஷியின் சக்தி உக்கிரமாக இருந்தபோது அதே ஆசாரியாள் அந்த உக்ர கலையை அவளுடைய எதிரிலேயே ஒரு ஸ்ரீ சக்கரம் ஸ்தாபித்து, அதில் ஆகர்ஷித்து வைத்து அடக்கினார். அன்றிலிருந்து அம்பிகையும் பரம ஸெளம்ய மூர்த்தியாகிவிட்டாள். எல்லோருக்கும் கருணா கடாக்ஷம் செய்து வருகிறாள்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-04-19T04:36:27Z", "digest": "sha1:M2TP2A3IXLCJ4EQEVH2VQGMLQ5MTAG3G", "length": 4831, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "சிசிரிவி கமராவை அகற்றி- வீட்டில் திருடிய கில்லாடிகள்!! - Uthayan Daily News", "raw_content": "\nசிசிரிவி கமராவை அகற்றி- வீட்டில் திருடிய கில்லாடிகள்\nசிசிரிவி கமராவை அகற்றி- வீட்டில் திருடிய கில்லாடிகள்\nசிசிரிவி கமரா உள்ளிட்ட உபகரணங்களை வீட்டிலிருந்து அகற்றி, பணம், தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தத் திருட்டுக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து, வீட்டில் திருடப்பட்ட சிசிரிவி கமராவின் சில உதிரிப் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nவீட்டில் 2 பவுண் தங்க நகைகளும், 60 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது. திருட்டுச் சம்பவத்துடன் இன்னொருவர் தொடர்புடையதால், அவர் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசந்திரமுகிச் சந்தியில் பொலிஸ் காவலரண்\nகாட்டு யானைகளின்- அச்சத்தில் கிராம மக்கள்\nகட்டார் விபத்தில்- இலங்கை இளைஞன் உயிரிழப்பு\nகாதல் விவகாரத்தால் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்\nசைக்கிளில் பயணித்த முதியவர் விபத்தில் உயிரிழப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/reason-behind-ex-minister-mullaivendans-suspension-347018.html", "date_download": "2019-04-19T04:22:43Z", "digest": "sha1:OBP2TLBGKU5RNJ4QHGSDOLQ42ASBTP5U", "length": 22075, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டி வந்து திருப்பி அனுப்பப்பட்ட முல்லைவேந்தன்.. கருணாநிதி ஸ்டைலை கோட்டை விடுகிறாரா ஸ்டாலின் | Reason behind Ex Minister Mullaivendans suspension - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago என்ன கொடுமை இது.. ஊருக்குப் போக பஸ் இல்லை... பெருங்களத்தூரில் போராட்டத்தில் குதித்த மக்கள்\n2 min ago அப்பாடா இடைத் தேர்தல் ரத்தாகலை.. அடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்\n3 min ago \"அட்மினை\" அனுப்பாமல் நேரடியாக தனது ஓட்டை தானே பதிவு செய்த எச். ராஜா\n16 min ago தமிழக மக்கள் பரிசுபெட்டக சின்னத்தில் வாக்களித்து பெரிய புரட்சி செய்ய போகிறார்கள்- டிடிவி நம்பிக்கை\nMovies முதல் ஆளாக ஓட்டு போட்ட அஜித், மும்பையில் இருந்த��� வந்த ரஜினி, வரிசையில் நின்ற விஜய்\nTechnology பூமிபோல மற்றொரு கிரகத்தை நாசாவின் டெஸ் செயற்கைகோள் கண்டுபிடிப்பு.\nAutomobiles புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nLifestyle இன்று குரு உச்சம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nFinance ஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூட்டி வந்து திருப்பி அனுப்பப்பட்ட முல்லைவேந்தன்.. கருணாநிதி ஸ்டைலை கோட்டை விடுகிறாரா ஸ்டாலின்\nசென்னை: நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, தொண்டர்களாக இருந்தாலும் சரி.. கருத்து வேறுபாடு காரணமாக யார் தன்னை விட்டு பிரிந்து சென்றாலும், \"எதுக்கு எதிரி.. தூக்கி உள்ளே இழுத்து போடு\" என்பதுதான் கருணாநிதி ஸ்டைல் ஆனால் இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கோட்டை விட்டுவிட்டார் என்றே தெரிகிறது.\nஇதைதான் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, செய்தார். பிரிந்து போன கட்சியின் மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கட்சியில் மீண்டும் இணைத்து கொண்டார். இது திமுக தொண்டர்களை நெகிழ்ச்சிப்படுத்தியது.\nஅப்போது \"ஒன் இந்தியா தமிழுக்கு\" சிறப்பு பேட்டி அளித்த முல்லைவேந்தன், \"கலைஞர் நாற்காலியில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்கார்ந்திருந்ததை பார்த்ததும் எனக்கு ஒரு நிமிஷம் அப்படியே மெய்சிலிர்த்து விட்டது... அப்படியே கலைஞரை பார்ப்பது போலவே இருந்தது. உணர்ச்சிப்பெருக்கால் என் கண்ணே கலங்கிபோச்சு\" என்றார்.\n தேர்தல் கமிஷன் எடுத்த அதிரடி முடிவு\nஆனால் அதற்கு பிறகு இவர்களை கட்சி கண்டுகொள்ளவே இல்லை. பிறகுதான் தெரிந்தது முல்லை வேந்தனோடு அழகிரி பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததாலும், அழகிரியோடு முல்லை சேர்ந்துவிடுவார் என்பதாலும்தான் அவர் இழுக்கப்பட்டார் என்பது.\nமீண்டும் இணைந்த முல்லைவேந்தனுக்கு பொறுப்பும் தரப்படவில்லை. \"கட்சி தாவி வந்த செந்தில் பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பாளர் தரும்போது, அடிப்படையிலேயே திமுக காரனான எனக்கு உறுப்பினர் கார்டு மட்டும் தரப்படுகிறது. பணம் இருப்பவர்களை ஒன்று, பணம் இல்லாதவர்களை ஒன்றாக ஸ்டாலின் நடத்துகிறார் என்று முல்லைவேந்தன் புலம்பியதாகவும் சொல்லப்பட்டது.\nஎனினும் தொகுதி வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார், அரூர் சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டி வேட்பாளர் மணி போன்றோரும் முல்லைவேந்தனை சந்தித்து ஆசியும் பெற்று வந்தனர். ஆனால் உண்மையில் முல்லைவேந்தன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பினார். விருப்பமனு அளிக்க சென்றபோது நிறைய கசப்பான அனுபவங்கள் அவருக்கு கிடைத்தனவாம். அதனால் போட்டியிட முடியவில்லை.\nவரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் ஸ்டாலினுக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்கும் என்பது நிலைமை. ஆகவே தருமபுரி வந்த உதயநிதி ஸ்டாலின் காதுக்கு இந்த விஷயம் எட்டியது. தொலைபேசி மூலம் பேசி சமாதானப்படுத்தினார். ஆனாலும் முல்லைவேந்தன் திருப்தி அடையவில்லை.\nஇப்போது திமுகவிலிருந்தே முல்லைவேந்தன் நீக்கப்பட்டு விட்டார். முல்லைவேந்தன் ஏற்கனவே திமுகவிலிருந்து தேமுதிக சென்றவர். அங்கே உரிய மரியாதை இல்லாததால் திரும்பவும் விலகி இருந்தவரை திமுகவுக்குள் கொண்டு வந்தார்கள். இங்கேயும் மரியாதை கிடைக்காத காரணத்தினாலே அவர் சமீபத்தில் அன்புமணி ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும், தனக்கு ஆதரவளிக்கும்படி முல்லைவேந்தனிடம் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்ய்பட்டுள்ளார்.\nமுல்லைவேந்தன் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். தர்மபுரி தொகுதியில் இந்த சாதிய ஓட்டுக்கள் 2 லட்சம் உள்ளன. முல்லைவேந்தனின் பல ஆதரவாளர்கள் இந்த சமூகத்தில்தான் உள்ளனர். அதனால்தான் இன்னமும் தொகுதியில் முல்லைவேந்தனுக்கு மவுசு குறையவில்லை. ஒருவேளை பாமகவில் அதிகாரப்பூர்வமாக முல்லைவேந்தன் இணைந்தால் அது முல்லைவேந்தனுக்கு பலம்தருகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஸ்டாலினுக்கு மைனஸ்தான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஎன்ன கொடுமை இது.. ஊருக்குப�� போக பஸ் இல்லை... பெருங்களத்தூரில் போராட்டத்தில் குதித்த மக்கள்\nதமிழக மக்கள் பரிசுபெட்டக சின்னத்தில் வாக்களித்து பெரிய புரட்சி செய்ய போகிறார்கள்- டிடிவி நம்பிக்கை\n'தலையெழுத்து' தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்.. 'ஆயுத எழுத்தாக' ஆர்வமுடன் செல்லும் மக்கள்\nஓ... இப்போ கூட்டம் குறைவா இருக்கே.. ஓட்டு போட போயிட்டு வந்துரலாம்.. சூப்பர் ஏற்பாடு\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்திக்கும் முதல் தேர்தல்\nவெயிலில் 20 நிமிடம் லைனில் நின்ற ஸ்டாலின்.. சென்னை தேனாம்பேட்டையில் வாக்குப்பதிவு\nமைலாப்பூரில் வாக்களித்த கனிமொழி.. மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்\nமகளுடன் வந்து வாக்களித்தார் கமல்.. மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று\nவாக்குச்சாவடிகளில் வீல் சேர்கள் பற்றாக்குறை.. ஆர்வமுடன் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி\nமின்னணு இயந்திரங்கள் பழுது.. சரியில்லாத ஏற்பாடுகள்.. தமிழகம் முழுவதும் குவியும் புகார்கள்\n'இன்று மட்டும் நம் விரலில்' திருக்குறள் மாறி இரண்டே வரியில் எச்சரிக்கும் பார்த்திபன்\nசந்திரபாபு நாயுடு எச்சரித்தது போலவே தமிழகத்திலும் பிரச்சனை.. ஈவிஎம்களில் கோளாறு.. என்ன நடக்கிறது\n\"கையில் இருப்பதைவிட கம்மியாதான் மக்களுக்கு பணம் தந்தாங்க\" வாக்களித்து விட்டு கொளுத்தி போட்ட தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 elections specials pmk லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் முல்லை வேந்தன் பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:52:33Z", "digest": "sha1:PU3FU7WMRVPT74U7ETQEFXUDEUVUZ5ZT", "length": 12504, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன நாட்டுப்பண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொண்டர்களின் அணிவகுப்பு மக்கள் சீனக் குடியரசின் நாட்டுப்பண் ஆகும். ஹாங்காங் இல் 1997 ஜூலை 1 இல் இருந்தும், மற்றும் மக்காவு இல் 1999, டிசம்பர் 20 இலிருந்தும் இப்பண் ஏற்கப்பட்டுள்ளது. டியன் ஹான் என்னும் தேசியப் புலவர் மற்றும் நாடக எழுத்தாளர் இதை எழுதினார். நியெ எர் இதற்கு இசை அமைத்துள்ளார்.[1]\nசீனர்களின் கலாச்சாரம், சுதந்திரம், அரசாங்க மாற்றம் ஆகியவற்றில் இது ஒர��� மிகப் பெரிய அறிகுறியாகத் திகழ்கிறது.\n புயான் ட்சுஒ னுலி தெ ரென்மென்\nபா ஒமென் தெ ஷொஎரொ, ஷுசொங்க் உஒமென் சின் தெ சாங்-செங்க்\nசொங்குஒ மின்ட்ஸு தஒலியாஒ ட்சுஇ வேஷியான் தெ ஷீஹௌ.\nமே கெ ரென் பேபோட்சே ஃபாசூ ட்சுஇஹோ தெ ஹௌ-ஷெங்க்.\nமஒட்ஸே தீரென் தெ பாவுவா, சியெஞ்சின்\nமஒட்ஸே தீரென் தெ பாவுவா, சியெஞ்சின்\nநமது சதையும் இரத்தமும் கொண்டு புதியப் பெரும் சுவரை எழுப்புவோம்\nசீனத் தேசம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது,\nஒவ்வொருவரும் செயல்புரிவதற்கான அவசர அழைப்பு வந்திருக்கிறது.\nநமது நூறாயிர இருதயங்கள் ஒன்றாக துடிக்க,\nஎதிரியின் துப்பாக்கியை வென்று, முன்செல்வோம்\nஎதிரியின் துப்பாக்கியை வென்று, முன்செல்வோம்\n↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (2016 சூலை 13). \"நாட்டுக்கொரு பாட்டு - 14: தேசிய கீதமான சினிமா பாடல்\". தி இந்து தமிழ். பார்த்த நாள் 13 சூலை 2016.\nஆப்கானிசுத்தான் · ஆர்மீனியா · அசர்பைசான் · பகரெயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியன்மார் · கம்போடியா · மக்கள் சீனக் குடியரசு · சைப்பிரசு · கிழக்குத் திமோர் · எகிப்து · சார்சியா · இந்தியா · இந்தோனீசியா · ஈரான் · ஈராக் · இசுரேல் · சப்பான் · யோர்தான் · கசாக்சுத்தான் · வடகொரியா · தென்கொரியா · குவைத் · கிர்கிசுத்தான் · லாவோசு · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாக்கிசுத்தான் · பாலத்தீனம் · பிலிப்பைன்சு · கட்டார் · உருசியா · சவூதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாசிக்கிசுத்தான் · தாய்லாந்து · துருக்கி · துருக்மெனிசுத்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உசுபெக்கிசுத்தான் · வியட்நாம் · யேமன்\nஅப்காசியா (பிணக்கு) · ஈராக்கிய குர்திசுத்தான் · நாகோர்னோ-கராபாக் (பிணக்கு) · வட சைப்பிரிய துருக்கியக் குடியரசு (பிணக்கு) · கால்சா நாட்டுப்பண் (சீக்கியர்) · தென் ஒசெட்டியா (பிணக்கு) · சீனக்குடியரசு (தாய்வான்) (பிணக்கு) · திபேத் · துவா (ரசியா)\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2019, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-04-19T04:40:00Z", "digest": "sha1:QYBCSBH5DZ2Z2GV2T4QX5PBHJFW4ELKJ", "length": 7631, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகேஷ் யோகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகரிஷி மகேஷ் யோகி (Maharishi Mahesh Yogi, ஜனவரி 12, 1917 - பெப்ரவரி 5 2008), ஆழ்நிலை தியானத்தை (transcendental meditation) இந்தியாவிலும் மேற்கத்திய நாடுகளிலும் புகழ் பெறச் செய்தவர். ஐக்கிய அமெரிக்கா[1], மெக்சிக்கோ[2], ஐக்கிய இராச்சியம்[3], சீனா[4] உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன[1].\nமத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. 1939 ஆம் ஆண்டளவில் மகேஷ் யோகி பிரமானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடராகி[5], 1941 முதல் 1953 வரையில் இமயமலைச் சாரலில் ஆச்சிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார்.\nமகேஷ் யோகியின் முதலாவது உலகப் பயணம் 1958 இல் ஆரம்பமானது. ஐக்கிய அமெரிக்காவில் தனது தியான முறையை அறிமுகப்படுத்தினார்[6]. 1960களில் மேற்கத்திய பாடகர்கள் பீட்டில்ஸ் குழுவினருக்கு குருவாக விளங்கினார். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.\n1990 இல் இருந்து நெதர்லாந்தில் விளாட்ராப் என்ற இடத்தில் தனது ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து சேவையாற்றினார்[7].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46109313", "date_download": "2019-04-19T04:48:37Z", "digest": "sha1:CF2ITCR6J54NKPFXLCTGPVLCRHIY6ZI7", "length": 11781, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "தீபாவளி: விதியை மீறி பட்டாசு வெடித்த 85க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி விடுதலை - BBC News தமிழ்", "raw_content": "\nதீபாவளி: விதியை மீறி பட்டாசு வெடித்த 85க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி விடுதலை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Hindustan Times\nதீபாவளி திருவிழாவின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்வண்ணம் பொதுஇடங்களில் பட்டாசு வெடிக்க ஒதுக்கப்பட்ட நேரம் அல்லாத பிற நேரங்களில் பட்டாசு வெடித்த 85க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பத��யப்பட்டுள்ளது.\nபரபரப்பான சாலைகள் மற்றும் கடைத்தெருக்களில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கோவையில் 85 நபர்கள் மீதும் திருநெல்வேலியில் ஆறு நபர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினர்\nஇந்தியா முழுவதும் தீபாவளி திருநாளின்போது பட்டாசு மூலமாக ஏற்படும் காற்றுமாசுபாட்டை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநில அரசாங்கமும் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் காலை 6முதல் 7வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8வரை பட்டாசு வெடிக்கலாம் என அரசாங்கம்அறிவித்தது.\nதிருநெல்வேலியில் சேரன்மகாதேவி கடைத்தெருவில் பொருட்கள் வாங்கவந்த மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும்விதமாக பட்டாசு வெடித்த ஆறு நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ததாக சேரன்மகாதேவி காவல்நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\n\"பட்டாசு தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்\"\nமாசு குறைந்த, மேம்படுத்திய பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கலாம்: உச்சநீதிமன்றம்\n''அவரவர் வீடுகளுக்கு முன் அல்லது தெருக்களில் சிறிய பட்டாசுகளை வெடிக்கும் குழந்தைகளை யாரும் தடுக்கவில்லை. பொது இடங்களில் அதிக சத்தம் மற்றும் மாசை ஏற்படுத்தும் வெடிபட்டாசுகளை வைத்து மற்றவர்களின் நடமாட்டத்தை தடுத்து,இடைஞ்சல் ஏற்படுத்தும் நபர்களைதான் கைது செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் 25 முதல் 40 வயது நிரம்பியவர்கள். அரசு அறிவித்த நேரத்தில் பட்டாசு வெடித்தால் எந்த இன்னலும் இல்லை,''என்கிறார் ஸ்டீபன்.\nகோவையில் முக்கிய சாலைகள், நெரிசலான பொது இடங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக 85 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று கூறிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண், கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்று கூறினார்.\n''தற்போது வழக்கு பதிவு செய்துள்ளோம். இது பிணையில் விடுவிக்கக்கூடிய குற்றம் என்பதால் வழக்கு பதிவு செய்த பின்னர் அவர்களை அனுப்பிவிட்டோம். பெரிய பட்டாசுகளை தடையை மீறி வெடித்து பிறருக்கு தொல்லை தரும் நபர்களை மட்டும் கைது செய்கிறோம். பெற்றோர்கள்,குழந்தைகள் யார் மீதும் வழக்கு இல்லை. சாலைகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய நபர்கள் கைதாகியுள்ளனர்,''என்று கூறினார்.\nசர்கார் - சினிமா விமர்சனம்\nஇந்தோனீசிய விமான விபத்து ஏற்பட்டது எதனால் - கருப்புப் பெட்டி தகவல்\nஅலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுண்டரும் - உண்மை என்ன\n இன்று எத்தனை சிகரெட் புகைத்தீர்கள்\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:54:26Z", "digest": "sha1:MPU2GC25BYHXDB47CJMYSEEQDECX6MPN", "length": 10834, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nகாணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது\nகாணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தது\nமுல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது.\nஇந்த ஊர்வலம் இன்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளது.\nஇதன்போது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் கையொப்பம் திரட்டும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.\nமேலும் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விநியோகித்திருந்தனர்.\nகேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்கக் கோரி, குறித்த வாகனப் பேரணியை நேற்று ஆரம்பித்திருந்தனர்.\nதேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வாகன பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்திலிருந்து ஆரம்பமான இந்த வாகனப் பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன், அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டது.\nஅத்துடன் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து இப்பேரணி கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது. குறித்த பேரணி மன்னார் வவுனியா, நீர்கொழும்பு ஊடாக கொழும்பைச் சென்றடையவுள்ளது.\nகொழும்பில் பல்வேறு தரப்பினருக்கும் மகஜர் கையளிக்க உள்ளதாகவும், மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\nமாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லைத்தீவு – முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விப\nயாழில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\nயாழ். மீசாலை பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு முதியவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கை மற்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு ஐங்கரநேசன் கடும் கண்டனம்\nவடக்கில் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளப்போவதில்லை என்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன த\nதொடரும் சீரற்ற காலநிலை – யாழில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்கள\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nபுடின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/94534/", "date_download": "2019-04-19T05:17:44Z", "digest": "sha1:KHL4FBLG3MUUGWWIM6TY4ET4WGDZIKX6", "length": 10937, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் மனித எலும்பு அகழ்வு பணியில் -தலையில் வெட்டு தழும்புடன் மண்டையோடு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனித எலும்பு அகழ்வு பணியில் -தலையில் வெட்டு தழும்புடன் மண்டையோடு :\nமன்னார் சதோச வளாகத்தில் தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் மீட்;கப்பட்டு வருவதுடன் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று வியாழக்கிழமை (06) 66 வது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 120 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாள் அகழ்வு பணியின் போதும் புதிதாக மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்று புதன் கிழமை(5) பணிகளின் இறுதி நேரத்தில் மண்டையோடு ஒன்றின் பகுதியில் வெட்டு தழும்பு ஒன்று காணப்பட்டத�� அவதானிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வெட்டு தழும்புடன் உள்ள மண்டையோட்டின் வெட்டானது பிரோத பரிசோதனையின் போது ஏற்பட்டதா அல்லது கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டபோது ஏற்பட்டதா அல்லது கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டபோது ஏற்பட்டதா அல்லது வேறு விதமாக ஏற்பட்டதா என்பது தொடர்பான விடயங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.\nTagstamil அகழ்வு பணி தலையில் தழும்புடன் மண்டையோடு மனித எலும்பு மன்னாரில்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் விபத்துகளும் சாரதிகளின் பொறுப்பீனங்களும்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் பனிப்புயலில் சிக்கி மூவர் உயிரிழப்பு :\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடக்கு நைஜீரியாவில் 50க்கும் மேற்பட்ட போகோ ஹாரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்\nமழைநீர் மூலமான விவசாயத்தை, வடமாகாணத்தில் உருவாக்க அவுஸ்ரேலியா விருப்பம்…\n“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”\nஎங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள் தீபச்செல்வன்.. April 19, 2019\nவவுனியா வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்… April 19, 2019\nதொடரும் விபத்துகளும் சாரதிகளின் பொறுப்பீனங்களும்… April 19, 2019\nடிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு.. April 19, 2019\nகனடாவில் பனிப்புயலில் சிக்கி மூவர் உயிரிழப்பு : April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நி���ாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ano", "date_download": "2019-04-19T04:22:32Z", "digest": "sha1:I6HMVOFRCPY36JYOP2J3MRLMCDBST3HF", "length": 5270, "nlines": 147, "source_domain": "ta.wiktionary.org", "title": "ano - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nano, (பெ), (ஆண்பால்) .\nel ano (ஆண்பால்) (ஒ)\naño (பெ) (ஆண்பால்) என்பது வருடம் என்ற சொல்லைக் குறிக்கும் எனத் தெளிவு பெறுக. años(ப)\nஆதாரங்கள் ---ano---ஆங்கில விக்சனரி + எசுப்பானிய விக்சனரி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2017/10/12-10-2017.html", "date_download": "2019-04-19T05:11:17Z", "digest": "sha1:VESOMAZSOXJYWUH25W53TIW6LG2PSIVA", "length": 20783, "nlines": 183, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "வாசிப்பில்... 12-10-2017", "raw_content": "\nசமீபத்தில் என்னென்ன புத்தகங்கள் வாசித்தீர்கள் கார்த்திக்\n“மூன்று புத்தகங்கள். அதில் ஒன்று ஜீ.முருகன் அவர்களின் கண்ணாடி சிறுகதைத் தொகுப்பு. இரண்டாவது மு.ஆனந்தன் எழுதிய யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத் தொகுப்பு. மூன்றாவது சா.தேவதாஸ் மொழிப்பெயர்ப்பில் புனைவும் பிரக்ஞையும் என்ற தொகுப்பில் உள்ள பிறமொழிக் கதைகள் சில...\nஎனக்குக் குறிப்பாக இது இப்படியான கவிதை என்றெல்லாம் பிரித்து வகுத்து வாசித்துப் பழக்கமில்லை. அந்த ஏரியாவில் அதிகம் புழக்கமுமில்லை என்றாலும், யுகங்களின் புளிப்பு நாவுகள் தொகுப்பில் ஒரு நான்கு கவிதைகள் அப்படியே அதன் படிமங்களால் மனத்தில் உறைந்துபோன காட்சிகளாக நின்றுவிட்டது. பொணந்தூக்கி சாமி, நாங்கள் யாராலும் பாராட்டப் படாத குழந்தைகள், அம்மா பலூன் குட்டி பலூன், அம்மாக்களின் செவிப்பூக்கள் ஆகிய தலைப்பிலான கவிதைகள் அவை.\nஜீ.முருகனின் முந்தைய தொகுப்புகள் படித்தத��ல்லை. சில கதைகள் மட்டும் வாசித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். அவரது காண்டாமிருகம் சிறுகதையை அந்தத் தலைப்புக்காக வாசித்தேன்.\n‘கண்ணாடி’ தொகுப்புக் கையில் கிடைத்த சில நாட்களுக்குப் பிறகு அதன் முதல் கதையான ‘பாம்பு’ கதை படித்துவிட்டு அப்படி ஓர் அதிர்வு. என்னமாய் கதை சொல்லுகிறார் மனிதர் என்கிற ஓர் அங்கலாய்ப்பு. உடனே போனடித்துப் பேசினேன்.\nபிறகு நீலா, ஆப்பிள், கண்ணாடி, எழுத்தாளனின் வசிப்பிடம், நேர்காணல், வார்த்தை, கரடிகளின் பாடல், அற்புதங்கள், சர்க்கஸ், கைவிடப்பட்ட ஒரு கதை என்று எனக்குப் பிடித்துப் போன ஒவ்வொரு கதையும் தூக்கத்தில் எழுப்பி, தலைப்பைச் சொன்னாலும் அந்தக் கதையைப் பற்றிச் சிலாகித்துப் பேசுகிற அளவுக்கு ஓர்மையுண்டானது. அவை பற்றிப் பிறகு எழுத விரும்புகிறேன். புதிதாக சிறுகதை எழுத வருகிறவர்கள் தயங்காமல் ஜீ.முருகனின் ஒரு சில கதைகளையாவது வாசித்துவிட்டுத் தங்கள் பயணத்தைத் தொடரலாம். இன்னும் தெம்பாக இருக்கும்.\nசா. தேவதாஸ் அவர்களுடைய, ‘புனைவும் பிரக்ஞையும்’ மொழிபெயர்ப்புத் தொகுப்பில், அல்ஜீரியச் சிறுகதையான ‘தாக்குதல்’, பிரேசில் சிறுகதையான “போர்கேஸின் செயலர்’, மலையாளச் சிறுகதையான,‘அன்னம்மா டீச்சர்’, சீனச் சிறுகதையான,‘மீன் பிடித்தல்’ ஆகிய சில கதைகளை மட்டும் முதல்கட்டமாக வாசித்து முடித்தேன்.\nசமீபமாக மலையாளச் சிறுகதைகளை வாசிப்பதில் என்னையும் மீறிய ஓர் அலாதியான லயிப்பு வந்து ஒட்டிக் கொண்டுவிடுகிறது. காலச்சுவட்டில் கொஞ்ச நாட்கள் முன்பு வெளிவந்த ‘ராணி’ (மலையாளம்) மாதிரி ஒரு சிறுகதை எழுதிவிடவேண்டும் என்று மனசு போட்டு அரிக்கிறது. செப்டம்பர் மத்தியில் புதுச்சேரிக்குப் பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போதே அப்படியோர் கதையைத் தொடங்கியும்விட்டேன். பேர்வாதியில் நிற்கிறது.\n“இயேசுவே உன்னைவிட எனக்கு இப்போது வயது அதிகம் ஆகவே நீ எனக்கு இனி தம்பி” என்றுசொல்லும் அன்னம்மா டீச்சர் போன்ற ஒருகதாப்பாத்திரம் இறந்துகிடக்கும் காட்சியிலிருந்து கதையைத் தொடங்கும் பால் ஸ்காரியாவின் சிறுகதைகள் பிடித்திருக்கின்றன.\nமீன்பிடித்தலும், போர்கெஸின் செயலர் இரண்டும் வேறு ரகங்கள். வெளியுலகை வாசிக்கும்போது, அதன் பிரதிபலன்களாக நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது என்றே தோன்றுகிறது. தவிர புனைகதையின் வழியாகக் கிடைக்கும் சாத்தியங்கள் பற்றி ஒரு பரந்த வாசக மனமும் வாய்க்கிறது.\nஇதிலெல்லாம் இல்லாமல், நான்காவதாக நேற்றிரவு கட்டுரைத் தொகுப்பு ஒன்று வாசித்துக்கொண்டிருந்தேன். (இன்னும் நூலாக வெளிவரவில்லை) உலகின் பல்வேறுபட்ட நிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களின் உலகப் பயணங்களையும், சொந்த வாழ்வையும், எழுத்துலகப் பங்களிப்புகளையும் முன்வைத்துத் தமிழில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு அது. ‘உலகை வாசிப்போம்’ என்று அதற்குப் பெயர் வைத்திருக்கிறார் எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணன்.”\n(பிறமொழிக் கதைகள் மற்றும் பதிவுகள்)\nவாசிப்பின் பகிர்வு அருமை நண்பரே....\nவணக்கம் கார்த்திக் புகழேந்தி, நான், மு.ஆனந்தன், யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத்தொகுப்பின் ஆசிரியர். இன்றுதான் உங்களுடைய இந்தப் பதிவைப் பார்த்தேன். எனது கவிதைத் தொகுப்பு குறித்து உங்களின் கருத்துப் பதிவு மகிழ்ச்சியளிக்கிறது. அன்பும் ப்ரியங்களும்.. மு.ஆனந்தன் - 94430 49987\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்��து நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/01/blog-post_335.html", "date_download": "2019-04-19T04:49:36Z", "digest": "sha1:EAJFJ7FKZ5RN75TVWJOZ7Q7UK5QWOH6N", "length": 9293, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "கைதான காத்தான்குடி நபரை தப்பிக்கவிட்டனர் பொலிஸார்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கைதான காத்தான்குடி நபரை தப்பிக்கவிட்டனர் பொலிஸார்\nகைதான காத்தான்குடி நபரை தப்பிக்கவிட்டனர் பொலிஸார்\nசிறுமி ஒரு­வ­ரைக் கடத்த முற்­பட்ட குற்­றச்­சாட்­டில், காத்­தான்­கு­டி­யைச் சொந்த இட­மா­கக் கொண்ட இளை­ஞனை மடக்­கிப் பிடித்து முறை­யான கவ­னிப்­பின் பின்­னர் பொலி­ஸா­ரி­டம் மக்­கள் ஒப்­ப­டைத்­த­னர். அவர் மருத்­து­வ­ம­னை­யில் பொலிஸ் பாது­காப்­பி­லி­ருந்­த­ போது தப்­பிச் சென்­றுள்­ளார். பொலி­ஸார் வேண்­டு­மென்றே அவ­ரைத் தப்­பிக்கவிட்­ட­னர் என்று நாவாந்­துறை மக்­கள் குற்­றம் சுமத்­தி­னர்.\n‘கடந்த 23ஆம் திகதி எமது பகு­தி­யில் 12 வய­துச் சிறு­மியை உந்­து­ரு­ளி­யில் வந்த இளை­ஞன் கடத்­திச் செல்ல முற்­பட்­டான். இருப்­பி­னும் சிறுமி பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டாள். கடத்த முற்­பட்ட இளை­ஞன் தப்­பிச் சென்­று­விட்­டான். உந்­து­ருளி இல­கத்­தைக் குறித்து வைத்­துக் கொண்­டோம். இன்­றும் (நேற்று) அதே உந்­து­ரு­ளி­யில் இளை­ஞன் ஒரு­வன் உலா­வு­வதை அவ­தா­னித்­தோம். சந்­தைப் பகு­தி­யில் அவரை மடக்­கிப் பிடித்­தோம்’ என்று நாவாந்­து­றைப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.\nஇளை­ஞனை மடக்­கிய மக்­கள் அவரை கம்­பத்­தில் கட்டி வைத்து முறை­யா­கக் கவ­னித்­த­னர். பொலி­ஸா­ருக்கு அறி­வித்­த­போ­தும் 2 மணி­நே­ரம் தாம­த­மா­கவே அவர்­கள் அங்கு வந்­த­னர்.\nபொலி­ஸா­ரி­டம் இளை­ஞன் ஒப்­ப­டைக்­கப்­பட்­டான். இதன்­போது, தான் காத்­தான்­கு­டி­யைச் சேர்ந்­த­வர் என்­றும் சமை­யல் வேலைக்­கா­கவே யாழ்ப்­பா­ணம் வந்­தேன் என்­றும் இளை­ஞன் தெரி­வித்­துள்­ளான்.\nயாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் 24ஆம் விடு­தி­யில் இளை­ஞனை பொலி­ஸார் சிகிச்­சைக்­கா­கச் சேர்ப்­பித்­த­னர். அங்­கி­ருந்து மற்­றொரு விடு­திக்கு நேற்று மாலை 3.30 மணி­ய­ள­வில் இட­மாற்­றும்­போது இளை­ஞன் தப்­பித்­துச் சென்­றார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இளை­ஞ­னுக்கு மருத்­து­வ­ம­னை­யில் கைவி­லங்கு இன்­றியே சிகிச்சை வழங்­கப்­பட்­டது என்று பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த க���ர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/03/blog-post_19.html", "date_download": "2019-04-19T05:08:03Z", "digest": "sha1:57RQZVMATL5ZYJFGTJF2ZMSQB3YENOIC", "length": 20689, "nlines": 308, "source_domain": "www.radiospathy.com", "title": "ஒலியோடு கலக்கும் திரையிசைப் பாடல்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஒலியோடு கலக்கும் திரையிசைப் பாடல்கள்\nகடந்த றேடியோஸ்புதிரில் கடிகாரம் திருகும் ஓசையோடு ஆரம்பிக்கும் பாடலைப் புதிராகத் தந்திருந்தேன். இன்றைய இசைப் படையலில் புற ஒலிகளை வைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் நான்கைத் தருகின்றேன். இவற்றை விட ஏராளம் பாடல்கள் தமிழ் சினிமாவில் கொட்டிக்கிடந்தாலும் இன்றைய பதிவில் நான்கு வித்தியாசமான களங்களில் இருந்து இந்தப் பாடல்கள் வருகின்றன.\nமுதலில் வரும் பாடல் பணக்காரன் திரையில் இருந்து \"இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது\" என்ற பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் காதற் பாடலாக அமைகின்றது. கடிகாரத் திருகல் சத்தத்தோடு ஆரம்பிக்கும் இப்பாடற் காட்சியும் மணிக்கூடு ஒன்றிலே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் சாகித்யங்களில் இதுவும் ஒன்று என்பதை பாடலை உன்னிப்பாகக் கவனிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம். கடிகாரத்தின் நுணுக்கமான ஒலியில் ஆரம்பிப்பதாகட்டும், பின்னர் சாக்ஸபோனின் ஆரம்பத்தோடு கிட்டார்களின் ஆவர்த்தனம் ஒலிக்கும் போது இணையும் வயலின்களின் ஆலிங்கனம் இடையில் வந்து கலக்கும். கேட்டுப்பாருங்களேன் மீண்டும் அதை உணர்ந்து கொள்வீர்கள்.\nஊர்ப்பெரிய மனுஷர் தம்பியின் தலையில் எண்ணை ��ைத்து நன்றாகப் பிசைந்து தலையை கொஞ்சம் அதிகமாகவே அடித்து மசாஜ் செய்தவாறே சின்னத்தம்பி பாடும் \"அட உச்சாந்தலை உச்சியிலே உள்ளிருக்கும் புத்தியிலே பாட்டு\". அப்பாவி சின்னத்தம்பி் மனம் போன போக்கில் பாடும் எசப்பாட்டுக்கு புல்லாங்குழல் ஆமோதிப்போடு, ஜன்னலோரத்தில் ஒளித்திருந்து வளைய வரும் காதலியின் ஏக்கமும் சேர்ந்து கொள்ள அமர்க்களமான மனோ பாடும் இசைஞானியின் மெட்டு இது.\nமகேஷ் என்ற அற்புதமான இசைக்கலைஞனை பொறாமை கொண்டு காலன் கான்சரை ஏவி விட்டு நம்மிடம் இருந்து பிரித்துக் கொண்டான். ஒரு சில படங்கள் என்றாலும் மகேஷின் நினைவை மட்டும் காலனால் இசை ரசிகர்களிடம் இருந்து பிரித்து விட முடியாது என்பதற்கு நல்லுதாரணம் \"நம்மவர்\" திரைப்படம். இப்படத்தில் ஒரு காட்சியில் கல்லூரி விழாவில் இசைக்கருவிகள் திருட்டுப் போகவே, பேராசிரியர் கமலும் , மாணவர்களும் வாய் வழி இசை மழை பொழிந்து வழங்கும் புதுமையான பாடல் இது. பின்னணிக் குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.\nதட் தட் தட் என்று மெதுவாக காலடி ஓசைச் சத்தங்கள் இரண்டு ஜோடி, விடிந்தும் விடியாத பனிக்காலையில் கேட்கிறதா அது வேறொன்றுமில்லை பருவம் எழுதும் புதிய பாடல் அது. கிட்டாரும், வயலினும் அடக்கி வாசிக்க காதலன் குரலாக எஸ்.பி.பாலசுப்ரமணியமும், காதலி மனசாக எஸ்,ஜானகி ஓசையும் இணைந்து சங்கமிக்கும் \"பருவமே புதிய பாடல் பாடு\" நெஞ்சத்தைக் கிள்ளாதே திரையில் இருந்து இசைஞானி இளையராஜா இசையில் மலர்கின்றது.\nபட் செம கலக்கல் சாங்க் எனக்கு நொம்ப்ப புச்சது :)))\nசில பாட்டு வரவில்லை போலிருக்கு \nபாஸ், என்ன மலரும் நினைவுகளா :)\nசில பாட்டு வரவில்லை போலிருக்கு \nவாங்கோ மாயா, பிளேயரிலும் கோளாறு இருந்தது இப்ப திருத்தி விட்டேன்.\nசில பாட்டு வரவில்லை போலிருக்கு \nவாங்கோ மாயா, பிளேயரிஆன்லும் கோளாறு இருந்தது இப்ப திருத்தி விட்டேன்.\nமனசிலும் இருந்துருக்கு போல அதான் ஒரே பாட்டு திரும்ப திரும்ப ரிப்பிட்டகியிருந்துருக்கு\nவிடுங்க தல நீங்க நொம்ப நல்லவரு :))\nஎல்லாப் பாட்டுகள்ளயும் எனக்குப் பிடிச்சது பருவமேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.. என்ன பாட்டு அது.\nஇளையராஜா இளையராஜா... எங்கய்யா போனீங்க\nஅப்படியே மெத்துமெத்துன்னு ஷூ போட்டுக்கிட்டு ஓடிக்கிட்டே பாடுனா.. இப்பிடித்தான் இருக்கும். எவ்ளோ கேட்டாலும் அலுக்காத பாட்டு.\nஅந்த ராஜாவைத் தான் தேடிக்கிட்டே இருக்கோம் ;)\nபருவமே புதிய பாடல் பாடு\nஓம் அந்த இயக்குனர் மகேந்திரன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 39 - இதுவும் ஒரு பூ\nஒலியோடு கலக்கும் திரையிசைப் பாடல்கள்\nறேடியோஸ்புதிர் 38 - கடிகாரக் காதல் பாட்டு்\n\"பிரேமா - அன்புச்சின்னம்\" பின்னணிஇசைத்தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 37 - தெலுங்கு டப்பிங் பொற்காலம்\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்ற��� நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:31:57Z", "digest": "sha1:RCFGQE6IIROFUXG577D2OVCGEUCEXI63", "length": 130290, "nlines": 112, "source_domain": "ta.wikibooks.org", "title": "தமிழின் தேவைகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nதமிழின் தேவைகள் என்ற நூலைப் படிக்கும் முன்... தமிழ் மொழியைக் காக்க என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி என்னுள் எழுந்த போது, அதற்காகச் சிந்தித்து, எதையெல்லாம் செய்தால் தமிழ் நீடிக்கும் என்ற வகையில் பல முடிவுகளை எடுத்து ஒரு கட்டுரை எழுதினேன். ஆனால், அக்கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்களுக்கு தடையாக பல எதிர்க் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், அவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, அக்கருத்துக்கள் தவறானவை என்ற நிலையில், உண்மையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் வேறு என்பதை நிலை நாட்டும் விதத்தில், பல கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இத் தகவலை மனதில் வைத்து, இதற்குக் கீழே உள்ள நூலைப் படிக்கவும்.\nவையகத்தில் இது வரை வழக்கில் இருந்த மற்றும் தற்காலத்தில் வழக்கில் உள்ள மொழிகள் அனைத்திலும் தமிழ் தான் மூத்த மொழி என்பதும், அதன் வளமும், இலக்கியச்செறிவும், போற்றுதற்குரியவை என்பதும், மனிதனுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் மிக அதிக பங்களிப்பை நல்கிய மொழி தமிழ் மட்டுமே என்பதும் யாவரும் அறிந்ததே ஒரு மொழிக்கு எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும், அச் சிறப்புக்கள், அம் மொழி மக்களால் பேசப்படும் பொழுது மட்டுமே மிளிருகின்றன. சிறப்புக்கள் மிக்க இருந்தும், ஒரு மொழி மக்களால் பேசப்படாத பொழுது, அச்சிறப்புக்களால் என்ன பயன் ஒரு மொழிக்கு எத்தனை சிறப்புக்கள் இருந்தாலும், அச் சிறப்புக்கள், அம் மொழி மக்களால் பேசப்படும் பொழுது மட்டுமே மிளிருகின்றன. சிறப்புக்கள் மிக்க இருந்தும், ஒரு மொழி மக்களால் பேசப்படாத பொழுது, அச்சிறப்பு���்களால் என்ன பயன் இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் கூட சிறப்புக்கள் மிக்க மொழிகள் தான் இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் கூட சிறப்புக்கள் மிக்க மொழிகள் தான் ஆனால், இன்றைய நாள்களில் அவை புழக்கத்தில் இல்லை.\nமொழி குறித்த சரியான விழிப்புணர்வு தொடக்கத்திலேயே இருந்திருக்குமேயானால் மொழிகள் அனைத்தும் காக்கப் பட்டிருக்கும்; தமிழர்களிடையே கூட சரியான நேரத்தில் சரியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தான் தமிழ் இது வரை புழக்கத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல்வதைவிட தமிழ் ஒரு உன்னத மொழி என்பதாலேயே இன்றும் பயன் தருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.\nஇலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகள் ஆங்கிலத்தில் கலந்து விட்டன; சமஸ்கிருதம் சமய, ஆகமக் கல்விகளில் மட்டும் வழங்கப்படுகிறது. கருனாடகத்தில் உள்ள ஒரு சிற்றூரில் மட்டும் சமஸ்கிருதம் பேசப்படுகிறது. மொழிகள் எவராலும் பேசப்படவில்லை எனும் பொழுது, அவை எப்பொழுதோ மக்களுக்கு பெரிய அளவில் பயன் அளித்தன என்பதற்காகப் போற்றுதலுக்குரியவையே அன்றி, அம் மொழிகளாலும், அவற்றின் சிறப்புக்களாலும் எப் பயனும் இல்லை. ஆனால் தமிழ் போற்றுதலுக்குரியது மட்டுமின்றி, பயன் அளிக்கவல்லதுமாகும் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொள்ள, நாம் சில பணிகளை உடனடியாகப் போர்கால அடிப்படையில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மற்றும் கடமையில் உள்ளோம். தமிழை வாழ்விக்க வேண்டியது தமிழின் தேவை அல்ல; அது தமிழனின் தேவை, தமிழனின் கடமையுமாகும் என்பதை இத் தருணத்தில் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணரவேண்டும்.\nஉலகில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மொழிகள் தோன்றி மறைந்திருக்கிருன்றன. பெரும்பாலான மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருந்திருக்கின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மொழிகளுக்கே மொழியின் அடிப்படை அலகான ஒலியின் வரி வடிவங்களான எழுத்துக்களும் இருந்திருக்கின்றன. எழுத்துக்களே இல்லாத மொழிகளுக்கு இலக்கணமோ, இலக்கியமோ இல்லை என்பதைக்காட்டிலும், பெரும்பாலும் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய இலக்கண, இலக்கியச் செறிவுகள் இல்லை எனச்சொல்லலாம்.\nதமிழைப் பொருத்தளவில், பிற மொழியைச் சேர்ந்தவர்களும் வியக்கும் வண்ணம் இலக்கண, இலக்கியச் செறிவு மிகுந்துள்ளது என்பதை யாரும் ம���ுக்க முடியாது. உண்மையில் தமிழின் பெருமைகளைத் தமிழன் உணரும் முன்னரே வேற்று மொழி அறிஞர் பெருமக்கள் ஆய்ந்தறிந்துணர்ந்து தமிழனுக்கும் உணர்த்தினர் என்பதை இங்கு குறிப்பிடுவது முதன்மையான தேவையாகும்.\nமொழியியலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்துள்ளனர். தொல்காப்பியம், நந்நூல் சூத்திரம் போன்ற நூல்களே அதற்கான மிகச் சிறந்த ஆதாரங்களாகும். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் மொழியியல் என்னும் ஒரு துறையே தொடங்கப்பட்டிருக்கிறது.\nஆங்கிலம் என்பது ஒரு மேற்கு செருமானிய மொழியாகும். இது முதன்முதலில் முன் மைய கால இங்கிலாந்தில் பேசப்பட்டது. எனினும், இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். ஆங்கில மொழி, இன்றைய தென்கிழக்கு ஸ்கொட்லாந்தில் காணப்பட்ட இங்கிலாந்தின் ஆங்கிலோ-சாக்சன் அரசுகளில் உருவானது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை பரந்திருந்த பிரித்தானியப் பேரரசின் காரணமாகவும், பின் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவினாலும் உலகெங்கும் பரவியதோடு, சர்வதேச அரங்கில் முன்னணி பெற்ற மொழியாகவும் உருவானது. மேலும் இம்மொழி பல்வேறு பகுதிகளில் பொது மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.வரலாற்று ரீதியாக, 5ம் நூற்றாண்டில் ஜெர்மானிக் குடியேறிகளான ஆங்கிலோ-சாக்சன் இனத்தவரால் பிரித்தானியாவின் கிழக்குக் கரைக்குக் கொண்டுவரப்பட்ட, பண்டைய ஆங்கிலம் எனப்பட்ட பல்வேறு தொடர்புடைய மொழிவழக்குகளில் இருந்து பிறந்ததாகும். 14-ம் நூற்றாண்டில் தான் ஆங்கில இலக்கியமே தொடங்குகிறது. ஆனால் கடந்த இரு நூற்றாண்டுகளில், ஆங்கிலக் காலனி ஆதிக்கத்தின் ஒரு மிகப் பெரிய விளைவாக, மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் நிலையில், உலகளவில் ஆங்கிலம் யாரும் எதிர் பார்க்காத மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.\nபழம்பெரும் மொழிகள் பல அழிந்து விட்டாலும், ஆங்கிலத்தைப் போல் பெருவளர்ச்சி இல்லையெனினும், குறைந்தது பயன்பாட்டிலாவது இருக்கின்ற மிகத்தொன்மையான மொழி தமிழே என்னும் நிலையில், அம் மொழியைத் தாய் மொழியாகப் பெற்றுள்ள நாம் நம் தாய் மொழியின் வள்ர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இயன்ற அளவு பணியாற்ற ��ேண்டும் என்பது நம் அனைவரது கடமை மட்டுமல்ல, உரிமையும் கூட ஆகும்.\nஆனால் இன்றைய நிலைமை என்ன தமிழ் மொழியில் பேச வேண்டும், எழுத வேண்டும், கையெழுத்துப் போட வேண்டும், அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும், பள்ளிகளில் குறைந்தது தமிழை ஒரு கட்டாயப் பாடமாக வைத்து இருக்க வேண்டும் எனப் பல சட்டங்கள், அரசாணைகள் தமிழ் மொழியில் பேச வேண்டும், எழுத வேண்டும், கையெழுத்துப் போட வேண்டும், அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும், பள்ளிகளில் குறைந்தது தமிழை ஒரு கட்டாயப் பாடமாக வைத்து இருக்க வேண்டும் எனப் பல சட்டங்கள், அரசாணைகள் ஆனால், ஆங்கிலத்தைப் பயன்படுத்த பொது மக்களில் யாரையும் யாரும் வற்புறுத்துவது இல்லை.அன்றாட வாழ்வில் பேசும் பொழுதோ, எழுதும் பொழுதோ இடையிடையே குறைந்த அளவிலாவது அல்லது முழு அளவிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எந்தச் சட்டமும், அல்லது ஆணையுமின்றியும் அனேகமாக அனைவரும் இயன்ற அளவில் தாமாக முன் வந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர்; அதைப் பெருமையாகவும் நினைக்கின்றனர். இதில், \"English-னா எனக்கு ரொம்ப ஈஸி, ஆனா தமிழ் கொஞ்சம் கஷ்டம்\", என்றோ அல்லது தமிழில் பேச, அல்லது படிக்க முடியாதவர்களைப் போல் காண்பித்துக் கொண்டோ வெட்டிப் பெருமை அடித்துக் கொள்ளும் மடமையும் அடங்கும். எனவே, வெளிப்படையாகப் பேசினால், தமிழுக்கு இன்றளவில் உள்ள ஒரே பிரச்சினை ஆங்கிலம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் உண்மையில் முழுமையாகவும், சரியாகவும் தமிழில் பேச அல்லது எழுதத் தெரியாத பல கோடிக்கணக்கான தமிழர்கள் தமிழகத்தில் இக்காலத்தில் வழ்கின்றனர் என்று சொன்னால், அதை நம்புவோர் உண்டா ஆனால், ஆங்கிலத்தைப் பயன்படுத்த பொது மக்களில் யாரையும் யாரும் வற்புறுத்துவது இல்லை.அன்றாட வாழ்வில் பேசும் பொழுதோ, எழுதும் பொழுதோ இடையிடையே குறைந்த அளவிலாவது அல்லது முழு அளவிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எந்தச் சட்டமும், அல்லது ஆணையுமின்றியும் அனேகமாக அனைவரும் இயன்ற அளவில் தாமாக முன் வந்து ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர்; அதைப் பெருமையாகவும் நினைக்கின்றனர். இதில், \"English-னா எனக்கு ரொம்ப ஈஸி, ஆனா தமிழ் கொஞ்சம் கஷ்டம்\", என்றோ அல்லது தமிழில் பேச, அல்லது படிக்க முடியாதவர்களைப் போல் காண்பித்துக் கொண்டோ வெட்டிப் பெருமை ���டித்துக் கொள்ளும் மடமையும் அடங்கும். எனவே, வெளிப்படையாகப் பேசினால், தமிழுக்கு இன்றளவில் உள்ள ஒரே பிரச்சினை ஆங்கிலம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் உண்மையில் முழுமையாகவும், சரியாகவும் தமிழில் பேச அல்லது எழுதத் தெரியாத பல கோடிக்கணக்கான தமிழர்கள் தமிழகத்தில் இக்காலத்தில் வழ்கின்றனர் என்று சொன்னால், அதை நம்புவோர் உண்டா ஆங்கிலத்தில் பேசும் பொழுதோ, எழுதும் பொழுதோ ஒரு மிக நுண்ணிய தவறு வந்தால் கூட அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் கூடத் தமிழில் ஒரு பெரிய தவறு இருந்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலையே இன்னும் நீடிக்கிறது.\nஇன்றைய வாழ்வில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலகம் சுருங்கிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே உலகின் எந்த மூலைக்கும் சென்று வருவது மிகப் பெரும்பாலானவற்கு மிக எளிதான தேவையாகி விட்டது. உலகின் பல இடங்களுக்கும் அடிக்கடி சென்று வருவது அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு மிக முதன்மையான தேவை என்பதால், உலகில் உள்ள அனைத்துச் சொற்களையும் கையாள்வது, குறைந்தது மனிதர்களின், இடங்களின், அல்லது பொருள்களின் பெயர்களைச் சொல்வதற்காகவாவது, ஒரு கட்டாயத் தேவை என்ற நிலையில், அனேகமாக அனைவரும், தமிழில் ஏற்கனவே இருக்கும் ஒலிகளை அல்லது அவற்றின் வரி வடிவங்களை வைத்துக் கொண்டு பல சொற்களைச் சொல்ல முடியாததால்(எ-கா. பிரான்சு, இங்கிலாந்து, ஜப்பான், ரஷ்யா மற்றும் பல கோடிக்கணக்கான சொற்கள்), எளிதாக ஆங்கிலத்தின் துணை கொண்டு இச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்கு யாரைக் குறை சொல்வது\nஇப்படிப்பட்ட ஒரு நிலையில் அயற்சொற்களான ஆங்கிலச் சொற்களும், எழுத்துக்களும் தமிழர் வாழ்வில் அதிக அளவில் புகுந்து விட்டன என்ற கசப்பான உண்மையை மறைக்கவா முடியும் அயற்சொற்கள் ஒரு மொழியில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்றாலே அம் மொழி அழிவுப்பாதையில் செல்கின்றது என்பதுதானே உண்மை\nஒருமுறை கோவையில் என்னுடன் உரையாற்றிக்கொண்டிருந்த அயல் நாட்டு மாணவி ஒருவர் தன்னுடைய பெயரை 'Truitia' (ட்ருய்ஷியா) என்று சொல்லி, அதைத் தமிழில் எழுதிக் காட்டச் சொன்னார். நான் டுருசியா, இட்ருசியா என்று என்னென்னவோ எழுதியும் அவர் அந்த உச்சரிப்புக்களைக் கேட்டு மன நிறைவடையவில்லை. பின்பு அந்த மாணவி சொன்னார், \"It is not possible to write atleast a name in your language; Then how can it be claimed to ba a classical language\". அதற்கு நான், என்னுடைய மொழி, இன்றைய நிலையில் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மிகத் தொன்மையானது, பாரம்பரியம் மிக்கது, இலக்கண, இலக்கியச் செறிவு மிக்கது என்று எத்தனையோ பெருமைகள் இருக்கின்றன என்று சொன்னேன். அதற்கு அவர், எத்தனை பெருமைகள் இருந்தாலும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயன் தரவில்லை என்றால், மற்ற அனைத்தும் இருந்தென்ன பயன் என்று கேட்டார். அவருடைய கேள்வியிலும் ஒரு பொருள் இருந்ததை என்னால் உணர முடிந்தது. இது மட்டுமல்ல, அந் நேரத்தில் இந் நிலை, நான் பேசும் ஒரு மொழிக்கு நேர்ந்த ஒரு மிகப் பெரிய அவல நிலை என்றே எனக்குத் தோன்றியது. ஏனென்றால் ஒரு பெயரைச் சொல்லவே இப்படி என்றால், உலகில் உள்ள இன்னும் கோடிக்கணக்கான பெயர்களை என்னால் என் மொழியில் எழுதவோ, சொல்லவோ முடியாதோ என்ற கவலை என்னுள் ஏற்பட்டது. த்மிழில் மேலும் பல புதிய ஒலிகளையும் அவற்றிற்கான தனித்தனி வரி வடிவங்களையும் கொண்டு வந்தால் இப் பெரும் குறையைச் சரி செய்து விடலாமே\". அதற்கு நான், என்னுடைய மொழி, இன்றைய நிலையில் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மிகத் தொன்மையானது, பாரம்பரியம் மிக்கது, இலக்கண, இலக்கியச் செறிவு மிக்கது என்று எத்தனையோ பெருமைகள் இருக்கின்றன என்று சொன்னேன். அதற்கு அவர், எத்தனை பெருமைகள் இருந்தாலும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயன் தரவில்லை என்றால், மற்ற அனைத்தும் இருந்தென்ன பயன் என்று கேட்டார். அவருடைய கேள்வியிலும் ஒரு பொருள் இருந்ததை என்னால் உணர முடிந்தது. இது மட்டுமல்ல, அந் நேரத்தில் இந் நிலை, நான் பேசும் ஒரு மொழிக்கு நேர்ந்த ஒரு மிகப் பெரிய அவல நிலை என்றே எனக்குத் தோன்றியது. ஏனென்றால் ஒரு பெயரைச் சொல்லவே இப்படி என்றால், உலகில் உள்ள இன்னும் கோடிக்கணக்கான பெயர்களை என்னால் என் மொழியில் எழுதவோ, சொல்லவோ முடியாதோ என்ற கவலை என்னுள் ஏற்பட்டது. த்மிழில் மேலும் பல புதிய ஒலிகளையும் அவற்றிற்கான தனித்தனி வரி வடிவங்களையும் கொண்டு வந்தால் இப் பெரும் குறையைச் சரி செய்து விடலாமே அதைச் செய்வது மிகவும் எளிதான ஒரு செயலே என்றாலும், அதை நிறைவேற்றும் நிலையில் நான் இல்லையே என்னும் ஒரு இயலாமையே என் முன் நின்றது. ஆனால், பின்னொரு நாளில் 'தமிழில் குயில் பாட வேண்டும்' என்று ஒரு தமிழ்க் கவிஞன் பாடினான். அதை���் கேட்ட எனக்கு மீண்டும் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது. இனி தமிழில் அனைத்து ஒலிகளுக்கும் வரி வடிவங்கள் வரும் நேரம் மிக அருகில் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து இன்றுவரை எதுவும் நடக்கவில்லை அதைச் செய்வது மிகவும் எளிதான ஒரு செயலே என்றாலும், அதை நிறைவேற்றும் நிலையில் நான் இல்லையே என்னும் ஒரு இயலாமையே என் முன் நின்றது. ஆனால், பின்னொரு நாளில் 'தமிழில் குயில் பாட வேண்டும்' என்று ஒரு தமிழ்க் கவிஞன் பாடினான். அதைக் கேட்ட எனக்கு மீண்டும் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது. இனி தமிழில் அனைத்து ஒலிகளுக்கும் வரி வடிவங்கள் வரும் நேரம் மிக அருகில் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து இன்றுவரை எதுவும் நடக்கவில்லை இதைப்போன்ற இன்னும் சில காரணங்களாலேயே ஆங்கிலம் எளிமையாக நம் மக்களை ஆட்கொண்டு விட்டதோ இதைப்போன்ற இன்னும் சில காரணங்களாலேயே ஆங்கிலம் எளிமையாக நம் மக்களை ஆட்கொண்டு விட்டதோ அதாவது பல சொற்களைக் கையாள வேண்டிய தேவை இருந்தும், அதை நிறைவேற்றும் வழிகள் இல்லாததால் தான் தமிழ் இளைஞர்கள் ஆங்கிலத்தின் துணையை நாடுகின்றனரோ என்ற எண்ணம் என் மனதில் தோன்றிவிட்டது.\nஎன்னைப் பொறுத்தளவில், நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பொழுது எனது தமிழாசிரியர் கம்பராமாயணம் வடமொழியின் தழுவல் என்று சொன்னதைக் கேட்ட நாள் முதல் தமிழ் குறித்த கவலை என்னுள் புகுந்து விட்டது என்பதே உண்மை. இக்கட்டுரையை நான எழுதுவதன் நோக்கமே, மொழி என்பது அறிஞர்களும், கற்றறிந்தோரும் மட்டுமே பயன்படுத்தும் ஒரு தொடர்புக்கருவி அல்ல; என்னைப் போன்ற ஒரு சராசரி மனிதனும் பயன்படுத்தும் ஒன்று என்பதால், அதிலும், என் மொழி கடன் கொடுக்கலாமே ஒழிய பிற மொழிகளில் இருந்து எதையும் கடனாகப் பெறக்கூடாது என்ற மிகச்சரியான எண்ணத்தில் நான் இருப்பதால், என் போன்ற சராசரித் தமிழர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை அறவே களைந்து, தமிழ் ஒரு தனித்தமிழ் என்பதை வையகத்திற்கு உணர்த்தி, அதைப் பெரு வளர்ச்சி அடையச்செய்திட வேண்டும்; தமிழகத்தில் உள்ள எவரும் முழுக்க முழுக்க தமிழிலேயே சிந்திக்க, சிந்தித்த சிந்தனைகளை வெளிப்படுத்த ஒரு வழியைக் கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும்.\nதமிழைத் தலை நிமிர்ந்து நின்று பயன்படுத்தும் விதமாக, அனைவரையும் முழுக்க முழுக்க தமிழிலேயே சிந்திக்க, பேச, எழுத வைக்க முடியுமா என்றால், கண்டிப்பாக முடியும் என்பதே உண்மை. இதையெல்லாம் சொல்வது எளிது நடைமுறைப்படுத்த முடியாது என்று வாதிடுபவர்களுக்கு நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்: முடியாது என்ற சொல்லைப் பயன்படுத்தும் உரிமை ஆயிரம் முறை முயன்று தோற்றவனுக்குக் கூட இல்லை; எந்த நடவடிக்கையுமின்றி, எந்த முயற்சியுமின்றி இருக்கும் பொழுது முடியாது என்று கூட சொல்வது தான் எளிது, முயற்சி இருக்கும் இடத்தில் முடியாது என்று சொல்வது தான் கடினம் எனவே பல முறை முயன்றும் முடியவில்லை என்னும் நிலை வந்தால் கூட முடியாது என்பதைத் தவிர்த்து முடியும் என்ற ஒரு சிறிய நிலையாவது நம் எண்ணத்தில் இருக்க வேண்டும்.\nஎனவே தமிழை, பெரு வளர்ச்சியுடன் கூடிய தனித் தமிழாக மாற்ற நாம் முயற்சி எடுக்க வேண்டும். வளர்ச்சி என்பதை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:1. அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேசுவது, 2. இலக்கணத்தைப் புதிய இலக்குகளை நோக்கி கூர்மைப்படுத்துவதன் மூலம் இலக்கண, இலக்கிய வளத்தை அதிகரித்தல். ஒரு மொழிக்கு இவை இரண்டில் எது கிடைத்தாலும் அது அம்மொழியின் வளர்ச்சியைக் குறிக்கும். ஆங்கிலம் தனது சொல் வளத்தை (இலக்கண வளம்) அதிகரிக்க அனேகமாக முழுக்க முழுக்க பிற மொழிகளைச் சார்ந்தே இருந்திருக்கிறது. எனவே அதன் வளர்ச்சியை உன்னதமான வளர்ச்சி என்று சொல்ல முடியாது. ஆனால் தமிழ் அப்படிப்பட்ட மொழி அல்ல. மாறாக எந்தத்தேவைக்கும், பிற எந்த மொழியையும் சார்ந்திராத, தனியாகவே நின்று எந்தத் தொடர்புத்தேவையையும் நிறைவேற்றக்கூடிய உன்னதமான ஒரு மொழியாகும். எனவே தமிழைப் பாரினில் உயர்ந்த மொழியாக மாற்றுவது மிகவும் எளிதான செயலே ஆகும்.\nஅதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் இதற்காக நாம் ஒன்றும் மிகப் பெரிய தியாகத்தைச் செய்ய வேண்டியதோ, சிறையில் வாடுவதோ, ஆண்டுக்கணக்கில் உணவின்றித் தவிப்பதோ தேவையில்லை. தமிழ் மொழிக்குள் எளிமையான சில மாற்றங்களைச் செய்தால் போதும். தமிழ் மொழியில் மாற்றங்கள் செய்வது சரியானதா என்ற கேள்வி எழுமானால், அதற்கு மறுமொழியாக ஒன்றை மட்டுமே சொல்ல முடியும். எந்த ஒரு மொழியும் ஒரே மனிதனால் ஒரே நாளில் உருவாக்கப் பட்டிருக்க முடியாது. எத்தனையோ மனிதர்கள் பல ஆண்டுகளில் எடுத்த கூட்டு முயற்சியே ஒரு மொழியாகும். அந்தக் கூட்டு முயற்சி அன்றே முடிந்து விட்டது என்ற நிலை இல்லையே இதற்காக நாம் ஒன்றும் மிகப் பெரிய தியாகத்தைச் செய்ய வேண்டியதோ, சிறையில் வாடுவதோ, ஆண்டுக்கணக்கில் உணவின்றித் தவிப்பதோ தேவையில்லை. தமிழ் மொழிக்குள் எளிமையான சில மாற்றங்களைச் செய்தால் போதும். தமிழ் மொழியில் மாற்றங்கள் செய்வது சரியானதா என்ற கேள்வி எழுமானால், அதற்கு மறுமொழியாக ஒன்றை மட்டுமே சொல்ல முடியும். எந்த ஒரு மொழியும் ஒரே மனிதனால் ஒரே நாளில் உருவாக்கப் பட்டிருக்க முடியாது. எத்தனையோ மனிதர்கள் பல ஆண்டுகளில் எடுத்த கூட்டு முயற்சியே ஒரு மொழியாகும். அந்தக் கூட்டு முயற்சி அன்றே முடிந்து விட்டது என்ற நிலை இல்லையே மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாலும், தேவைகள் என்றோ நிறைவடைந்து விட்டது என்ற நிலைமை எப்பொழுதும் ஏற்படப் போவதில்லை என்பதாலும், அத் தேவைகளை நிறைவேற்ற நாம் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு நல்ல மொழியானது எப்பொழுதும் வளர்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐய்யமேதுமில்லை. தமிழை உருவாக்கியவர்கள், இன்றுடன் தமிழின் வளர்ச்சி நிறைவடைந்து விட்டது; இனி மேல் தமிழை யாரும் வளர்த்தல் கூடாது; உள்ளது உள்ளபடியே எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டா சென்று விட்டார்கள் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாலும், தேவைகள் என்றோ நிறைவடைந்து விட்டது என்ற நிலைமை எப்பொழுதும் ஏற்படப் போவதில்லை என்பதாலும், அத் தேவைகளை நிறைவேற்ற நாம் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு நல்ல மொழியானது எப்பொழுதும் வளர்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐய்யமேதுமில்லை. தமிழை உருவாக்கியவர்கள், இன்றுடன் தமிழின் வளர்ச்சி நிறைவடைந்து விட்டது; இனி மேல் தமிழை யாரும் வளர்த்தல் கூடாது; உள்ளது உள்ளபடியே எந்த மாற்றமும் இன்றி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டா சென்று விட்டார்கள் நாமும் தமிழில் தேவையான மாற்றங்களைக்கொண்டு வர முடியும். அந்த மாற்றங்கள் முழுக்க முழுக்க நம்முடையதாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய முழு முதல் தேவையாகும். ஏனென்றால் இப்போது, தமிழில் ஆயிரக்கணக்கான அயற்சொற்கள் புழக்கத்தில் இருந்தா��ும், அச்சொற்கள் இன்னும் அயற்சொற்களாகவே நீடிக்கின்றன; தமிழ்ச் சொற்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால், தமிழ் இப்பொழுதும் தனித் தமிழாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் தமிழுடைய, தமிழனுடைய பெருமையும் கூட நாமும் தமிழில் தேவையான மாற்றங்களைக்கொண்டு வர முடியும். அந்த மாற்றங்கள் முழுக்க முழுக்க நம்முடையதாக இருக்க வேண்டும் என்பதே நம்முடைய முழு முதல் தேவையாகும். ஏனென்றால் இப்போது, தமிழில் ஆயிரக்கணக்கான அயற்சொற்கள் புழக்கத்தில் இருந்தாலும், அச்சொற்கள் இன்னும் அயற்சொற்களாகவே நீடிக்கின்றன; தமிழ்ச் சொற்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால், தமிழ் இப்பொழுதும் தனித் தமிழாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் தமிழுடைய, தமிழனுடைய பெருமையும் கூட அந்தத் தனித்தமிழுக்கு எந்தப் பங்கமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நம்முடைய முதன்மைத் தேவை என்ற நிலையில் இத் தனித் தமிழ் என்றும் நிலைத்திருக்கும் வண்ணம், தமிழின் தன்மைகள் கெட்டுப் போகாத வண்ணம், வேற்று மொழிகளின் தன்மைகளைக் கடன் வாங்காமல், தமிழுக்கே உரிய முறையில் எந்த மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு வரலாம். எனவே தமிழில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற தேவைக்குள் நுழைவோம். எழுத்துக்களே ஒரு மொழியின் அடிப்படை அலகுகளாதலால் முதலில் எழுத்துக்களைப் பற்றிப் பார்ப்போம்\nஎழுத்து என்று வரும்பொழுது, வையகத்தில் உள்ள அனைத்து ஒலிகளுக்கும் எழுத்துக்களை(ஒலியின் வரி வடிவங்களை) உருவாக்குவதற்கு நடைமுறையில் வாய்ப்புக்கள் இல்லை; பெரும்பாலும் மனிதர்கள் எழுப்பும் ஒலிகளுக்கு, அதுவும் ஓரளவுக்குத் தான், துல்லியமான எழுத்துக்கள் உள்ளன. அவையின்றி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளில் அனேகமாக எதற்கும் வரி வடிவம் இல்லை என்றே சொல்லலாம். (பசு 'அம்மா' என்றும், பூனை 'மியாவ்' என்றும் கத்துகிறது என்ற விதி விலக்குகளும் உண்டு). மேலும், இசைக் கருவிகளில் உருவாகும் இசைத் துளிகளைக் குறிக்க பல குறியீடுகள் உள்ளன. முயன்றால் நம்மால் மிகப் பெரும்பான்மையான ஒலிகளுக்குத் தமிழில் எழுத்துக்களை உருவாக்க முடியும்; உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் முடியும். அண்மைக்காலங்களில் வையகத்தில் உள்ள எந்த மொழியிலும் எழுத்துக்களைப் பெருக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட���ாகத் தெரியவில்லை. அண்மைக்கால உலகிலேயே முதன் முதலாகத் தமிழில் இம்முயற்சியைத் தொடங்கி, மொழிகளிலேயே தமிழில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான ஒலிகளுக்கான வரி வடிவங்களை உருவாக்க முதல் முயற்சிகள் தொடங்கப்பட்டன என்ற பெருமையையும் நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மொழியின் தேவைகள் முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய மொழிகளில் அல்லது ஆங்கிலம் உள்ளிட்ட பல முதன்மையான அயல் நாட்டு மொழிகளில் புதிய எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்ள இந்த நூற்றாண்டில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.\nதமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, ஆங்கிலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, மிக அதிகம். அந்த எழுத்துக்கள் குறிக்கும் ஒலிகளும் அதிகமே சில ஒலிகள் வேண்டுமானால் இல்லை என்று சொல்லலாம். ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்கள் இருந்தும் பல நேரங்களில் அவற்றால் முழுப் பயன் இல்லை என்பதே உண்மை. எழுத்துக்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் தான் அவை முழுப் பயனையும் அளிக்கும். எடுத்துக்காட்டாகச் சில ஒலிப்பயன்பாடுகளைப் பார்ப்போம். பட்டம் என்ற சொல்லில் வரும் ட என்ற எழுத்து ta என்ற ஒலியிலும், அண்டம் என்ற சொல்லில் வரும் ட என்ற எழுத்து da என்ற ஒலியிலும், தந்தம் என்ற சொல்லில் முதலில் வரும் த என்ற எழுத்து ஆங்கிலத்தில் பயன்படும் tha என்ற கூட்டெழுத்துக்கள் தரும் ஒலியையும், இரண்டாவது வரும் த, dha-வின் ஒலியையும் தருகின்றன. பம்பரம் என்ற சொல்லில் முதலில் வரும் ப, pa என்ற ஒலியையும், இரண்டாவது வரும் ப, ba என்ற ஒலியையும் தருகின்றன. காகம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், முதலில் வரும் கா என்ற எழுத்து, kaa என்ற ஒலியையும், இரண்டாவது வரும் க என்ற எழுதுது ha என்ற ஒலியையும் தருகின்றன. சுமை என்ற சொல்லில் உள்ள சு, su என்ற ஒலியில் வருகிறது; அச்சு என்பதில் உள்ள சு, chu (சொ-so-ன்னான், வரச்சொ-cho-ன்னான்) என்ற ஒலியில் வருகிறது. அஞ்சுகம் என்ற சொல்லில் சு என்ற எழுத்து ju என்ற ஒலியில் வருகிறது. க என்ற எழுத்து ங்- உடன் சேர்ந்து வரும் பொழுது(இங்கணம்) ga என்ற ஒலியில் வருகிறது. ப(pa) என்ற எழுத்து ம்- குப் பின்னால் வரும் பொழுது ba என்றும், த(tha) என்ற எழுத்து ந்-ற்குப் பின்னால் வரும்பொழுது dha என்றும், ச(sa) என்ற எழுத்து ச்-ற்குப் பின்னால் வரும் பொழுது cha என்றும் அதே ச என்ற எழுத்து, ஞ்-ற்குப் பின்னால் வரும் பொழுது ja என்றும் ஒலிப்பதன் மூலம் இவ்வொலிகளை நாம் பயன்படுத்துவது தெளிவாக விளங்குகிறது. ஆனால் இந்த ஒலிகளுக்குத் தனிதனியாக எழுத்துக்கள் இருந்திருந்தால், நாம் வேறு இடங்களிலும் பயன்படுத்தியிருக்க முடியுமே சில ஒலிகள் வேண்டுமானால் இல்லை என்று சொல்லலாம். ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்கள் இருந்தும் பல நேரங்களில் அவற்றால் முழுப் பயன் இல்லை என்பதே உண்மை. எழுத்துக்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் தான் அவை முழுப் பயனையும் அளிக்கும். எடுத்துக்காட்டாகச் சில ஒலிப்பயன்பாடுகளைப் பார்ப்போம். பட்டம் என்ற சொல்லில் வரும் ட என்ற எழுத்து ta என்ற ஒலியிலும், அண்டம் என்ற சொல்லில் வரும் ட என்ற எழுத்து da என்ற ஒலியிலும், தந்தம் என்ற சொல்லில் முதலில் வரும் த என்ற எழுத்து ஆங்கிலத்தில் பயன்படும் tha என்ற கூட்டெழுத்துக்கள் தரும் ஒலியையும், இரண்டாவது வரும் த, dha-வின் ஒலியையும் தருகின்றன. பம்பரம் என்ற சொல்லில் முதலில் வரும் ப, pa என்ற ஒலியையும், இரண்டாவது வரும் ப, ba என்ற ஒலியையும் தருகின்றன. காகம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், முதலில் வரும் கா என்ற எழுத்து, kaa என்ற ஒலியையும், இரண்டாவது வரும் க என்ற எழுதுது ha என்ற ஒலியையும் தருகின்றன. சுமை என்ற சொல்லில் உள்ள சு, su என்ற ஒலியில் வருகிறது; அச்சு என்பதில் உள்ள சு, chu (சொ-so-ன்னான், வரச்சொ-cho-ன்னான்) என்ற ஒலியில் வருகிறது. அஞ்சுகம் என்ற சொல்லில் சு என்ற எழுத்து ju என்ற ஒலியில் வருகிறது. க என்ற எழுத்து ங்- உடன் சேர்ந்து வரும் பொழுது(இங்கணம்) ga என்ற ஒலியில் வருகிறது. ப(pa) என்ற எழுத்து ம்- குப் பின்னால் வரும் பொழுது ba என்றும், த(tha) என்ற எழுத்து ந்-ற்குப் பின்னால் வரும்பொழுது dha என்றும், ச(sa) என்ற எழுத்து ச்-ற்குப் பின்னால் வரும் பொழுது cha என்றும் அதே ச என்ற எழுத்து, ஞ்-ற்குப் பின்னால் வரும் பொழுது ja என்றும் ஒலிப்பதன் மூலம் இவ்வொலிகளை நாம் பயன்படுத்துவது தெளிவாக விளங்குகிறது. ஆனால் இந்த ஒலிகளுக்குத் தனிதனியாக எழுத்துக்கள் இருந்திருந்தால், நாம் வேறு இடங்களிலும் பயன்படுத்தியிருக்க முடியுமே ல-விற்கும், ள- விற்கும், ழ-விற்கும்(மற்றும் ர-ற, ந-ன-ண விற்கும்) இடையில் உள்ள ���ிக நுண்ணிய வேறுபாட்டைக்கூட உணர்ந்து அதற்கெனத் தனித் தனி எழுத்துக்களைப் பயன்படுத்த முடிந்த தமிழனால், pa-விற்கும், ba-விற்கும் அல்லது sa(ஸ)-விற்கும், sha (ஷ)- விற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்து தனித்தனி எழுத்துக்களை ஏன் படைத்திருக்க முடியாது ல-விற்கும், ள- விற்கும், ழ-விற்கும்(மற்றும் ர-ற, ந-ன-ண விற்கும்) இடையில் உள்ள மிக நுண்ணிய வேறுபாட்டைக்கூட உணர்ந்து அதற்கெனத் தனித் தனி எழுத்துக்களைப் பயன்படுத்த முடிந்த தமிழனால், pa-விற்கும், ba-விற்கும் அல்லது sa(ஸ)-விற்கும், sha (ஷ)- விற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்து தனித்தனி எழுத்துக்களை ஏன் படைத்திருக்க முடியாது கண்டிப்பாக முடிந்திருக்கும். அன்று அதற்கான தேவை இருந்திருக்காது; அத் தேவையை மையமாகக் கொண்ட சொற்கள் இருந்திருக்காது என்பதே உணமை. இன்று அவ் வெழுத்துக்களை நாம் உருவாக்க வேண்டியது நம் கட்டாயத்தேவையாகும். அப்பொழுது தான் மொழியைக் காக்க முடியும், எளிமையாகப் பயன்படுத்த முடியும். இந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு தமிழன் தயாராகவில்லை என்றால், தமிழனே தமிழை அழிக்கும் குற்றத்தைச் செய்கிறான் என்ற நிலையே ஏற்படும். இதில், cha என்ற ஒலியை எப்பொழுதும் முதல் சொல்லில் முதல் எழுத்தாகப் பயன்படுத்த முடியாது என்பது இன்னொரு குறை. கோவையில் இப்பொழுது உள்ள அரசு போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் போக்குவரத்துக் கழகம் என்றழைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதை ஆங்கிலத்தில் Cheran Transport Corporation என்று எழுதினர். இங்கு சே என்ற எழுத்து, Se(Seran) என்றில்லாமல் Che (Cheran)என்று வழங்கப்பட்டது. முதல்ச் சொல்லின் முதல் எழுத்தாக ச என்ற எழுத்து வரும் பொழுதும் cha என்ற ஒலியைத்தரும் வண்ணம் தமிழிலும் இருந்திருந்தால், Cheran என்பதைக்கூடத் தமிழில் எழுதியிருக்க முடியுமே. Chennai (Sennai), Chemmozhi (Semmozhi) ஆகிய சொற்களிலும் இதே குறை இருப்பதைக் காணமுடிகிறது. தமிழில் பேசும் பொழுது Semmozhi என்றும், ஆங்கிலத்தில் பேசும் பொழுது Chemmozhi என்றும் உச்சரிப்பது தேவைதானா கண்டிப்பாக முடிந்திருக்கும். அன்று அதற்கான தேவை இருந்திருக்காது; அத் தேவையை மையமாகக் கொண்ட சொற்கள் இருந்திருக்காது என்பதே உணமை. இன்று அவ் வெழுத்துக்களை நாம் உருவாக்க வேண்டியது நம் கட்டாயத்தேவையாகும். அப்பொழுது தான் மொழியைக் காக��க முடியும், எளிமையாகப் பயன்படுத்த முடியும். இந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு தமிழன் தயாராகவில்லை என்றால், தமிழனே தமிழை அழிக்கும் குற்றத்தைச் செய்கிறான் என்ற நிலையே ஏற்படும். இதில், cha என்ற ஒலியை எப்பொழுதும் முதல் சொல்லில் முதல் எழுத்தாகப் பயன்படுத்த முடியாது என்பது இன்னொரு குறை. கோவையில் இப்பொழுது உள்ள அரசு போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் போக்குவரத்துக் கழகம் என்றழைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதை ஆங்கிலத்தில் Cheran Transport Corporation என்று எழுதினர். இங்கு சே என்ற எழுத்து, Se(Seran) என்றில்லாமல் Che (Cheran)என்று வழங்கப்பட்டது. முதல்ச் சொல்லின் முதல் எழுத்தாக ச என்ற எழுத்து வரும் பொழுதும் cha என்ற ஒலியைத்தரும் வண்ணம் தமிழிலும் இருந்திருந்தால், Cheran என்பதைக்கூடத் தமிழில் எழுதியிருக்க முடியுமே. Chennai (Sennai), Chemmozhi (Semmozhi) ஆகிய சொற்களிலும் இதே குறை இருப்பதைக் காணமுடிகிறது. தமிழில் பேசும் பொழுது Semmozhi என்றும், ஆங்கிலத்தில் பேசும் பொழுது Chemmozhi என்றும் உச்சரிப்பது தேவைதானா தமிழகத்தில் கிழக்கு மாவட்டங்களில் ச(sa) என்பதை, முதல் சொல்லின் முதல் எழுத்தாக வரும் பொழுதும் cha என்றுதான் உச்சரிக்கின்றனர்; அவர்கள் அவ் வெழுத்தை எண்ணுவதும், எழுதுவதும் cha என்றுதான்; அது அவர்களுடைய வட்டார மொழி வழக்கு; அதை மறுக்க எவருக்கும் உரிமை இல்லை; எனவே, அதாவது அவர்கள் அப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதாலேயே sa எனபதை cha என்றும் உச்சரிக்கலாம்; ச என்பது ஒரு fricative எழுத்தா அல்லது ஒரு affricative எழுத்தா என்று முடிவு செய்வது இயலாத செயல்; எனவே தமிழில் ஏற்கனவே sa-வும் இருக்கிறது, cha-வும் இருக்கிறது; புதிதாக cha என்ற எழுத்து தேவையற்றது என்ற ஒரு வாதமும் உள்ளது. இந்த வாதத்திற்கு எதிராக எனது கருத்தை ஆழமாகவும், ஆணித்தரமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் சில முதன்மையான எடுத்துக்காட்டுகளுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nமொழியியல் வல்லுனர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆறு கிலோ மீட்டருக்கும் ஒரு மிகச் சிறிய மாற்றத்தையாவது ஒரு மொழி சந்திக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த மாற்றங்கள் நன்றாக உணரப்படும் அளவிற்கு அதிகரிக்கும் பொழுது அந்த இடத்தில் பேசப்படும் மொழி சிறிது மாறுபடுகிறது. இந்த மாறுபாடுதான் வட்டார வழக்கின் அடிப்படையாகும். இப்படித் த��டர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே செல்லும் பொழுது ஒரு புதிய மொழியே பிறக்கிறது. இப்படித்தான் தமிழ் மொழியிலிருந்து மற்ற திராவிட மொழிகள் பிறந்திருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் பேச்சு வழக்கிற்கு மட்டுமே பொருந்துமே ஒழிய, எழுத்து வழக்கிற்கு அல்ல. இன்றைய நிலையில் தமிழகத்தில், பேச்சுத்தமிழைப் பொறுத்தளவில் வட்டார வழக்குகள் பல இருந்தாலும், பள்ளிப் பாட நூல்களால் அறிமுகப்படுத்தப்படும் தமிழ் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்படி அறிமுகப்படுத்தப்படும் தமிழால், வட்டார வழக்குகள் கூட மிக மிக மெதுவாக குறைந்து வருகின்றன என்பதைச் சில வேளைகளில் நாம் உணர முடிகிறது. முன்பெல்லாம் முப்பது என்ற சொல்லைக்கூட, கிழக்கு மாவட்ட மக்களில் சிலர் நுப்பது என்றே உச்சரித்து வந்தனர் என்பதும், இப்போது அது கூடப் பெரும்பாலும் மாறி விட்டது என்பதும், மிக நுணுக்கமாகக் கவனித்தவர்களுக்கு நன்றாக நினைவிருக்கும். உயிர் என்ற சொல்லைக்கூட உசிர், உசிரு, அல்லது உசுரு என்று முன்பு உச்சரித்து வந்ததும் தற்பொழுது அது உயிர் என்று பெரும்பாலும் மாறிவிட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது. கோவையில் முன்பு பேசப்பட்ட கொங்குத்தமிழ் தற்பொழுது பெரும்பாலும் மாறிவிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. இனிமேல் படிப்படியாக தமிழகம் முழுவதும் ஒரே தமிழ் பேசப்படும் ஒரு நிலையும் வரலாம்; அப்போது வட்டார வழக்குகள் கூட மறைந்து விடலாம்.\nஇந் நிலையில் சில பொது வழக்குகளைப்பார்த்தால், அதாவது வானொலி, தொலைக்காட்சி, மேடைப்பேச்சு, திரைப்பட வசனங்கள், பாடல்கள் என்று எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்படும் முதல்ச் சொல்லின் முதல் எழுத்தாக ச என்ற எழுத்து வரும் பொழுது, மிகப் பெரும்பாலும் sa என்றே வருகிறது. பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு என்ற பாடலில் சங்காரம், சங்கே ஆகிய சொற்களில் வரும் ச என்ற எழுத்து sa என்றே உச்சரிக்கப்படுகிறது. வானொலியில் செய்திகள் என்பது எப்பொழுதும் seithiகள் என்றே உச்சரிக்கப்படுகிறது. சங்கீதம் பாட என்ற பாடலில் சங்கீதம் என்பதில் உள்ள ச, sa என்றே உச்சரிக்கப்படுகிறது. தாய் மீது சத்தியம் என்ற படத்தின் பெயரில் வரும் ச, sa என்றே உச்சரிக்கப்படுகிறது. Madrass என்பது Chennai என்று மாற்றப்படுவதற்கு முன்னால், Chennai என்பது Sennai என்றே முழுக்க முழுக்க உச்சரிக்கப்பட்டது நினைவிருக்கலாம். சீனாவை ஆங்கிலத்தில் China என்று உச்சரித்தாலும், தமிழ்ப் பொது வழக்கில், Cheenam என்று யாரும் சொல்வதில்லை. மாறாக Seenam(சீனம். எ-கா. சீனத்துப் பட்டு மேனி) என்று தான் இதுவரை அனைவரும் உச்சரித்து வந்துள்ளனர். முதன்மையான திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் கூட இப்படி வரும் ச-வை sa என்றே எப்பொழுதும் உச்சரிக்கின்றனர்.\nதமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை பகுதி இரண்டில் ஆங்கில மொழி கற்றுத்தரப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆங்கிலத்தில் sa என்பது வேறு, cha என்பது வேறு. salute என்பதை chalute என்று உச்சரித்தாலோ, sin என்பதை chin என்று உச்சரித்தாலோ, chance என்பதை sance என்று உச்சரித்தாலோ, children என்பதை sildren என்று உச்சரித்தாலோ, அல்லது saving என்பதை chaving என்று உச்சரித்தாலோ கண்டிப்பாக ஆங்கில ஆசிரியர் மதிப்பெண் வழங்க மாட்டார். அன்னிய மொழியான ஆங்கிலத்தில் உள்ள cha மற்றும் sa ஆகிய உச்சரிப்புக்களை நன்றாகப் புரிந்து கொண்டு அதைப் பழகிக் கொண்ட தமிழ் மக்களால், அவர்களது தாய் மொழியில் உள்ள ஒரு பொது வழக்கினை ஏற்றுக்கொண்டு அதைப் புரிந்து கொள்ளவா முடியாது கண்டிப்பாகக் காலப்போக்கில் முதல்ச் சொல்லின் முதல் எழுத்து ச-வாக இருந்தால், அது sa என்றுதான் உச்சரிக்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇதற்கும் மேல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம், சிங்கப்பூர் வானொலி, சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு, (இ)லண்டன் BBC-யின் தமிழ் ஒலிபரப்பு போன்ற அனைத்து ஊடகங்களும் ச-வை sa என்றுதான் முழுக்க முழுக்க உச்ச்ரித்தன. புது டி(தி)ல்லியிலிருந்து ஒலிபரப்பு செய்யப்பட்ட, ஆஹாச வாணியின் பிரபல தமிழ்ச் செய்தி வாசிப்பாளரான சரோஜ் நாராயண் சுவாமி கூட ச என்பதை எப்பொழுதும் cha என்று உச்சரித்தது கிடையாது. சென்னை Cheம்பரம்பாக்கம் ஏரி, திருநெல்வேலியின் அருகே உள்ள Cheரன்மாதேவி போன்ற அரிய மிகச்சில விதி விலக்குக்ளும் இங்கு என்னால் கவனத்தில் கொள்ளப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nபொதுவாக, சின்னச்சாமி என்பதில் உள்ள சி என்பது Chi என்றே உச்சரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்றும் தூத்துக்குடியில் உள்ள சின்னச்சாமி நகர் என்பது Sinnasamy Nagar என்றே எழுதப்படுவதைக் காணலாம். தூத்துக்குடி அருகே உள்ள சிப்காட் தொழில் வளாகததைக் கூட அங்கிருக்கும் மக்களே Sipகாட் என்றுதான் உச்சரிக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், சாயல்குடி, சாயர்புரம், சங்கரன் கோவில், சங்கரப்பேரி, சவேரியர்புரம் ஆகிய இடங்களின் பெயர்களின் முதல் எழுத்துக்களும் ச (sa) என்றே உச்சரிக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் உள்ள சாந்தி நகர் மற்றும் சாத்தூர் கூட, sa என்ற உச்சரிப்பில் தான் இன்றும் வழங்கப்படுவதை காணலாம். இது போல் இன்னும் ஆயிரக்கணக்கில் எடுத்துக்காட்ட முடியும்.\nஎனவே, ஏற்கனவே தமிழில் ச(sa)-வும் இருக்கிறது, ச(cha)-வும் இருக்கிறது என்ற வாதத்தை விட்டு விட்டு ச்ச-cha என்ற ஒலிக்கு புதிய எழுத்து(வரி வடிவம்) ஒன்று வேண்டும் என்ற நிலைக்கு அனைவரும் வர வேண்டும்.\nமேலும், பாரதியார், சிதம்பரம் ஆகிய சொற்களை ஆங்கிலத்தில் Bharathiaar, Chidambaram என்றும், தமிழில் Parathiar, Sithambaram என்றும்தானே எழுத முடிகிறது தமிழகத்தில் வட மொழிச் சொற்களும், எழுத்துக்களும் தாராளமாகப் புழக்கத்தில் இருந்த பொழுது, சுவிட்சர்லாந்து என்பதை ஸ்விட்ஸர்லாண்ட் என்று எழுதினர்; அது ஓரளவிற்குச் சரியான உச்சரிப்பையும் தந்தது. ஆனால் இப்பொழுது சுவிட்சர்லாந்து என்று எழுதுகின்றனர். இப்படிச் சொற்களின் உச்சரிப்பு சிதையும் பொழுது, பல நேரங்களில் அவற்றின் பொருள் விளங்காது. ல, ர ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்கு முன் இ என்ற எழுத்தையும், லோ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் உ என்ற எழுத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதும், சில எழுத்துக்களைக் கொண்டு சொற்களைத் தொடங்கக் கூடாது என்ற விதியும் தேவைய்ற்றது என்றே கொள்ளவேண்டும். னகரம் என்று ஒரு சொல் ஏற்கன்வே இருக்கிறது. ஆனால் ன-வைக் கொண்டு எந்தச் சொல்லையும் தொடங்கக்கூடாது என்று சொல்வது ஏனோ தமிழகத்தில் வட மொழிச் சொற்களும், எழுத்துக்களும் தாராளமாகப் புழக்கத்தில் இருந்த பொழுது, சுவிட்சர்லாந்து என்பதை ஸ்விட்ஸர்லாண்ட் என்று எழுதினர்; அது ஓரளவிற்குச் சரியான உச்சரிப்பையும் தந்தது. ஆனால் இப்பொழுது சுவிட்சர்லாந்து என்று எழுதுகின்றனர். இப்படிச் சொற்களின் உச்சரிப்பு சிதையும் பொழுது, பல நேரங்களில் அவற்றின் பொருள் விளங்காது. ல, ர ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்கு முன் இ என்ற எழுத்தையும், லோ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன் உ என்ற எழுத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதும், சில எழுத்துக்களைக் கொண்டு சொற்களைத் தொடங்கக் கூடாது என்ற விதியும் தேவைய்ற்றது என்றே கொள்ளவேண்டும். னகரம் என்று ஒரு சொல் ஏற்கன்வே இருக்கிறது. ஆனால் ன-வைக் கொண்டு எந்தச் சொல்லையும் தொடங்கக்கூடாது என்று சொல்வது ஏனோ தமிழின் விதிகளே தமிழ் வளர்ச்சிக்கு எதிராக இருக்குமேயானால் அவற்றை மாற்றுவதில் தவறேதுமில்லை. பிற மொழிச்சொற்களை ஏற்றுக் கொள்ளலாம் என்பதற்கு, இது எவ்வளவோ மேல். மேலும் ஏ என்ற ஒரே எழுத்தை வைத்துக் கொண்டே ஏணி என்ற சொல்லையும், ஆங்கிலத்தில் எறும்பைக் குறிக்கும் சொல்லான ஏன்ட் என்ற சொல்லையும் எழுத வேண்டியிருக்கிறது, இரண்டு வகையான ஒலிகளுக்கான எழுத்துக்களையும் தமிழிலும் உருவாக்க முடியுமே தமிழின் விதிகளே தமிழ் வளர்ச்சிக்கு எதிராக இருக்குமேயானால் அவற்றை மாற்றுவதில் தவறேதுமில்லை. பிற மொழிச்சொற்களை ஏற்றுக் கொள்ளலாம் என்பதற்கு, இது எவ்வளவோ மேல். மேலும் ஏ என்ற ஒரே எழுத்தை வைத்துக் கொண்டே ஏணி என்ற சொல்லையும், ஆங்கிலத்தில் எறும்பைக் குறிக்கும் சொல்லான ஏன்ட் என்ற சொல்லையும் எழுத வேண்டியிருக்கிறது, இரண்டு வகையான ஒலிகளுக்கான எழுத்துக்களையும் தமிழிலும் உருவாக்க முடியுமே எனவே, எழுத்துக்களில் da, dha, ga, gha, ja, cha, sa, sha, ha, போன்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களை தமிழில் உடனடியாக உருவாக்க வேண்டும். அதே போல் ஆங்கிலத்தில் உள்ள F, Z ஆகிய எழுத்துக்களுக்கு இணையான ஒலிகளைத் தரக்கூடிய இரு எழுத்துக்களையும் நாம் உருவாக்க வேண்டும். தமிழில் உள்ள ஆயுத எழுத்தின் பயன்பாடு பரவலாக்கப்படவேண்டும். புதிதாக உருவாக்கப்படும் எழுத்துக்களும் கணினி உள்ளிட்ட இன்றைய அறிவியல் தேவைகளுக்கு ஏற்றாற்போல் சிறிய கோட்டுத்துண்டுகளை இணைப்பதன் மூலம் எழுதும் வகையில் இருக்க வேண்டும் என்பது இன்றியமையாதது. வளைவுகள் மற்றும் நெளிவுகளைக் கொண்டதாக இருத்தல் ஆகாது. முயன்றால், இது மிக, மிக எளிதான செயல் தான் என்பதையும் நாம் உணரவேண்டும்.\nஇவையின்றி, கணிதம், இயற்பியல், மின்னியல், மின் அணுவியல் என பல பாடப்பிரிவுகளில் பயன்படுத்தப்படும் ட்ரிக்னாமாட்ரியில் வரும் ஸைன் தீட்டா, காஸ் தீட்டா, டேன் தீட்டா, ஸிக்மா, பை போன்றவற்றிற்கு தமிழில் எந்த எழுத்தையோ அல்லது சொல்லையோ பயன்படுத்தவும் வழி இல்லை. எண்களையே தமிழில் எழுதாத போது இவற்றை எப்படி எழுத முடியும்\nஎனவே பொறியியல், கணிதம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படும் அனைத்து அயர்சொற்களையும் தனியாகப் பிரித்து எடுத்து, அவற்றிற்கிணையான புதிய தமிழ் சொற்கள், எழுத்துக்கள், தேவைப்பட்டால் குறியீடுகளையும் உருவாக்க உடனடி போற்கால நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். இதுவும் மிக மிக எளிதான ஒன்றே\nஇனி, சொற்கள் குறித்த சில தேவைகளைப் பார்ப்போம். சொற்கள் என்று எடுத்துக் கொண்டால், தமிழில் பயன்படுத்தப்படும் சொற்கள் அனைத்தும் கண்டிப்பாகத் தனித் தமிழ்ச் சொற்களாக இருக்க வேண்டும் என்பது மிகச் சரியான இலக்குதான் என்பதை முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் தன் தனிக்கால்களால் நின்று தன் முழுத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்- தமிழ் எப்பொழுதும் எதற்காகவும் பிற எந்த மொழியையும் சார்ந்திருக்க வேண்டிய ஒரு தேவையே இல்லாத உன்னதமான ஒரு மொழி என்ற உண்மையை நிலை நாட்ட முடியும். தனித்தமிழாக இருப்பது தமிழின் தனித்தன்மையும் கூட\nஆனால், இன்றைய தொடர்புத் தேவைகளை நிறைவேற்ற, பல நேரங்களில் அயற்சொற்களின் துணையை நாட வேண்டிய மிகக் கசப்பான நிலையில் நாம் உள்ளோம் என்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் இந் நிலையை மாற்றமுடியும் என்பதில் துளியும் மாற்றம் இல்லை. அயற்சொற்கள் என்று சொன்னால், பெரும்பாலும் அனைவரும் நினைப்பது ஆங்கிலச் சொற்களைத்தான் என்றாலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, இனி மாற்ற முடியாது என்ற நிலையில் வடமொழிச் சொற்களும் மிகுதியாகத் தமிழில் கலந்துள்ளன. உண்மையில் வடமொழிச் சொற்களுக்கெதிரான மிகப்பெரிய இயக்கங்கள் ஏற்கனவே இருந்திருக்கின்றன. ஆனால், கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக அவற்றின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க முடங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும். அண்மையில் மிகச்சில ஆண்டுகளில் இந் நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன என்பது வரவேற்கத்தக்கது. உலகிலேயே மொழிக்காக அதிகம் உழைப்பவர்கள் தமிழர்கள் தான் என்ற இன்றைய நிலையில், தமிழில் அயற்சொற்கள் என்பது தமிழர்களின் தமிழுக்கான உழைப்பை வீணடிப்பதாகும்.\nதமிழில் கலந்து, ஏற்கனவே பயன்படுத்தப்���ட்டு, இனி மாற்ற முடியாது என்ற நிலையில் உள்ள சொற்களை (எ-கா. இந்தியா, இலங்கை, மத்தியப் ப்ரதேஷ், மற்றும் இது போன்ற பெயர்ச்சொற்களை மட்டும்) அப்படியே விட்டுவிட்டால் கூட , இனியாவது புதிய தமிழ்ச் சொற்களைக் கண்டிப்பாக உருவாக்கியே ஆக வேண்டும். இல்லையென்றால், தமிழும் மற்ற சராசரி மொழிகளைப் போல் எந்த மொழியிலிருந்தும் எதை வேண்டுமானாலும் கடன் வாங்கித் தன் தொடர்புத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு சாதாரண மொழி என்றாகிவிடுவது மட்டுமல்ல, தமிழ் செம்மொழி என்பதற்கான தகுதிகளில் ஒன்றை இழந்து விடும் என்பதும் மிகக் கொடிய உண்மையாகும். இதுவரை தமிழ் அப்படிப்பட்ட ஒரு சாதாரண மொழி என்பது உண்மையில்லாத போது, நம்முடைய முயற்சிகள் சரியான வழியில் இல்லாவிட்டால் இனிமேல் அது உண்மையாகிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nவழக்கமாக நம் மக்கள் பயன்படுத்தும் பஸ்(Bus), நியூஸ்(News) அல்லது இது போன்ற எண்ணற்ற ஆங்கிலச்சொற்களைப் பொருத்தமட்டில் இவை ஆங்கிலச் சொற்கள் தான் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால், வடமொழிச் சொற்களைப் பற்றி பலருக்குத் தெரிவதில்லை. பல நேரங்களில் நன்றாகக் கற்றறிந்த தமிழ் அறிஞர்களுக்கு மட்டும் தான் இவை பற்றி தெளிவாக முடிவெடுக்க முடிகிறது. தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்ற முடிவுடன் என்னைப் போன்ற ஒரு சராசரித் தமிழன் முயற்சி எடுத்தால், பல சொற்கள் தமிழ்ச் சொற்களா அல்லது அயற்சொற்களா என்பதைக் கண்டறிவதில் குழப்பமே மிஞ்சுகிறது. எடுத்துக்காட்டாகச் சில சொற்களைப் பார்ப்போம். தேசிய கீதம், கவிதை, கிராமம், சாதாரண, சாமான்யன், தியாகம், வாகனம், சத்தம், சுத்தம், பிரதமர், நியாய விலைக்கடை, உச்ச நீதி மன்றம், கன்னி, சேவை, பிச்சை, பூ(புஷ்பம்), அவசியம், விசேஷம், சராசரி, சங்கம், சங்கமம், குமார், குமரன், கேசம், அபிமானம், மாநகர், நகர், போன்ற சொற்கள் வடமொழிச் சொற்கள் என்று நன்றாகத் தெரிந்திருந்தாலும்(இதுவும் சரியா அல்லது தவறா என்பது தெரியவில்லை), பல சொற்கள் மிகப்பெரிய குழப்ப நிலையையே ஏற்படுத்துகின்றன. இதற்குக் காரணம் என்னவென்றால், வடமொழியிலும் அதே போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுவது தான். வேதாரண்யம் என்ற சொல்லை திருமறைக்காடு எனவும், ஸ்ரீவில்லிபுத்தூரை திருவில்லிபுத்தூர் எனவும் மாற்றிய பின்பு, இவற்றைப் போன்ற சொ��்களைப் பார்த்தாலே அவை வடமொழிச்சொற்களாக இருக்குமோ என்ற எண்ணமே ஏற்படுகிறது. நடுவண் அரசு அலுவலகங்களுக்குச் சென்றால், லேகா அதிகாரி என்று இந்தியிலும், Accounts Officer என்று ஆங்கிலத்திலும், கணக்கு அலுவலர் என்று தமிழிலும் எழுதியிருப்பதைப் பார்க்கும் பொழுது, அதிகாரி என்பது தமிழ்ச் சொல்லா அல்லது இந்திச் சொல்லா என்று ஒரு குழப்பம் ஏற்படுகிறது. ஏனென்றால் திருக்குறளில் ஒரு அதிகாரத்திற்குப் பத்து குறள்கள் என்று நாம் சொல்லுகிறோம். எனவே, இந்த இரு அதிகாரங்களுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு குழப்பம் ஏற்படுகிறது. அதே போல் ஹிருதயா என்ற ஒரு சொல்லை எப்பொழுதோ நான் கேள்விப்பட்டிருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இந்த ஹிருதயா, இருதயம் என்றும் பின்பு இதயம் என்றும் மாறிவிட்டதா அப்படி என்றால் இதயம் என்பது வட மொழிச் சொல்லின் தழுவலா அப்படி என்றால் இதயம் என்பது வட மொழிச் சொல்லின் தழுவலா மனு, மானுஷ்ய, அமானுஷ்ய என்ற சொற்களைக் கேட்கும் பொழுது இந்த மானுஷ்ய என்ற சொல்லில் இருந்து தான் மனுசன் என்ற சொல்லும், பின்பு மனிதன் என்ற சொல்லும் வந்திருக்குமோ என்ற குழப்பமே மிஞ்சுகிறது. 'மா' என்றால் பெரிய என்று பொருள் என்றாலும், இந்த 'மா', மஹா (மஹானாடு-மானாடு) என்ற சொல்லிலிருந்து வந்திருக்குமோ என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஆதீஷ்வர், ஆதிபராஷக்தி, ஸ்வர்க்க லோகம் போன்ற வடமொழி(ஹிந்தி மனு, மானுஷ்ய, அமானுஷ்ய என்ற சொற்களைக் கேட்கும் பொழுது இந்த மானுஷ்ய என்ற சொல்லில் இருந்து தான் மனுசன் என்ற சொல்லும், பின்பு மனிதன் என்ற சொல்லும் வந்திருக்குமோ என்ற குழப்பமே மிஞ்சுகிறது. 'மா' என்றால் பெரிய என்று பொருள் என்றாலும், இந்த 'மா', மஹா (மஹானாடு-மானாடு) என்ற சொல்லிலிருந்து வந்திருக்குமோ என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஆதீஷ்வர், ஆதிபராஷக்தி, ஸ்வர்க்க லோகம் போன்ற வடமொழி(ஹிந்தி)ச் சொற்களைக் கேள்விப்படும் பொழுது, திருவள்ளுவரின் முதல் குறளில் உள்ள ஆதி, பகவன், உலகு(லோகம்) மற்றும் பூமி(பூலோகம், பூமாதேவி), பிரசவம், இலட்சம், கோடி, பிரச்சினைகள், நிச்சயமாக, அரசு, சந்தேகம், சுகாதாரம், அதிசயம், ஆபரணம், தங்கம் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கணக்கான சொற்கள் தமிழ்ச் சொற்களா அல்லது வேற்று மொழிச் சொற்களா என்றே தெரியவில்லை. கங்கைக் கரையில் உள்ள சுந்தர வனக்காடுகளைப் பற்றிகேள்விப்படும் பொழுது, வனம், வனவர் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லை என்றே தோன்றுகிறது. கன்னியாகும்ரி என்பது ஒரு அழகான தமிழ்ச்சொல் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், 'தில்லல்லாரா' என்ற சேர்ந்திசைப்பாடலில் அதை 'கன்யாகுமாரி' என்று உச்சரிக்கக் கேட்டது முதல் அது தமிழ்ச்சொல் அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. வாரம் என்ற சொல்லும், புதன் கிழமை(புத்வார்) என்ற சொல்லும் தமிழ்ச்சொற்களா என்று தெரியவில்லை. அரசுத்துறைகளிலும், பொது மக்களிடையேயும் அன்றாட வாழ்வில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் வட்டாட்சியர் என்ற சொல்லிற்கு, Circle Administrator(CA) என்றோ, Circle Administration Officer(CAO) என்றோ ஏன் பெயர் வைக்கக் கூடாது)ச் சொற்களைக் கேள்விப்படும் பொழுது, திருவள்ளுவரின் முதல் குறளில் உள்ள ஆதி, பகவன், உலகு(லோகம்) மற்றும் பூமி(பூலோகம், பூமாதேவி), பிரசவம், இலட்சம், கோடி, பிரச்சினைகள், நிச்சயமாக, அரசு, சந்தேகம், சுகாதாரம், அதிசயம், ஆபரணம், தங்கம் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கணக்கான சொற்கள் தமிழ்ச் சொற்களா அல்லது வேற்று மொழிச் சொற்களா என்றே தெரியவில்லை. கங்கைக் கரையில் உள்ள சுந்தர வனக்காடுகளைப் பற்றிகேள்விப்படும் பொழுது, வனம், வனவர் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லை என்றே தோன்றுகிறது. கன்னியாகும்ரி என்பது ஒரு அழகான தமிழ்ச்சொல் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், 'தில்லல்லாரா' என்ற சேர்ந்திசைப்பாடலில் அதை 'கன்யாகுமாரி' என்று உச்சரிக்கக் கேட்டது முதல் அது தமிழ்ச்சொல் அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. வாரம் என்ற சொல்லும், புதன் கிழமை(புத்வார்) என்ற சொல்லும் தமிழ்ச்சொற்களா என்று தெரியவில்லை. அரசுத்துறைகளிலும், பொது மக்களிடையேயும் அன்றாட வாழ்வில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் வட்டாட்சியர் என்ற சொல்லிற்கு, Circle Administrator(CA) என்றோ, Circle Administration Officer(CAO) என்றோ ஏன் பெயர் வைக்கக் கூடாது 'தாசில்தார்' மற்றும் 'தாலூக்' என்ற அயற்சொற்கள் எதற்கு\nஇருப்பினும் தெளிவான, மூன்றிலிருந்து ஐந்து எழுத்துக்கள் மட்டும் வருமாறு பல்லாயிரக்கணக்கான் புதிய இனிமையான, எளிமையான தமிழ்ச் சொற்களை உருவாக்கினால் கண்டிப்பாக அவை மக்களால் ஏற்றுக்கொள்ளப்ப்டும் என்பதில் சந்தேகமில்லை. இனிமை என்ற சொல் ஏற்கனவே இருக்கிறது; ஆனால் இணிமை என்ற சொல் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப���படி ஒரு சொல் இல்லாமலிருந்தால் ஏன் இச்சொல்லை புதிதாக அறிமுகப்படுத்தக் கூடாது இனிமை என்ற சொல் தரும் பொருளுக்கு முற்றிலும் வேறுபட்டதாக வேறொரு பொருளை ஏன் அதற்குத் தரக்கூடாது இனிமை என்ற சொல் தரும் பொருளுக்கு முற்றிலும் வேறுபட்டதாக வேறொரு பொருளை ஏன் அதற்குத் தரக்கூடாது அனைத்து என்ற பெயர் உரிச்சொல்லையும், அணைத்து என்ற வினையெச்சத்தையும் ஒருவரும், ஒரு நாளும் குழப்பிக்கொள்ளவில்லையே அனைத்து என்ற பெயர் உரிச்சொல்லையும், அணைத்து என்ற வினையெச்சத்தையும் ஒருவரும், ஒரு நாளும் குழப்பிக்கொள்ளவில்லையே தேனீர் என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், தேனீ(ர்) என்பது தேனைச் சேகரிக்கும் ஈயைக் குறிக்கும். (தே)னீர் என்பது நீரைக்குறிக்கும் என்றே வைத்துக் கொள்வோம் தேனீர் என்ற சொல்லை எடுத்துக் கொண்டால், தேனீ(ர்) என்பது தேனைச் சேகரிக்கும் ஈயைக் குறிக்கும். (தே)னீர் என்பது நீரைக்குறிக்கும் என்றே வைத்துக் கொள்வோம் தேனீயும், நீரும் எப்படி Tea-யை நினைவூட்டுகின்றன் தேனீயும், நீரும் எப்படி Tea-யை நினைவூட்டுகின்றன் தேனீ கொண்டுவரும் தேனைப்போன்ற இனிமையான ஒரு நீரைக் குறிக்கும் சொல் என்றே வைத்துக் கொண்டு, இது ஒரு இடுகுறிப் பெயர் என்றோ அல்லது காரணப் பெயர் என்றோ வைத்துக்கொண்டாலும் கூட, \"ஒரு 'ச்சாயா' கொடுப்பா\" என்ற தமிழனைக்கூட நான் பார்த்திருக்கிறேனே ஒழிய- அல்லது \"ஒரு Tea கொடுங்க\" என்ற தமிழனைப் பார்த்திருக்கிறேனே ஒழிய \"ஒரு தேனீர் கொடுங்க\" என்ற தமிழனை இதுவரை எங்கும் நான் பார்த்ததில்லை தேனீ கொண்டுவரும் தேனைப்போன்ற இனிமையான ஒரு நீரைக் குறிக்கும் சொல் என்றே வைத்துக் கொண்டு, இது ஒரு இடுகுறிப் பெயர் என்றோ அல்லது காரணப் பெயர் என்றோ வைத்துக்கொண்டாலும் கூட, \"ஒரு 'ச்சாயா' கொடுப்பா\" என்ற தமிழனைக்கூட நான் பார்த்திருக்கிறேனே ஒழிய- அல்லது \"ஒரு Tea கொடுங்க\" என்ற தமிழனைப் பார்த்திருக்கிறேனே ஒழிய \"ஒரு தேனீர் கொடுங்க\" என்ற தமிழனை இதுவரை எங்கும் நான் பார்த்ததில்லை Tea என்ற சொல்லோ, அல்லது 'ச்சாயா' என்ற சொல்லோ எந்த வேர்ச்சொல்லை மையமாக வைத்து வந்தது என்பது எவருக்கும் தெரியாவிட்டாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் எளிமையை உணர்வோர் அதிகம் என்பதே உண்மை.\nதொலைக்காட்சி புதிதாக வந்த பொழுது அப்பெயரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட தமிழர்கள், அதனுட���் வந்த Antenna என்ற சொல்லை அதுவரைக் கேள்விப்பட்டே இருக்காவிடினும், அது எந்த வேர்ச்சொல்லில் இருந்து வந்தது என்றே தெரியாவிடினும் இன்று வரை அந்தச் சொல்லை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதற்கு இணையான தமிழ்ச் சொல் எது என்று (ஈர்ப்பானாக இருக்குமோ) எவருக்கும் தெரியாது. இவற்றுடன் வந்த Booster, Dish Antenna, Co-axical Cable போன்ற எத்தனையோ சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. Boost என்ற சொல்லை ஒரு வேர்ச்சொல் என்ற நிலையில் பார்த்தால், அது உடலுக்கு ஆற்றல் தரும் ஒரு பானம் என்பதைக்காட்டிலும், ஏழைகள் வீட்டில் காலையில் எழுந்தவுடன் பால் கூட இல்லாமல் குடிக்கும் (black) காஃபி அல்லது (black) தேனீர் போலவே செல்வந்தர்கள் வீட்டில் பருகப்படும் ஒரு பானம் என்ற நிலையில் தான் அனைவரும் அச்சொல்லை அறிந்து வைத்திருந்தனர் என்பதே உண்மை. இருப்பினும் ஒரு மின் அணுச்சாதனத்திற்கு(Booster) அப்பெயர் இருப்பதைப் பார்த்த பின்பும் இதுவரை எந்தக் குழப்பத்தையும் யாரும் எதிர்கொள்ளவில்லை. கருமை, காரிருள், கருப்பு, கார்மேகம் போன்ற சொற்களைப் பயன்படுத்திய பின்னரும், கரு, கருவி, கருது(கிறான்) ஆகிய சொற்களை அனைவரும் எந்தக் குழப்பமும் இன்றிக் கையாளுகின்றனர். 'மா' என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே முக்கனிகளில் ஒன்றான மாங்கனிதான் நினைவுக்கு வருகிறது என்றாலும், 'மாபெரும்' என்ற சொல்லைக் கேட்கும் பொழுது மாம்பழம் நினைவுக்கு வருவதில்லை. எனவே புதிதாக உருவாக்கப்படும் சொற்கள் வேர்ச்சொல்லை ஒட்டிய சொற்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற தேவையே இல்லை. இருப்பினும், வேர்ச்சொற்கள் என்பது ஓரளவுக்குத் துணை நிற்கும் சொற்களே ஆகும். Scribe என்ற ஆங்கில வேர்ச்சொல், Transcribe, Describe, Prescribe, Supersribe, Subscribe, போன்ற சொற்களையும், Cide என்ற ஆங்கில வேர்ச்சொல் Pesticide, Fratricide, Matricide, Suicide, Fungicide, Micro Bi-cidal, Germicide போன்ற சொற்களையும், itis என்ற suffix, Hepatitis, Artheritis, Orchitis போன்ற சொற்களையும் கையாளத் துணை நிற்பதால், தமிழில் உருவாக்கப்படும் பல்லாயிரக்கணக்கான புதிய சொற்களே வேர்ச்சொற்களாகச் செயல்பட்டு, அவை புதிய இலட்சக் கணக்கான சொற்களின் தோன்றலுக்கு வழி வகுக்கும் என்பதையும் இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஎண்களை எண்ணுவதற்குக் கூட ஒரு நிலைக்கு மேல் நமக்குப் போதிய சொற்கள் இல்லை. ஒரு காலத்தில் பத்தாயிரம் என்பதே மிகப் பெரிய எண்ணாக��் தெரியும். ஆனால் இன்று பல இலட்சம் கோடிகள் கூட மிகச் சாதாரணமாகிவிட்டது. எண்களை எண்ணும் பொழுது, ஆங்கிலத்தில் மில்லியன், பில்லியன், ட்ரில்லியன் என்று பல நிலைகள் இருக்கும் பொழுது, தமிழில் கோடிக்கு அடுத்த நிலை இல்லாததும் ஒரு குறைதான். குறைந்தது நூறு கோடி, ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி, இலட்சம் மற்றும் பத்து இலட்சம் கோடியைக் குறிப்பதற்காவது புதிய சொற்கள் தேவை (இலட்சம், கோடி-யெல்லாம் தமிழ்ச்சொற்களா). Air என்பதற்குத் தமிழில் காற்று என்ற ஒரு சொல் உள்ளது. இதே Air என்ற சொல்லைக்குறிக்கும் வடமொழிச்சொல் வாயு ஆகும். நாம் என்ன செய்கிறோம் என்றால், இந்த Air என்ற சொல்லைக் குறிப்பதற்குத் தமிழில் உள்ள காற்று என்ற சொல்லையும், காற்றில் அடங்கியுள்ள Gas-ஐக் குறிக்கத் தனியாக ஒரு தமிழ்ச்சொல் தெரியாததால் அல்லது இல்லாததால், காற்று என்ற பொருளையே தரும் வட மொழிச்சொல்லான வாயு என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம். சமையல் கியாஸ் என்று செய்தி இதழ்களில் வருவதைத் தமிழில் சொல்கிறோம் என்ற பெயரில், எரிவாயு என்று சொன்னால் அது தமிழாகி விடுமா). Air என்பதற்குத் தமிழில் காற்று என்ற ஒரு சொல் உள்ளது. இதே Air என்ற சொல்லைக்குறிக்கும் வடமொழிச்சொல் வாயு ஆகும். நாம் என்ன செய்கிறோம் என்றால், இந்த Air என்ற சொல்லைக் குறிப்பதற்குத் தமிழில் உள்ள காற்று என்ற சொல்லையும், காற்றில் அடங்கியுள்ள Gas-ஐக் குறிக்கத் தனியாக ஒரு தமிழ்ச்சொல் தெரியாததால் அல்லது இல்லாததால், காற்று என்ற பொருளையே தரும் வட மொழிச்சொல்லான வாயு என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம். சமையல் கியாஸ் என்று செய்தி இதழ்களில் வருவதைத் தமிழில் சொல்கிறோம் என்ற பெயரில், எரிவாயு என்று சொன்னால் அது தமிழாகி விடுமா Gas-ற்கு இணையான ஒரு சொல்லே தமிழில் இல்லாத போது, ஆக்ஸிஜன்(ப்ராண வாயு -(ப்ராணன்-உயிர்... Gas-ற்கு இணையான ஒரு சொல்லே தமிழில் இல்லாத போது, ஆக்ஸிஜன்(ப்ராண வாயு -(ப்ராணன்-உயிர்... or- உயிர் வளி- அப்படியே இருந்தாலும் அது எத்தனை பேருக்குத் தெரியும் or- உயிர் வளி- அப்படியே இருந்தாலும் அது எத்தனை பேருக்குத் தெரியும் )-), ஓசோன், கார்பன்டைஆக்ஸைட், கார்பன்மோனாக்ஸைட் அல்லது இது போன்ற இன்னும் பல சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை நாம் எப்போது உருவாக்குவது )-), ஓசோன், கார்பன்டைஆக்ஸைட், கார்பன்மோனாக்ஸைட் அல்லது இது போன��ற இன்னும் பல சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை நாம் எப்போது உருவாக்குவது இவையின்றி அளவுகளைக் குறிக்கும் மில்லி லிட்டர், டெசி லிட்டர், மில்லி மீட்டர், மைல், கிலோ மீட்டர், கிலோ கிராம், இன்ச், ஏர், ஏக்கர், ஹெக்டேர் போன்ற அனைத்துச் சொற்களுக்கும் தமிழ்ச்சொற்களை நாம் எப்போது உருவாக்கப்போகிறோம்\nஎந்த மொழியிலும் தீய சொற்கள் என்று பல சொற்கள் இருப்பதைக் காண முடிகிறது. இச் சொற்கள் ஏதோ மனித குலத்திற்குத் தீங்கு செய்வதற்காக எங்கோ இருந்து கொண்டுவரப்பட்ட பொருள்களைக் குறிக்கும் சொற்கள் அல்ல. மாறாக, நம் உடலில் இருக்கும் சில உறுப்புக்களைக் குறிக்கும் சொற்களும் அவற்றில் அடக்கம். நம் உடல் உறுப்புக்களை, குறிப்பாக உடல் கழிவுகளை வெளியேற்றப் பயன்படும் உறுப்புக்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் தேவையை நம்மால் இன்று வரை முழுமையாக உணர்ந்து அதைக் கடைபிடிக்க முடியவில்லை. நடுவண் அரசின் சுகாதாரத் துறை இன்றும் கூட பல நிலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் இவ்வுறுப்புக்களை, நமக்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் கெட்ட, அருவருக்கத்தக்க உறுப்புக்களாக எண்ணி, அவற்றின் பெயரைச் சொல்வது கூட தவறானது என்ற வகையில் பழக்கப்படுத்தி விட்டதால் நாமும் அவ்வாறே பழகிவிட்டோம் என்பதே உண்மை.\nஆனால் இன்றைய கல்வி, பொதுத்தூய்மை, உடல் நலம், செய்தி போன்ற பல தேவைகளுக்காக நம் உடற் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புக்களின் பெயர்களை அடிக்கடி நாம் பயன்படுத்த வேண்டிய நிலையில், சில உறுப்புக்களின் பெயரைச் சொல்வது, எழுதுவது அல்லது நினைப்பது கூட அருவறுக்கத்தக்கது என்ற மோசமான நிலையில் உள்ளோம். அவற்றின் பெயர்களுக்கு மாற்றாக, அந்தரங்க உறுப்பு, பிறப்புறுப்பு, மர்ம உறுப்பு, மர்மஸ்தானம், இனப்பெருக்க உறுப்பு, ஆண் உறுப்பு, பெண் உறுப்பு என்று எத்தனையோ பெயர்களைப் பயன்படுத்தினாலும் அவை நம் தேவைகளில் கால் பங்கைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. குழந்தைகள்-பெற்றோருக்கிடையே, கணவன்-மனைவிக்கிடையே, ஆசிரியர்-மாணவர்களுக்கிடையே, மருத்துவர்-நோயாளிகளுக்கிடையே அல்லது இது போன்ற இன்னும் பல்வேறு நிலைகளில் இந்த உறுப்புக்களைப் பற்றிப் பேச வேண்டுமானால் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் இவ்வுறுப்���ுக்களைக் குறிக்கத் தமிழில் வழக்கமான சொற்கள் இல்லையே\nஇவற்றிற்கு மாற்றாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிமையாகப் பயன்படுத்தும் வகையில், அருவருப்போ அல்லது ஆபாசமோ இல்லாத 'நாகரிகமான' புதிய சொற்கள் தேவை. மேலும், கைதி என்பதற்கு மாற்றுச்சொல்லாக சிறைவாசி என்ற சொல்லும், அலி, அரவாணி என்பதற்குப் பதிலாக திருநங்கை என்ற சொல்லும், ஊனமுற்றோர் என்ற சொல்லுக்கு மாற்றாக மாற்றுத் திறனாளிகள் என்ற சொல்லும், குருடர் என்ற சொல்லுக்கு மாற்றாக பார்வையற்றோர் என்ற சொல்லும், செவிடர் என்ற சொல்லுக்கு மாற்றாக காது கேளாதோர் என்ற சொல்லும், பைத்தியம் என்ற சொல்லுக்கு மாற்றாக மன நலமின்மை என்ற சொல்லும் அறிமுகப்படுத்தப்பட்டது போல், எருமை, எருமைமாடு, கழுதை, குரங்கு, பன்றி, நாய், பேய், பிசாசு போன்ற சொற்களும் வழக்கொழிக்கப்பட்டு, புதிய, நாகரிகமான, எளிமையான, இனிமையான சொற்களை அறிமுகப்படுத்த வேண்டும். இச்சொற்களை ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் பொழுது பயன்படுத்தப்படும் கேவலமான சொற்கள் என்றே அனைவர் மனதிலும் பதிந்து விட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது போன்ற எண்ணற்ற பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு தமிழால் எப்படி வளர முடியும் இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் முழுவதுமாகக் களைந்தாலும், அனைவரையும் தனித் தமிழில் பேச, எழுத, சிந்திக்க வைக்க குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும்.\nஇப்படிப் பல நிலைகளில் தமிழில் பல்லாயிரக்கணக்கான புதிய (வேர்ச்)சொற்களை உருவாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும். புதிய சொற்களை உருவாக்கும் பொழுது,\n1. கண்டிப்பாக மொழிபெயர்ப்பு என்ற நிலை இருக்கக் கூடாது. ஏனென்றால் தமிழாக்கம் என்ற பெயரில் பல ஆங்கிலப் பயன்பாடுகள் தமிழில் வந்து ஒட்டிக் கொண்டுள்ளன. ஆங்கிலத்தில் உள்ள Water Management என்பதைத் தமிழில் நீர் மேலாண்மை என்று மொழி பெயர்த்துள்ளனர். ஏற்கனவே தமிழில் நீராளுமை, நீராண்மை என்ற சொற்கள் இருக்கும் பொழுது, நீர் மேலாண்மை என்ற சொல் தேவையில்லை என்பதே உண்மை. Sorround என்பதை ஒலிச்சூழல் என்றோ, Pleasure Car என்பதை மகிழ்வுந்து என்றோ தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லையே. மேலும் இது போன்ற மொழிபெயர்ப்புக்கள் தமிழுக்கு தீமை விளைவிக்குமேயன்றி, நன்மைய நல்காது. தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற சொற்கள் நிலைத்து நின்றாலும் அவற்றின் பயன்பாடு அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. காஃபி என்பதற்கு, தேனீர் என்ற சொல்லைப் போல் ஒரு சிறிய சொல்லை வைத்தால் அது பயன்படுத்துவத்ற்கு எளிமையாக இருக்கும். இதே போல் on, against போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுவதைப் பார்த்துச் சிலர் இப்பயன்பாடுகளைத் தமிழிலும் அறிமுகம் செய்துள்ளனர். இதுவும் தேவையற்றது.\n2. கண்டிப்பாகக் கூட்டுச் சொற்கள் கூடாது. மிக இனிமையான, சிறிய தனிச்சொற்களை அல்லது கலவைச்சொற்களை உருவக்க வேண்டும். இனிமை என்று ஏற்கனவே ஒரு சொல் உள்ளது. இணிமை, இணிலை, இனிலை, இணிவை. இனிவை, இனிதை என்று பல சொற்களைப் புதிதாக அறிமுகம் செய்து அவற்றை பள்ளிப் பாடத்தில் சேர்த்தால் புதிதாக வரும் குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்துவார்களே சிறிய சொற்களின் தேவையைக் காட்ட, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்ட Demonstration என்ற சொல் தற்பொழுது Demo என்று சுருங்கிவிட்டதை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இங்கே குறிப்பிடலாம். அதிக எழுத்துக்களைக் கொண்ட மிக நீளமான சொற்களைப் பயன்படுத்துவதை விட, சிறிய சொற்களைப் பயன்படுத்துவது மிக எளிது. Wire Free- wifi, Telecommunication- telecom, Cellular phone- cellphone, Electronic Mail- e-mail, Electronin Commerce- e-comm போன்ற சொற்களும் அவ்வாறே சிறிய சொற்களின் தேவையைக் காட்ட, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்ட Demonstration என்ற சொல் தற்பொழுது Demo என்று சுருங்கிவிட்டதை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இங்கே குறிப்பிடலாம். அதிக எழுத்துக்களைக் கொண்ட மிக நீளமான சொற்களைப் பயன்படுத்துவதை விட, சிறிய சொற்களைப் பயன்படுத்துவது மிக எளிது. Wire Free- wifi, Telecommunication- telecom, Cellular phone- cellphone, Electronic Mail- e-mail, Electronin Commerce- e-comm போன்ற சொற்களும் அவ்வாறே செயலாளர் என்ற சொல்லைக் காட்டிலும் செயலர் என்ற சொல் சிறியதே என்றாலும், இரண்டில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் பொறியாளர் என்பதை விட பொறிஞர் என்ற சொல் சிறியதே அனாலும் பொறிஞர் என்ற சொல்லை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால் பொறியாளர் என்ற சொல்லே உச்சரிப்பதற்கும், கேட்பதற்கும் இதமாக இருக்கிறது. எனவே சிறிய சொல் என்பதற்காக ஏதோ ஒரு சொல்லை உருவாக்கக் கூடாது. 'தியனா' என்று எப்பொழுதோ உச்சரிக்கப்பட்ட சொல், படிப்படியான மாற்றங்களுக்கு உட்பட்டு, 'டயானா' என்று மாறிய பின்பு அது எவ்வளவு புகழ் பெற்ற சொல்லாக மாறியது என்பது அனைவருக்கும் தெரியும். தியனாவும், டயானாவும் சிறிய சொற்களே என்றாலும், டயானா இனிமையான சொல் என்பதே உண்மை.\n3. கண்டிப்பாகக் காரணப்பெயர்கள்தான் இருக்க வேண்டும் என்ற நிலை கூடாது. ஏனென்றால் அனைத்து மொழிகளிலும் உள்ள நிலைத்து நிற்கும் அனைத்துச் சொற்களும் காரணப்பெயர்கள் தான் என்பது உண்மையல்ல.\nஇந்த மூன்றையும் அடிப்படையாக வைத்து எண்ணிலடங்காப் புதிய சொற்களைத் தமிழிலும் கொண்டுவர வேண்டிய உடனடித் தேவையிலேயே நாம் உள்ளோம். சொற்களைப் பொருத்த வரை, ஒரு சிலர் பழகிப்போன சொற்களை, அவை ஆங்கிலமானாலும், அல்லது வேறு எந்த மொழியானாலும் அப்படியே விட்டுவிடலாம் என்றும், அதனால் தமிழுக்கு ஒன்றுமாகி விடாது என்றும் வாதிடுகின்றனர். இது மழைக்கு முளைத்த காளான் போல் உள்ள சராசரி மொழிகளுக்கு வேண்டுமானால் பொருந்தும்; மொழிகளுக்கெல்லாம் முன்னோடியான, உன்னதத் தமிழுக்குத் தன் தனித் தன்மையை இழந்து விடும் அளவிற்கு இது நிலைமையை மாற்றி விடும் எனபதை உணர வேண்டும். எண்ணுவதையெல்லாம் எல்லா மொழிகளிலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. ஆனால் நம்முடைய எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த அதிக வய்ப்புக்கள் தமிழில் மட்டுமே உள்ள நிலையில் தமிழ் எந்த மொழியையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை என்பதை முதலில் நன்றாக உணர வேண்டும். முன்பே சொன்னது போல், ஒரு நல்ல மொழி எப்பொழுதும் வளர்ந்து கொண்டுதானிருக்கும் என்ற உண்மையுடன், ஒரு நல்ல மொழி மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் அது எப்பொழுதும் அழியாமல், 'பயன் அளிக்கும் வகையில்' நீடித்து நிற்கும் என்பதையும் இத் தருணத்தில் நினைவூட்டுவது ஒரு கட்டாயத் தேவையாகும். Bus, Aeroplane, Car போன்ற அயற்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்ற வாதத்தின் அடிப்படையில் சென்றால் கண்டிப்பாக செம்மொழிக்குரிய தகுதிகளில் ஒன்றை இழந்து விடுவோம். மாறாக தமிழில் நம்முடைய மாற்றங்களாகச் சில மாற்றங்களை மட்டும் கொண்டு வருவதன் வாயிலாக(ப் புதிய சொற்கள் மற்றும் எழுத்துக்களை உருவாக்கித்) தமிழைக்காப்பது மட்டுமின்றி வளர்க்கவும் முடியுமென்றால் அதைச் செய்யலாமே நம்முடைய தகுதியை இழப்பதைவிட இது ஒன்றும் தாழ்ந்த நிலை அல்ல. உண்மையில் இம்மாற்றங்களைக் கொண்டு வருவதில் கடுகளவும் தவற��தும் இல்லை; கடினமான பணியும் அல்ல- ஆனால், அம் மாற்றங்கள் கண்டிப்பாக முழுக்க முழுக்க தமிழ் மொழியின் தன்மைகளை ஒத்ததாக, தமிழனால் உருவாக்கப்பட்ட மாற்றங்களாக இருக்க வேண்டுமே ஒழிய பிற மொழிகளுக்குச் சொந்தமானவையாக இருக்கக் கூடாது ஏனென்றால் தமிழ் எப்பொழுதும் தனித்து இயங்கக் கூடியது; எந்த மொழியையும், எந்தத் தேவைக்காகவும் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லாதது. எனவே பிற மொழிகளுக்குச் சொந்தமான மாற்றங்கள் நமக்குத் தேவையில்லை என்பதே உண்மை. எனவே புதிய இனிமையான, சிறிய சொற்கள் நமக்குக் கட்டாயத் தேவையாகும்; அவை கண்டிப்பாக நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும் நம்முடைய தகுதியை இழப்பதைவிட இது ஒன்றும் தாழ்ந்த நிலை அல்ல. உண்மையில் இம்மாற்றங்களைக் கொண்டு வருவதில் கடுகளவும் தவறேதும் இல்லை; கடினமான பணியும் அல்ல- ஆனால், அம் மாற்றங்கள் கண்டிப்பாக முழுக்க முழுக்க தமிழ் மொழியின் தன்மைகளை ஒத்ததாக, தமிழனால் உருவாக்கப்பட்ட மாற்றங்களாக இருக்க வேண்டுமே ஒழிய பிற மொழிகளுக்குச் சொந்தமானவையாக இருக்கக் கூடாது ஏனென்றால் தமிழ் எப்பொழுதும் தனித்து இயங்கக் கூடியது; எந்த மொழியையும், எந்தத் தேவைக்காகவும் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லாதது. எனவே பிற மொழிகளுக்குச் சொந்தமான மாற்றங்கள் நமக்குத் தேவையில்லை என்பதே உண்மை. எனவே புதிய இனிமையான, சிறிய சொற்கள் நமக்குக் கட்டாயத் தேவையாகும்; அவை கண்டிப்பாக நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும் இதில் துளியும் ஐய்யமில்லை. இதுவும் முயன்றால் முடியாதது அல்ல.\nஅரசமைப்புச்சட்டத்தைக் கூட இயற்றுவது மிகக் கடினமான பணியே என்றாலும், அந்த மிகப்பெரிய சட்டத் தொகுப்பை ஒரே நாளில் ஏற்றுக் கொண்டு விட்டோம். அது அன்றைய நிலை. ஆனால் அதில் ஒரு மிகச்சிறிய மாற்றத்தைக் கொண்டுவருவதென்றாலும் இன்றைய நிலையில் குறைந்தது ஒரு ஆண்டு அமளிதுமளிகள், போராட்டங்கள், கருத்துக் கணைகள் என்று எத்தனையோ பிரச்சினைகள் எழும். நதி நீர் இணைப்பு கூட அரசமைப்புச்சட்டத்திலேயே சேர்க்கப்பட்டிருந்தால் அது எப்பொழுதோ நிறைவேறி இருக்கும். ஆனால் இன்று அது வெறும் கனவாகவே இருக்கிறது. அதே போல் தமிழிலும் மாற்றங்கள் கொண்டுவருவது இன்றைய நிலையில் மிகவும் எளிது. அதுவே இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் என்றால�� அது மிகப்பெரிய பணியாகிவிடும்.\nஇன்றைய நிலையில் புதிய மாற்றங்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்(என்னால் முடியும்), அடுத்த தலைமுறைக்காவது தனித்தமிழ் பயன் அளிக்குமே), அடுத்த தலைமுறைக்காவது தனித்தமிழ் பயன் அளிக்குமே தனித்தமிழ்த் தலைவர் உயிர் இனியன் அவர்கள் தனித்தமிழில் உரையாற்றியதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தலைவர், நாட்டின் நலன் கருதி, மக்களின் நலன் கருதி, தமிழில் உரையாற்றுவதை விட்டு விட வேண்டும்; ஏனென்றால் அந்த உரையைப் பாமர மக்கள் புரிந்து கொள்ள முடியாது என்ற நிலையில் அவ்வுரையின் நல்ல கருத்துக்கள் மக்களைச் சென்று சேராது என்று அறிவுரை கூறினாராம் தனித்தமிழ்த் தலைவர் உயிர் இனியன் அவர்கள் தனித்தமிழில் உரையாற்றியதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு தலைவர், நாட்டின் நலன் கருதி, மக்களின் நலன் கருதி, தமிழில் உரையாற்றுவதை விட்டு விட வேண்டும்; ஏனென்றால் அந்த உரையைப் பாமர மக்கள் புரிந்து கொள்ள முடியாது என்ற நிலையில் அவ்வுரையின் நல்ல கருத்துக்கள் மக்களைச் சென்று சேராது என்று அறிவுரை கூறினாராம் அவர், இந்த அறிவுரையோடு இன்னொரு அறிவுரையை வைக்கத் தவறிவிட்டார் அல்லது அது நமக்குத் தெரியவில்லை என்பதே உண்மை. அதாவது, முதலில் தாய் மொழியை நன்றாகப் புரிந்து கொள்ளும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்து, அதனுடன் கூட்டு நடவடிக்கையாக நல்ல கருத்துக்களையும் தாய் மொழியில் வெளிப்படுத்தினால், அது மிகவும் நன்றாக இருக்குமே என்றல்லவா அவர் அறிவுரை வழங்கியிருக்க வேண்டும். அப்படியே இருப்பினும், அது தமிழே தெரியாமல், வடமொழியின் ஆதிக்கத்தில் இருந்த அன்றைய நிலையில் வேண்டுமானால் பொருத்தமான ஒரு அறிவுரையாக இருந்திருக்கும். தமிழையும், அதன் அருமையையும் நன்றாக் அறிந்தும், புரிந்தும் வைத்துள்ள இன்றைய நிலையில் தனித்தமிழில் உரையாற்றுவது மிகவும் வரவேற்கத்தக்கதே ஆகும். எண்ணங்களை வெளிப்படுத்த, கண்டிப்பாக ஒரு மொழி தேவை. அதற்காக ஏதோ ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு அது ஆங்கிலம் போன்ற கடினமான மொழியே ஆனாலும், அதைப் பயன்படுத்தும் அளவிற்கு தெரிந்த நமக்கு, உலகிலேயே மூத்த மொழியான, அதுவும் நம்முடைய தாய் மொழியான தமிழை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாதா அவர், இந்த அறிவுரையோடு இன்னொரு அறிவுரையை வைக்கத் தவறிவிட்டார் அல்லது அது நமக்குத் தெரியவில்லை என்பதே உண்மை. அதாவது, முதலில் தாய் மொழியை நன்றாகப் புரிந்து கொள்ளும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்து, அதனுடன் கூட்டு நடவடிக்கையாக நல்ல கருத்துக்களையும் தாய் மொழியில் வெளிப்படுத்தினால், அது மிகவும் நன்றாக இருக்குமே என்றல்லவா அவர் அறிவுரை வழங்கியிருக்க வேண்டும். அப்படியே இருப்பினும், அது தமிழே தெரியாமல், வடமொழியின் ஆதிக்கத்தில் இருந்த அன்றைய நிலையில் வேண்டுமானால் பொருத்தமான ஒரு அறிவுரையாக இருந்திருக்கும். தமிழையும், அதன் அருமையையும் நன்றாக் அறிந்தும், புரிந்தும் வைத்துள்ள இன்றைய நிலையில் தனித்தமிழில் உரையாற்றுவது மிகவும் வரவேற்கத்தக்கதே ஆகும். எண்ணங்களை வெளிப்படுத்த, கண்டிப்பாக ஒரு மொழி தேவை. அதற்காக ஏதோ ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு அது ஆங்கிலம் போன்ற கடினமான மொழியே ஆனாலும், அதைப் பயன்படுத்தும் அளவிற்கு தெரிந்த நமக்கு, உலகிலேயே மூத்த மொழியான, அதுவும் நம்முடைய தாய் மொழியான தமிழை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாதா தமிழில் புதிய சொற்களை உருவாக்கி, அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதா\nசொற்களின் தேவை அனைவருக்கும் இருக்கும் பொழுது, அச்சொற்கள் ஏன் தமிழ்ச் சொற்களாக இருக்கக் கூடாது தமிழில் புதிதாகப் பிறக்கும் சொற்களை நம்மால் கற்றுக் கொள்ள முடியாது என்ற நிலையே இருப்பினும், குறைந்தது இனிமேல் வரும் குழந்தைகளுக்காவது அவற்றை அறிமுகம் செய்தால் அவர்களாவது அவற்றைக் கற்றுக்கொள்ள வழி பிறக்குமே\nஎனவே நாம் உடனடியாக, வேகமாகச் செயல் பட்டால் நிச்சயமாக இதற்கு நல்ல் ஒரு தீர்வை எட்ட முடியும். உடனடியாக எழுத்து மற்றும் சொல் வளத்தை உருவாக்க வேண்டியதுதான் நம்முடைய முதல் வேலையாக இருக்க வேண்டும். இதில் முதல் கட்ட நடவடிக்கையாக, அரசு தனது அனைத்துத் துறைத் தலைமை அலுவலகங்கள் முதல் கடைக்கோடியில் உள்ள அலுவலகங்கள் வரை முழுமையாக ஆய்வு செய்து அங்கு பயன்படுத்தப்படும் அயற்சொற்கள் அனைத்தையும் மற்றும் அயற்சொற்களாகச் சந்தேகிக்கப்படும் அனைத்துச் சொற்களையும் தனியே பிரித்து எடுத்து அவற்றைச் சரிப்படுத்த முயற்சி எடுத்தாலே தமிழில் மிகப்பெரிய மாற்றத்தை மிகக் குறைந்த காலத்தில் செய்துவிடலாம். ஏனென்றால் அரசு அலுவலகங்களிலும் மிக அதிக அளவில் அயற்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஇப்படிப் பல புதிய முயற்சிகளின் அல்லது புதிய நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே தமிழைத் தலை நிமிரச் செய்ய முடியும். எனவே அரசு தன் முயற்சிகளை, பணிகளை சரியான வழியில் செலுத்துவது தான் உடனடித் தேவை வாழ்க தமிழ், வெல்க தமிழின் புகழ் வாழ்க தமிழ், வெல்க தமிழின் புகழ் மொழிகள் பல கற்போம், பாரினில் தமிழே உயிரென்போம்\nஇப்பக்கம் கடைசியாக 14 ஆகத்து 2014, 02:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/venkat-prabhu-tweets-about-petta-vs-viswasam/", "date_download": "2019-04-19T04:20:56Z", "digest": "sha1:OU74BWHU4ITEGTFDHG3HOPOHUYC6X7PK", "length": 8546, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Venkat Prabhu Tweets About Petta Vs Viswasam Goes Viral", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களின் விவாதம் தான் சமூக வலைத்தளத்தில் தீயக பரவி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படம் குறித்தும் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.\nசமூக வலைதளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது இல்லை. இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் தொடர்பாக அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் ரிலீஸ் தொடர்பாக ஏற்பட்ட மோதல் தற்போது வசூல் குறித்து தொடர்கிறது.\nஅதுபோக ட்விட்டரில் இரண்டு தயாரிப்பு நிறுவனத்திற்கும் போட்டி நிலவியது. பின்னர் மரண மாஸ் பேட்ட vs கொல மாஸ் விஸ்வாசம் என்ற போட்டி வேறு. இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என பல விஷயங்கள். ரசிகர்கள், திரை அரங்க நிர்வாகிகள், விநியோகிஸ்தர்கள் என பல கருத்துக்கள் நிலவியது.\nஇந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு பேட்ட மற்றும் விஸ்வாசம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதவில்லை. பேட்டயும், விஸ்வாசமும் சேர்ந்து வந்துள்ளன. இரண்டு பேரின் ரசிகர்களின் இந்த படங்களை தயவு செய்து கொண்டாடுங்கள். அன்பை பரப்பவும், வெறுப்பை அல்ல. ஒப்பீடுகளை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு அமோகமாக துவங்கியுள்ளது. பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படக்குழுவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleகாதலருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட பூனம் பாண்டே.\nNext articleகஜா புயலால் பதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் செய்த உதவி.\nரஜினிக்கு இணையாக விஜய்க்கு பெயர் வந்த தினம் இன்று.\nஇணையத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தின் 2 நிமிட காட்சி.\nஅட்லீக்கு விஜய் போட்ட கண்டிஷன். அட்லீ கொடுத்த விளக்கம்.\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\nவெளியானது சூர்யா 37 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்..\nவிஸ்வாசம் பட எடிட்டர் மீது படுக்குழு கடும் கோபம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/director-sasikumar-joins-rajinikanth-in-petta-movie/", "date_download": "2019-04-19T05:34:04Z", "digest": "sha1:BW4CJDDPVSA3RPPUEEWO7PFKJROCDLHP", "length": 11028, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைகிறார் இயக்குநர் சசிக்குமார்! - Director Sasikumar joins Rajinikanth in Petta Movie", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nபேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் இணைகிறார் இயக்குநர் சசிக்குமார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் சசிக்குமார் இணைந்து நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, சோமசுந்தரம், மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளம் இணைந்து���்ளது.\nபேட்ட படத்தில் இயக்குநர் சசிகுமார் :\nஇந்நிலையில், புதிதாக நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் ‘பேட்ட’ படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\n‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங், டேராடூன், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது.\nதற்போது வாரணாசியில் த்ரிஷா மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தில் கூடுதலாக சசிக்குமாரும் இணைந்திருப்பது, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nபத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்\nSindhubaadh Release Date: விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்\nவிஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2\nஎன் படங்களை முதலில் க்ளைமேக்ஸில் தான் துவங்குவேன் – தியாகராஜன் குமாரராஜா\nSurya 38: ’சூரரைப் போற்று’ம் சூர்யா\ntamil new year movie release : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக திரைக்கு வந்துள்ள புதுப்படங்கள் லிஸ்ட்\nஉங்களைத் தேடி உங்கள் சிட்டிக்கு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்…\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nகொளுத்துற வெயிலுலயும் ஜாலியா பைக் ரைட் போகணுமா நீங்க வாங்க வேண்டிய ஹெல்மெட் இது தான்\nஃபோம் பேஸ்ட் ( foam based ) ஃபில்டர்கள் இதில் பயன்படுத்தப்படுவதால் வெகு நேரத்திற்கு தண்ணீர் மற்றும் ஈரத்தினை தக்கவைத்துக் கொள்ள இயலும்\nமிகவும் துல்லியமான இசையை ரசிக்க ஸ்கல்கேண்டியின் புதிய ஹெட்செட் \nஒரு முறை சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை நீங்கள் இடைவிடாமல் இதனை பயன்படுத்தி இசையினை ரசிக்கலாம்.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த ச���ய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/premalatha-says-that-please-vote-to-whom-have-faith-in-god-346763.html", "date_download": "2019-04-19T04:53:23Z", "digest": "sha1:5E4LGQRLU2O4Z6CENUJLWMOM5ULOK2VF", "length": 16928, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடவுள் இருக்குனு நம்புகிறவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா கோரிக்கை | Premalatha says that please vote to whom have faith in God - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\n10 min ago TN 12th Result 2019 Live: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இன்று வெளியாகிறது\n16 min ago இரவு முழுக்க கொட்டித் தீர்த்த கோடை மழை.. இன்றும் மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n28 min ago 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இன்று காலை வெளியாகிறது\n38 min ago பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. லட்சக்கணக்கானோர் தரிசனம்\nTechnology டிரம்பாவது அமெரிக்காவாவது எச்.ராஜா பாணியில் வடகொரிய அணுஆயுத சோதனை.\nMovies ப்ரியங்கா சோப்ரா திருமணத்தின்போது இப்படி ஒரு பிரச்சனையா\nSports 3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nFinance அலுவலக தேவைகளுக்கா��� நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடவுள் இருக்குனு நம்புகிறவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா கோரிக்கை\nவிருதுநகர்: கடவுளை நம்புகிறவர்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் வரும் 18-ஆம் நடைபெறுகிறது. இந்த நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருமங்கலத்தில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து பொருளாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், தேமுதிக இணைந்துள்ள கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணியாகும். இது ராசியான கூட்டணியாகும். அழகர்சாமி, கேப்டன் விஜயகாந்த் மனதில் இடம்பிடித்த வேட்பாளர் ஆவார்.\nகருணாநிதியின் உழைப்பு + ஜெ. ஸ்டைலில் கெத்து.. இரண்டும் கலந்து கலக்கும் மு.க.ஸ்டாலின்\nஅவரை வெற்றி பெற வைத்தால் விருதுநகர் தொகுதியில் அனைத்து திட்டங்களையும் செய்து முடிப்பார். குறிப்பாக திருமங்கலத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே பாலத்தை உடனடியாக முடித்து வைப்பார்.\nஇங்கு ஏற்கெனவே வெற்றி பெற்ற மாணிக் தாகூர் 10 ஆண்டுகளாக எம்பியாக இருந்து எதையும் செய்யாதவர். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது நண்பர்கள் வீட்டிலும் கோடி கோடியாக பணம் கொட்டி கிடக்கிறது.\nவிஜயகாந்தையும் தேமுதிகவையும் அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று அசிங்கப்பட்டுள்ளார்கள். எனவே அலிபாபாவும் 40 திருடர்களும் காணாமல் போய்விடுவார்கள். இவர்கள் யார் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.\nஎங்களுடைய கூட்டணி கடவுளை நம்பும் கூட்டணி. ஆனால் கடவுளே இல்லை என்று சொல்லும் திமுக கூட்டணிக்கு வாக்களித்துவிட்டு நாளை யாரும் வேதனைப்படக் கூடாது. கடவுளை நம்புவோர் எனக்கு வாக்களியுங்கள் என்று பிரேமலதா தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிருதுநகர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசோதனை மேல் சோதனை... சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்\n யார் பக்கம் தொண்டர்கள்.. ராஜேந்திர பாலாஜி பலே பேட்டி\n4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்.. அமைச்சர் பகீர் தகவல்.. தொண்டர்களிடையே சலசலப்பு\nநீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா .. கமல்ஹாசன் பகீர் பிரச்சாரம்\nஎனது ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்.. அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு\nஅன்புமணிக்கு சவால் விடுவது இருக்கட்டும்.. உதயநிதி என்னுடன் வாதிட தயாரா.. விஜய பிரபாகரன் அழைப்பு\nஎதாச்சும் செஞ்சு உள்ளாட்சியை பிடிக்கணும்.. அப்பத்தான் நமக்கு டெண்டர்.. ராஜேந்திர பாலாஜி\nஇந்துக்கடவுள்களை அவதூறாக பேசும் திமுக, இந்துக்களின் விரோதிதான்: ராஜேந்திர பாலாஜி\nஅதிமுகவினர் ஓட்டுக்கேட்டு வராதீர்… விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு... பரபரப்பு போஸ்டர்\nஒபிஎஸ் மகனை ஆரத்தி எடுப்பவர்களுக்கு ரூ.500... தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும் கே.எஸ்.அழகிரி\nமோடி, எடப்பாடி, ராகுல்.. இவங்கெல்லாம் நிதி கொடுக்கறாங்கலாமே நிதி.. அது யார் பணம்\n'கத்தி' பட வசனம் பேசி... வாக்கு கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:33:58Z", "digest": "sha1:YAUML6T5RSGL74GGNDITZPC7XBV2M7WJ", "length": 12474, "nlines": 174, "source_domain": "tamilandvedas.com", "title": "குஞ்சிதபாதம் என்றால் என்ன? (Post No.4833) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகுஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு;\nசிதம்பரம் முதலிய இடங்களில் நடராஜர் காலைத் தூக்கி ஆடுவார். அப்போது வளைந்து நிற்கும் — தூக்கிய திரு அடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.\nமற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்; வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜனின் காலில் அணிவிப்பர்.\nகாஞ்சிப் பெரியவர் சமாதி அடைவதற்கு ஓராண்டுக்கு முன்னர் சிதம்பரம் சென்று தரிசிக்க வேண்டும் என்றார். அவரது உடல்நிலை இருக்கும் நிலையைப் பார்த்து தொண்டர்கள் மிகவும் தயங்கினர். அவரது எண்ண அலைகள் நடராஜர் காதுகளை அடையவே அற்புதம் நிகழ்ந்தது. மறு நாளே சிதம்பரம் தீட்சிதர் சிலர் பிரசாதத்துடன் வந்து சுவாமிகளைத் தரிசித்துச் சென்றனர் அவர்கள் நடராஜப் பெருமானின் காலை அலங்கரிக்கும் குஞ்சித பாதத்தையும் கொண்டு வந்தனராம்; அதை அவர் தன் சிரம் மேல் வைத்து வணங்கினாராம்.\nஅகராதியில் இல்லாத தமிழ் சொல்\n என்று தமிழ் அகராதியில் தேடினேன். ‘நடராஜரின் வளைந்த பாதம்’ என்ற செய்தி மட்டுமே வந்தது.\nஆ.சிங்காரவேலு முதலியாரின் தமிழ் என்சைக்ளோபீடியாவிலும் (அபிதான சிந்தாமணி) தேடினேன்; விக்கிபீடியாவிலும் தேடினேன்; பயனிலை.\nகூகுளில் தேடினேன்— திரு, திருமதி. குஞ்சிதபாதங்கள் வந்தனர்.\nஇன்னும் ஆழமாகத் தேடினேன்; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் குஞ்சிதபாதம் கொண்டுவரச் சொன்ன சம்பவம் வந்தது.\nநாங்கள் மார்ச் மாத முதல் வாரத்தில் சிதம்பரம் சென்ற போது மேடை மீது ஏறி நின்று நடராஜப் பெருமானையும், சிவகாமியையும் தரிசிக்க ஒரு தீட்சிதர் உதவி செய்தார். அவரிடம் குஞ்சித பாதம் கேட்ட போது அருள்கூர்ந்து கொடுத்தார். அது முழுக்க முழுக்க வெட்டிவேரினால் ஆனது- ஒரே கம கம வாசனை; இப்பொழுது எங்கள் வீட்டு சுவாமி ரூமில் (PRAYER ROOM) மணம் பரப்பி வருகிறது.\n பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)\nPosted in சமயம். தமிழ்\nTagged அகராதியில் இல்லாத, குஞ்சிதபாதம், Kunjithapatham\nசூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்\nவெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3835", "date_download": "2019-04-19T04:47:26Z", "digest": "sha1:63TCIRSOH4EHM4H5K644MSNXTIMV2CS5", "length": 35298, "nlines": 179, "source_domain": "valmikiramayanam.in", "title": "சிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரில 33 ஸ்லோகங்களுடைய அர்த்தம் பார்த்தோம். இப்போ 34ஆவது ஸ்லோகத்துக்கு அர்த்தம் பார்க்கலாம்.\n33வது ஸ்லோகத்துல, “ஹே பரமேஸ்வரா உன்னை பூஜை பண்றேன். நமஸ்காரம் பண்றேன். ஸ்தோத்ரம் பண்றேன். உன்னுடைய கதையைக் கேட்கறேன். உன்னை ப்ரதக்ஷிணம் பண்றேன். தர்சனம் பண்றேன். இது தவிர முக்தின்னு ஏதாவது இருக்கா உன்னை பூஜை பண்றேன். நமஸ்காரம் பண்றேன். ஸ்தோத்ரம் பண்றேன். உன்னுடைய கதையைக் கேட்கறேன். உன்னை ப்ரதக்ஷிணம் பண்றேன். தர்சனம் பண்றேன். இது தவிர முக்தின்னு ஏதாவது இருக்கா எனக்கு ஒண்ணும் தெரியலை”ன்னு சொல்றார். “பகவானுடைய தியானத்துனாலேயே முக்தி அடையப் பெறும். உலக விஷயங்களில் இருக்கிற பாசம் விலகி பகவானிடத்தில் பாசம் ஏற்பட்டா, அது தவிர முக்திங்கறது அவர் பார்த்துக்கட்டும். இப்பவே இந்த உடம்புல மாட்டிண்டிருக்கிற ஜீவாத்மா, அதை ஒரு கட்டா நினைக்காம அதிலேயிருந்து விடுபட்டு, அந்த பரமாத்மாவோட தியானத்திலேயே மூழ்கி இருக்க முடியும்னா, இந்த உடம்பு பண்ணக்கூடிய ஹிம்சைகளான காம க்ரோதாதிகள், இதிலிருந்து விடுபட்டா இதுக்குமேல முக்தின்னு என்ன இருக்கு எனக்கு ஒண்ணும் தெரியலை”ன்னு சொல்றார். “பகவானுடைய தியானத்துனாலேயே முக்தி அடையப் பெறும். உலக விஷயங்களில் இருக்கிற பாசம் விலகி பகவானிடத்தில் பாசம் ஏற்பட்டா, அது தவிர முக்திங்கறது அவர் பார்த்துக்கட்டும். இப்பவே இந்த உடம்புல மாட்டிண்டிருக்கிற ஜீவாத்மா, அதை ஒரு கட்டா நினைக்காம அதிலேயிருந்து விடுபட்டு, அந்த பரமாத்மாவோட தியானத்திலேயே மூழ்கி இருக்க முடியும்னா, இந்த உடம்பு பண்ணக்கூடிய ஹிம்சைகளான காம க்ரோதாதிகள், இதிலிருந்து விடுபட்ட�� இதுக்குமேல முக்தின்னு என்ன இருக்கு” அப்படீன்னு சொல்றார். அடுத்த சில ஸ்லோகங்கள்ல பகவானுடைய கல்யாண குணங்களை நினைச்சுப் பார்க்கிறார். அந்த குணங்களை தியானம் பண்ணி பண்ணி, பூஜை ஸ்தோத்திரத்துனால இப்போ எந்த ஒரு அனுபவம் கிடைச்சுதோ, அதை ஸ்திரப்படுத்திக்கணும். பகவானுடைய குணங்கள்னா சாதாரண குணங்கள் இல்லை. ரொம்ப ஈஸ்வர குணங்கள். அதெல்லாம் நினைச்சுப் பார்த்து ‘யத்பாவம் தத் பவதி’ ன்னு அந்த தியானத்துனால ஈஸ்வர தன்மையை தானும் அடைய முடியும்ங்கறயான மாதிரி குணங்களை எல்லாம் நினைச்சுப் பார்க்கிறார்.\nகிம் ப்³ரூமஸ்தவ ஸாஹஸம் பஶுபதே கஸ்யாஸ்தி ஶம்போ⁴ ப⁴வ–\nத்³தை⁴ர்யம் சேத்³ருʼஶமாத்மந: ஸ்தி²திரியம் சாந்யை: கத²ம் லப்⁴யதே \nப்⁴ரஶ்யத்³தே³வக³ணம் த்ரஸந்முனிக³ணம் நஶ்யத்ப்ரபஞ்சம் லயம்\nபஶ்யந்நிர்ப⁴ய ஏக ஏவ விஹரத்யானந்த³ஸாந்த்³ரோ ப⁴வாந் ॥ 34॥\n உன்னுடைய சாகஸத்தை ‘கிம் ப்³ரூமஹே’ – எப்படி சொல்ல முடியும் உன்னுடைய தைர்யத்தை எப்படின்னு சொல்றதுங்கிறார். அந்த மாதிரி தைரியம் யாருக்கு இருக்கு உன்னுடைய தைர்யத்தை எப்படின்னு சொல்றதுங்கிறார். அந்த மாதிரி தைரியம் யாருக்கு இருக்கு உன்னுடைய தைரியம், உன்னுடைய சாகஸம் யாருக்குமே இல்லை.\n‘ஆத்மந: ஸ்தி²திரியம்’ – இந்த ஆத்மாவிலேயே லயிச்சி இருக்கிற உன்னுடைய ஸ்திதியானது வேறு ஒருவராலும் அடையப் படவில்லை.\nஎப்படி அது தெயரியறதுன்னா, பிரளய காலத்துல, ‘ப்⁴ரஶ்யத்³தே³வக³ணம்’ – தேவக்கூட்டம் அவாளோட ஸ்தானத்துல யாரும் இல்லை. எல்லாரும் விழுந்துடறா\n‘முனிக³ணம் த்ரஸந்’ – முனிகள் கூட்டம் நடுங்கறது. அப்பேற்பட்ட பிரளயக் கால காட்சியை நீ ஒருத்தன் பார்த்துண்டு,\n‘ஆனந்த³ஸாந்த்³ர:’ – ‘ஆனந்தத்துல நிரம்பி, தாண்டவமே ஆடறே நீ’ன்னு சொல்றார். அதாவது ஈஸ்வர குணங்கள்ல மரணபயம்னு ஒண்ணு கிடையாது. அதுக்குதான் இந்த இடத்துல ‘ஆத்மந: ஸ்தி²திரியம்’ – ‘ஆத்மந: ஸ்தி²தி’ – உன்னை மாதிரி ஆத்மாவுல லயிச்சு இருக்கறது யார்’ன்னு சொல்றார். அதாவது ஈஸ்வர குணங்கள்ல மரணபயம்னு ஒண்ணு கிடையாது. அதுக்குதான் இந்த இடத்துல ‘ஆத்மந: ஸ்தி²திரியம்’ – ‘ஆத்மந: ஸ்தி²தி’ – உன்னை மாதிரி ஆத்மாவுல லயிச்சு இருக்கறது யார் இரண்டாவது ஒண்ணு இருந்தாதான் பயம், துக்கம், காமம், குரோதம் எல்லாம். அப்படி இல்லாம அத்வைதமா பகவானா கலக்கறதுங்கிறதுக்கு ஜீவனுக்கு ஒரு ஆதர்சம். ஆனா பகவான் அப்படி இருக்கார். ஈஸ்வரனா பரப்ரம்மம் தன்னை வெளிப்படுத்திக்கறது. ஆனா பரப்ரம்மமா இருக்கறது அதோட நிலைமை. அந்த நிலைமைல இருந்துண்டு இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்தை வேடிக்கை பார்க்கிற இரண்டாவது ஒண்ணு இருந்தாதான் பயம், துக்கம், காமம், குரோதம் எல்லாம். அப்படி இல்லாம அத்வைதமா பகவானா கலக்கறதுங்கிறதுக்கு ஜீவனுக்கு ஒரு ஆதர்சம். ஆனா பகவான் அப்படி இருக்கார். ஈஸ்வரனா பரப்ரம்மம் தன்னை வெளிப்படுத்திக்கறது. ஆனா பரப்ரம்மமா இருக்கறது அதோட நிலைமை. அந்த நிலைமைல இருந்துண்டு இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயத்தை வேடிக்கை பார்க்கிற அதைப் பத்தி கொஞ்சம் கூட கலங்காத உன்னுடைய சாகசத்தை என்னவென்று போற்றுவேன்னு வியக்கறார்.\nசிவன் சார் கூட, சோலனும் கிரீஸஸும்ங்கிற கதைல கிரீஸஸ்னு ஒரு ராஜா இருப்பான். அவன் கிட்ட குபேரன் போல சம்பத்து இருக்கும். சோலன்ங்கிறவர் philosopher. தத்துவஞானி. அவர் வருவார். கிரீஸஸ் தன்னோட செல்வத்தை எல்லாம் காண்பிச்சு ‘இந்த உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமான சந்துஷ்டி உள்ள மனிதன் யார்’ னு கேட்பான். அந்த கிரீஸஸ்க்கு என்ன எண்ணம்னா சோலன் தன்னைத் தான் சொல்வார். ‘உன்னை மாதிரி யார் பாக்யசாலி. நீ தான் உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமான மனுஷன்’ னு சொல்வார்னு நினைக்கிறான். ஆனா சோலன் ஞானியானதுனால, ஞானினா lightஆ use பண்றேன். சார் bookல ஞானிங்கிறதுக்கு வேற விளக்கம் இருக்கு. தூய்மைல சிறந்த முற்றின விவேகியா இருக்கிறதுனால சோலன் சொல்வார் – “சந்துஷ்டிங்கிறது இன்னின்ன குணங்கள்னு விவரிச்சுட்டு, (சிவானந்தலஹரியோட அடுத்த ஸ்லோகத்துல கூட நாம அதையெல்லாம் பார்ப்போம்.) அப்பேற்பட்ட குணங்கள் எல்லாம் கொண்ட, தூய்மைல நிறைந்தவர்கள் தான் சந்தோஷமா இருக்கா”ன்னு சொல்லிட்டு, அதுக்கான சில லக்ஷணங்கள் சொல்வார். அதுல ‘மரணத்தை வரவேற்பது என்பது அந்த வேதாந்த பக்குவங்களில் ஒரு சின்ன பக்குவம் ஆகும்’னு சார் எழுதியிருப்பார். “மரணத்தை பத்தி பயப்படாம அதை வரவேற்கிறதுங்கிறது செயல் வேதாந்திகளால தான் முடியும். ஒருத்தன் தன் உடம்பிலேயிருந்து உயிர் பிரியற அந்த மரணம் இல்லை. பரமேஸ்வரா, பிரபஞ்சமே பிரளயத்துல லயம் அடையும் போது கூட அதை பார்த்துண்டிருக்கிற உன்னோட சாகசம் எப்பேற்பட்டது’ னு கேட்பான். அந்த கிரீஸஸ்க்கு என்ன எண்ணம்னா சோலன் தன்னைத் தான் சொ���்வார். ‘உன்னை மாதிரி யார் பாக்யசாலி. நீ தான் உலகத்துலேயே ரொம்ப சந்தோஷமான மனுஷன்’ னு சொல்வார்னு நினைக்கிறான். ஆனா சோலன் ஞானியானதுனால, ஞானினா lightஆ use பண்றேன். சார் bookல ஞானிங்கிறதுக்கு வேற விளக்கம் இருக்கு. தூய்மைல சிறந்த முற்றின விவேகியா இருக்கிறதுனால சோலன் சொல்வார் – “சந்துஷ்டிங்கிறது இன்னின்ன குணங்கள்னு விவரிச்சுட்டு, (சிவானந்தலஹரியோட அடுத்த ஸ்லோகத்துல கூட நாம அதையெல்லாம் பார்ப்போம்.) அப்பேற்பட்ட குணங்கள் எல்லாம் கொண்ட, தூய்மைல நிறைந்தவர்கள் தான் சந்தோஷமா இருக்கா”ன்னு சொல்லிட்டு, அதுக்கான சில லக்ஷணங்கள் சொல்வார். அதுல ‘மரணத்தை வரவேற்பது என்பது அந்த வேதாந்த பக்குவங்களில் ஒரு சின்ன பக்குவம் ஆகும்’னு சார் எழுதியிருப்பார். “மரணத்தை பத்தி பயப்படாம அதை வரவேற்கிறதுங்கிறது செயல் வேதாந்திகளால தான் முடியும். ஒருத்தன் தன் உடம்பிலேயிருந்து உயிர் பிரியற அந்த மரணம் இல்லை. பரமேஸ்வரா, பிரபஞ்சமே பிரளயத்துல லயம் அடையும் போது கூட அதை பார்த்துண்டிருக்கிற உன்னோட சாகசம் எப்பேற்பட்டது\nசங்கரரே அம்பாளை பத்தி சௌந்தர்யலஹரில சொல்லும்போது, 2 ஸ்லோகத்துல, “எல்லா இந்திராதி தேவர்களும், விஷ்ணுவும், பிரம்மாவும் கூட பிரளய காலத்துல காணாம போயிடறா உலகமே தூங்கிப் போயிடறது. ஆனா உன்னுடைய பதி மட்டும் ரமிச்சிண்டிருக்கார். ஏன்னா உன்னோட பாதிவ்ரத்யம் தான், ஏன்னா நீ சதியா இருக்கியோல்லியோ உலகமே தூங்கிப் போயிடறது. ஆனா உன்னுடைய பதி மட்டும் ரமிச்சிண்டிருக்கார். ஏன்னா உன்னோட பாதிவ்ரத்யம் தான், ஏன்னா நீ சதியா இருக்கியோல்லியோ” ன்னு சொல்றார். பிரளய காலத்துல எல்லாருக்குமே முடிவு ஏற்பட்டாக் கூட, விஷத்தை சாப்பிட்ட உன்னோட பதிக்கு ஒண்ணும் ஆகலை. பிரளயகாலத்துல அவர்மட்டும் சந்தோஷமா இருக்கார். அது ஏன்னா உன்னோட ‘தவ ஜனனி தாடங்க மஹிமா’ ன்னு நீ போட்டுண்டிருக்கிற தாடங்கம் தான். தாடங்கம் ஸௌமாங்கல்யத்துக்கு அடையாளம்.\nக4னஶ்யாமா ஶ்யாமா கடி2னகுசஸீமா மனஸி மே\nம்ருʼகா³க்ஷீ காமாக்ஷீ ஹரநடனஸாக்ஷீ விஹரதாத் ||100||\n‘ஹரநடனஸாக்ஷீ’ – பரமேஸ்வரனோட ஊழி தாண்டவத்தை பார்த்துக் கொண்டிருப்பவள் நீதான்னு சொல்றார்.\nஅப்பேற்பட்ட காமாக்ஷி, ‘மம மனஸி விஹரதாத்’ – என் மனசுல சந்தோஷமா விஹாரம் பண்ணட்டும்னு வேண்டிக்கறார். பரமேஸ்வரன் ஊழி தாண்டவம் ஆடறார். அதை அம்பாள் பார்க்கறா. அந்த அம்பாள் என் மனசுல இருக்கணும்ங்கிறார். குழந்தையாயிருந்தா, அம்மாக்கிட்ட என்ன வேணா கேட்கலாம்.\n‘அனுகம்பாஜலநிதி4:’ – ‘அனுகம்பா’ன்னா கருணை. கருணைக் கடல் அல்லவா அதுனால குழந்தை என்ன கேட்டாலும் பண்ணுவா. என் மனசுல நீ இருக்கணும்னா, அந்த அனுபூதி எனக்கும் வேணும்னு மூக கவி கேட்கறார். அம்பாள் அதை கொடுப்பா.\nஅடுத்த ஸ்லோகம் மேலும் பரமேஸ்வரனோட கல்யாண குணங்கள் எல்லாம் நினைச்சுப் பார்த்து, “உன்கிட்ட ஏதோ சிலபேர் வேண்டிக்கறா போலிருக்கு. என்ன வேண்டிக்க முடியும் நான்”னு வியந்து ஒரு ஸ்லோகம் சொல்றார்.\nஸர்வஜ்ஞஸ்ய த³யாகரஸ்ய ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா\nஶம்போ⁴ த்வம் பரமாந்தரங்க³ இதி மே சித்தே ஸ்மராம்யந்வஹம் ॥ 35॥\n நீ ‘ஸர்வக்ஞ:’ – உனக்கே எல்லாம் தெரியும். உன் கிட்ட ஒண்ணும் நான் சொல்லிக்க வேண்டியதில்லை\n‘த³யாகரஸ்ய’ – நீ தயை உடையவன். அதனால எனக்கு ஒரு கஷ்டம்னா, நீயே பார்த்து பண்ணப் போற.\n‘ப⁴வத: கிம் வேதி³தவ்யம் மயா’ – உன்கிட்ட நான் சொல்லிக்கறதுக்கு என்ன இருக்கு\n‘யோக³க்ஷேமது⁴ரந்த⁴ரஸ்ய’ – உன்னை நம்பினவாளோட யோக க்ஷேமத்தை நீ பார்த்துக்கறே. தாங்கறே. ‘யோக³ம்’னா ஒரு நன்மை வந்து சேர்றது. அந்த நன்மை நம்ம கிட்ட தங்கியிருக்கறது க்ஷேமம். அது மாதிரி எனக்கு தேவையான எல்லாத்தையும் என்கிட்ட கொண்டுவந்து சேரக்கிறதுலேயும், வந்து சேர்ந்த நன்மைகள் என்கிட்ட தங்கிறதுலயும் என்ன உண்டோ அதை நீதான் பார்த்துக்கறே.\n‘ஸகலஶ்ரேய:ப்ரதோ³த்³யோகி³ந:’ – அந்த ஸ்ரேயஸான, ப்ரேயஸ்னா உலக விஷயங்கள், ஸ்ரேயஸ்னா மேலான நன்மையை கொடுக்கக் கூடிய விஷயங்கள். அப்படி இந்த உலக விஷயம் முதற்கொண்டு முக்திக்கு வேணும்கிற ஒரு குருவை கொண்டு வந்து சேர்க்கறது. ஓரு நல்ல புஸ்தகம் கையில கிடைக்கறது. எல்லா விதமான ஸ்ரேயஸுக்கான காரியங்களையும் முயற்சியோட நீ எனக்கு பண்ணிண்டிருக்க\n‘த்³ருʼஷ்டாத்³ருʼஷ்டமதோபதே³ஶக்ருʼதிந:’ – கண்ணால் பார்க்கக் கூடிய நன்மைகள், கண்ணுக்கு தெரியாத அத்³ருʼஷ்டமான அநுக்ரஹம். இது எல்லாத்தையும் எப்படி பெற வேண்டும்னு உபதேசம் பண்ணக் கூடிய குருவாவும் நீ வரே. குருவா வந்து அந்த உபதேசமும் பண்றே\n‘பா³ஹ்யாந்தரவ்யாபிந:’ – எல்லாவற்றிலும் உள்ளும், புறமும் வ்யாபிச்சிருக்கே. அப்பேற்பட்ட ஸர்வக்ஞனாவும் இருக்க\nஇப்பேற்பட்ட ‘ப⁴வத: மயா கிம் வேதி³தவ்���ம்’ – உன்கிட்ட சொல்றதுக்கு என்ன இருக்கு\n அவருடைய பூஜை பண்ணி, தியானம் பண்ணி, கதைகளைக் கேட்டு எனக்கு அவர் ரொம்ப அந்தரங்கமானவர். ரொம்ப நெருக்கமானவர்ங்கிற ஒரு எண்ணம் என் மனசுல வந்துடுத்து. குருவாகவும் வந்து, அந்த குருவானவர் அனுபூதியில திளைச்சு இருக்கிறதுனால அவரோட பேரானந்தத்தை பார்த்து, அவர் அந்த பேரானந்தத்தையும், அது மட்டும் இல்ல, இந்த உலகத்துல உன் கண்ணுக்கு தெரிஞ்ச என்னென்ன வேணும்னு தோண்றதோ, அந்த கண்ணுக்கு தெரிஞ்ச நன்மைகள், கண்ணுக்கு தெரியாத நன்மைகள் அது எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்றார்னு புரிஞ்சுண்ட பின்ன, எனக்கு சொல்றதுக்கு என்ன இருக்கு எனக்கு என்ன நல்லதோ நீங்களே பார்த்து பண்ணுங்கோ.\nநான் என்ன பண்ணப் போறேன்னா, ‘ஶம்போ⁴ த்வம் பரமாந்தரங்க³ இதி மே சித்தே ஸ்மராமி அந்வஹம்’ – அடிக்கடி நீ எனக்கு ரொம்ப பரம அந்தரங்கமானவன்னு மனசுல நினைச்சு நினைச்சுப் பார்த்து புளங்காகிதம் அடைஞ்சிண்டிருக்கேன்னு சொல்றார். அழகான ஒரு பக்தி பாவம்.\nவேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ\nவேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய்;\nவேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,\nவேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே\nஅப்படீன்னு ஒரு ஸ்லோகத்துல சொல்றார். அதுனால நாம பகவான்கிட்ட இது வேணும், அது வேணும்னு கேட்கறதுங்கிறது ஒரு சாதாரண stage.\nமஹா பெரியவாளைப் பத்தி படிக்கும்போது அவரோட பெருமையை படிக்கறோம். ஏதாவது miracle படிக்கும்போது, நமக்கும் இந்த மாதிரி ஒரு miracle வேணும்னு தோணறது. நமக்கு வேற ஒரு விதத்துல மஹாபெரியவா வேற மாதிரி அநுக்ரஹம் பண்ணுவாளா இருக்கும். அதுனால பெரியவாளோட பெருமையை நினைச்சு, நம்மள பெரியவாளை சேர்ந்தவனா நினைக்க முடிஞ்சுடுத்துன்னா, அதுக்கப்புறம் நாம வேண்டிக்கறதுக்கு ஏதாவது இருக்குமா அந்த மாதிரி பெரியவா கிட்ட நெருங்கி பழகினவா, அவாளோட அனுபவங்களை கேட்கும் போது, எவ்ளோ நிஸ்சிந்தையா இருக்கா அவா அந்த மாதிரி பெரியவா கிட்ட நெருங்கி பழகினவா, அவாளோட அனுபவங்களை கேட்கும் போது, எவ்ளோ நிஸ்சிந்தையா இருக்கா அவா ஆரம்பத்துல அவாளும் பெரியவாகிட்ட ஏதோ ஒரு வேண்டுதலோடதான் போயிருப்பா. பெண்ணுக்கு கல்யாணம் ஆகணும்தான் ஆரம்பிச்சிருப்பா. ஆனா பெ���ியவா ஆட்கொண்ட பின்ன, இப்ப அவா 80,90 வயசுல பெரியவாளைப் பத்தி பேசும்போது எவ்வளோ நிஸ்சிந்தையா இருக்கா ஆரம்பத்துல அவாளும் பெரியவாகிட்ட ஏதோ ஒரு வேண்டுதலோடதான் போயிருப்பா. பெண்ணுக்கு கல்யாணம் ஆகணும்தான் ஆரம்பிச்சிருப்பா. ஆனா பெரியவா ஆட்கொண்ட பின்ன, இப்ப அவா 80,90 வயசுல பெரியவாளைப் பத்தி பேசும்போது எவ்வளோ நிஸ்சிந்தையா இருக்கா பெரியவாளை எவ்வளோ தூரம் தன்னை சேர்ந்தவரா, தான் பெரியவாளை சேர்ந்தவனாக, பெரியவா எப்படி தன்னை ஆட்கொண்டார் என்று ரொம்ப அந்தரங்கமா நினைச்சு பேசறா இல்லையா. அந்த மாதிரி பரமேஸ்வரனை நினைச்சு ஆசார்யாள் பேசறார். அந்த பக்தி வேணும்னு நாமளும் வேண்டிப்போம்.\nநம: பார்வதீ பதயே… ஹர ஹர மஹாதேவ\nSeries Navigation << சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை >>\nமரணபய மிக்குளவம் மக்களர ணாக\nமரணபவ மில்லா மகேசன் — சரணமே\nசார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்\nஅன்வயம்: மரணபயம் மிக்கு உள அம் மக்கள் அரண் ஆக மரண பவம் இல்லா மகேசன் சரணமே சார்வர். தம் சார்வு ஒடு தாம் சாவு உற்றார். சாவாதவர் சாவு எண்ணம் சார்வரோ\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவ��� செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/03/blog-post_82.html", "date_download": "2019-04-19T05:09:36Z", "digest": "sha1:RPMZ3UHOMJXLCZ6IVYLYFB7LPKKVQ4EE", "length": 11506, "nlines": 105, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "மெகாபோன் பிரச்சாரம் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்... திருவாரூர் கிளை2ன் சார்பில் (14/03/2017) செவ்வாய் மஃரிபுக்கு பிறகு \"தெருமுன...\nதிருவாரூர் கிளை2ன் சார்பில் (14/03/2017) செவ்வாய் மஃரிபுக்கு பிறகு \"தெருமுனை பிரச்சாரம்\" 7 இடங்களில் நடைபெற்றது.\n1)சின்ன மேட்டுப்பாளையம்(இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறை)\n2)கலைவாணர் வளைவு(நரகத்தில் தள்ளும் இணைவைப்பு)\n4)ஜெமிலம்மாள் காலனி(நரகத்தில் தள்ளும் இணைவைப்பு)\nதிருவாரூர் கிளை 2 மெகாபோன் பிரச்சாரம்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 த���ருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: மெகாபோன் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-04-19T04:43:02Z", "digest": "sha1:OSLAUA36C5O7N65BQLKB7KSYMWSBYOKL", "length": 4512, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "வேம்பொடுகேணி சீ.சீ.த.க.பாடசாலை- விளையாட்டுப் போட்டி!! - Uthayan Daily News", "raw_content": "\nவேம்பொடுகேணி சீ.சீ.த.க.பாடசாலை- விளையாட்டுப் போட்டி\nவேம்பொடுகேணி சீ.சீ.த.க.பாடசாலை- விளையாட்டுப் போட்டி\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 12, 2019\nகிளிநொச்சி பளை இத்தாவில் வேம்பொடுகேணி சீ.சீ.த.க.பாடசாலையின் இல்ல மெய்வன்மைப் போட்டிகள் பாடசாலை மைதானத்தில் நேற்று நடைபெற்றன.\nஅதிபர் வ.ஜீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மாலதி மகேந்திரா, பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போது உசன் இராமநாதன் மகா வித்தியாலய அதிபருமான க.சண்முகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஓய்வ���பெற்ற ஆசிரியருக்கு -‘சேவா மங்கலம்’ கோவை கையளிப்பு\nமீசாலை வீரசிங்கம் பாடசாலையில் -செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு\nகடற்கரை கபடி போட்டியில் இரண்டு அணிகள் வெற்றி\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சித்திரைக் கொண்டாட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/suthanthiratha-vaangi-puttom-song-lyrics/", "date_download": "2019-04-19T05:11:02Z", "digest": "sha1:PDAVE5VFR6Q4UAFKTQN7U2MVAQL53B5A", "length": 13570, "nlines": 427, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Suthanthiratha Vaangi Puttom Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன், சாய்பாபா\nஆண் : சுதந்திரத்த வாங்கி\nபுட்டோம் அத வாங்கி சுக்கு\nஆண் & பெண் : சுதந்திரத்த\nஆண் : ஒரு காந்தி\nஒரு உலக சீரு திருத்த\nபெண் : அவர் பேச்ச\nகுழு : ஒரு காந்தி பொறந்தாரு\nஒரு புத்தர் இருந்தாரு ஒரு\nஉலக சீரு திருத்த அவர்\nஆண் : சுதந்திரத்த வாங்கி\nஆண் : யாரு வந்து\nபெண் : காலம் வரணும்\nகுழு : சுதந்திரத்த வாங்கி\nபுட்டோம் அத வாங்கி சுக்கு\nஆண் : ஒரு பாட்டு\nபெண் : ஒரு பேச்சு\nகுழு : ஒரு பாட்டு பாடம்மா\nஒரு கூட்டு கூடம்மா ஒன்னு\nஒரு பேச்சு கேளாம ஒழுங்காக\nகுழு : மாறி வரணும்\nகுழு : சுதந்திரத்த வாங்கி\nபுட்டோம் அத வாங்கி சுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/thirukkural-280-290-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-04-19T05:08:34Z", "digest": "sha1:LUANLBGBIBN36KKF73CXDI55PHTQ3H6B", "length": 7716, "nlines": 148, "source_domain": "www.tamilgod.org", "title": " கள்ளாமை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nஎள்ளாமை\tவேண்டுவான்\tஎன்பான்\tஎனைத்தொன்றும்\nஉள்ளத்தால்\tஉள்ளலும்\tதீதே\tபி��ன்பொருளைக்\nகளவினால்\tஆகிய\tஆக்கம்\tஅளவிறந்து\nகளவின்கண்\tகன்றிய\tகாதல்\tவிளைவின்கண்\nஅருள்கருதி\tஅன்புடைய\tராதல்\tபொருள்கருதிப்\nஅளவின்கண்\tநின்றொழுகல்\tஆற்றார்\tகளவின்கண்\nகளவென்னும்\tகாரறி\tவாண்மை\tஅளவென்னும்\nஅளவறிந்தார்\tநெஞ்சத்\tதறம்போல\tநிற்கும்\nஅளவல்ல\tசெய்தாங்கே\tவீவர்\tகளவல்ல\nகள்வார்க்குத்\tதள்ளும்\tஉயிர்நிலை\tகள்வார்க்குத்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.trbtnpsc.com/2015/06/tnpsc-maths-questions-self-test-study.html", "date_download": "2019-04-19T05:09:47Z", "digest": "sha1:CNBDJIHQ52JNBZGI7AKKFEIHOKEKLEAZ", "length": 19810, "nlines": 584, "source_domain": "www.trbtnpsc.com", "title": "TNPSC Maths Questions Self Test Study Material - Mensuration Self Test 2 - TRB TNPSC", "raw_content": "\n7 மீ ஆரமுள்ள ஒரு வட்ட வடிவ மைதானத்தைச் சுற்றி வெளிப்புறம் 7 மீ அகலத்தில் ஒரு பாதை உள்ளது எனில் பாதையின் பரப்பளவு என்ன\nஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12,9,6 மீட்டா். 1.5மீட்டா் நீளம் கொண்ட எத்தனை கனச் சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்\nஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 ச.மீ எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு\nகோளத்தின் வளைபரப்பும் கன அளவும் சமம் எனில் அதன் ஆரம்\n216 க.செ.மீ கனஅளவு கொண்ட இரு கன சதுரங்கள் இரண்டையும் சோ்த்து ஒரு கன செவ்வகம் உருவாக்கப்படுகிறது. அந்த கன செவ்வகத்தின் மொத்த பக்க பரப்பின் மதிப்பு (ச.செ.மீ)\nஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1:3:5 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அக்கோணங்களின் மதிப்புகள் முறையே\nஒரு courtyard ஆனது 24மீ நீளமும் 15மீ அகலமும் உடையது அதைப் பூச பக்களவு 25 செமீ X 12 செமீ உள்ள செங்கற்கள் எத்தனை தேவைப்படும்\nகனசதுரத்தின் மொத்தப்பரப்பு 2400செமீ^2 எனில் அதன் கன அளவு\nஒரு செவ்வகமானது 4 செவ்வகங்களாக வெட்டி எடுக்கப்படுகிறது. இவற்றின் சுற்றளவுகள் முறையே 14செமீ, 22செமீ, 18செமீ, 26செமீ எனில் பெரிய செவ்வகத்தின் சுற்றளவைக் காண்க.\nAD ன் நீளம் காண்க\nஓா் ஒழுங்கு அறுகோணத்தின் பரப்பு 24√3 cm^2 எனில் அதன் சுற்றளவு\n1 செ.மீ. ஆரமும், 5 செ.மீ உயரமும் கொண்ட நோ் உருளையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மிகப்பெரிய கோளத்தின் கன அளவு காண்க.\nஒரு கன சதுரத்தின் கன அளவு 125 கன செ.மீ எனில் அதன் புறபரப்பளவு எவ்வளவு\nஒரு செவ்வக தரை விரிப்பின் பரப்பளவு 60 மீ^2 அதன் நீளமான பகுதியும், மூலை விட்டமும் இணைந்து குறுகிய பகுதியின் 5 மடங்கு அளவிற்கு சமம் எனில், தரை விரிப்பின் ��ீளம் யாது\n48மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப்புறத்தில் 4 மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பை காண்க.\nசதுரம் மற்றும் சாய் சதுரம் இரண்டும் ஒரே அடிப்பக்கத்தைக் கொண்டிருந்தால் சதுரம் மற்றும் சாய்சதுரத்தின் பரப்பளவின் விகிதமானது.\nஒரு ஒழுங்கு அறுங்கோணத்தின் உட்கோண அளவுகளின் கூடுதல் யாது\nஒரு திண்ம உருளையின் ஆரம் 14செ.மீ. மற்றும் அதன் உயரம் 30செ.மீ. எனில் அவ்வுருளையின் கன அளவைக் காண்க.\nஒரு நோ்க்கோட்டின் சாய்வு √3 எனில் அக்கோடு x அச்சுடன் ஏற்படுத்தும் கோணம்\nபின்வரும் படத்தில் ‘x‘ ன் மதிப்பைக் காண்க.\nஒரு சுவற்றின் கன அளவு 0.576 க.மீ. அச்சுவற்றின் உயரம் அகலத்தைப் போல் 6 மடங்கு அச்சுவற்றின் நீளம் உயரத்தைப் போல இரு மடங்கு எனில் அச்சுவற்றின் அகலம்\nஒரு திண்ம அரைக்கோளத்தின் வளைபரப்பு 2772 ச.செ.மீ. எனில் அதன் மொத்த புறப்பரப்பைக் காண்க.\nஒரு கோளமானது நோ்வட்ட உள்ளீடற்ற உருளையின் வைக்கப்படுகிறது. அக்கோளமானது உருளையின் மேல், அடி சுற்றுப்பகுதிகளைத் தொடும்படி அமைக்கப்பட்டுள்ளது. கோளத்தின் ஆரம் ‘r‘ என்றால் உருளையின் கன அளவு என்ன\nஒரு சக்கரமானது 88கிமீ ஐ கடக்க 1000 சுழற்சியை மேற்கொள்கிறது எனில் அச்சக்கரத்தின் ஆரம் என்ன\n2 அலகு ஆரமுடைய வட்டத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய சதுரத்தின் பரப்பு\nஅடிப்பக்க வட்டத்தின் ஆரம் 4 செ.மீ. கொண்ட ஒருவட்ட நோ்கூம்பின் கன அளவு 16π க.செ.மீ எனில் அதன் சாய்வுயரம் காண்க\nஒரு செவ்வக வடிவ வயலின்பக்கங்களின் விகிதம் 3:2 மற்றும் அதன் பரப்பு 6 ஹெக்டோ் எனில் சுற்றளவு\nஒரு பட்டத்தின் மூலைவிட்டங்களின் நீளம் 8 செ.மீ, 10 செமீ எனில் அதன் பரப்பளவு\n12 செமீ ஆரம் மற்றும் 24 செமீ உயரம் உடைய ஒரு உலோக கூம்பை உருக்கி தலா 2 செமீ ஆரம் கொண்ட கோளமாக உருவாக்கினால் எத்தனை கோளங்கள் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/en-kanavan-en-thozhan-26-06-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-04-19T05:39:41Z", "digest": "sha1:NDJX6XTXN247IF6LXVZZNLX3KFEGEEHY", "length": 3251, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 26-06-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இதனால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/06/tnpsc-current-affairs-quiz-no-106-tamil-test.html", "date_download": "2019-04-19T04:20:55Z", "digest": "sha1:662AK2CZDGPVCKD62A57B75AKFN6FPA2", "length": 5956, "nlines": 115, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tnpsc Current Affairs Quiz No. 106 Tamil (International & National Affairs) - Test Yourself", "raw_content": "\nருமேனியா நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nRace Across America (RAAM) என்ற 4,900-கிமீ தனிநபர் சைக்கிள் பந்தயத்தில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் யார்\nகனடாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் சீக்கிய பெண் யார்\n2017 BodyBuilding உலக அழகி சாம்பியன் போட்டியில் உலக அழகி பட்டம் வென்ற இந்தியார் யார்\n2017 ஃபெமினா இந்திய அழகியாக தேர்வு பெற்ற \"மானுஷி சில்லார்\" எந்த மாநிலத்தை சேரந்தவர்\nடெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தின் (IIC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nவேகமான மற்றும் மோசமான கடன் தீர்வுக்கான ரிசர்வ் வங்கியின் மறுசீரமைப்பு மேற்பார்வைக் குழுவின் (OC-Oversight Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\nசமீபத்தில் வெளியிடப்பட்ட \"அவசரகாலச் சட்டம் - இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம்\" புத்தகத்தின் எழுத்தாளர் யார்\nமரம் வளர்ப்பிற்காக ‘My Plant’ என்ற செல்போன் செயலியை (App) எந்த மாநில அரசாங்கம் துவக்கியுள்ளது\n2017 ஆம் ஆண்டுக்கான ஐ.நா. பொது சேவை விருதை இந்தியாவின் எந்த மாநில அரசு வென்றுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/tag/delhi/", "date_download": "2019-04-19T05:30:58Z", "digest": "sha1:HZZDCH7OGCYEDTCCPE6B77J3BOES72VW", "length": 9953, "nlines": 166, "source_domain": "polimernews.com", "title": "Delhi Archives | Polimer News", "raw_content": "\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு\nடெல்லியில் பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி எம்.பி. ஜிவிஎல் நரசிம்மராவை நோக்கி காலணி வீசப்பட்டது.\nபாகிஸ்தான் பிரதமரின் கருத்து காங்கிரசின் சூழ்ச்சியே: நிர்மலா சீதாராமன்\nபிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது பற்றி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறிய கருத்து, காங்கிரஸ்\nடிக் டாக் செயலி தரவிறக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு\nடிக் டாக் செயலி தரவிறக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மற��த்துள்ளது. அந்த செயலியை தரவிறக்கம்\nநிஜ துப்பாக்கி வைத்து டிக்டாக் வீடியோ எடுத்ததால் விபரீதம்\nநிஜ துப்பாக்கி வைத்து டிக்டாக் வீடியோ எடுத்த 19 வயது இளைஞர், தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக்\nமாயாபுரி வன்முறைக்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் தான் காரணம் – ஹர்தீப் சிங்\nடெல்லி மாயாபுரியில் வன்முறை வெடித்ததற்கு கெஜ்ரிவால் அரசின் தோல்வியே காரணம் என மத்திய அமைச்சர் ஹர்தீப்\n850 தொழிற்சாலைகளை மூடி சீல் வைக்க நடவடிக்கை\nடெல்லியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வரும் தொழிற்சாலைகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போது\nடெல்லி விமான நிலையத்தில் விமானிகள், பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமுறையாக ஊதியம் வழங்காத ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கண்டித்து, விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் டெல்லி விமான\nகாங்-ஆம் ஆத்மி இடையே வலுக்கும் சொற்போர்\nடெல்லியில் கூட்டணி சாத்தியமாகாததால் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே சொற்போர் வலுத்துள்ளது. டெல்லி\nடெல்லியில் மட்டும் கூட்டணி… மறுத்த ஆம் ஆத்மி\nகாங்கிரஸ், ஆம் ஆத்மி இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்துள்ளது. டெல்லியில் மட்டுமே ஆம் ஆத்மியுடன் கூட்டணி\nடெல்லியின் 7 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து போட்டி\nடெல்லியிலின் 7 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என டெல்லி பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nமதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/do-vijay-deliberately-violate-the-rules/", "date_download": "2019-04-19T05:30:45Z", "digest": "sha1:T4DPKDV42OHVH52SCL3WBR7UIGOPSPNH", "length": 21339, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விதிமுறைகளை வேண்டுமென்றே மீறுகிறாரா விஜய்? குற்றமும் நடந்ததும் - Do Vijay deliberately violate the rules?", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nவிதிமுறைகளை வேண்டுமென்றே மீறுகிறாரா விஜய்\nஎந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்த போது விதிகள் காற்றில் பறக்கவிட்டனர். பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரங்கள் தரப்பட்டன.\nதிரையுலகம் களேபரமாக காட்சியளிக்கிறது. நேற்றுவரை இருந்த அமைதி, ஒற்றுமை ஒரேநாளில் காலாவதியாகியிருக்கிறது. முழுமையான வேலைநிறுத்தத்தில் திரையுலகம் இருக்கையில் விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததே அனைத்திற்கும் காரணம்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதுப்படங்கள் வெளியாவதை தயாரிப்பாளர்கள் சங்கம் நிறுத்தியது. மார்ச் 16 முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. சினிமா நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன. சினிமா போஸ்டர் ஒட்டவும் தடைவிதிக்கப்பட்டது. வெளிநாடுகளில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகளுக்கு மட்டும் மார்ச் 23வரை படப்பிடிப்பு நடத்திக் கொள்ள சலுகை அளிக்கப்பட்டது.\nவிஷால் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டபின், விஷால் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் எதிர்தரப்பினர் முட்டுக்கட்டை போட்டுவந்தனர். அதிசயமாக இந்த வேலைநிறுத்தத்துக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். வேலைநிறுத்தத்தின் முதல் வெற்றி இந்த ஒற்றுமையாகவே பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் தயாரிப்பாளர்கள் சங்கமே கெடுத்துக் கொண்டது.\nகலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62 வது படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள விக்டோரியா மஹாலில் நடந்தது. இதேபோல் சமுத்திரகனியின் நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பும், பெயரிடாத ஒரு படத்தின் படப்பிடிப்பும் நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்தது. இது திரையுலகை கொந்தளிக்க வைத்துள்ளது.\nஒன்றிரண்டு நாள் படப்பிடிப்பை நடத்தினால் மொத்த படமும் முடிந்துவிடும், போட்ட அரங்கு பாழாகிவிடும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் அ��ுப்பியவர்களுக்கு மட்டும் அவர்களின் நெருக்கடியை உணர்ந்து சலுகை அளிக்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கமளித்தது. ஆனால், திரையுலகம் அதனை ஏற்கவில்லை. முக்கியமாக விஜய் படத்தின் படப்பிடிப்பு அனுமதிக்கப்பட்டதை.\nவிமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த முன் அனுமதி வாங்கியிருக்கிறார்கள். அனுமதி வாங்கிய நாளில் படப்பிடிப்பு நடத்தவில்லையென்றால் பல லட்சங்கள் நஷ்டமாகும் என்றதால் பெயரிடப்படாத ஒரு படத்தின் படப்பிடிப்பை அனுமதித்திருக்கிறார்கள். இது பிரச்சனையாகவில்லை.\nசமுத்திரகனியின் நாடோடிகள் 2 படம், இரண்டு நாள் படப்பிடிப்பை முடித்தால் நிறைவடைந்துவிடும் என்று அனுமதி கேட்டிருக்கிறார். சின்ன பட்ஜெட் படம், இரண்டு நாளில் மொத்த படமும் முடிந்துவிடும் என்பதால் இதுவும் பிரச்சனையாகவில்லை.\nவிஜய் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரை இப்போதுவிட்டால் இன்னும் இரண்டு மாதத்துக்கு கிடைக்க மாட்டார் என்று கடிதம் அனுப்பி அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அனுமதி அளித்ததுதான் பிரச்சனையாகியுள்ளது.\nவிஜய் படம் முடிய இன்னும் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். அதில் ஒருநாளில் ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து தேவைப்பட்ட காட்சியை எளிதாக எடுத்திருக்க முடியும். மற்ற தயாரிப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் சன் பிக்சர்ஸுக்கு இது இழப்பே கிடையாது. சின்னப்பட தயாரிப்பாளர்கள் நாய்க்கடியை பொறுத்துக்கொண்டிருக்கையில் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளரின் கொசுக்கடிக்கு அனுமதியா என்பதுதான் புகைச்சலுக்கு காரணம். சில பிளாஷ்பேக் நிகழ்வுகளும் திரையுலகினரை உசுப்பிவிட்டுள்ளன.\nஇலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தமிழகம் போராடிக் கொண்டிருந்த நேரம் இலங்கை சென்ற நடிகை அசின் அவ்வரசின் பிரதிநிதிபோல் செயல்பட்டதும், பேசியதும் தமிழகத்தில் கடும் கண்டனங்களை எழுப்பியது. அசினை தமிழ்ப் படத்தில் நடிக்க அனுமதிக்கக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தின. அந்த நேரத்தில் விஜய் தனது காவலன் படத்தில் அசினை நடிக்க வைத்தார். தனது படத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தி விஜய்க்கு உண்டு. அவர் அசின் நடிப்பதை தடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்ற கோபம் சிலருக்கு உள்ளது.\nதாணு தயாரிப்பாளர்கள் சங்க ��லைவராக இருந்த போது சின்னப்பட்ஜெட் படங்களை பாதுகாக்கும் பொருட்டு பொங்கல், சுதந்திரதினம், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்களை வெளியிட வேண்டும், மற்ற நாள்களில் சின்ன பட்ஜெட் படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்தனர். ஆனால் சில வாரங்களிலேயே விஜய் படம் திரைக்குவரவிருந்ததால், பண்டிகை தினங்களில் மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள் என்ற விதிமுறையை தூக்கிக் கடாசினர்.\nஇப்போது ஒட்டு மொத்த திரையுலகம் வேலைநிறுத்தத்தில் இருப்பது விஜய்க்கு தெரியும். தெரிந்தும் ஏன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என கேள்வி எழுப்புகின்றனர்.\nகலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் மீதும் திரையுலகினருக்கு ஆதங்கம் உள்ளது. சின்ன பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, எந்தப் படமாக இருந்தாலும் பத்திரிகைகளில் கால்பக்க விளம்பரத்துக்கு மேல் தரக்கூடாது என்ற விதி உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களின் விளம்பர வேகத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க இந்த ஏற்பாடு. எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்த போது இந்த விதியை காற்றில் பறக்கவிட்டனர். பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரங்கள் தரப்பட்டன. எந்திரன் ஸ்பெஷல் என்று தனிப்புத்தகமே போடப்பட்டது. இதேபோல் முழுப்பக்க விளம்பரம் தந்த வேலைக்காரன் படத்தின் தயாரிப்பாளருக்கு சமீபத்தில் எச்சரிக்கை விடப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் செல்வாக்கான இடம் என்பதால் கேள்வி கேட்க அன்று தயங்கினர்.\nஇந்த பிளாஷ்பேக் கசப்புகள் காரணமாக விஜய் படத்துக்கு அனுமதி தந்ததை திரையுலகினர் பிரதானமாக எதிர்க்கிறார்கள். இந்த சலசலப்புகள் வேலைநிறுத்தத்துக்கு இடையூறாகி போராட்டம் திசை திரும்பக் கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கவலையாக உள்ளது.\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nபுதிய சாதனைப் படைத்த ‘ஆளப்போறான் தமிழன்’\nஅ.தி.மு.க கூட்டணிக்கு வாக்கு இல்லை – போஸ்டர் ஒட்டும் விஜய் ரசிகர்கள்\n’தளபதி 63’யில் இணைந்த மற்றொரு நடிகை\nதளபதி 63 படபிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்\nஅதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள் – ரஜினி, விஜய், அஜித்… முதலிடத்தில் யார் தெரியுமா\nதளபதி 63: விஜய்யுடன் இண��ந்த பிரபல பாலிவுட் நடிகர்\nலுங்கியை மடிச்சு கட்டிட்டு ஆடும் விஜய்… வைரலாகும் தளபதி 63 வீடியோ\nவிஜய்க்கும் சமந்தாவுக்கும் பிறந்த தெறி பேபியா இது\nசீனா உங்களை உளவு பார்க்கிறது… மென்பொருள் தாக்குதல் அபாயம் : எச்சரிக்கிறது இந்திய புலனாய்வு\n‘ஒத்துழைப்பு, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு’, இவை மூன்றுடன் செயல்பட்டால் நான் உங்களுடன் இருக்கிறேன்.” – ரஜினி\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\n12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/03/22000703/2-thousand-offers-suspension-Government-Information.vpf", "date_download": "2019-04-19T04:58:53Z", "digest": "sha1:JEXYG5G5LUPS6MDDDFN2NOCZ2N7WDDJK", "length": 14561, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 thousand offers suspension Government Information in the Court || தமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது ந���றுத்திவைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nதமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது நிறுத்திவைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல் + \"||\" + 2 thousand offers suspension Government Information in the Court\nதமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது நிறுத்திவைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்\nதேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததன் காரணமாக, தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.\nதமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.\nஇந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை என்று கூறிவிட்டு, தேர்தலை மனதில் கொண்டு குடும்ப அட்டைத்தாரர்கள் எல்லோருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது’’ என்று கூறி இருந்தார்.\nஇந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் சிறப்பு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அரசாணை போலியானது என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.\nஇதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 7-ந் தேதி உத்தரவிட்டனர்.\nஅப்போது, மனுதாரர் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழக அரசு வெளியிட்ட அரசாணையைத்தான் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தோம். இரண்டு விதமான அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் ��ீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘இரண்டு விதமான அரசாணைகள் வெளியாகியுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டுவது தவறு. வரைவு அரசாணை ஒன்று முதலில் வெளியாகிவிட்டது. 2-வதாக இறுதி அரசாணை வெளியானது’’ என்று விளக்கம் அளித்தார்.\nஅப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது’ என்று கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு அட்வகேட் ஜெனரல் பதில் அளிக்கையில், ‘‘நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது. அதனால், சிறப்பு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகை நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும், பயனாளிகளின் விவரங்களை கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டது’’ என்று கூறினார்.\nஇதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 29-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் தொகுதியில் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினரிடையே மோதல்\n2. சுகாதாரமின்மை, அடிப்படை வசதியின்மை காரணமாக தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்...\n3. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்\n4. 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 70.90 சதவீதம் வாக்குப்பதிவு\n5. நாமக்கல் சாலை விபத்தில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forumta.net/search/archakarkural.forumta.net", "date_download": "2019-04-19T04:58:27Z", "digest": "sha1:R7IMSLTFSPYJHG43IWHECGOVQJPUADTH", "length": 3435, "nlines": 57, "source_domain": "www.forumta.net", "title": "Search archakarkural.forumta.net", "raw_content": "\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களம் - Tamilparks\nதமிழ்த்தோட்டம், tamilthottam, சித்த மருத்துவம், மருத்துவம் பற்றிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரைகள், என அனைத்துத் தகவல்களும் தமிழ்த்தோட்டத்தில்\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப்பாலம்\nகுழந்தைகளை பற்றி அனைத்தும் காணலாம்\nUSETAMIL. COMதிருக்குறள் விளக்கம், செய்திக் களம், உடனடிசெய்திகள், தமிழ் MP3 பாடல்கள், பழைய பாடல்கள், இலங்கை, மாவீரர்கள், கணினிதொடர்பான தகவல்கள், கணனி கல்வி, PHOTOSHOP, சுட்டிகள் (Download), திரைவிமர்ச\nகலக்கற மச்சி. கலக்கற மச்சி.\nதமிழ் மொழியின் சிறந்த கட்டுரைகள், நூல்கள், விமர்சனங்கள், மனிதர்கள், திரைப்படங்கள், இலக்கண, இலக்கிய, இதிகாச நூல்கள், தமிழ்ப் பெயரகராதி போன்ற அனைத்து தகவல்களுடன் கூடிய இன்றியமையாத இணையதளம்.\n2தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் - Tamilparks\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/31186/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-04-19T04:20:03Z", "digest": "sha1:PU2NYMMFH2DSN5N2AUWMYJ3GPYLREGHI", "length": 9727, "nlines": 154, "source_domain": "thinakaran.lk", "title": "தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு | தினகரன்", "raw_content": "\nHome தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு\nதோட்டப்புற மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு\nமலையக தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்குமென துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.\nதோட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் தம்மால் இயன்ற ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nமாத்தறை தெனியாய பிரதேசத்தில் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அம���ச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வீடமைப்பு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தோட்டப்புற மக்களுக்கு மட்டுமல்லாது தென் பகுதியிலுள்ள தோட்ட மக்களுக்குத் தேவையான வீடமைப்பு, வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nகாலி மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 200 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.(ஸ)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுற்றச்செயல்களை உடன் தவிர்க்க Emergency App அறிமுகம்\nதிடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல்...\nவடகொரியா புதிய ஆயுத சோதனை\nசக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட...\nநாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து...\nகைதாவதை தவிர்ப்பதற்கு பெரு முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு பொலிஸார் வீட்டுக்கு வந்ததை...\nகுடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள்\nஇப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள்...\nஅன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய...\nபோர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்...\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில்\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/vijay-anthonys-kolaigaran-movie-latest-updates/", "date_download": "2019-04-19T05:28:12Z", "digest": "sha1:5SOGMTD6GN2IISCLBXAYGFVU46Y7YAQZ", "length": 6097, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "vijay anthonys kolaigaran movie latest updates", "raw_content": "\nமுதல்முறையக இனைந்த விஜய் ஆண்டனி – அர்ஜுன் : கொலைகாரன் அப்டேட்ஸ்\nமுதல்முறையக இனைந்த விஜய் ஆண்டனி – அர்ஜுன் : கொலைகாரன் அப்டேட்ஸ்\nசென்னை: காளி படத்தை முடித்த கையுடன் விஜய் ஆண்டனி அடுத்து, திமிரு பிடிச்சவர், கொலைகாரன் ஆகிய படங்கலில் நடித்து வருகிறார். இதில், கொலைகாரன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுண்ட முதல் முறையாக நடிகர் அர்ஜுன் இனைந்து நடிக்கிறார். இப்படத்தை ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார்.\nயா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்கிறார். இதில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.\nதற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். படத்தில் பணியாற்றும் தொழிற்நுட்ப கலைஞ்சர்கள் விவரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், நடனம் பிருந்தா, உடைகள் ஹினா, கலை விதோத்குமார் உள்ளிட்ட பலர் பணியாற்றுகின்றனர்.\nPrevious « சாமி 2 படத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் பாடிய மெட்ரோ ரெயில் பாடலின் உருவாக்க காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nமீண்டும் இணைக்கும் பாலிவுட் காதல்\nநயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியீடு – விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் இந்தியன் 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – தெறிக்கவிட்ட ரசிகர்கள்\nயுவன் இசையில் வெளியாகி இணையத்தில் வைரலாகும் ஜருகண்டி படத்தின் பாடல் – காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/guru-peyarchi/", "date_download": "2019-04-19T04:32:30Z", "digest": "sha1:2MFISRVAJJHWNKIJWXTE2DMHG4LHRF2R", "length": 13856, "nlines": 89, "source_domain": "www.megatamil.in", "title": "Guru Peyarchi", "raw_content": "\nகுரு பெயர்ச்சி ஒருவரது ராசியில் ஒரு வருடம் நடக்கும். குருபகவான் சந்திரபகவான் உங்கள் ஜாதகத்தில் சமமாக இருந்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குருபகவான் ஜாதககட்டதில் கேந்திரதிபதி என்று அழைக்கபடுவர். இந்த வருடம் குரு பெயர���ச்சி வருகிற செப்டம்பர் 02 அன்று குரு பகவான் அவர்கள் ராசியில் இருந்து ராசிக்கு பெயர்ச்சி ஆகுகிறார் .\nகுருபகவான் உங்கள் ராசியில் எந்த இடத்தில் இருகிறாரோ அதை பொருத்து உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.\n1 ஆம் இடம் –\nகுரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.\n2 ஆம் இடம் –\nகுரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள். இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.\n3 ஆம் இடம் –\nகுரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.\n4 ஆம் இடம் – சுக ஸ்தானம்\nகுரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.\n5 ஆம் இடம் –\nகுரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.\n6 ஆம் இடம் –\nகுரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.\n7 ஆம் இடம் –\nகுரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனை���ி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு.\n8 ஆம் இடம் – அஸ்தம ஸ்தானம்\nகுரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வதை இல்லாமல் உடனே போகும்.\n9 ஆம் இடம் – பாக்யா ஸ்தானம்\nகுரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.\n10 ஆம் இடம் – ராஜ்ய ஸ்தானம்\nகுரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.\n11 ஆம் இடம் – ராஜ யோகா ஸ்தானம்\nகுரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.\n12 ஆம் இடம் – தனபட்சம் விரயம்\nகுரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும்.\nகுரு பகவானால் ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்��ால் உடல் பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு போன்றவை உண்டாகும்.\n என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.\nகுருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க வேண்டும். வெண் முல்லை மலர் சாற்றி குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apk.support/app/com.kabelash.sakalakalavallimalai", "date_download": "2019-04-19T04:31:03Z", "digest": "sha1:YPXNMZ65T7SQQNQFLET3EWZE2G7Y5AJI", "length": 5345, "nlines": 117, "source_domain": "apk.support", "title": "சகலகலாவல்லி மாலை 2.1 Apk Download - com.kabelash.sakalakalavallimalai APK free", "raw_content": "\nஇந்து மதத்தில் வேதமுதல்வன் சிவன் வழிபாடு நம் அனைவர்க்கும் மிகமுக்கியமானது.\nஇங்கே கோயில் என்றால் பொன்னம்பலம்- சிதம்பரம். ஆனால் முக்திக்கு காசி-விசுவநாதர் என்பது நம்பிக்கை.\nஇக்கோயில் இஸ்லாமியரால் பூட்டப்பட்டு அக்கோயிலின் மிக அருகில் ஞான்வாபி மசூதி என எழுப்பி பூஜைகள் நின்றன.\nதென்னகத்திலிரூந்து மக்கள் காசி-விசுவநாதர் வழிபட்டு கங்கை நீரை கொணர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் அபிஷேகம் செய்வது மிக முக்கியமானது. காசி-விசுவநாதர் வழிபட முடியாமல் மக்கள் வருந்த்ய போது - தமிழகத்திலிருந்து சென்ற குமரகுருபரர் மிக வருந்தி ஒரு துபாஷியை(மொழிபெயர்ப்பாளர்) துணை கொண்டு சுல்தானை கோயிலைத் திறந்து வழிபாடு செய்ய கேட்ட போது உன் வேண்டுகோளை எனக்கு நேரடியாக சொல்ல கூட தெரியாத உனக்கு ஏதும் உதவ முடியாது என கேலி பேசி அனுப்பினார்.\nமனம் வெதும்பிய குமரகுருபரர் வருத்தத்தோடு சரஸ்வதி தேவியை தூய தமிழில் 10 பாடல்கள் சகலகலாவல்லி மாலை(Sakala kala valli Malai) என பாடினார்.\nசகலகலாவல்லி மாலை பாடி ஹிந்துஸ்தனி , உருது மொழிகள் ஓர் இரவில் கற்று சுல்தானிடம் அவர் மொழியில் பேசி, அதிசயம் புர���ய காசி கோயில் திறக்கப் பட்டது. குமரகுருபரர் வேண்டுகோள்ப்படி அங்கு தமிழகத்திலிருந்து வரும் பக்தர் தங்க காசி மடம் என நிலம் பெற்று நிருவினார்.\nஇப்பாடல் படித்து துதிப்போருக்கு கல்வி ஞானம் பெருகும்.\nTamil Compass l திசைக்காட்டி - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dharmapuri-bus-fire-3-convicts-released/", "date_download": "2019-04-19T05:31:48Z", "digest": "sha1:YC6NYQQ7Q6IXIAAI6LER2CM5A6JSAQOZ", "length": 11957, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு : அதிமுகவினர் மூன்று பேரும் விடுதலை - dharmapuri bus fire 3 convicts released", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: அதிமுகவினர் மூன்று பேரும் விடுதலை\nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்\nதருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து வேலூர் சிறையில் இருந்து 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 2000-ம் ஆண்டில் கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை இலக்கியம் பட்டியைச் சேர்ந்த விவசாயக் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்துக்கு, தருமபுரி அருகே அதிமுகவினர் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில், கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் தீயில் கருகி பலியாயினர்.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுகவினர் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், மூவரும் கருணை மனு தாக்கல் செய்ய, அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.\nதற்போது எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த 3 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nநன்னடத்தை விதியின் படி, பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கலாம் என்ற அடிப்படையிலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், தற்போது வேலூர் சிறையில் உள்ள ரவீந்திரன், நெடுஞ்செழியன் மற்றும் முனியப்பன் ஆளுநரின் ஒப்புதலோடு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nநடிகர் ரித்தீஷ் திடீர் மரணம்: 46 வயதில் மாரடைப்பால் உயிர் பிரிந்தது\nமிஷன் சக்தி: அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதாக ராமநாதபுரத்தில் மோடி பேச்சு\nதமிழர்களை ஒழிக்க நினைக்கும் பாஜக ஆட்சி.. பிரச்சாரத்தில் விளாசும் கனிமொழி\nElection 2019: முதல்வர் பற்றி அவதூறு- திமுக ஐ.டி. பிரிவு மீது 4 பிரிவுகளில் வழக்கு\nவரலாறு பேசும் திண்டுக்கல் தொகுதியை கோட்டை விட்ட அதிமுக சுதாரித்துக் கொண்டு ஸ்கோர் செய்யுமா திமுக\n1500 ரூபாய் உதவி தொகை திட்டம் : அதிமுக மீது நடவடிக்கை எடுக்கோரிய வழக்கு நாளை விசாரணை\nஅனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் : சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்\nவி.ஐ.பி அந்தஸ்து பெரும் 11 தொகுதிகள் வெற்றியும், தோல்வியும் கவுரவ பிரச்சனையா\nகே.சி.பழனிசாமி வழக்கு தள்ளுபடி: ‘வேட்புமனுக்களில் இபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்திட தடை இல்லை’\n15 நாட்களுக்கு முன்பே கஜ புயல் வருவதை கண்டுப்பிடித்த பள்ளி ஆசிரியர்..எஸ்எம்எஸ் மூலம் மக்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகள்\n2.O படத்திற்கு பேனர் கூட வைக்கமாட்டோம்… அந்த செலவு முழுவதும் எங்கள் மக்களுக்கே – ரஜினி ரசிகர்கள் அறிவிப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\n12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்த��ப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/tamil/rasi-palan/", "date_download": "2019-04-19T04:54:05Z", "digest": "sha1:USMJBH6P2SURB7PYMUA6CVZI4N4S62NX", "length": 7099, "nlines": 92, "source_domain": "www.astroved.com", "title": "Rasi Palan, Daily Rasi Palan 2019, Today's Rasi Palan in Tamil, இன்றைய ராசி பலன்", "raw_content": "\nஇந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.\nவேதம் அருளிய பல பெரும் கொடைகளில் தனிப் பெரும் கொடையாக இருப்பது வேத ஜோதிடம் ஆகும். ஜோதிடம் என்றால் ஒளியியல் என்று பொருள். நட்சத்திரங்களையும் அதன் கூட்;டங்களையும் வைத்து உருவாக்கப்பட்டது தான் ஜோதிடம்.\nஜோதிடசாஸ்திரம் பிரபஞ்சம் தோன்றிய காலத்திலேயே தோன்றியதாகும். தெய்வீகத்தோடும் வான சாஸ்திரத்தோடும் உறவுகொண்ட உன்னதமான கலை. சிக்ஷா, சந்தஸ், நிருத்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம் ஆகிய ஆறும் வேதத்தின் அங்கங்களாகும். இதில் ஜோதிஷம் வேதத்தின் கண்கள் என்று சொல்லப்படுகிறது.\nகண்களைக் கொண்டு தானே சித்திரம் வரைய முடியும். நமது வாழ்க்கைச் சித்திரத்தை நாம் சிறப்பாக வரைவதற்கு ஜோதிடத் தின் மூலம் கூறும் பலன்கள் நமக்கு உதவுகின்றன. நாம் வாழும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று யாருக்குத் தான் ஆவல் இருக்காது அதற்கு தேவையான உபாயங்களுள் ஒன்று தான் ஜோதிடத்தின் மூலம் கணித்துப் பலன் கூறப்படும் ராசி பலன்.\nஇன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும். எந்த முன்னேற்பாடும் இன்றி ஒரு நாளை துவக்குவது தான் பெரும்பாலான பிரச்னைகளை உண்டாக்குகிறது. இதனால் பணப் பிரச்சினைகளும் உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. கிரகங்களின் நிலை காரணமாக மாறுபடும் நமது நாளின் சுப, அசுப பலன்களை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்ப செயல்படுவதன் மூலம் நமது அன்றைய தினத்தை பிரச்சினை இல்லாமலும், இனிமையாகவும் கழிக���க பொதுவான இன்றைய ராசி பலனைப் பாருங்கள். உங்கள் நாள் மகிழ்ச்சியாக இருக்க ஆஸ்ட்ரோவேடின் நல்வாழ்த்துக்கள்\nநேற்றைய ராசி பலன் நாளைய ராசி பலன் வார ராசி பலன் மாத ராசி பலன் வருட ராசி பலன்\nஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்\n\"இலவச அழைப்பு எண் (இந்தியா)\"\n© 2001 - 2019 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.\nIE 8.0+ or Firefox 5.0+ or Safari 5.0 + பயன்படுத்துவதன் மூலம் தளத்தை சிறப்பாக பார்வையிடலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/chennai-2-singapore-padam-eppadi/", "date_download": "2019-04-19T04:37:06Z", "digest": "sha1:NLHPXSJKKAATB5MVDIKDN3JYKU6QSODC", "length": 3162, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "chennai 2 singapore padam eppadi Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nசென்னை 2 சிங்கப்பூர்: திரைவிமர்சனம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,172)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,432)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,616)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (5,997)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/thiruma-congrats-to-kanne-kalaimaney-team/", "date_download": "2019-04-19T05:13:26Z", "digest": "sha1:TLWQ2UGSUKGFEXFK3CIATPDEJYKUEX5Q", "length": 7439, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "‘கண்ணே கலைமானே’ கண்டேன் ;நெகிழ்தேன் – திருமா பாராட்டு! – AanthaiReporter.Com", "raw_content": "\n‘கண்ணே கலைமானே’ கண்டேன் ;நெகிழ்தேன் – திருமா பாராட்டு\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சீனுராமசாமி இயக்கி இந்த ஆண்டு வெளிவர இருக்கும் படம் `கண்ணே கலைமானே’. இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். உதய நிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தில் வடிவுக்கரசி, வசுந்தர காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலன்தர் வாசன் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.\nவிவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னை களை மையமாகக் கொண்டும் படம் உருவாகியுள்ளது என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.\nஇந்நிலையில், அரசியல் தலைவர்கள் தொல்.திருமாவளவன், முத்தரசன் உட்படப் பல முக்கிய பிரமுகர்களுக்குச் சிறப்புக் காட்சி ஒன்றைப் படக்குழுவினர் நேற்று ஏற்பாடு செய்திருந்தனர். படத்தைப் பார்த்துவிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “படம் மிகவும் யதார்த்தமானதாக இருக்கிறது. உதயநிதி உட்பட நடித்திருக்கும் அனைவரும் யதார்த்தத்துக்குச் சற்றும் மாறாமல் நடித்திருந்தனர். குறிப்பாக, யுவன் ஷங்கர் ராஜாவின் கிராமத்து இசையும், வைரமுத்துவின் அர்த்தமுள்ள வரிகளும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இது கவித்துவமான திரைப்படம்” எனப் பாராட்டினார்.\nஅதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இந்த படம் குறித்து கூறியபோது, சீனு ராமசாமி, கிராமத்து மனிதர்களின் வாழ்வியலையும், குடும்ப உறவுகளின் பற்றுதலையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார். காண்பதற்கு நிறைவான படமாக இருக்கிறது,” என்று பாராட்டு தெரிவித்தார்.\nPrevஓவியா- வின் 90 ML\nNextஉலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மால்பாஸ்\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/page/2/", "date_download": "2019-04-19T04:46:49Z", "digest": "sha1:NEJOSRCQZRTPSGBBQUGEAJRJXXZTM62U", "length": 10901, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அபிராமி Archives - Page 2 of 2 - Tamil Behind Talkies", "raw_content": "\nகுன்றத்தூர் அபி���ாமிக்கு புழல் சிறையில் நடந்த சோகம்..\nசென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமியின் செய்திகள் தான் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள...\nகுன்றத்தூர் அபிராமி புழல் சிறையில் இதைத்தான் செய்கிறாராம்.\nசென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமியின் செய்திகள் தான் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள...\nகுழந்தைகளை இழந்த அபிராமி கணவருக்கு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..\nசென்னையில், இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவர் விஜய்யை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். சென்னை குன்றத்தூர் அருகே, பிரியாணிக் கடை நடத்திவரும் சுந்தரம் என்பவரின்மீது கொண்ட காதலால், தனது...\n இப்போ புருஷன் நீ இருக்க. அபிராமி,சுந்தரம் செய்த வேலைய பாருங்க. அபிராமி,சுந்தரம் செய்த வேலைய பாருங்க.\nகடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான் மிகவும் வைரலாக பரவி வந்தது. பெற்ற தாயே கள்ளக்காதலுக்காக இரண்டு குழைந்தைகளை கொடுரமாக கொலை செய்த சம்பவம் தமிழகம்...\nகள்ளக்காதலால் பெற்ற பிஞ்சி குழந்தையை கொன்ற அபிராமியின் கணவர் இவர்தான்..\nஇரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான் மிகவும் வைரலாக பரவி வந்தது. பெற்ற தாயே கள்ளக்காதலுக்காக இரண்டு குழைந்தைகளை கொடுரமாக கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும்...\nகுழந்தைகளைக் கொலை செய்த அபிராமி குறித்து அதிர்ச்சியான தகவல்களைத் தெரிவிக்கின்றனர் அவரின் உறவினர்கள். சென்னை, குன்றத்தூரில் இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்தில் தீவிர ஆய்வை நடத்தியுள்ளனர் போலீஸார்....\nஅவ தப்பு பண்ணது தெரியும். என் பிள்ளைகளுக்கு முத்தம் தரும்போது உயிர் இல்லங்க. என் பிள்ளைகளுக்கு முத்தம் தரும்போது உயிர் இல்லங்க.\nஇரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான். பெண் ஒருவர் தன் இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அபிராமி கொலை செய்தது தொடர்பாக குன்றத்தூர்...\nஎன் கணவர் ரொம்ப நல்லவர். காதல் திருமணம். இடது கை உடைந்த சம்பவம்.\nசென்னை குன்றத்தூர் பகுதியில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த தாய் அபிராமி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் பல பின்னணி தகவல்கள் இருப்பதாக போலீஸாரும் மனநல மருத்துவரும்...\nநடிகை அபிராமி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா \nதமிழில் 2001 இல் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிராமி. கேரளாவை சேர்ந்த இவரது இயர்பெயர் திவ்யா கோபி குமார்.மலையாளத்தில் 1995 இல் வெளியான கதபுருஷன் என்ற...\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7/", "date_download": "2019-04-19T04:56:42Z", "digest": "sha1:RUAIQL2Y4DYT25ZF7YA2AVDJIHJHF6BJ", "length": 21811, "nlines": 196, "source_domain": "athavannews.com", "title": "சமிந்த ராஜபக்ஷ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவி��த்தில் உயிரிழந்தவர்களின் விபரம் - சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒவ்வொரு இராசியினருக்குமான இல்வாழ்க்கை பலன்கள்\nசித்திரைத் திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nமன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன\nமன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மனித புதை... More\nமன்னார் மனித புதைகுழி: அகழ்வுப் பணிகள் தொடருமா\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம், இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி மன்னார் நீதவானை, தடயவியல் பரிசோதனைக் குழு ஒன்றும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அகழ்வு பணிகளுக்க... More\nமன்னார் மனித புதைகுழி குறித்து இறுதி தீர்மானம்\nமன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம், எதிர்வரும் 22ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த தினத்தில் மன்னார் நீதவானை, தடயவியல் பரிசோதனைக் குழு ஒ... More\nமனித எச்சங்களின் கார்பன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 மனித எச்சங்களின் கார்பன் அறிக்கை இன்று (புதன்கிழமை) அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட... More\nகார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையை மன்னார் நீதிமன்றத்தில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ நாளை (புதன்கிழமை) சமர்ப்பிக்கவுள்ளார். மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையை கடந்த 16 ஆம் தி... More\nகார்பன் அறிக்கை வெளியாகவுள்ள நிலையில் சிறுவனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளின்போது சந்தேகத்திற்கிடமான சிறுவனின் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கபபட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த மனித எலும்புக்கூட்டின் அருகில் உலோக பொருள் ஒன்றும் ... More\nமன்னார் மனித புதைகுழி விவகாரம்: இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nமன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின் போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் குழுவிற்குப் பொறுப்பான சட்ட... More\nமன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சாத்தியம்\nமன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும்... More\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு: 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என, சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த 12ஆம் திகதி முதல், எவ்வித முன் அறிவித்தல்களும் ... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze எ���்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nபருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=4252", "date_download": "2019-04-19T04:48:48Z", "digest": "sha1:RE5IV4Z6K5XXLZSC7B6SL2MVX3V3MIO3", "length": 8386, "nlines": 101, "source_domain": "valmikiramayanam.in", "title": "சிவானந்தலஹரி 46வது ஸ்லோகம் பொருளுரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nசிவானந்தலஹரி 46வது ஸ்லோகம் பொருளுரை\nSeries Navigation << சிவானந்தலஹரி 45வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 47வது ஸ்லோகம் பொருளுரை >>\nபோன ஸ்லோகத்தில் மனஸை சிறந்த பறவையாக உருவகப்படுத்தி, வேத மரத்தில் உபநிஷத் என்ற கிளையில் ஈச்வர பாதத் தாமரைகளான கூட்டில் வஸிக்க சொன்னார். வேத உபநிஷதங்களை நன்றாக கத்துண்டு, அந்த அம்ருதத்தில் நன்றாக ஊறி, முடிந்த முடிவாக காட்டுகிற பரம்பொருளை தெரிஞ்சண்டு, ராஜ ஹம்ஸமாக பதவி உயர்வு கிடைத்துவிட்டது மனஸுக்கு\nஇந்த ஸ்லோகத்தில், பரமசிவனின் பாதங்களை மாளிகையாக உருவகப்படுத்தி, பக்தி என்னும் ‘வது’வை கல்யாணம் பண்ணிக்கொண்டு, மனமென்னும் ராஜ ஹம்ஸத்தை அங்க வஸிக்க சொல்றார்.\nபரமசிவனை கிரிஜாநாதன் என்று சொல்றதால், கிரிராஜ புத்ரியா அம்பாள் செய்த பக்தி, தபஸை மேற்கோள் காட்டுகிறார் போல இருக்கு.\nஉயர்ந்த பக்தியில் திளைச்சு ஞானம் அடைந்த பரமஹம்ஸர்கள் ஏற்கனவே அங்க வஸிக்கிறார்கள் என்று சொல்லி, “அது தான் மனமே உன்னுடைய இலக்கு” என்று படிப்படியாக உயர ஆசார்யாள் வழி காண்பிக்கிற மாதிரி இருக்கு.🙏🌸\nஆசார்யாள் ரகசியமா வஸிக்க சொல்வதால், ஸ்வாமிகள் சொன்ன தனி பஜனத்துக்கு ஒப்பிட்டது மிக அருமை 👌🙏🌸\nஇந்த ஸ்லோகத்தின் கருத்தை ஒட்டியே உள்ள மூகபஞ்சசதி ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியது மிகச்சிறப்பு👌🙏🌸\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. ம��க பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/07/blog-post.html", "date_download": "2019-04-19T04:16:35Z", "digest": "sha1:AUVLQHE2LQIZFI6P7RF44Y3TTOOFQUFO", "length": 18214, "nlines": 181, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "நெருப்பு ருசி குடித்த மனிதர்கள்", "raw_content": "\nநெருப்பு ருசி குடித்த மனிதர்கள்\nவாடைக் காத்தும் கடல் காத்தும் தங்களுக்குள்ள வினோதமா ஒரு கூட்டணி வச்சுகிட்டு தென்னை மரங்க கூட சத்தமாய் ஏதோ பேசிக் கிட்டிருக்கும் போல.\nஇசக்கியம்மன் கோயில் கொடையன்னைக்கு இப்படித்தான் தூறலும் காத்தும் கலந்து அடிச்சு கீத்துப் பந்தலை வாய்க்கா கரை வரைக்கும் கொண்டு போயிடுச்சு.\nகாத்து இப்படி பொரட்டி எடுக்கும் போது பன மட்டைகளை கொழுத்துறத நீங்க பாக்கணும். கருக்கு மட்டை இங்க இருக்க நெருப்பு ஏழடிக்குத் தள்ளி சாய்ஞ்சி மேலமேல ஏறி , கீழ விழுந்து திரும்ப எழும்பும்.\nமெட்ராஸுக்கு வந்த புதுச சோளக் குருத்தை கரியடுப்பில் வாட்டினதை உத்து உத்து பாத்துகிட்டிருந்தாங்க சனமெல்லாம். வெங்கல பானை அடிக்கும் ஆசாரியண்ணன் வீட்��ு நடூ கூடத்துல மாட்டுவண்டி பைதாவைச் சுத்துனா கங்கு பறக்க தீ புடிக்கும்.அப்போல்லாம் அது பெரிய நெருப்பு வித்தை.\nபாளையங்கோட்டை வீட்டுக்குப் பின்னாடி அப்படியே குளம் தான். வேலிக்காத்தான் தாண்டி எந்த ஜந்தும் தோட்டத்துக்குள்ளாற நுழைச்சுடாம தட்டி மறிக்குதது தான் ஆச்சிக்கி முக்கியமான வேலை. கிணத்தில் தண்ணி இறைக்கிறதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.\nஅந்த குளந்தான் எங்க பயலுவளுக்கு ஆடுகளம். குளத்து வரப்பில நிக்கும் பனைங்க ஒசரத்துக்கு கிட்டிப்புல் எழுப்புவான் சக்திவேலு. பொங்கலுக்கு முந்தி கிழங்குக்கு பொதைக்குறதும் அங்கேதான். மார்கழிக்கு பிந்துற நாளில் ஈரப்புல்லில் வெறுங்கால் நனைய உலாத்துறதும் அங்கே தான்.\nஒருதரம் குளத்து வெட்டையில் காத்து நேரம் குளிர்காய மட்டை, கம்பு தும்பெல்லாம் போட்டு எரிச்சுகிட்டிருக்கும் போது இப்படித்தான் தடித் தடியா பேய் மழையடிச்சது.நெருப்பும் மழையும் சோடி போட்டு ஆடும் ஆட்டத்தை பக்கத்திலிருந்து வேடிக்கை பார்ப்பதே ஒரு சுகவாசம் தான்.\nதெருவில் ஒருமாதிரிப் பட்ட பெண்டு பிள்ளைகள் படிப்புக்கு வரும் போது ஈயம் பூசின மண்ணெண்ணெய் விளக்கில் ஆடி அசையும் நெருப்பை அப்படியே மூக்கில் வாங்கி ரசிக்கும்ங்கள். நமக்கு என்னவோ போல இருக்கும். வீரம் காட்டுதேன் பேர்வழின்னு காட்டுற விரலால் எரியுத திரியை தொட்டு சுட்டுக்கிடுதது.\nகார்த்திகை தீபத்துக்கு சொக்கப் பனை எரிக்கவும், வாடிப்பட்டி கொட்டுக் காரர்கள் தோலை சூடு பரத்தி அடிக்கவும் நெருப்போடு உலத்தின மழை நாளைல்லாம் அத்தனை லேசில் மறந்துற முடியாது.\nஆச்சி இறந்தப்போ சின்னவன் நீன்னு கங்குச் சட்டியை அண்ணம்மார்கிட்ட கொடுத்தப்போ அடம்பிடிச்சி அழுது வாங்கினவனாச்சே.. கூத்தைப் பாருங்கள் அன்னைக்கும் மழையடிச்சது. கிளவி தனலில் வெந்தகதை பெருங்கதை தாம்.\nநெருப்புக்கும் மழைக்கும் ஒரே நேரத்தில் ஏங்குத மனுசனுக்கு கோட்டி கீட்டி ஏதும் பிடிச்சிருக்குமோ... சமயத்துல மழநேரம் கரண்டு போனுச்சின்னா மெழுகுவர்த்தி ஏத்துதாக அதுமட்டும் தான் இப்பத்திக்கி ஆறுதல்.\nமத்தபடி சிகரெட்டு பத்தவைச்சிக்கிடுவத தவுத்து நெருப்பை யெல்லாம் யார் ரசிக்கா...\n நெருப்பு ஆபத்து என்றாலும் அது பற்றி எரிகையில் ஓர் அழகு இருக்கிறது அல்லவா\nதிண்டுக்கல் தனபாலன் 10 July 2015 at 16:02\nசரி தான்... இன்றைக்கு சரி தான்...\nஅக்னியைப் பார்க்கும்போதே ஒரு பிரம்பிப்பு - அதன் சக்தியை நினைத்து.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடு���ார்கள். வரிசையாக நிறுத்தி வை…\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nதூரக்கிழக்கு கரையோரம் தான் தாழப்பறந்து வரும் மேகம்...\nஎங் கதெ - இமையம்\n1550கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம்\nநெருப்பு ருசி குடித்த மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/09/", "date_download": "2019-04-19T05:12:02Z", "digest": "sha1:7HZNNRVQXOY5EOGJA6LFJGHDZRGOBQXM", "length": 11939, "nlines": 139, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "கார்த்திக் புகழேந்தி", "raw_content": "\nகோவை மண்டலம் முழுக்க கவனித்ததில் அங்காங்கு ஆவின் சார்பில் நேரடி தேனீர் விடுதிகள் எழுப்பி இருக்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு டீ, ஐந்து ரூபாய்க்கு வடை வகைகள், பஜ்ஜி மாதிரியான மேற்படி ‘கடிகளுக்கு’ ஏழு ரூபாய் என சிக்கன விலை. கூட்டம் பரபரவென்று நிற்கிறது. நிறைய பழம்பெரும் பாய்லர் டீக்கடைக்காரர்களுக்கு அடிபிடித்திருக்கும் வியாபாரத்தில்.\nகண்ணாடிக்கூண்டுக்குள் பலகாரங்கள், கைகழுவ வாஸ் பேஷின், முழுக்க கேமிரா கண்காணிப்பு. இளவயது பையன்கள் கல்லா நிர்வாகம் என்று தூள்கிளப்புகிறது ஆவின் தேனீர்விடுதி. இந்த விடுதியில் என்போன்ற காபி விரும்பிகளுக்கும் சிக்கன விலையில் சிக்கிரி காபி கிடைக்கச் செய்தால் புண்ணியமாகப் போகும்.\nகாபி என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த அரசு தேனீர் விடுதிபோல அல்லது மதுமானக்கடைகள் போலாவது () வீதிக்கு ஒரு குறைச்சலான விலையில் நகலகம் (XEROX) தொடங்குங்களேன்.\n[ டி.என்.பி.எல் காப்பியர் பேப்பர்களுக்கான வர்த்தக கமிசனை வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் பெரும் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளலாம்]\nகாப்பிக்கடைக்காரர்களான நகலகர்கள் அடிக்கும் கொள்ளையை மேலோட்டமாகப் பார்த்தாலே அத்தனை …\nவிநாயகர் ஊர்வலமும் அதன் பின்னேயுள்ள கால்நூற்றாண்டு அரசியலும்.\nஎங்கள் கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. அறுவடைக்குப்பிறகு களத்துமேட்டில் நெல்லடிக்கும்போது காற்றின் வீச்சம் குறைவாக இருந்தால் வேலை நடக்காது. அப்போது அங்கே கிடக்கும் மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பொம்மைபிடித்து, நெல் அளக்கும் ஆழாக்கு படியைக் கொண்டு கவிழ்த்து உள்ளே இருக்கும் பிள்ளையாருக்கு மூச்சுமுட்டட்டும் என்று வைத்துவிடுவார்கள். சற்று நேரத்தில் காற்றும் வந்துவிடும். இப்படி எளியமக்களால் நெருக்கமாகவும், பல தண்டனைக்கும் உள்ளான விக்னேஸ்வரனின் கதை ஏகக்கணக்கில் புனையப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பிள்ளையார் சதூர்த்தி பிரம்மாண்ட விநாயகர் சிலைகளோடு கொண்டாடப்படும் கலாச்சாரத்தின் பின்னால் இருக்கும் மத துவேஷம் மிக நுணுக்கமானது. அதைப்பற்றிப் பேசும் முன் விக்னேஷ்வரன் எப்படியெல்லாம் மத, சமூக, அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார் என்று பார்க்கவேண்டியது முக்கியம். பிள்ளையார் கதைசிவனின் மனைவி பார்வதியின் உடல் அழுக்கில் பிறந்து, பார்வதிக்கு காவல் இருந்தபோது, சிவனை மாளிகையின் உள்நுழையத் தடுத்ததால் ஆத்திரமடைந்து அவர் விநாயகரின் தலையை வெட்டி எறிந்ததாகவும், பின் பார்வதி தன் மகனுக்குப் புத்துய…\nசுப்பிரமணிய பாரதி - நினைவலைகள்\nபாரதி கொஞ்சம் நினைவுகள். *** *** *** வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி... மேற்கண்ட புனைப்பெயர்களுக்குச் சொந்தக்காரன்.\n\"யாருங்கானம் இந்த பொடியன். பதினோரு வயசு விரல் எழுதினதா இது. சரஸ்வதி தாண்டவம். பாரும் இவன் எங���கேயோ போகப்போறான்.\"\n\"இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இம்மாணவன் சுப்பிரமணியனுக்கு சரஸ்வதியின் பெயரால் *பாரதி*என பட்டம் சூட்டுகிறேன்.\"\n\"செல்லம்மா என் பிச்சுவாவை எங்கே\nஎன் கவிஞனுக்கு மரணமில்லை - பாரதி நினைவலைகள்.\nஅன்னாரை யானை முட்டியது ஜூன் மாதத்தில். பிறகு மூன்று மாதம் கழித்தே அவர் மரணம் சம்பவித்தது. இடையே சுதேச மித்ரனில் வேலைக்கும், வெளியூர் பயணங்களுக்கும் சென்று வந்தபடி தான் இருந்தார்.\nயானை தாக்கிய பிறகு, புதுச்சேரியிலிருந்த பாரதிதாசனுக்கு அனுப்பிய கடிதத்தில், \" தான் உடல் நலம் தேறிவிட்டதாக \" பாரதி எழுதவும், \"நான் நம்ப மாட்டேன் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்\" என்று பாரதிதாசன் பதில் எழுதியிருக்கிறார். அதற்காக, சென்னை பிராட்வே ரத்னா கம்பெனி ஸ்டூடியோவில் 1921ஜூலையில் எடுத்தபடம் தான் முண்டாசு பாரதி.\nஅதைத்தான் பாரதி தாசனுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்தார்.\n1921 செப்டம்பரில் வ.வே.சு ஐயர் ஒரு கட்டுரை எழுதியது தொடர்பாக போலிசாரால் கைது செய்யப்பட, பாரதி உடல்நலமில்லாமல் இருந்த தகவல் அவருக்குக் கிடைத்தது. காவலர்கள் சூழ பாரதி வீட்டுக்கே வந்து உடல் குணமடைய மருந்து எடுத்துக்கொள்ள அறிவுருத்திச் சென்றார் வ.வே.சு. அவர் வந்துபோன அதே தினத்தில் கவிஞன் உயிர் நீர்த்துப் போனது.\nபாரதி மரணத்தின் காரணம் கடுமையான வயிற்றுப் போக்கு (வயிற்றுக் கடுப்பு) செப்டம்பர் முதல் வா…\nவிநாயகர் ஊர்வலமும் அதன் பின்னேயுள்ள கால்நூற்றாண்டு...\nசுப்பிரமணிய பாரதி - நினைவலைகள்\nஎன் கவிஞனுக்கு மரணமில்லை - பாரதி நினைவலைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50890", "date_download": "2019-04-19T05:07:35Z", "digest": "sha1:H33VYJYUYJVQXUFKYTH34DLSN5ZILKZJ", "length": 8572, "nlines": 84, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nமோடியை ஆட்சியை விட்டு இறக்குவதுதான் எனது முதல் வேலை- பிரகாஷ்ராஜ் பேட்டி\nமோடியை ஆட்சியை விட்டு இறக்குவதுதான் எனது முதல் வேலை- பிரகாஷ்ராஜ் பேட்டி\nபெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.\nதிண்ணையில் அமர்ந்து பெண்களிடம் குறைகளை கேட்கிறார். அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மக்களை ஒன்றாக அ��ரவைத்து அவர்களிடம் பேசுகிறார். இது தவிர 8 ஆட்டோக்களில் ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் பிரசாரமும் செய்கிறார்.\nகட்சி சார்பற்ற முறையில் போட்டியிடும் தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று பிரசாரத்தின்போது கூறுகிறார். மேலும் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்துக்கு சென்று மக்களின் குரலை ஒலிப்பேன் என்றும் அவர் பிரசாரத்தின்போது கூறி வருகிறார்.\nஇந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-\nநான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிரானவன். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜனதாவையும், மோடியையும் ஆட்சியை விட்டு விரட்டுவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தனி நபராக நான் குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறேன்.\nபெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் எனக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். தனி மனிதனாக குரல் கொடுத்த எனக்கு ஆதரவு அளிப்பதோடு, மோடிக்கு எதிரான குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.\nஅந்தந்த மாநில பிரதிநிதிகள்தான் எம்.பி.யாகி பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சீமான் குறிப்பிட்டு இருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய கருத்து. இதனால்தான் நான் பெங்களூருவில் போட்டியிடுகிறேன்.\nரஜினிகாந்த் ஒருநேரம் பா.ஜனதாவுக்கு ஆதரவான கருத்தை கூறுகிறார். இன்னொரு நேரம் அதற்கு எதிரான கருத்தை கூறுகிறார். அவர் எந்த நிலையில் உள்ளார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168012-2018-09-07-16-14-40.html", "date_download": "2019-04-19T04:22:57Z", "digest": "sha1:VYCRP3YULQVB3JME5VLOYCG4F6TPM5VK", "length": 10857, "nlines": 139, "source_domain": "www.viduthalai.in", "title": "பாலியல் வன்முறை வழக்கு: நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\ne-paper»பாலியல் வன்முறை வழக்கு: நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு\nபாலியல் வன்முறை வழக்கு: நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 21:39\nபெங்களூரு, செப்.7 கருநாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசி ரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் வன்முறை வழக்கு, கார் ஓட்டுநர் லெனின் கருப்பனுக்கு கொலை மிரட் டல் விடுத்தது உள்ளிட்ட 8 வழக்குகள் தொடர்பாக சி.அய்.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகி றார்கள். தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் நித்யா னந்தா தாக்கல் செய்த மனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட் டது. மேலும் நித்யானந்தா மீதான வழக்குகளை விசாரிக்க ராமநகர் மாவட்ட நீதிமன் றத்துக்கு கருநாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்பிறகு, நித்யானந்தா மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது ராமநகர் மாவட்ட நீதிமன்றத் தில் நித்யானந்தா ஆஜராகி இருந்தார். அதன்பிறகு, 2 முறை நடந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்றும் நித்யா னந்தா மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட நீதிமன்றத் தில் நீதிபதி கோபால கிருஷ்ணராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்குரை ஞர், நித்யானந்தா வடமாநிலங் களில் ஆன்மிக சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரால் விசாரணைக்கு ஆஜ ராக முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.\nதொடர்ந்து 3 முறை நடந்த விசாரணைக்கு ஆஜர் ஆகாத தால் நித்யானந்தாவுக்கு பிடி வாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணையை வரு கிற 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நித்யானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/142402.html", "date_download": "2019-04-19T04:26:52Z", "digest": "sha1:QR4SL2OGQFD5RQI3AYAMG6UO2RJN24LU", "length": 13834, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "‘இசுலாமியர்களே உங்களுக்குப் பாதுகாப்புத் தேவையா?’ ‘பசுக்களை வளருங்கள்!’ ஆர்.எஸ்.எஸ். மூ��்தத் தலைவர் அச்சுறுத்தல்!", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nபக்கம் 1»‘இசுலாமியர்களே உங்களுக்குப் பாதுகாப்புத் தேவையா’ ‘பசுக்களை வளருங்கள்’ ஆர்.எஸ்.எஸ். மூத்தத் தலைவர் அச்சுறுத்தல்\n‘இசுலாமியர்களே உங்களுக்குப் பாதுகாப்புத் தேவையா’ ‘பசுக்களை வளருங்கள்’ ஆர்.எஸ்.எஸ். மூத்தத் தலைவர் அச்சுறுத்தல்\nபுதுடில்லி, மே 6- இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து தாக்கப்படாமல் இருக்கவேண்டுமானால் அவர்கள் பசுவை தத்தெடுத்து அதை வணங்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் அச்சுறுத்தியுள்ளார்.\nஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவரின் இந்த நேரடி மிரட்டல் கருத்து மீண்டும் மத்தியில் ஆளும் பாஜக அரசை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறது. ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மாட்டிறைச்சிபற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். அதனால் பல இடங்களில் சர்ச்சைகள் வெடித்தன.\nஇந்த நிலையில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். இந்த விவாதத்தைக் கையிலெடுத்துள்ளது ஆபத் தானது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். நாட்டு வளர்ச்சிக்கு நிறைய செய்யப்படவேண்டிய நேரங்களில் இதுபோன்ற விஷயங்களில் மக்க ளின் கவனத்தைத் திசை திருப்புவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கள் எச்சரிக்கிறார்கள். மத இணக்கமும், தேச ஒற்றுமையும் உள்ள நாட்டில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இதுபோல பேசுவதுதான் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமைந்துவிடுகிறது என்று கூறும் சமூக ஆர்வலர்கள், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதைக் கடைபிடிக்க அவர்கள் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.\nமாட்டிறைச்சித் தொடர்பாக, ஏஎன்அய் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள இந்தி ரேஷ் குமார், ‘‘இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்கூட, மாட்டிறைச்சி அதிகம் உண்ணப்படவில்லை. இஸ்லாமிய மன்னர்கள் பலரும் பசுக்களைப் புனித மாக வழிபட்டுள்ளனர்’’ எனக் கூறினார்.\nமேலும் இந்திரேஷ் குமார், ‘’தற்போது பலர் மாட்டிறைச்சி உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மிகவும் வேதனை தருகிறது. இந்த வழக்கத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்‘’ என்றார். அத்துடன் குறிப்பாக இஸ்லாமிய மக்கள், மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக பசு மாடுகளை தத்தெடுத்து, அவர்கள் வளர்த்தார்கள் எனில், அவர்களை யாரும் தாக்கமாட்டார்கள். மாடுகளின்மீது இஸ்லாமிய மக்கள், பரிவும், பாசமும் காட்ட வேண்டும். தற்போது பசுக்களை இஸ்லாமியர்கள் புனிதமாக பார்க்காமல் அதை ஒரு வியாபாரப் பொருளாகப் பார்க்கின்றனர். இதனால்தான் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்துக்கள் அதிகம் உள்ள இந்தியாவில் பசுப் பாதுகாவலர்கள் பசுக்களைப் பாதுகாக்க சில நடவடிக்கைகள் எடுக்கத்தான��� செய்வார்கள்'' என்று இந்திரேஷ் குமார் கூறினார்.\nகடந்த மாதம் அரியானாவில் இருந்து பால் பண்ணைக்காக பால் மாடுகளை வாங்கி வந்த இஸ்லாமியர்களை ராஜஸ்தான் மாநிலம் அல்வர் நகரின் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து அடித்தே கொலை செய்தனர் பசுப் பாதுகாவலர்கள். இச்சம்பவம் தொடர்பாக 12 பேரை கைது செய்த ராஜஸ்தான் மாநில காவல்துறை அவர்கள்மீது சாதாரண வழக்குப் பிரிவின்கீழ் பதிவு செய்து பிணையில் அவர்கள் அனைவரும் வெளிவந்துவிட்டனர். அல்வர் மாவட்ட பாஜக பிரமுகரும், பெண் சாமியாருமான கமலா என்பவர் இக்கொலை செய்தவர்களை பகத்சிங், சுக்தேவ் போன்ற சுதந்திர வீரர்களுக்கு இணையாக பார்க்கவேண்டும் என்று கூறியதுமல்லாமல், அவர்களுக்குப் பாராட்டுவிழாவையும் நடத்திக் காண்பித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/09/03/sri-periyava-mahimai-newsletter-oct-10-2013/", "date_download": "2019-04-19T04:44:18Z", "digest": "sha1:JV5RAXXCKLVKTQGPGTGBCWGOOTAACANT", "length": 46238, "nlines": 193, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter – Oct 10 2013 – Sage of Kanchi", "raw_content": "\n//உறுதியுடன் அளவுடன் தன் திருவாக்கினால் ஒரே ஒரு தரம் கடலைத் தாண்டி அயல் தேசத்துக்குப் போனாலும் அவாளை பிராமணாளா எடுத்துக்கத் தகுதியில்லாம போறது என்றார்.//\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (9-10-2013)\n“இன்னியோட எல்லா பாவமும் போயாச்சு”\nதன் அபார கருணையினால் சாட்சாத் சர்வேஸ்வரர் இப்புவியில் எளிய துறவியின் திரு உருவோடு சுகப்பிரம்மரிஷி அவர்களின் அபார மேன்மையோடு நம்மில் ஒருவராய் நமக்கெல்லாம் அருளியிருப்பது நாம் பெற்ற பெரும் அரிய பாக்யமாகும்.\nதிரு. ஸ்ரீநிவாசன் என்ற பக்தரின் அனுபவம் அலாதியானது.\nநரம்பியல் மருத்துவரான டாக்டர் எஸ். கல்யாணராமன் அவர்கள் தன் மேல் படிப்பு சம்பந்தமாக அயல்நாடு சென்று வர ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் உத்தரவு கேட்ட போது, திரும்பி வந்து அதற்கான பிராயச்சித்தமாக ராமேஸ்வரம் போக முடியாமல் மன உறுத்தலோடு ஸ்ரீபெரியவாளிடம் வந்தபோது அங்கே அப்போது இவரைப் போலவே நைஜீரியா சென்று வந்ததற்கு பிராயசித்தம் செய்து கொண்டாக வேண்டுமென்றுக் கூறியதாக ஒரு சம்பவமுண்டு. கடல் கடந்து செல்லும் போது தொடர்ந்து மூன்று நாட்கள் அனுஷ்டானங்கள் விடுபட வாய்ப்புண்டு என்பதால் இப்படி ஒரு விதி இருப்பதாக அவர்கள் புரிந்து கொண்டதாக அமைந்தது. ஆனால் நேர்மாறாக இந்த பக்தர் ஸ்ரீநிவாசனுக்கு ஈஸ்வரராம் ஸ்ரீ பெரியவா அளித்துள்ள அனுபவம் வேறுபட்டதாக அமைந்துள்ளது.\nஇவர் பிரம்மஸ்ரீ சுவாமிநாத தீட்சிதரின் புதல்வர். சுவாமிநாத தீட்சிதர் ஒருபிரபல வேத பண்டிதர். சோமயாஜி என்ற பட்டத்தை பெறும் தகுதியை பெரிய யாகங்கள் செய்து அடைந்தவர். தஞ்சாவூரில் மெலட்டூர் என்ற கிராமத்தில் முதன்முதலாக ஸ்ரீ பெரியவாளை ஸ்ரீநிவாசன் தன் தந்தையாருடன் தரிசித்தார்.\nடில்லியில் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையினர் வேத சம்மேளனம் நடத்தியபோது இவர் அந்த சம்மேளனத்திற்குப் பெரும் தொண்டாற்றினார். பொருளாளர் பொறுப்பேற்று எல்லா சம்மேளன நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடக்க உதவினார். இதன் பயனாக ஸ்ரீ அண்ணாதுரை அய்யங்கார், அக்னிகோத்ரம் ராமனுஜ தாத்தாசார்யார் போன்ற வேத வல்லுநர்களின் தொடர்பு கிடைத்தது.\nஸ்ரீ பெரியவாளை 1964 ஆம் வருடம் தரிசித்தபோதுதான் வேதத்திற்கு ஆற்றிய பங்கைத் தெரிவித்து வணங்கினார்.\nஸ்ரீ பெரியவாளோ “ நீ வேத பாரம்பர்ய குடும்பத்திலிருந்து வந்தவன்…….நீ வேத சம்பந்தமான வேலையில் ஈடுபடலைன்னா வேறு யாரு இதுக்கெல்லாம் வருவா சொல்லு” என்பதாக இது அவரது கடமை என்பது போல் எடுத்துரைத்தார்.\n1968 அக்டோபர் மாதம் இவருடைய இரண்டாவது மருமகன் பெங்களூர் செல்லும் வழியில் ஒரு விபத்துக்குள்ளானார். உடனே அவரை சென்னையில் ஒரு நர்சிங்ஹோமில் கொண்டு வந்து சேர்த்தனர். மிக அபாயகரமான நிலையில் அவர் இருந்தார்.\nஇதை அறிந்ததும் ஸ்ரீநிவாசன் அவர்கள் டில்லியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார். வழி நெடுகிலும் கவலை. தன் மருமகன் உயிர் பிழைத்து நல்லபடியாக வேண்டுமே என்று வேண்டியபடி வந்தார். ஸ்ரீபெரியவாளிடம் முறையிடுவது என தீர்மானித்தவர் வழியில் ஹைதராபாத்தில் இறங்கிக் கொண்டார்.\nவிமான நிலையத்திலிருந்து ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க பத்மாராவ் நகர் என்ற ஊருக்கு விரைந்தார். அவர் அங்கு சென்றபோது ஸ்ரீபெரியவா அங்கிருந்து அன்றைய சாயங்காலம் ராமச்சந்திரபுரம் என்ற இடத்திற்குப் புறப்பட்டுவிட்டதாக அறிந்து ஈஸ்வரரைத் தேடி அங்கு ஓடினார்.\nமனதில் மருமகனைப்பற்றிய சிந்தனையில் ஒரே படபடப்பு.\nஅங்கே போனபோதும் பூஜைகள் எல்லாம் முடிந்து அங்கிருந்து ஸ்ரீபெரியவா பரிவாரங்களுடன் கிளம்ப தயாராயிருப்பது தெரிந்தது. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அமர்ந்திருந்த பல்லக்கையும் தூக்கி அங்கிருந்து புறப்பட ஆரம்பித்துவிட்டனர்.\nஸ்ரீபெரியவாளின் அருட்பார்வை ஸ்ரீநிவாசன் பதற்றத்துடன் ஓடி வருவதைப் பார்த்துவிட்டது. உடனே பல்லக்கை அப்படியே இறக்கி வைக்கும்படி சைகை செய்தார்.\nஸ்ரீநிவாசன் அவர்கள் விழுந்து நமஸ்கரித்தார்.\nஸ்ரீபெரியவா எனும் நடமாடும் காருண்யதெய்வம் அவரை ஒரு ஆதரவான, மென்மையான, அன்பான குரலில் “உனக்குத் தெரியுமோ……உன் மாப்பிள்ளை பிழைச்சுண்டுட்டார்னு” என்று கேட்டார்.\nஇவருக்கோ பதில் சொல்ல இயலவில்லை. அந்த சமயத்தில் ஸ்ரீபெரியவா சொன்ன ஆறுதலான வார்த்தைகளிலிருந்துதான் மாப்பிள்ளை மோசமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்ற விஷயமே இவருக்குப் புரிந்தாற்போலிருந்தது. நிலைகொள்ளாமல் சென்னை விரைந்தார்.\nஅங்கே நர்சிங்ஹோம் சென்று தகவல் அறிந்ததும் தான் ஸ்ரீ பெரியவாளின் மாபெரும் கருணை புலப்பட்டது.\nஇவர் ஸ்ரீபெரியவாளைத் தரிசித்த அதே சமயம் இங்கே மாப்பிள்ளையை ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். அவர் கடந்த மூன்று நாட்களாக சிறுநீர் கழிக்காமல் இருப்பது மிக அபாயமாதலால் அதற்கான அறுவை சிகிச்சை செய்தாக வேண்டுமென்ற நிலை. அப்படி அதற்கான ஏற்பாடுகளுடன் தியேட்டருக்குள் கொண்டு சென்ற போது அவர் இயற்கையாகவே சிறுநீர் கழித்துள்ளார். அதனால் சர்ஜரி அவசியமில்லாமல் போய்விட்டது. கூடவே ஸ்ரீபெரியவா எங்கிருந்து கொண்டோ அதே சமயம் சர்வவியாபியாய் அபாயத்திலிருந்து மீண்டுவிட்டார் என்று சொன்ன வாக்கும் இவரை அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றியுள்ளது.\nஇப்போது அவருடைய மருமகன் 62 வயதைத் தாண்டி நல்வாழ்வு வாழ்வது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பூர்ண அனுக்ரஹம் ஒன்றினால்தான் என்கிறார் ஸ்ரீநிவாசன்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் இவருக்கு ஏற்பட்ட அந்த வித்யாசமான அனுபவம் ஒரு நாள் காலை ஐந்து மணிக்கு ஏற்பட்டது. ஸ்ரீ பெரியவா மேனாவில் அமர்ந்து தரிசனம் நல்க, ஐந்தாறு பக்தர்கள் விஸ்வரூப தரிசனம் கிட்டிய ஆனந்தத்தோடு நின்றிருந்தனர்.\nஸ்ரீபெர���யவா, அருகில் நின்றிருந்த ஏகாம்பரம் எனும் கைங்கர்ய பாக்யம் பெற்றவரிடம் திரும்பி, ஸ்ரீநிவாசனைக் காட்டி இவரைத் தெரிகிறதா என்று கேட்டார்.\nஸ்ரீ ஏகாம்பரம் “தெரியுமே. இவர் டில்லி ஸ்ரீநிவாச ஐயர்” என்று பதிலுரைத்தார்.\n“அவ்வளவு தானா..….அதுக்கு மேலே இவரைப் பத்தி தெரியாதோ” என்றார் பெரியவா. ஏகாம்பரம் பதில் சொல்லவில்லை.\nபின்பு ஸ்ரீமஹாபெரியவாளே, ஸ்ரீநிவாசனின் அவர்களின் குடும்ப விபரங்களை அங்கு கூடி நின்ற பக்தர்களிடம் சுமார் இருபது இருபத்தைந்து நிமிடங்கள் விவரமாக பேசினார். இவர் நல்ல வேதவித்தகரின் பிள்ளை என்றும், தந்தை சோமயாகம் செய்தவர் என்றும், இவரும் வேத அத்யயனம் முழுவதுமாகத் தேர்ந்தவர் என்றும் சிறப்பாக ஸ்ரீபெரியவா கூறியது இவருக்கு பெருமையாக இருந்தது.\nஆனால் அதன்பின் ஸ்ரீபெரியவாளின் சித்தம் போக்கு சிவம்போக்காக இவர் வேத பாரம்பரியத்தை காப்பாற்றாமல் போனதற்காக வருத்தப்படுவதாக மாறியது.\n“இவரும் சோமயாகம் பண்ணுவார்னு தான் நெனச்சேன்…….ஆனா இவர் கடல் கடந்து அயல்நாடு போயிட்டு வந்தார்னு தெரிஞ்சதும் அந்த நம்பிக்கையை விட்டுட்டேன்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் ஸ்ரீபெரியவா சொன்னபோது ஸ்ரீநிவாசனுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது.\nகுரல் எடுபடாமல் “நான் சுற்றுலாத் துறையிலே வேலை செய்றதாலே அடிக்கடி அயல்நாடு போயிட்டு வர்ற நிர்பந்தம் ஆயிடுத்து” என்றார்.\nஸ்ரீபெரியவாளோ அதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்போல தன் சிரத்தை ஆட்டினார். அதற்கும் மேலாக உறுதியுடன் அளவுடன் தன் திருவாக்கினால் ஒரே ஒரு தரம் கடலைத் தாண்டி அயல் தேசத்துக்குப் போனாலும் அவாளை பிராமணாளா எடுத்துக்கத் தகுதியில்லாம போறது என்றார்.\nஸ்ரீநிவாசன் மிகவும் நொந்துபோய் நின்றார். தெய்வத்தின் திருவாக்கினால் தான் பிராமணன் என்ற தகுதியை இழந்து விட்டோமே என்று அவர் மனம் மிகவும் வாட்டமுற்றது. உடனே ஸ்ரீபெரியவா சன்னதியிலிருந்து வெட்கத்துடன் விடுபட்டு வந்தார்.\nபின் பல மாதங்களாக தன்னை ஸ்ரீபெரியவா இப்படிக் குறிப்பிட்டதை எண்ணி எண்ணி மனம் புழுங்கியபடி இருந்தார். இந்த சோகத்திற்கு பிராயசித்தம் தான் என்ன அதே தெய்வத்திடம் போய் நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை மறுபடியும் ஒரு நாள் அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்குச் செல்லும் பாக்யம் கிட்டியது.\nஸ்ரீபெ��ியவா அதேபோல் மேனாவில் அமர்ந்து காட்சிதர அருகே மேட்டூர் சுவாமிகள் எனும் பூர்வாஸ்ரம ஸ்ரீ ராஜகோபால் அவர்கள் நின்றுக் கொண்டிருந்தார். ஸ்ரீநிவாசன் தான் ஸ்ரீபெரியவாளை தனிமையில் தரிசிக்க வேண்டுமென்று மேட்டூர் சுவாமிகளிடம் கேட்டுக் கொண்டார்.\nஅதற்கு முதலில் ஸ்ரீபெரியவா ஒப்புக்கொள்ளவில்லை. இவர் மனமுடைந்து ஏமாற்றத்துடன் சற்றே விலகி நின்றார். ஸ்ரீபெரியவாளின் மனம் இதுபோன்ற பல சமயங்களில் இளகிப்போய் அரவணைக்கும். அப்போதும் அரைமணி நேரம் கழித்து இவரை ஸ்ரீபெரியவா கூப்பிட்டு சொல்ல வேண்டியதை சொல்லச் சொன்னார். இவர் விரும்பியபடியே அங்கு வேறு பக்தர்கள் யாருமில்லை.\nஸ்ரீநிவாசன் ஸ்ரீ பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு முன்பு ஸ்ரீபெரியவா சொன்னதையெல்லாம் அப்படியே திரும்பவும் சுமார் இருபது நிமிடங்கள் விவரமாகக் கூறி தன்னை பிராமணன் தகுதியில்லாதவன் என்று குறிப்பிட்டதையும் சொல்லி முடித்தார்.\nஸ்ரீபெரியவா அத்தனை நிமிடமும் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்தார். முடிவாக ஸ்ரீநிவாசன் தான் செய்த தவறுகளுக்காக மிகவும் வருந்துவதாகவும் ஸ்ரீ பெரியவா கருணையுடன் தன்னை மன்னித்தருள வேண்டுமென்றும் அழுதபடி கூறினார். தான் திரும்பவும் பிராமணன் என்ற தகுதியை ஸ்ரீ பெரியவாளின் அனுக்ரஹம் பெற்றுத்தர வேண்டுமென்று கண் கலங்கி வேண்டி நின்றார்.\nஅதுவோ கருணை பனிமலை பக்தரின் வேண்டுதல் எனும் உஷ்ணத்தினால் உருகாதிருக்குமா\nமிகவும் மெல்லிய குரலில் உறுதியாக தெய்வத்தின் திருவாக்கு வெளிப்பட்டது. “உன் தோஷமெல்லாம் இன்னியோட போயாச்சு. எல்லா பாவமும் விலகியாச்சு”\nஇதை ஒரு முறைக்கு, இரண்டு முறை ஸ்ரீபெரியவா திரும்பச் சொல்லி தன் அபார கருணையை வெளிப்படுத்தினார். தன் மனபாரம் எல்லாம் அகன்ற ஆனந்தத்தில் ஸ்ரீநிவாசன் கண்கள் குளமாக அந்த ஆனந்த நடராஜ அனுக்ரஹ மூர்த்தியின் மாபெரும் காருண்யத்தில் திளைத்தவராய் நமஸ்கரித்து பெரும் நிம்மதியும் சாந்தியுமாக விடைப்பெற்றார்.\nமுன்பு டாக்டர் கல்யாணராமனுக்கும் அந்த நைஜீரியா அன்பருக்கும் வெளிநாடு சென்று திரும்பியதற்கு ஸ்ரீபெரியவா அளித்த சலுகை ஸ்ரீநிவாசனுக்கு அளிக்கப்படாமல் சற்றுக் கடுமையாகவே கண்டிக்கப்பட்டுள்ளது. லௌகீக காரணங்களால் சென்று வருபவர்களைவிட வேதம் போற்றும் பராம்பரியத்தில் வந்தவர்களும் வெளிநாடு போய் வருவது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் வேதநாயகருக்கு எப்பேற்பட்ட வேதனையைத் தரும் என்பதற்கு அவர் ஸ்ரீநிவாசனிடம் காட்டிய வன்மையே எடுத்துக்காட்டு. எல்லாவற்றையும் மீறி ஈசனின் பெருங்கருணை ஸ்ரீநிவாசனிடம் காட்டிய வன்மையே எடுத்துக்காட்டு. எல்லாவற்றையும் மீறி ஈசனின் பெருங்கருணை அனைத்து தோஷ பாபங்களையும் போக்க வல்லது என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது.\nபல வருடங்களுக்கு முன் ஒரு டாக்டருக்கு ஏற்பட்ட ஆபூர்வ அனுபவம் அவர் இந்திய ராணுவத்தில் மெடிக்கல் ஆபீஸராகப் பணியாற்றியவர். ஜப்பானை எதிர்த்து பர்மாவில் போர் நடந்தபோது அங்கே பாதிக்கப்பட்ட சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி புரிந்தார்.\nஅப்படி இவர் போர்க்களத்திலிருந்த சமயம் ஒரு குண்டு இவரையும் தாக்கியதில் மயக்கமுற்று விழுந்து விட்டார். நினைவின்றி விழுந்து கிடந்தவர் தான் ஒரு முதல் உதவி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். உடனே கீழ் வேலை செய்த ஒரு சிப்பாயிடம் என்ன நடந்தது என்று கேட்டார்.\nஅவனோ படிப்பறிவில்லாதவன். டாக்டருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டவன். ஆனால் டாக்டர் மயக்கமடைந்து விழுந்ததும் நிலை குலைந்து நின்றுவிட்டான்.\nஎன்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தவன் முன் ஒரு சந்யாசி. காவி உடையுடன் தோன்றினாராம். “ஏன் இப்படி ஒண்ணும் செய்யாம நிக்கறே……உடனே டாக்டரை உன் தோளில் தூக்கிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடு என்று சொல்லி மறைந்து விட்டாராம்.\nஉடனே ஒரு உத்வேகத்துடன் அந்த சிப்பாயும் டாக்டரை கொண்டுவந்து சேர்த்ததாக்க் கூறினான். ஏதோ படிப்பறில்லாதவன் கூறுகிறான் என்று டாக்டர் அலட்சியமாக இருந்துவிட்டார்.\nசில மாதங்களில் இவர் பூர்ண குணமானார். போர் முடிந்ததும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைத் தரிசிக்க வந்தார்.\nஸ்ரீபெரியவாளிடம் அந்த சிப்பாய் சொன்ன ஆபூர்வ நிகழ்ச்சியைக் கூறலாமென்று தோன்ற டாக்டர் மெதுவாக ஆரம்பித்தார். “எனக்கு போர்க்களத்திலே குண்டடி பட்டு மயக்கமா விழுந்துட்டேன்” என்று தொடங்கி மற்றவைகளை சொல்வதற்கு முன் சர்வ வியாபியான ஈஸ்வரே முந்திக் கொண்டவராய்,\n“எனக்குத் தெரியுமே நானே அங்கு வந்திருந்தேனே……நீ என்னைப் பார்க்கலே” என்றதும் டாக்டருக்கு ���ெரும் திகைப்பு அடடா அந்த சிப்பாய் சொன்னது அத்தனையும் உண்மை என்பது புரிந்தது. எங்கும் நிறை பிரம்மமாய் ஸ்ரீமஹாபெரியவா வியாபித்தருளி தன்னைக் காப்பறியுள்ளதையும், அதை அந்த ஈஸ்வரரே சாட்சி சொல்லி மெய்ப்பித்து அருளியதையும் உணர்ந்து உருகினார்.\nஅந்த மிலிடரி டாக்டர் இந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவத்தைக் கண்களில் நீர் வழிய விவரித்ததாக டாக்டர் கல்யாணராமன் கூறுகிறார்.\nஇப்பேற்பட்ட பெருங்கருணை தெய்வத்தின்மேல் நாம் கொள்ளும் பூர்ண சரணாகத பக்தி நம்மையெல்லாம் சகல தோஷங்களிலிருந்து விடுபடச் செய்து எல்லா நலன்களையும் ஈந்து சகல சௌபாக்யங்களுடன், சர்வ மங்களங்களுடனும் காப்பாற்றி அருளும் என்பது சத்தியம்\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nIt says: “…1956 ஆம் வருடம் ஒரு டாக்டருக்கு ஏற்பட்ட ஆபூர்வ அனுபவம் அவர் இந்திய ராணுவத்தில் மெடிக்கல் ஆபீஸராகப் பணியாற்றியவர். ஜப்பானை எதிர்த்து பர்மாவில் போர் நடந்தபோது அங்கே பாதிக்கப்பட்ட சிப்பாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி புரிந்தார்….”\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/tag/tasmac/", "date_download": "2019-04-19T05:24:15Z", "digest": "sha1:YVGZKBN4BIP726WBVIWVF6EN4KCGMI7H", "length": 11232, "nlines": 166, "source_domain": "polimernews.com", "title": "Tasmac Archives | Polimer News", "raw_content": "\nசட்டக்கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் டாஸ்மாக்\nராமநாதபுரம் சட்டக்கல்லூரிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் அங்கு பயிலும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி\nடாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் – தேர்தல் ஆணையம்\nவரும் 16-ஆம் தேதி காலை பத்து மணி முதல் 18-ஆம் தேதி இரவு 12 மணி\nடாஸ்மாக்கை மூடினால் வருவாய் இழப்பை ஈடுசெய்ய திட்டம் ஏதும் உள்ளதா\nடாஸ்மாக்கை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா\nதமிழகத்தில் மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல், விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nதமிழகத்தில் மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல் மற்றும் விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை\nHighCourtMaduraiBenchPurchase RateTasmactngovernmentஉயர்நீ��ிமன்ற மதுரை கிளைகொள்முதல் விலைதமிழக அரசுமதுபானத் தொழிற்சாலைகள்\nபோலி மதுபானம் தயாரித்து விற்பனை – பெண் உட்பட 3 பேர் கைது\nதிருவண்ணாமலையில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த பெண் உட்பட மூன்று பேரை போலீசார்\nகூடுதல் நேரம் மதுக்கடை பார்கள் திறப்பு எனப் புகார் குடிப்பழக்கத்திற்கு கணவன் அடிமையாகி விட்டதாக மனைவி போராட்டம்\nதிருப்பூரில் கூடுதல் நேரம் மதுக்கடை பார்கள் திறந்து இருப்பதால் தனது கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாகக்\nஅரசு பார்களில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்படும் – கே.சி.கருப்பணன்\nஅரசு மதுபானபார்களில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில்\nவிதிகள் தடுக்காவிட்டால், நீதிமன்றம், மருத்துவமனை அருகிலும் மதுக்கடை திறக்கலாமா\nவிதிகள் தடுக்கவில்லை என்றால் நீதிமன்றம், மருத்துவமனை அருகிலும் மதுபான கடைகளை திறக்கலாமா என தமிழக அரசு\nடாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொள்ளை\nதருமபுரி மாவட்டம் அரூர் அருகே, நேற்றிரவு, டாஸ்மாக் ஊழியர் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு லட்சத்து\nகுடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு\nசேலம் அருகே, குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மது பாட்டில்களுடன், பொது\nஅனைத்து மோடிகளும் திருடர்கள் என்று ராகுல் பேசிய விவகாரம்\nபரம எதிரிகளான மாயாவதி, முலாயம் சிங் ஒன்றாக பிரச்சாரம்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-04-19T05:21:15Z", "digest": "sha1:BUM4X6IZFHHV3AVAB7XZZWD6XJ642AJF", "length": 18310, "nlines": 182, "source_domain": "tamilandvedas.com", "title": "வெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்! (Post No.4834) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்\nவெள்ளைக்காரனுக்கு காட்சி கொடுத்த இராமபிரான்\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்கார கலெக்டருக்கும் முஸ்லீம் ஆட்சியாளருக்கும் மேலும் இருவருக்கும் இராம பிரான் காட்சி கொடுத்தது பற்றி இதே பிளாக்-கில் எழுதினேன்; அவற்றில் ஏரி காத்த இராமபிரான் கதையை மட்டும் மீண்டும் கீழே கொடுத்துள்ளேன்.\nயார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதும் காலம் இது. கொட்டாம்பட்டி சுப்பையா நியூயார்க் செல்லாமலேயே மற்றவர் எழுதியதை தனது பெயரில் போட்டு எழுதலாம்; மலையனூர் மாடசாமி ஜப்பானின் ப்யூஜியாமா எரிமலை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவருக்கு ஜப்பான் எங்கு இருக்கிறது என்றுகூட தெரியாமல் இருக்கலாம். அப்படித்தான் நானும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் மதுராந்தக சோழன் எழுப்பிய ஏரியின் கரை மீதுள்ள கோதண்ட ராமன் பற்றி, புத்தகத்தில் படித்ததை எழுதினேன்; அது முதற்கொண்டு அங்கு நேரில் சென்று தரிசிக்க ஆவல் கொண்டேன். அந்த ஆசை மார்ச் 7, 2018-ல் நிறைவேறியது.\nஅர்ச்சகர் ஆராவமுதன் எங்களுக்கு தீபாராதனை காட்டிவிட்டு பக்கத்திலுள்ள பிளேஸ் துரை கல்வெட்டையும் பார்த்துச் செல்லுங்கள் என்றார். அப்படியே செய்தோம். பிளேஸ் துரை புதுப்பித்த சீதையின் (ஜனகவல்லி) சந்நிதியையும் தரிசித்தோம். அத்தோடு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலையும் அங்கு வரையப்பட்ட தற்கால ஓவியங்களையும் படம் எடுத்தோம். கோவிலில் இருந்த முரசையும் கண்டோம்.\nசென்னையிலிருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள இந்த ஊர் அனைவரும் காண வேண்டிய ஊர். ராமர் கோவிலாலும், மாபெரும் ஏரியாலும் புகழ் அடைந்த ஊர்.\nஇந்த ஸ்தலத்துக்கு இன்னும் ஒரு பெருமையும் உண்டு; ராமானுஜர் இங்கே பஞ்ச சம்ஸ்காரம் எனும் வைணவச் சடங்கைச் செய்து இராமானுஜராக ஆனது இங்குதான்.\nகீழேயுள்ளது மூன்றாண்டுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி\nதென் இந்தியாவில் இரண்டு அதிசய சம்பவங்கள் நடந்தன. இரண்டுக்கும் நல்ல ஆதாரங்களும் உள்ளன. செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் கோவிலின் கதை பலருக்கும் தெரிந்திருக்கும். இதே போல 12 ஆண்டு சிறையில் இருந்த பத்ராசலம் இராமதாசர் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை முஸ்லீம் மன்னரிடம் இராம லெட்சுமணர் வந்து செலுத்திய கதையும் பலருக்குத் தெரிந்திருக்கும். இதிலிருந்து பக்தர்களுக்குக் கிடைக்கும் செய்தி என்ன என்பதையும் இது போன்ற வேறு இரண்டு சமபவங்களையும் சேர்த்து நான்கு கதைகளைச் சுருக்கமாகக் காண்போம்:\nசெங்கல் பட்டுக்கு அருகில் மதுராந்தகத்தில் கடல் போலப் பரந்து விரிந்து காட்சி அளிக்கும் மதுராந்தகம் ஏரி உளது. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை வந்துவிட்டால் இந்த ஏரி நிரம்பும். எந்த நேரத்திலும் கரையை உடைத்து ஊருக்குள் பாயும் அபாயம் ஏற்படும். 1795 முதல் 1799 வரை அந்தப் பகுதியில் கர்னல் லியோனல் பிளேஸ் (Colonel Lionel Place Durai) என்பவர் கலெக்டராக இருந்தார். இப்படி ஏரி நிரம்பி உடையும் தருவாயில் கரையைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடு பட்டார். ஊரிலுள்ள ராமர் கோவிலில் மண்டபம் கட்டுவதற்காக வைக்கப்பட்ட கற்களைக் கண்டவுடன் அதையும் ஏரிக் கரையைப் பலப்படுத்த பயன்படுத்த எண்ணினார். கோவில் பட்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தக் கற்களின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அப்போது ராமனே ஏரியைக் காப்பார் என்றும் அர்ச்சகர்கள் கூறிவிட்டனர்.\nஅர்ச்சகர்களின் வாதம் ஆங்கிலேய கலெக்டர் பிளேசுக்கு திருப்தி தரவில்லை. உங்கள் இராம பிரான் ஏரியைக் காக்க முடியுமானால் ஏன் இப்படி அ டிக்கடி ஏரிக்கரை உடைகிறது என்று எள்ளி நகையாடியவாறு சென்றுவிட்டார். அன்று இரவு ஏரி முழுதும் நிரம்பி வழிந்தோடும் அல்லது கரை உடையும் அபாயம் இருந்ததால் கலெக்டர் விழித்திருந்து கரைகளைப் பாதுகாக்கும் பணியில் எல்லோரையும் ஈடுபடுத்தி இருந்தார். அப்பொழுது கலெக்டர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.\nஏரிக் கரையின் மீது, கையில் வில்லும் அம்புமாக இரண்டு உருவங்கள் நடந்து சென்று கொண்டிருந்தன. பளிச்சிடும் ஒளியுடன் அவர்கள் நடந்து சென்றனர். அதற்குப் பின்னர் மழையும் நின்றவுடன் கலெக்டர் பெருமூச்சுவிட்டார். மறுநாள் இந்த அதிசயத்தை அவரே சொல்லி, வந்தவர்கள் இராம லெட்சுமணரே என்றும் உணர்ந்தா��். வெள்ளைக்காரர்கள் எங்கு போனாலும் முதலில் ஊர்க் கதைகளை அறிந்து அதை டயரி அல்லது கடிதம் அல்லது புத்தகமாக எழுதிப்போட்டு விடுவர். ஆகையால் அவருக்கு இராம லெட்சுமணர் கதை, தோற்றம் எல்லாம் அத்துபடி.\nஇதுபோல பல அதிசய சம்பவங்கள் செங்கல்பட்டு காஞ்சீபுரம் பகுதியில் நடந்ததால் கர்னல் பிளேஸ், ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் அங்குள்ள கோவில்களுக்கு நகைகளை அளித்து அவை இன்றுவரை அவர்கள் பெயரிலேயே உள்ளன. கர்னல் பிளேஸின் பெயர் மதுராந்தகம் கோவிலிலும் உளது. சாதாரண ராமர் – ஏரி காத்த ராமர் ஆகி இன்றும் நமக்கு அருள் பாலிக்கிறார்.\n((மற்ற மூன்று கதைகளை எனது பிளாக்-கில் காண்க))\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ஏரிகாத்த இராமர், மதுராந்தகம், வெள்ளைக்காரனுக்கு காட்சி\nநடைப்பயிற்சியே நல்ல மருந்து – 2 (Post No.4835)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-19T05:20:47Z", "digest": "sha1:F72CY5R5D6F6CWQKZC3PXTGOKWYWINI7", "length": 12634, "nlines": 149, "source_domain": "tamilandvedas.com", "title": "கோபம் வந்தால் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged கோபம் வந்தால்\nகோபம் வந்தால் பத்து அடி பின்னே நட திருக்குறள் கதை\nதன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்\nதன்னையே கொல்லும் சினம் – குறள் 305\n‘ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்ஙனம் பாதுகாக்கத் தவறினால் கோபமே அவனைக் கொன்றுவிடும்’.\nஒருவருக்கு அஸாத்திய கோபம் வந்தது. அதிக முன்கோபம். எவர் மீதும் எரிந்து விழுவார்- அதி பயங்கர சிடுமூஞ்சி. அந்த ஊருக்��ு ஒரு குரு வந்தார்.\n என் கோபத்தை அடக்க என்னால் முடியவில்லையே சிலர் கோபம் வந்தால் 1 முதல் 100 வரை எண்ணிவிட்டுச் செயல்படு அல்லது பேசத் துவங்கு என்றனர். அதையும் செய்து பார்த்தேன்; பலிக்கவில்லை; நூறு எண்ணிய பிறகும் கோபம் வருகிறது சிலர் கோபம் வந்தால் 1 முதல் 100 வரை எண்ணிவிட்டுச் செயல்படு அல்லது பேசத் துவங்கு என்றனர். அதையும் செய்து பார்த்தேன்; பலிக்கவில்லை; நூறு எண்ணிய பிறகும் கோபம் வருகிறது\nஇன்னும் சிலர் கோபம் வந்தால் வரக்கூடிய வசவுகளை எல்லாம் ஒரு தாளில் எழுது; ஒரு மணிநேரத்துக்குப் பின் வாசி; பின்னர் அதை பேச முயற்சி செய்; நீயே பயந்து விட்டு விடுவாய் என்றனர். அதையும் செய்து பார்த்தேன். பலன் இல்லை.\nகோபம் வந்தால் கண்ணை மூடுகிறேன்; வாயைத் திறக்கிறேன்; என்ன பேசுகிறேன் என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லையே; என்னைக் காப்பாற்றுங்கள் என்றான்.\nஇனிமேல் கோபம் வந்தால் மெதுவாக பத்து அடி பின்னே நடந்து போ; பின்னர் கோபம் அடங்கிய பின்னர் முன்னே வா என்றார்.\nஅவனும் குருவுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு நடையைக் கட்டினான். ஒரு முறை இரண்டு நாள் வெளி யூருக்குப் பயணம் செய்துவிட்டு அர்த்த ராத்ரியில் வீடு திரும்பினான். மனைவியருகே வேறு ஒருவர் படுத்திருந்து அசைவது தெரிந்தது. உடனே மனைவி மீது அதி பயங்கர சந்தேஹமும் கோபமும் பொங்கியது ஒரேயடியில் மனைவியையும் கள்ளக் காதலனையும் சத்தமில்லாமல் அடித்து நொறுக்க அடுப்படியில் இருந்து குழவியையும் இரும்பு உலக்கையையும் கொண்டு வந்தான்.\nதிடீரென்று குரு சொன்னது நினைவுக்கு வந்தது. எதையும் கோபத்தில் செய்து விடாதே ‘பத்து அடி பின்னோக்கி நடந்து போ’ என்று சொன்ன அறிவுரையை நினைத்தான். மெதுவாக இருட்டில் பின்னால் பத்து அடி நடந்தான். பத்து அடிகள் நடப்பதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தில் கால்பட்டு அது உருண்டு பெரிய சப்தத்தை எழுப்பியது.\nஅதைக்கேட்டு மனைவியின் பக்கத்தில் இருந்த உருவம் “அம்மா, அம்மா வீட்டில் யாரோ திருடன் வந்திருக்கிறான் போல இருக்கிறது” என்று கூச்சலிட்டாள். உண்மையில் அவனது மனைவி, அடுத்த தெருவில் (கணவனுடன்) வசிக்கும் மகளை அன்றிரவு துணைக்கு படுத்துக்கொள்ள அழைத்திருந்தாள். இவன் மட்டும் கோபத்தில் உலக்கை அடி கொடுத்திருந்தால் மனைவியும் மகளும்– ஒரு பாவமும் அறியாத இரண��டு உயிர்கள் மேலுலகம் சென்றிருக்கும்\nஅவன் அதை எண்ணி எண்ணி வருதினான். குருவுக்கு மானஸீகமாக மேலும் ஒரு கும்பிடு போட்டான்.\nமறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய\nபிறத்தல் அதனான் வரும் -குறள் 303\nகோபம், தீய விளைவுகளை உண்டாக்குவதால் யாரிடத்திலும் கோபப்படுவதை அறவே மறக்க வேண்டும்.\nPosted in குறள் உவமை, திருவள்ளுவன் குறள், மேற்கோள்கள்\nTagged கோபம் வந்தால், திருக்குறள் கதை, பத்து அடி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.krishnagiridistrict.com/maalaimalar-cinema-preview/", "date_download": "2019-04-19T04:20:33Z", "digest": "sha1:4IUS6IRYHXHI54P6KRKJ4HOECVRRLYO7", "length": 22137, "nlines": 300, "source_domain": "www.krishnagiridistrict.com", "title": "Maalaimalar Cinema Preview – KrishnagiriDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – சினிமா முன்னோட்டம்\nமாலை மலர் | முன்னோட்டம் முன்னோட்டம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nபார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி - அனகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் முன்னோட்டம். #NatpeThunai #HipHopThamizha […]\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் முன்னோட்டம். #SuperDeluxe #VijaySethupat […]\nசர்ஜூன். கே.எம். இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐரா' படத்தின் முன்னோட்டம். #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu […]\nசெல்வ கண்ணன் இயக்கத்தில் பூ ராமு, இளங்கோ, எல்விஸ் அலெக்சாண்டர், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் `நெடுநல்வாடை' படத்தின் முன்னோட்டம். #Nedunalvada […]\nகே.சி.சுந்தரம் இயக்கத்தில் அனந்த் நாக் - அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஜூலை காற்றில்' படத்தின் முன்னோட்டம். #JulyKaatril #AnanthNag […]\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தின் முன்னோட்டம். #IspadeRajavumIdhayaRaniyum #HarishKalyan […]\nவடிவுடையான் இயக்கத்தில் பரத் - நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `பொட்டு' படத்தின் முன்னோட்டம். #Pottu #Bharat […]\nநவீன் நஞ்சுண்டான் இயக்கத்தில் கதிர் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்ரு' படத்தின் முன்னோட்டம். #Sathru #Kathir #SrustiDang […]\nமகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம். […]\nசேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் முன்னோட்டம். #Thirumanam #Cheran #Umapat […]\nவிஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன் - சரோஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `தாதா 87' படத்தின் முன்னோட்டம். #DhaDha87 #CharuHaasan #SarojaRajagopa […]\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `பூமராங்' படத்தின் முன்னோட்டம். #Boomerang #Atharvaa #MeghaAkash #Indhuja […]\nசீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணே கலைமானே' படத்தின் முன்னோட்டம். #KanneKalaimaane #UdhayanidhiStalin #Tamannaa […]\nசெழியன் இயக்கத்தில் சந்தோஷ் ஸ்ரீராம் - ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `டூலெட்' படத்தின் முன்னோட்டம். #Tolet #SanthoshSreeram #SheelaRajkumar […]\nகே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `எல்கேஜி' படத்தின் முன்னோட்டம். #LKG #RJBalaji #PriyaAnand […]\nரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் முன்னோட்டம். #Dev #Karthi #RakulPreetSing […]\nசாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, எலிஸ்சா நடிப்பில் உருவாகி வரும் கூர்கா படத்தின் முன்னோட்டம். #Gurkha #YogiBabu […]\nசீயோன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் - கருணாகரன் - அனு சித்தாரா, சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் முன்னோட்டம். #PodhuNalanKaruthi #Karunakaran […]\nராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முன்னோட்டம். #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas […]\nமுருகேஷ் இயக்கத்தில��� கிஷோர், சரண், பக்கோடா பாண்டி, பிரித்விராஜன், ரவி வெங்கட்ராமன், ஸ்ரீ ராம், ஆயிரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சகா’ படத்தின் முன்னோட்டம். #Sagaa #SagaaFrom1stFeb […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naalai-intha-song-lyrics/", "date_download": "2019-04-19T05:25:20Z", "digest": "sha1:EWL4IPXPFVEZKFGFCOH5M54A34PKG5QG", "length": 5950, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naalai Intha Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nபெண் : பால் போலவே\nவான் மீதிலே யார் காணவே\nபெண் : { நாளை இந்த\nவா நிலா } (2)\nபெண் : இன்று எந்தன்\nபெண் : { தென்றலே\nநின்று போய் விடு } (2) ஆஆ\nபெண் : { வண்ண விழியின்\nபெண் : எண்ணம் என்னும்\nபெண் : { கன்னி அழகை\nகவிஞன் ஆகினான் } (2)\nபெண் : நாளை இந்த\nபெண் : இன்று எந்தன்\nபெண் : சொல்ல நினைத்த\nபெண் : { மன்னன் நடந்த\nபெண் : நாளை இந்த\nபெண் : இன்று எந்தன்\nபெண் : { தென்றலே\nநின்று போய் விடு } (2) ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32176", "date_download": "2019-04-19T04:21:09Z", "digest": "sha1:VPVHTPUJ2V3NZVO7MV2CPDCPJVGZEE4I", "length": 20486, "nlines": 84, "source_domain": "puthu.thinnai.com", "title": "தெறி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசராசரி திருடன் போலீஸ் கதையை, விஜய்யின் நட்சத்திர ஆதிக்கத் துணை கொண்டு தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் அட்லி.\nவெர்ஷன் 1 ( விஜய் ரசிகன் )\nகேரள சாலையிலே பழைய புல்லட்டுல ஜோசப் குருவில்லாவா நம்ம தலைவர் விஜய், கலைஞ்ச தலையோட ஒரு லுக் வுடறச்சயே தெரிஞ்சு போச்சுப்பா இது செமை மாஸ்னு அப்புறம் அவுரு பொண்ணு நிவேதிதாவா பேபி நைனிகா கொஞ்சி கொஞ்சி பேசறப்ப, எனக்கு என் ஆளு நினைவுக்கு வந்துட்டே இருந்தது.\nசண்டை வேணாம்னு கேரள ரவுடிங்க கிட்ட விஜய் பம்முறதும், எல்லை மீறி போவும்போது அதிரடியா, மழை சொட்ட சொட்ட புரட்டி எடுக்கறதும் புதுசா வேற தினுசா இருக்கு இல்லே மச்சான்\nகூடையை கவுத்தா மாதிரி ஒரு டோப்பாவை வச்சுக்கிட்டு, கண்ணாடி போட்ட மலையாள டீச்சர் ஆனியா ஏமி ஜாக்சன் பாக்க புடிக்கலை நண்பா. ஆனா, அதுக்கு சேத்து வச்சு கடைசி பாட்டான “ ஒன்னால நான் கெட்டேன் “ ல கலர் கலரா லெக்கின்ஸுல வந்து டிக்கட் காசுக்கு பங்கம் வராம பாத்துக்குது.\nஃப்ளாஷ் பேக்ல நம்ம அண்ணா விஜய்தான் எஸ்.பி. விஜயகுமார். அந்த காக்கி டிரஸ்ஸுல கஞ்சி போடாமயே வெறைப்பா இருக்க தலைவரால தான் முடியும். நடுவுல, சண்டைக���கு முன்னால ரஜினி ஸ்டைல்ல சுவிங்கம் துண்டுகளை, மணிக்கட்டுல தட்டி வாயிலே போடற காட்சிக்கு அப்ளாஸ் அள்ளும் பங்காளி.\nபோலீஸ் பிடிக்காத அப்பாவுக்கு பொறந்து, போலீஸையே காதலிக்கும் மித்ராவா நம்ம சமந்தா பொண்ணு செம ஜிலீர். ஆனா ஒரே மாதிரி சிர்க்கறதும், ஒரே மாதிரி பேசறதும் கொஞ்சம் போரடிக்குது மாப்ளே\nஅமைச்சர் வானமாமலையா ‘ முள்ளும் மலரும் ‘ மகேந்திரன் செமை கெத்து வில்லன்பா. குரலும் அப்படியே கட்டையா பாரதி ராஜா கணக்கா இருக்கா நானே கொஞ்சம் மெர்சலாயிட்டேன். கூடவே அல்லக்கையா வந்து தொழிலதிபர் ரத்னமா மாறச் சொல்ல அழகம் பெருமாள் ஓகே. அட போலீஸ் டிரைவர் ராஜேந்திரனா வர்ற மொட்டை ராஜேந்திரனுக்கு குணச்சித்திரம் கூட வருதுப்பா. அது நல்லாவும் இருக்கு.\nவிஜய் அம்மாவாக ராதிகா நல்லாவே நடிக்குது. காவல் அதிகாரியா பிரபு ஓகே.\nஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அம்பதாவது படமாமே இது. செமை ஃப்ரெஷ்ஷா ட்யூன் போட்டிருக்காரு. புதுசா சில சங்கதிங்களை பின்னணி இசையிலே சேத்து படத்தை ரசிக்க வைக்கிறாரு. பேபி உத்தாரா, ஜி.வி. பாடற “ ஈனா மீனா டீகா “ நம்ம வூட்டு பிள்ளைங்களுக்கான பாட்டு. பாம்பே ஜெயஶ்ரீ பாடியிருக்கற “ தாய்மை வருகவென” கொஞ்சம் தளபதி படத்தோட “ சுந்தரி கண்ணால் ஒரு சேதி “ சாயல்.. அது சரி இது இளைய தளபதி படமாச்சே\nகேமரா ஆளு ஜார்ஜ் வில்லியம்ஸ் செமை கெத்துப்பா. கேரளாவையும் நம்மூர் சென்னையையும் அசத்தலா அள்ளிக்கினு வந்துருக்காரு. தேவா, பாலச்சந்திரன் குரல்ல வர்ற “ ஜித்து ஜில்லாடி “ டாப் கோணங்கள்ல அள்ளுது. நடுவுல பறக்கற நாலஞ்சு ஸ்பைடர் மேன் கார்ட்டூன்ஸ் என்னை கொழந்தையா ஆக்கிடுச்சுப்பா\nசிகப்பு மலர்கள் விரிச்ச பூமி, பச்சை படர்தாமரை படர்ந்த கடற்கரை, வறண்ட பாலைவனத்திலே நீல குளங்கள்னு செமையா செட்டு போட்டிருக்காரு கலை இயக்குனர் முத்துராஜ். அவருக்கு ஒரு பொன்னாடை போத்தணும்பா\nசண்டைக்கு சண்டை. காமெடிக்கு காமெடி; காதலுக்கு லிப் டு லிப்; அழுவறதுக்குன்னு சில சீனுங்கன்னு செமையா திரைக்கதை அமைச்சிருக்காரு அட்லி. அது சூப்பர் ‘குட்’லி.\nநீ வேணா பாத்துக்கோ நிச்சயமா படம் தெறிச்சிக்குனு ஹிட் ஆவப்போவுது\nவெர்ஷன் 2 ( வெகு ஜன ரசிகன் )\nரகசிய போலீஸை எடுத்து, பாட்ஷாவில் கொஞ்சம் ஊற வைத்து, மேலாக வேதாளத்தைத் தூவினால் தெறி ரெடி. மெனு புரியறதுக்குள்ளே மென்னு ��ுழுங்கிடணும்.\nகாவல் அதிகாரி விஜயகுமார் அதிரடி போலீஸ். முப்பது வயதாகும் அவர் ரவுடிகளுக்கு டெரர். அம்மாவுக்கு அடங்கிய மகர். பிள்ளைகளை கடத்தி, ஊனமாக்கி பிச்சை எடுக்க விடும் கும்பலை அடித்து துவைத்து மருத்துவமனையில் சேர்க்கும்போது, விஜய் டாக்டர் மித்ராவை பார்க்கிறான். கண்டதும் வரும் காதல், இருவருக்கும் கடிமணத்தில் முடிகிறது. இன்ப அதிர்ச்சியின் எல்லையாக குழந்தை நிவேதிதா பிறக்கிறாள். ஆனால் ஒரு கற்பழிப்பு குற்றத்தில் மாட்டும் அமைச்சரின் மகன் அஸ்வின் கொல்லப்படுவதும், அதனால் அமைச்சர் வானமாமலையின் பகைக்கு ஆளாகி அம்மாவையும், காதல் மனைவி மித்ராவையும் இழக்கும் விஜய் குண்டுகள் துளைக்க சாய்வதும், அவர் இறந்ததாகவே அமைச்சரை எண்ணவைக்கிறது. ஆனால் கேரளக் கரையோரம் ஜோசப் குருவில்லாவாக, புதுக் காதலி ஆனியுடன், புது வாழ்வு வாழும் விஜய்யை தொடர்ந்து வருகிறது மலையின் கொலைக்கரம். விஜய் தப்பிதானா நிவேதிதா, ஆனி பிழைத்தார்களா என்று அதிகம் போரடிக்காமல் சொல்லியிருக்கிறது இயக்குனர் அட்லியின் திரைக்கதை.\nலேசாக நகைக்க வைக்கும் காட்சிகள்; கண்ணீர் எட்டிப் பார்க்கும் கண்களாக சில அழுத்தங்கள். அதிரடியான சண்டைக் காட்சிகள். ரம்மியமான காதல் எபிசோட்கள் என வெரைட்டி விருந்தாக வந்திருக்கிறது படம்.\nதன் திரை ஆளுமையையும் தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் ஒரு சேர மனதில் கொண்டு விஜயகுமார் பாத்திரத்தை அணுகியிருக்கீறார் இளைய தளபதி விஜய். பாடல் காட்சிகளிலும் ஸ்டன்ட் காட்சிகளிலும் அவர் காட்டும் வேகம் அதிசயிக்க வைக்கிறது. அழகு பதுமை மித்ராவாக, சமந்தா அதிகம் மெனக்கெடாமல் வந்து போகிறார். அடையாளம் தெரியாத முடியழகில் ஆனியாக ஏமி ஜாக்சன் ஏமாற்றுகிறார். இயக்குனர் மகேந்திரன் அமைச்சர் வானமாமலையாக சராசரி வில்லன் வேடத்தை ஏற்று அலுக்க வைக்கிறார். ஆனாலும் அவரது குரலின் வசீகரம் ரசிகனைக் கட்டிப் போடுகிறது.\nஜார்ஜ் வில்லியம்ஸின் கேமராக் கோணங்கள் பல முறை புருவங்களை உயர வைக்கின்றன. சண்டைக் காட்சிகளின் நம்பகத் தன்மை அவருக்கான பாராட்டு.\nகேரள பேக்கரி செட்டிங்ஸ் ஒன்றே கலை இயக்குனர் முத்துராஜின் திறமைக்கு அத்தாட்சி. செம்மண் பூமியும் கரு நீல குள நீரும் அவரது கற்பனையின் நீர் வீழ்ச்சி.\n“ லவ் சொல்றதுக்கு வெக்கப்படறவன் வாழறது���்கே வெக்கப்படணும் “\nயதார்த்தமான வசனங்களுடன் பயணிக்கிறது திரைக்கதை. நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த ஃபலூடாவாக சுழன்றடிக்கிறது அவரது இயக்கம். விழியோர நீரை வெட்கப்படாமல் துடைத்துக் கொள்ளும் பார்வையாளனே அவரது திறமைக்கான கட்டியக்காரன்.\n158 நிமிட படத்தின் காட்சிகளை முன் கூட்டியே ஊகித்து விடலாம். ஆனால் அதைக் கூட ஊகிக்க விடாமல் ஜெட் வேகத்தில் காட்சிகளை கத்தரித்த எடிட்டர் ரூபன் பாராட்டப்பட வேண்டியவர்.\nகடைசி காட்சியில் இந்திய சீனா எல்லையில் ஒரு கிராமத்தில் தர்மேஷ்வராக மூன்றாவது அவதாரம் எடுக்கிறார் விஜய். அடுத்த பாகம் நிச்சயம் உண்டு என்கிறது கோலிவுட் பட்சி.\nவிஜய் படங்கள் பெரிதாக வாதிடப்பட வேண்டிய பட்டி மன்ற தலைப்புக்கள் அல்ல. ஒரு இரண்டு மணி நேரம் குழந்தைகளுடன் குதூகலமாக செலவிட வேண்டிய திருவிழா தருணங்கள். அந்த வகையில் ஏமாற்றவில்லை அட்லியும் விஜய்யும்.\nமொழி : நாற்காலிலே கட்டிப் போட்டாலும் அதிரடியா சண்டை போட தெரிஞ்சவர் தான் மாஸ் ஹீரோன்னு ஆக்ஸ்போர்ட் அகராதியிலே போட்டிருக்காமே\nSeries Navigation காப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..\nஎனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்\nதென் அமெரிக்காவின் ஈகுவடார் & ஜப்பான் நாடுகளில் நேர்ந்த பூதப் பூகம்பத்தால் பலர் மரணம், பேரிடர்ச் சேதாரங்கள்\nநைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -2\nகாப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்\nதொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..\nராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை\nசங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்\nமெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா\n’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..\nஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ்\nPrevious Topic: தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..\nNext Topic: காப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/31066/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2019-04-19T04:21:05Z", "digest": "sha1:DTVTNYNJXMC3XM3AGHT2QJS22MEZ75JR", "length": 13280, "nlines": 153, "source_domain": "thinakaran.lk", "title": "ஒரு தடவை பேசிய தொலைபேசி எண்ணையும் மறந்து விடாதவர் | தினகரன்", "raw_content": "\nHome ஒரு தடவை பேசிய தொலைபேசி எண்ணையும் மறந்து விடாதவர்\nஒரு தடவை பேசிய தொலைபேசி எண்ணையும் மறந்து விடாதவர்\nசுந்தர் பிச்சை என்று அழைக்கப்படும் பிச்சை சுந்தரராசன் பற்றி தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்குமே புதிய அறிமுகமொன்றும் தேவையில்லை.\nதமிழ்நாட்டின் மதுரை மாவட்டதில் பிறந்தவர். அம்மா - லட்சுமி, அப்பா - ரகுநாத பிச்சை. சென்னை ஜவகர் வித்தியாலயா பாடசாலையில் பத்தாம் வகுப்பு, வனவாணி பாடசாலையில் பன்னிரண்டாம் வகுப்பு, ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம், வார்ட்டன் மேலாண்மைப் பாடசாலையில் மேலாண்மைப் பட்டம்.\n2004-ஆம் ஆண்டில் கூகுளில் இணைந்த சுந்தர் பிச்சை இப்பொது கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. -\nசுந்தர் பிச்சை பற்றிய அசாதாரண, சுவாரசியமான உண்மைகள் சில உள்ளன. சுந்தர் பிச்சை பற்றிய பல விடயங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன ஏன் பிரபலமாக்கப்படுவதில்லை\nஆழமான சிந்தனையின் போது வெளியே நடந்து செல்லும் பழக்கம் கொண்டவர் சுந்தர் பிச்சை. சில சமயங்களில் கூட்டத்தில் இருந்து எழுந்து வெளியே சென்று விடுவாராம். திரும்பி உள்ளே வரும் போது பிரச்சினைக்கு சரியான தீர்வை கையோடு கொண்டு வருவாராம்.\nஒரு மூத்த மின்பொறியியலாளரான சுந்தர் பிச்சையின் தந்தை, தனது குடும்பத்திற்காக ஒரு புதிய ஸ்கூட்டர் வாங்க மூன்று ஆண்டுகள் பணம் சேர்த்தாராம். இருப்பினும் சுந்தர் பிச்சை மற்றும் அவரது சகோதரர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்க தவறியதில்லை.\nஒரு இரசாயன பொறியியலாளரான சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை, ஐ.ஐ.டி காரக்பூரில் சுந்தர் பிச்சையின் வகுப்புத் தோழியாவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nசுந்தர் பிச்சை குழந்தையாக இருக்கும் போதே அவரின் தீவிரமான ஆர்வத்தை விட, இறைவன் இன்னுமொரு அசாதாரண பரிசை சுந்தர் பிச்சைக்கு வழங்கி இருந்தார். அதாவது நம்ப முடியாத வண்ணம் (பைத்தியகாரத்தனமாக) எண்களை நினைவில் வைத்துக் கொள்வாராம். ஒரே ஒருமுறை 'டயல்' செய்த தொலைபேசி எண்களை கூட நினைவில் வைத்துக் கொள்வாராம்.\nஐ.ஐ.டி கரக்பூரில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், வார்ட்டன் மேலாண்மைப் பாடசாலையில் என்றெல்லாம் அனைத்திலுமே சுந்தர் பிச்சை தான் கிரிக்கெட் அணியின் கப்டன் ஆவார்.\nகூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை சேர்வதற்கு முன் மெக்கன்சி & கம்பெனியில் பொறியியல் மற்றும் தயாரிப்பு மேலாண்மையாளராக பணியாற்றினார்.\n2004-ஆம் ஆண்டு கூகுள் க்ரோம் மற்றும் க்ரோம் ஓஎஸ்-க்கான தயாரிப்பு மேலாண்மையாளராக இணைந்ததில் இருந்து சுந்தர் பிச்சை கூகுள் ட்ரைவ்-தனில் மிக ஈடுபாடோடு இருந்தார். உடன் ஜிமெயில் மற்றும் கோகுல் மேப்ஸ்-ஐயும் மேற்பார்வையிடுவார். இப்போது கூகுள் தேடல், விளம்பரங்கள், வரைபடங்கள், கூகுள் பிளே ஸ்டோர், யூட்யூப் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகியவை சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் உள்ளன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுற்றச்செயல்களை உடன் தவிர்க்க Emergency App அறிமுகம்\nதிடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல்...\nவடகொரியா புதிய ஆயுத சோதனை\nசக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட...\nநாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து...\nகைதாவதை தவிர்ப்பதற்கு பெரு முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு பொலிஸார் வீட்டுக்கு வந்ததை...\nகுடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள்\nஇப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள்...\nஅன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய...\nபோர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்...\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில்\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/jobs-for-nurses/", "date_download": "2019-04-19T05:05:58Z", "digest": "sha1:PMA7D7V7L4MABOHODFUAWLT3PHJPGTGW", "length": 6398, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nதிருவனந்தபுரத்தில் பேக்ட் எனும் பெர்டிலைசர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் என்ற உரத்தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இது முதலில் உரத் தயாரிப்பிற்கென்று பிரத் யேகமாக நிறுவப்பட்டாலும் தற்போது கன்சல் டன்சி அண்டு பேப்ரிகேஷன் எக்விப்மென்ட் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் நர்சிங் பிரிவில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.\nவயது: 2019 பிப்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து நர்ஸாக பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக் கலாம்.\nகாலம்: இந்த நர்சிங் பணியிடங்கள் பிக்சடு டெர்ம் என்ற அடிப்படையில் இரண்டு வருட காலத்திற்கானது.\nதேர்ச்சிமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் பிராக்டிகல் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nகடைசி நாள் : 2019 பிப்., 6.\nமேலும் விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrev96 ஆண்டு காலம் வெளி வந்த தமிழ் நேசன் நாளிதழ் நிறுத்தம்\nNext‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேணாமுன்னா வேணாம் – எதிர்கட்சிகள் கோரிக்கை\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட���பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62268", "date_download": "2019-04-19T05:25:23Z", "digest": "sha1:KWB6N6ST3KYF5DECBQ6G42RTVAU67PDV", "length": 6001, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளராக சோமசுந்தரம் மகேந்திரலிங்கம்கூட்டமைப்புக்கு பிரதித்தவிசாளர். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளராக சோமசுந்தரம் மகேந்திரலிங்கம்கூட்டமைப்புக்கு பிரதித்தவிசாளர்.\nஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளராக சுயேட்சைக் குழுவில் (கூடாரம்) போட்டியிட்ட சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்\nஇன்று(4) காலை ஆரம்பிக்கப்பட்ட மண்முனைப் பற்று பிரதேச சபைக்கான முதல் அமர்வில் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் தவிசாளராக ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தவிசாளராகவும், உதவித் தவிசாளராக தழித் தேசியக் கூட்டமைப்பில் கிரான்குளத்தில் போட்டியிட்ட மாசிலாமணி சுந்தரலிங்கம் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.\nஇவ் அமர்வில் தவிசாளருக்கான போட்டியில் தமித் தேசியக் கூட்டமைப்பின் ஆரையம்பதி வேட்பாளர் செல்லத்துரை மாணிக்கராசா மற்றும் சுயேட்சைக் குழு – 1 ல் போட்டியிட்ட வேட்பாளர் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் ஆகியோர் களமிறங்கினர்.\n17 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இதன் வாக்கெடுப்பு முடிவில் 2 உறுப்பினர்கள் நடுநிலமை வகிக்க செல்லத்துரை மாணிக்கராசா 7 வாக்குகளையும் சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் 8 வாக்குகளையும் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nPrevious articleவெருகல் பிரதேச சபைதலைவராக கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம்\nNext articleவாழைச்சேனை கோறளைப்பற்று மத்தியில் 83 டெங்கு நோயாளர்கள்\nதீவிர இடிமின்னல் தாக்கத்துடன் தற்போதைய அடைமழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும்\nதாழங்குடா வேடர் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு\nமட்டக்களப்பு மதுபானசாலைகளில் நிரம்பிவழியும் மதுப்பிரியர்கள்\nமண்முனை வடக்கு பிரதேச செயலாளராக இரு���்பு மனிதன் தயாபரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63654", "date_download": "2019-04-19T05:24:14Z", "digest": "sha1:U5C3SC3M6ULU5WWLWHF53JNN3H6ETVWF", "length": 9500, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம்! … | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஉழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம்\nஉழைக்கும் மக்கள் உரிமைக்காக எழுச்சி கொண்ட உலகத்தொழிலாளர் தினத்தில் சகல உரிமைகளும் பெற்றிட நாம் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயககட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.\nநாம் எமது தேச விடுதலைக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் எழுச்சி கொண்ட ஓர் தேசிய இனம். நீதியான எமது ஆரம்பகால உரிமைப்போராட்டத்திற்காக ஒரு தேச விடுதலை இயக்கத்தையே நாம் வழிநடத்தி சென்றவர்கள். நாம் மக்களுக்காக இரத்தம் சிந்தியவர்கள். மாபெரும் அர்ப்பணங்களை ஆற்றியவர்கள். தேசத்திற்காக தியாகங்களை ஏற்றவர்கள்.\nஆனாலும், எமது உரிமைப்போராட்டம் அழிவு யுத்தமாக மாறிய ஆபத்தை உணர்ந்து,.. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் எமது மக்களின் உரிமையை வெல்லும் பாதையை தீர்க்கதரிசனமாக மாற்றிக்கொண்டவர்கள்.\nஅழிவு யுத்தம் ஒழிந்து இன்று ஒன்பது ஆண்டுகள் கடந்து போன நிலையிலும்,… நாம் எதற்காக போராடப்புறப்பட்டோமோ அதற்கான நியாங்களுக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.\nஎம்மிடம் இன்று இருப்பது எமது மக்களின் உரிமைகளை வெல்வதற்கான மனவுறுதியும் ஆத்ம பலமும் மட்டுமே. இவைகள் மட்டும் இருந்தால் போதாது.\nமக்களின் ஆணையும் எமக்கு கிடைத்தால் மட்டுமே எமது மக்களின் உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். இது வரை மக்களின் ஆணையை பெற்றவர்கள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதில் தவறிழைத்தே வந்துள்ளார்கள்.\nதேசியம், சுயநிர்ணய உரிமை,. தன்னாட்சி,.. என்பன வெறுமனே பேசிக்கொண்டிருப்பதற்கான விடயமல்ல. வெறும் தேர்தல் கோசங்களும் அல்ல. இவைகள் அடைந்தே தீர வேண்டிய எமது மக்களின் உரிமை. வெற்றுக்கோசங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளிலும் வெறுமனே எமது மக்கள் மயங்கி கிடக்கும் நிலை இன்று மாற்றம் கண்டு வருகிறது.\nஎமது மக்கள் முழுமையாக விழித்தெழும் காலம் வெகு தூரம் இல்லை. அன்றாட பிரச��சினைகளுக்கான தீர்வு, அபிவிருத்தி,. அரசியலுரிமை,. அரசியல் கைதிகளின் விடுதலை,. எஞ்சிய நிலங்கள் மீட்பு, காணாமல் போனோரின் உறவுகளின் துயர் துடைப்பு, எமது சொந்த நிலத்தில் உழைக்கும் மக்களின் சுதந்திர உரிமை,… இவைகளை வென்றெடுக்க மக்கள் எமக்கு வழங்கும் ஆணைக்கு நாம் காத்திருப்போம். அதற்காக உறுதியுடன் உழைப்போம்.\nஇவ்வாறு தனது மேதின செய்தியில் தெரிவித்திருக்கும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுக்க சக தமிழ் கட்சிகளையும். பொது அமைப்புகளையும் மற்றும் தொழிற்சங்கங்களையும் முரண்பாடுகளுக்கு அப்பால் ஓரணியில் திரண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.\n எல்லாவற்றிற்குள்ளும் ஒழிந்திருந்த இனத்துவேசத்தை நீங்களும் கொப்பளித்துவிட்டீர்கள்…….\nNext articleபாம்புப் புற்றிலிருந்து சுயமாக முளைத்த சிவலிங்கத்திற்கு பூ சொரிவதற்கு மக்கள் முண்டியடிப்பு\nவவுணதீவில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\nநாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம்\nவரலாற்றுசிறப்புமிகு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை ஆலயங்களில் விசேட பூசை\nபோதைபொருளற்ற, குற்றமற்ற மாகாணமாக உருவாக்க பொலிஸ் உதவி செய்ய வேண்டும்\nமுஸ்லிம் பா.உறுப்பினர்களின் அழுத்தமே கண்டிக்கலவரம் மீதான விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50891", "date_download": "2019-04-19T04:20:14Z", "digest": "sha1:D4SRDUHSUCPEAOZIJYAHXHYKGTB3AEIU", "length": 7613, "nlines": 80, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nடெல்லியில் ஜீன்ஸ், கிராமங்களில் சேலை அணிகிறார் பிரியங்கா- பாஜக எம்பி பேச்சுக்கு கண்டனம்\nடெல்லியில் ஜீன்ஸ், கிராமங்களில் சேலை அணிகிறார் பிரியங்கா- பாஜக எம்பி பேச்சுக்கு கண்டனம்\nஉத்தரபிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து உத்தரபிரதேச மேற்கு பகுதி பொது செயலாளராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டார். அதன்பின் உத்தர பிரதேசத்திற்கு முதன்முறையாக பிரியங்கா காந்தி இன்று சென்றார். அவருடன் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் சென்றார்.\nஇந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹரீஷ் திவிவேதி தனது பஸ்தி தொகுதியில் செய்தியாளர்���ளிடம் பேசும்பொழுது, பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்ஸ் மற்றும் டாப் அணிகிறார். ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு அவர் வரும்பொழுது சேலை கட்டி கொண்டு, பொட்டு வைத்து கொள்கிறார் என கூறினார்.\nஎங்களது கட்சிக்கோ அல்லது எனக்கோ பிரியங்கா ஒரு விசயமே இல்லை. ராகுல் காந்தி ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டார். பிரியங்காவும் தோல்வியை மிக விரைவில் நிரூபித்திடுவார் என்றும் கூறினார்.\nஅவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம். வீரப்பமொய்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெஹ்பூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து விமர்சனம் செய்துள்ளனர்.\nகடந்த மாதம், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறும்பொழுது, பிரியங்காவை சூர்ப்பனகை என்றும் அவரது சகோதரர் ராகுலை ராவணன் என்றும் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=42175", "date_download": "2019-04-19T04:39:27Z", "digest": "sha1:QXIIPIE7SAL2XHM7PDKVOXHFCQNT4MQP", "length": 6017, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிவு\nபதிவு செய்த நாள்: ஏப் 16,2018 19:28\nசென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 சரிந்துள்ளது.சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 16) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,975-க்கும், சவரனுக்கு ரூ.136 சரிந்து ரூ.23,800-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,240-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.42-க்கு விற்பனையாகிறது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்\" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\n‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.10,362 கோடியாக அதிகரிப்பு\nஇந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது\nபி.எஸ்.என்.எல்., பதிவிறக்க வேகம் அதிகரிப்பு; ஓபன்சிக்னல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rishi-kapoor-joins-priya-prakash-varriers-fandom-she-thanks-the-prince-of-romance/", "date_download": "2019-04-19T05:31:01Z", "digest": "sha1:Y74L4IPQOWDKURCDDOO3J3NLWCUAVM6H", "length": 11553, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”நான் நடிக்கும்போது நீ இல்லையேம்மா!”: பிரியாவாரியர் கண்ணசைவுக்கு மயங்கிய ரிஷி கபூர்-Rishi Kapoor joins Priya Prakash Varrier’s fandom, she thanks the “Prince of Romance”", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச���சி\n”நான் நடிக்கும்போது நீ இல்லையேம்மா”: பிரியாவாரியர் கண்ணசைவுக்கு மயங்கிய ரிஷி கபூர்\nஇந்நிலையில், பாலிவுட்டின் மூத்த நடிகரும், காதல் இளவரசர் என புகழப்படும் ரிஷி கபூரும் பிரியா வாரியரின் கண்ணசைவுக்கு மயங்காமல் இல்லை.\n2018-ஆம் ஆண்டின் இணைய ஹாட் சென்சேஷன் பிரியா பிரகாஷ் வாரியர்தான். அவரை தெரியாதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலுக்குப் பிறகு பிரியா பிரகாஷ்தான் இளைஞர்களின் ஹாட் சென்சேஷன். விரைவில் வெளிவரவிருக்கும் ’ஒரு அடார் லவ்’ மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ’மணிக்ய மலரய பூவி’ பாடலில், பிரியா பிரகாஷ் கண் அசைவுகள் அனைவரது உள்ளத்தையும் கொள்ளையடிக்கும் விதமாக இருந்தது.\nகூகுளில் சன்னி லியோன், தீபிகா படுகோனேவைவிட பிரியா வாரியரைத்தான் அதிகமானோர் தேடினர். இந்நிலையில், பாலிவுட்டின் மூத்த நடிகரும், காதல் இளவரசர் என புகழப்படும் ரிஷி கபூரும் பிரியா வாரியரின் கண்ணசைவுக்கு மயங்காமல் இல்லை.\nதன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”பிரியா வாரியர், இந்த பெண்ணுக்கு சிறந்த நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் என நினைக்கிறேன். நன்றாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராகவும், குழந்தைத்தனமாகவும், இருக்கிறார். என் இனிய பிரியா, உன் வயதையொத்தவர்களுக்கு நீ கடும் போட்டியாக இருக்க போகிறாய். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். சிறந்ததே கிடைக்கட்டும். நான் நடித்துக் கொண்டிருக்கும்போது நீ வரவில்லையே”, என ரிஷி கபூர் தெரிவித்துள்ளார்.\nரிஷி கபூரின் இந்த பாராட்டுக்கு பிரியா வாரியர் தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nElection 2019: வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய சினிமா நட்சத்திரங்கள்\nActor Vikram Birthday: நம்பர்கள் முக்கியமல்ல நல்ல கதைகள் தான் முக்கியம்\nElection 2019: தேர்தல் பிரச்சாரத்தில் பிரபுதேவா\nபத்து வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ்\nSindhubaadh Release Date: விஜய் சேதுபதியின் அடுத்தப் பட ரிலீஸ் இந்த தேதியில் தான்\nவிஷால் மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2\nஎன் படங்களை முதலில் க்ளைமேக்ஸில் தான் துவங்குவேன் – தியாகராஜன் குமாரராஜா\nஇத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “மகாபாரதம்”\nகமல்ஹாசனின் முதல் அரசியல் சுற்றுப்பயணம்: முழு விவரம் வெளியீடு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\n12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/may-17-movement-tamil-eelam-marina-beach/", "date_download": "2019-04-19T05:30:09Z", "digest": "sha1:R5IAGVP5ED473Y4S7EPQBFVBO3DUNXCS", "length": 10786, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெரினாவில் போலீஸ் குவிப்பு : மே 17 நினைவேந்தல் கூட்டம் எதிரொலி-May 17 Movement, Tamil Eelam, Marina Beach", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஈழப் படுகொலை நினைவேந்தல் : மெரினாவில் வைகோ, வேல்முருகன், திருமுருகன் காந்தி கைது\nமெரினாவில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். போலீஸ் தடையை மீறி மே 17 இயக்கத்தினர் ஈழ இனப்படுகொலை நினைவேந்தல் நடத்தினர்.\nமெரினாவில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். போலீஸ் தடையை மீறி மே 17 இயக்கத்தினர் ஈழ இனப்படுகொலை நினைவேந்தல் நடத்தினர்.\nமெரினாவில் ஒவ்வொரு ஆண்டும் போலீஸ் தடையை மீறி மே மாதம் 3-வது வாரம் ஈழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது அரசு.\nஎனினும் இந்த ஆண்டும் போலீஸ் தடையை மீறி இன்று (மே 20) மே 17 உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் மெரினாவில் குவிந்தனர். மாலை 4.30 மணிக்கு மே 17 உள்ளிட்ட இயக்கத்தினர் கண்ணகி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதையொட்டி மெரினாவில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.\nநேரம் செல்லச் செல்ல இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பெருமளவில் பல்வேறு இயக்கத்தினரும் திரண்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெஹலான் பாகவி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். போராட்டக்காரர்களை மெரினாவில் நுழையவிடாமல் தடுத்து போலீஸார் கைது செய்தனர்.\nபோலீசிடம் சிக்கிய 21 வயது வாலிபர்… விளையாட்டு வினையானது\nமெரினா கடற்கரையில் இயங்கும் 2000 கடைகளை நீக்க உத்தரவு…\nமெரீனா பீச்சில் மகள் ஸிவாவுடன் தோனி\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது\nகாற்று வாங்க போனேன்… கட்டணம் கட்டி வந்தேன் மெரினாவில் வாகனம் நிறுத்த கட்டண வசூல்\nகருணாநிதி மறைவு: மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார் நடிகர் கார்த்தி\nகருணாநிதிக்கு பாரத ரத்னா அளிக்க வேண்டும் : திருச்சி சிவா கோரிக்கை\nமறைந்த கருணாநிதிக்கு வீட்டிலிருந்தே மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் குழந்தைகள்\nமறைந்த கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் திரிஷா\nDDvsMI டெல்லி டேர்டெவில்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் Live Cricket Score\n மீண்டும் கேரள முதல்வருடன் சந்திப்பு\n இது நாகினி ஆட்டத்தை விட படு பயங்கரமா இருக்கு.. ஓட்டுக்காக இப்படியா\n10 நிமிடம் தொடர்ந்து ஒரே ஸ்டெப்பை மாறி மாறி ஆடினார்.\nகர்நாடகாவில் தமிழில் பேசி வாக்கு சேகரித்த நடிகர் பிரகாஷ் ராஜ்…\nஎன் வீட்டு தெருவுக்கு தண்ணீ கொடுக்காம யாரு வீட்டுக்கு கொடுத்தன்னு கேக்கமாட்டீங்களா என்று தமிழில் பேசி வாக்கு சேகரித்தார்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/a-study-reveals-that-men-with-beard-carry-more-germs-that-dogs-347088.html", "date_download": "2019-04-19T05:16:09Z", "digest": "sha1:YIMMBRNUNITOC3Y6BMMYMIE2YZE276XG", "length": 17561, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாடி வைத்திருக்கும் ஆண்களை ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்! | a study reveals that men with beard carry more germs that dogs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இன்று காலை வெளியாகிறது\n15 min ago பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. லட்சக்கணக்கானோர் தரிசனம்\n1 hr ago கட்டிலை சும்மா போட்டு.. தொட்டிலை கட்டி போடுறீங்களே...\n9 hrs ago எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்\nTechnology வாட்ஸ் அப் குரூப்பில் உங்களை இணைக்க முடியாத வகையில் செய்ய வேண்டுமா\nMovies ப்ரியங்கா சோப்ரா திருமணத்தின்போது இப்படி ஒரு பிர��்சனையா\nSports 3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nFinance அலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாடி வைத்திருக்கும் ஆண்களை ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னை: தாடி வைத்திருக்கும் ஆண்களிடம், நாய்களைவிட அதிக கிருமிகள் இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nவச்சா குடிமி எடுத்தா மொட்டை என ஆண்களுக்கு இருப்பதே ஒரு சில ஹேர்ஸ்டைல் தான். அதில் ஒன்று தான் தாடி. ஆனால் தற்போது அதற்கும் வேட்டு வைத்து விட்டது ஆய்வு ஒன்று.\nஅதாவது, நாய்களின் முடியில் இருக்கும் கிருமிகளைவிட, ஆண்களின் தாடி முடியில் இருக்கும் கிருமிகள் அதிகம் என்கிறது இந்த ஆய்வு.\nடெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில், ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழுவை சேர்ந்தவர்கள், 18 ஆண்களின் தாடி முடி மற்றும் 30 நாய்களில் கழுத்து முடியை சாம்பிளாக எடுத்து அய்வு செய்தனர்.\nபேசியல் ரெக்கோகனைசேஷன்.. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதனமாக திருடிய 2 இளைஞர்கள் கைது\nஅந்த ஆய்வின் முடிவை ஒப்பிட்டு பார்க்கும் போது, நாய்களின் முடிகளில் இருந்ததைவிட, ஆண்களின் முடிகளில் அதிக கிருமிகள் இருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் கட்ஜீட் கூறுகையில், \"தாடி வைத்திருக்கும் ஆண்களிடம், நாய்களைவிட அதிக கிருமிகள் இருக்கிறது என்பது எங்கள் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்தது. எனவே, தாடி வைத்திருக்கும் ஆண்களை ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை என எடுத்துக்கொள்ளலாம்\", என்றார்.\nஇந்த ஆராய்ச்சி முடிவு குறித்து கருத்து தெரிவித்த தாடி ஆர்வலர் கேத், \"மனிதனின் கை மற்றும் முடியை எடுத்து ஆராய்ந்தால் நிறைய அசிங்கமான விஷயங்��ள் அதில் இருப்பது தெரியவரும். தாடி வைத்திருப்பது அசுத்தமானது என நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தாடியை பற்றி நிறைய கெட்டக் கதைகள் சொல்லப்பட்டு வருவதால், இதுபோன்ற மனநிலை ஏற்படுகிறது\", எனக் கூறுகிறார்.\nஇந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் தாடியை ஷேவ் செய்யலாம் என்ற யோசனை வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\n2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nகீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/it-department-raids-and-seizes-rs-1-cr-from-a-lungi-company-arakkonam-346837.html", "date_download": "2019-04-19T04:23:07Z", "digest": "sha1:W3S2LSASNCE5ZLZ266RUGUVOGQ22PY67", "length": 15738, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரக்கோணம் அருகே திடீர் ஐடி ரெய்டு.. ரூ.1 கோடி பறிமுதல்.. சிக்கிய லுங்கி நிறுவன அதிபர்! | IT department raids and seizes Rs 1 Cr from a lungi company in Arakkonam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now தமிழக பிளஸ் டூ ரிசல்ட்: சபாஷ்.. வழக்கம்போல மாணவர்களை முந்திய மாணவிகள்\n3 min ago நேற்று பஸ் , கேப், ஆட்டோ இல்லாமா அவதிப்பட்ட சென்னை மக்கள்... இந்த 2 விஷயம் தான் காரணம்\n32 min ago எச். ராஜா நேரா உள்ளே போய்ட்டாராமே.. வாக்காளர்கள் குமுறல்.. ரங்கசாமியும் அப்படித்தான்\n38 min ago பப்பம்மை போடச் சொன்னது தாமரை.. ஹேமலதா போட்டது கை.. குமரியில் வெடித்த போராட்டம்\nTechnology வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 7.\nFinance டெஸ்டில் பாஸ்.. 4வது காலாண்டில் 10% லாபம்..குதூகலத்தில் ரிலையன்ஸ்\nAutomobiles இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...\nMovies ப்ரியங்கா சோப்ரா திருமணத்தின்போது இப்படி ஒரு பிரச்சனையா\nSports 3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரக்கோணம் அருகே திடீர் ஐடி ரெய்டு.. ரூ.1 கோடி பறிமுதல்.. சிக்கிய லுங்கி நிறுவன அதிபர்\nசென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது.\nஇந்தியாவில் பல இடங்களில் தினமும் ஐடி ரெய்டு நடக்கிறது. அதேபோல் தமிழகத்தில் மீண்டும் வரிசையாக அடிக்கடி ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்த ரெய்டுகள் அதிகமாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தலை முன்னிட்டு அரக்கோணம் அருகே வி.ஆர்.வி. லுங்கி நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. மொத்தம் 20க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.\n4 தொகுதி இடைத் தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு சீட்\nதேர்தல் நேரத்தில் இவர்களிடம் கணக்கில் வராத கருப்பு பணம் புழங்குவதாக புகார் வந்ததை அடுத்து இந்த ரெய்டு நடத்தப்படுகிறத���. வி.ஆர்.வி. லுங்கி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் முறையான ஆவணம் இல்லாத ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇன்று மேலும் சில இடங்களில் இதேபோல் ஐடி ரெய்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nலோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nதேசிய முற்போற்கு திராவிட கழகம்\nதமிழக பிளஸ் டூ ரிசல்ட்: சபாஷ்.. வழக்கம்போல மாணவர்களை முந்திய மாணவிகள்\nநேற்று பஸ் , கேப், ஆட்டோ இல்லாமா அவதிப்பட்ட சென்னை மக்கள்... இந்த 2 விஷயம் தான் காரணம்\nTN 12th Result 2019 Live: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது\nஇரவு முழுக்க கொட்டித் தீர்த்த கோடை மழை.. இன்றும் மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sivagangai-candidate-h-raja-tweet-about-how-to-vote-346751.html", "date_download": "2019-04-19T04:20:52Z", "digest": "sha1:TJU3BYM4C4U7BUQF2HSPWEIJTSWUAPTK", "length": 18000, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேரா போறீங்க.. 3ம் நம்பர் பொத்தான்.. ஒரே அமுக்கு.. நான் ஜெயிச்சுருவேன்.. எச். ராஜா சொல்றதை கேளுங்க | Sivagangai Candidate H Raja Tweet about How to Vote - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago மதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\n25 min ago புதுச்சேரியிலும் கல்யாணத்தை முடித்த கையோடு மாலையும் கழுத்துமாக ஓட்டுப் போட்ட புது ஜோடி\n28 min ago அழகம்மை மருமக இப்படி படுத்தறாளே... சகுந்தலா தேவி சப்போர்ட் வேற\n29 min ago புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க.. அடுத்த விநாடியே கிளம்பி வந்து ஓட்டு போட்டு அசத்தல்\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nAutomobiles பைக் விலையில் கிடைக்கும் பஜாஜின் மைக்ரோ கார்... முழு விபரம்...\n இலங்கையின் அணியின் புது கேப்டனை பார்த்து வாயடைத்துப் போன கிரிக்கெட் ரசிகர்கள்\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேரா போறீங்க.. 3ம் நம்பர் பொத்தான்.. ஒரே அமுக்கு.. நான் ஜெயிச்சுருவேன்.. எச். ராஜா சொல்றதை கேளுங்க\nசென்னை: \"18-ந் தேதி.. வாக்கு இயந்திரத்தில 3-வதாக தாமரை சின்னம் இருக்கும்.. அதுக்கு நேரா இருக்கிற பட்டனை அழுத்தி.. என்னை வெற்றி பெற செய்யுங்க\" என்று எப்படி தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என்று எச்.ராஜா ஒரு பாடமே நடத்தி விட்டார்.\nவருகிற 18-ந் தேதி மிக முக்கியமான தேர்தலை தமிழகம் சந்திக்க உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளனர். இதில் சிவகங்கையில் போட்டியிடும் எச்.ராஜா தனது ட்விட்டரில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n70 வயது பெரியவரை பளார் என கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்.. சுருண்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு\nஅதில், \"வாக்கு இயந்திரத்தின் வரிசையில் 3வதாக உள்ள தாமரை சின்னத்திற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்தி அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக பாஜக வேட்பாளர் H.ராஜா வாகிய என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்... வேண்டும் மோடி மீண்டும் மோடி\nவாக்��ு இயந்திரத்தின் வரிசையில் 3வதாக உள்ள தாமரை சின்னத்திற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்தி அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக பாஜக வேட்பாளர் H.ராஜா வாகிய என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் ...\nஇதற்காக ஒரு டெமோ காட்டி உள்ளார். வாக்கு இயந்திரத்தில் மற்ற கட்சி பெயர், சின்னங்கள் மறைக்கப்பட, 3-ம் எண்ணில் H.ராஜா பெயர் மற்றும் அவரது போட்டோவுடன் தாமரை சின்னம் பளிச்செனெ தெரிகிறது. அதன் பக்கத்தில் உள்ள பட்டனை ஒரு விரலில் அமுக்கி வாக்களிப்பது போல அந்த படம் இருக்கிறது.\nஇந்த பதிவிற்கு கீழே ஏகப்பட்ட கமென்ட்கள் குவிந்து வருகின்றன. \"என்ன அண்ணே இவ்வளவு தெளிவா சொல்லிட்டீங்க, தொகுதி வாக்காளர்கள் இப்போ கவனமாக \"தாமரையை தவிர்ப்பார்கள்\" என்று ஒரு பதிவு உள்ளது.\nஎன்ன அண்ணே இவ்வளவு தெளிவா சொல்லிட்டீங்க, தொகுதி வாக்காளர்கள் இப்போ கவனமாக “தாமரையை தவிர்ப்பார்கள்”\nஅதேபோல, \"சிவகங்கை மக்களுக்கு புடிக்காத எண் 3\"என்று மற்றொரு கமெண்ட் உள்ளது.\nசிவகங்கை மக்களுக்கு புடிக்காத எண் 3\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nகீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nவைக்கும் \"மை\", வெறும் \"மை\" அல்ல, அது நம் உரி\"மை\".. வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்\nவிறுவிறுவென ஆரம்பித்து திடீரென மந்தமாகிறதே வாக்குப்பதிவு.. என்ன நடக்கிறது தமிழகத்தில்\nஎந்த புகார்னாலும் இரண்டே நிமிஷம் தாங்க நடவடிக்கை எடுக்க.. சென்னை காவல் ஆணையர் பேட்டி\n 20 மணி நேரமாக காத்திருக்கும் மக்கள்.. கோயம்பேட்டில் வெடித்த போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/02/blog-post_83.html", "date_download": "2019-04-19T05:04:55Z", "digest": "sha1:Y7KC4CJABO7Z3MHJAFCP6XR2MERD5QOH", "length": 3520, "nlines": 96, "source_domain": "www.ceylon24.com", "title": "மூங்கிலாற்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர நேருவுக்கு அஞ்சலி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமூங்கிலாற்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர நேருவுக்கு அஞ்சலி\nதமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், A. சந்திரநேரு அகால மரணமடைந்து 14 வருடங்களாகின்றன.அதனை முன்னிட்டு அவரது சிரார்த்த தினம் நேற்றையை தினம் முல்லைத்தீவு மூங்கிலாற்றுப் பகுதியில அனுஸ்டிக்கப்பட்டது.\nகிழக்குப் பாடசாலைகளுக்கு 17,18 ல் விடுமுறை\nமீண்டுமொரு கொடூர விபத்து 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமணம்\nஅதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி\nமூடிக் கிடப்பது கடையல்ல, கொழும்பு நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/25/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-717271.html", "date_download": "2019-04-19T04:20:13Z", "digest": "sha1:DJ7Y3VIXI2EFS2X75IF4OBJOPY2POB6I", "length": 6066, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "கிணற்றில் தொழிலாளி சடலம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nBy ஆற்காடு, | Published on : 25th July 2013 11:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆற்காடு தாலுகா காவனூர் அருகே உள்ள மோகனாபுரம் சர்க்கார்மேடு பகுதியை சேர்ந்தவர் சேகர் (52), தொழிலாளி. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவனூர் செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு சென்றவர் அதன்பின் திரும்பவில்லை.\nஇந்நிலையில் காவனூரில் உள்ள 70 அடி ஆழ தரைக்கிணற்றில் செவ்வாய்க்கிழமை அவர் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து திமிரி போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் மோகனசுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/15182411/1237267/tamilisai-campaign-demonetization--action-to-prevent.vpf", "date_download": "2019-04-19T05:08:08Z", "digest": "sha1:WILXALQC2ZSGNKO5MF2OWK6XYQIHTOOE", "length": 17229, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "மக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை- தமிழிசை பிரசாரம் || tamilisai campaign demonetization action to prevent people getting ruined Money", "raw_content": "\nசென்னை 19-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை- தமிழிசை பிரசாரம்\nமக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமராஜர் இருந்திருந்தால் நிச்சயம் மோடியை பாராட்டியிருப்பார் என்று தமிழிசை பேசியுள்ளார். #tamilisai #pmmodi #demonetization\nமக்கள் பணம் வீணாவதை தடுக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமராஜர் இருந்திருந்தால் நிச்சயம் மோடியை பாராட்டியிருப்பார் என்று தமிழிசை பேசியுள்ளார். #tamilisai #pmmodi #demonetization\nதூத்துக்குடி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாசரேத் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nசுமார் 30 வருடத்திற்கு முன்பாக எனது தந்தை குமரி அனந்தன் இந்த தொகுதியில் நிற்கும்போது நான் 3ம் வருட மருத்துவ கல்லூரி மாணவியாக இந்த தொகுதிக்கு வந்திருக்கிறேன். இந்த பகுதி எப்போதுமே தேசிய எண்ணம் கொண்ட அன்பர்கள் இருக்கும் பக்கம். அனைத்து மக்களுக்கும் மோடி பாதுகாப்பாக இருந்து வர��கிறார். பணமதிப்பு இழப்பீடு மக்களின் நன்மைக்காக பிரதமர் மோடி எடுத்த முடிவாகும்.\nபாமர மக்களின் வரி பணம் வீணாகாமல் அவர்களிடமே சேருவதற்காகத்தான் இதனை செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு குடும்பம், பிள்ளைகள் என யாருமே கிடையாது. உண்மையான தலைவர் பெருந்தலைவர் காமராஜர் உயிரோடிருந்திருந்தால் இந்த செயலை பாராட்டியிருப்பார். நான் உங்கள் வீட்டு சகோதரியாக பெண்ணாக உங்களில் ஒருத்தியாக இருந்து உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள். தற்போது கூட மோடி ஐயாவை சந்தித்து தூத்துக்குடி தொகுதிக்குரிய தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளேன்.\nஇந்த தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, புல்லட் ரெயில் விடுவதற்கும், ஐடி பார்க் கட்டுவதற்கு மற்றும் சிறு தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் இந்த அறிக்கையில் சமர்ப்பித்துள்ளேன். இத்தொகுதியில் நிற்கிற எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.\nபாராளுமன்ற தேர்தல் | தமிழிசை சவுந்தரராஜன் | பிரதமர் மோடி | பணமதிப்பிழப்பு\nபிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nமதுரை : பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\n15 நிமிட கூடுதல் பணி எனக்கூறி சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய டிரைவர்\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்- மறுகூட்டலுக்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- இணையதளத்தில் மதிப்பெண்களை அறியலாம்\nதமிழகத்தில் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குப்பதிவு- சட்டமன்ற இடைத்தேர்தலில் 42.92 சதவீதம்\nமதுராந்தகம், கும்மிடிப்பூண்டி அருகே கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு\nகிருஷ்ணகிரி-தர்மபுரி ��ம்.பி. தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nவாக்குச்சாவடி முன்பு பிரசாரம்- தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தல்\nபெரியகுளத்தில் மகனுடன் ஓட்டு போட்ட ஓ.பன்னீர்செல்வம்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2014/12/161214.html", "date_download": "2019-04-19T05:01:19Z", "digest": "sha1:AQBZYOKB6VXRVDTQ2V4KKZQH5W76WSHQ", "length": 22507, "nlines": 150, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ் (16/12/14)", "raw_content": "\nஇரண்டு சிறப்பான உணவுக்கடைகளில் சாப்பிடும் சந்தர்ப்பம் சமீபத்தில் அமைந்தது. 'கடல் பயணங்கள்' சுரேஷ் சென்னை வந்திருந்தார். கோவை ஆவி, கே.ஆர்.பி.செந்தில், சுரேஷ் ஆகியோருடன் பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் இருக்கும் பிரபல 'சீனா பாய் இட்லிக்கடை'க்கு விஜயம் செய்தேன். பத்து மினி நெய் இட்லிகள் மற்றும் இரண்டு ஊத்தாப்பங்கள். இந்த இரண்டு ஐட்டங்களை மட்டும் வைத்தே ஜரூராக வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். விலை ரூ 40. இட்லிக்கு சட்னி, சாம்பார் தேவையே இல்லை. பிரமாதமான சுவை கொண்ட இட்லிப்பொடியில் குளித்தவாறு சுடச்சுட வரும் இட்லிக்களை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கலாம். அந்த இட்லிப்பொடியில் ஏதோ ஒரு மேஜிக் இருக்கிறது. ஊத்தாப்பமும் ஆசம்.\nஇக்கடை குறித்து விரிவான தகவல்களை 'கடல் பயணங்கள்' சுரேஷ் எழுதி இருக்கிறார்:\nஅடுத்ததாக கீழ்பாக்கம் ஓர்ம்ஸ் சாலை எண் 4/2 வில் இருக்கும் மௌனகுரு கண்ணப்பா உணவகத்தை பரிந்துரை செய்து அழைத்துச்சென்றார் கேபிள் சங்கர். பூரி ச��ஸில் இருக்கும் தட்டு இட்லி அங்கே ஸ்பெஷலாம். அத்துடன் பேபிகார்ன், மைசூர் மற்றும் பன்னீர் தோசைகளையும் ஆர்டர் செய்து உள்ளே தள்ளினோம். ஆப்ரிக்கன், மெக்சிகன், இத்தாலி மற்றும் ஜெயின் சமூக மக்கள் விரும்பும் தோசைகள் பல வெரைட்டிகளில் கிடைக்கின்றன. ஆனாலும் அங்கே தட்டு இட்லிதான் ஹீரோ. கேபிள், கே.ஆர்.பி. மற்றும் நான் சாப்பிட்டது மொத்தம் நான்கு தட்டு இட்லிகள் மற்றும் மூன்று தோசைகள். பில் வெறும் 300 ரூபாய்தான்\nஇக்கடை குறித்து விரிவான தகவல்களை கேபிள் சங்கர் எழுதி இருக்கிறார்:\nதேசத்தின் முன்னேற்றத்திற்கு சம்மந்தம் இல்லாத கல்வி, சுகாதாரம், மத நல்லிணக்கம் போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு மொழித்திணிப்பு, மத துவேஷம் போன்ற அதி அத்யாவசிய செயல்பாடுகளில் ஈடுபட்டும் வரும் பா.ஜ.க. தலைவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அங்கே அமளி துமளி என்றால் இங்கே அநியாய அமைதி. நிஜத்தில் சொல்லப்போனால் பக்கோடா சாப்பிடும் பன்னீர் ஆட்சியில்தான் மாநிலம் அமைதிப்பூங்காவாய் திகழ்கிறது. கவட்டைக்கு கீழே பொக்ரான் குண்டை பற்ற வைத்தால் கூட சிலையாய் இருக்கும் கலையில் 100/100 வாங்கிய நபராகவே தெரிகிறார். வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் அசையாமல் இருக்கும் அண்ணாத்தையை கூட ஒரு நொடி கண்சிமிட்ட வைத்து விடலாம் போல. அருமையான தேசம், அற்புதமான மாநிலம்.\nஓரளவு பெயர் சொல்லும் படங்களை தந்து வந்த ஹிந்தி மற்றும் தமிழ் திரையுலகங்கள் இவ்வருடம் பெருமளவு ஏமாற்றி விட்டன. தெலுங்கில் 'நா பங்காரு தல்லி' ரசிக்க வைத்தது. சிறந்த படங்களை தந்து இவ்வருடம் முதலிடத்தை பிடித்து இருப்பது மலையாள சினிமாதான். இவ்வாண்டின் திரைப்படங்கள் குறித்த எனது பார்வையை tamil.jillmore.com தளத்தில் விரைவில் எழுதுகிறேன். எனக்குப்பிடித்த படங்கள்/கலைஞர்கள் பட்டியல் மெட்ராஸ் பவனில் வழக்கம்போல வெளியாகும்.\nதொழில்நுட்ப முன்னேற்றங்கள் வரும்போதெல்லாம் உடனே மாறாமல் சற்று தாமதமாகவே அதனுடன் இணைந்து கொள்வேன். அலுவலகத்தில் அனைவரும் மொபைல் வாங்கிய பிறகு கூட பொறுமை காத்து அதன் அவசியம் தேவைப்பட்டபோதே வாங்கினேன். டி.வி. கணினி போன்ற பொருட்கள் புதுவடிவத்திற்கு மாறினாலும் அதே நிலைப்பாட்டைத்தான் எடுத்தேன். அதுபோல ஃபேஸ்புக்கில் பரவலாக நண்பர்கள் உள்ளே நுழைந்து போதும் நிதானமாகவே அடியெடுத்து வைத்தேன்.\nநல��ல நட்புகளை வைத்திருக்கும் நண்பர்கள் தடாலடியாக சில வார்த்தைகளை பிரயோகித்து அதன் நீட்சியாக அடித்துக்கொள்வதும், அதுவே மனக்கசப்பாக மாறி பிரிவதும் எளிதாக நடந்து வருகிறது. சில நொடியில் எழுதும் வார்த்தைகள் நிரந்தர பகைக்கு வழி வகுத்து விடுகின்றன. நட்புகளை வலுவாக்க உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் அனைத்து மனக்குமுறல்கள் மற்றும் வஞ்சங்களுக்கான ஒரே வடிகாலாய் ஆகி இருப்பது காலத்தின் கோலம்.\nபிரச்னைகளை எழுப்பும் ஸ்டேட்டஸ்கள்/கமண்ட்கள் அருமையான நட்புகளை இழக்க வைக்கும் ஆபத்தை கொண்டிருப்பதால் 'கவனம்' அவசியம்.\nடிசம்பர் மாதமென்பதால் சென்னையில் இசை விழாக்கள் ஏகத்துக்கும் களை கட்டி வருகின்றன. அனைத்து சபாக்களிலும் சங்கீத கச்சேரிகள் ஆக்ரமித்து இருப்பதால் மேடை நாடக பிரியனான எனக்கு இம்மாதம் ஒரு சில நாடகங்களை மட்டுமே காண வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. சங்கீத ஞானம் கருவேப்பிலை அளவு கூட இல்லை. ஆனால் கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோனில் மட்டும் ஏனோ ஒரு ஈர்ப்பு. சென்ற முறை அவரது அற்புதமான இசையை நேரில் கண்டு/கேட்டு லயித்தேன். இம்முறை டிக்கட் விலை வாயை பிளக்க வைப்பதால் அன்பளிப்பு/சொற்ப விலை டிக்கட் வாங்க திட்டம் தீட்ட வேண்டும்.\n'சென்னையில் திருவையாறு' இசை நிகழ்ச்சி குறித்து எங்கள் தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தியை படிக்க: http://tamil.jillmore.com/chennaiyil-thiruvaiyaru-musical-programme-to-begin-on-18th-december/\nதமிழில் உருப்படியான நிகழ்ச்சிகளை வழங்கும் சேனல்களில் மக்கள் தொலைக்காட்சி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து வருகிறது. காலப்போக்கில் வணிக சமரசத்திற்கு ஆட்பட வேண்டிய கட்டாயம் இருந்தாலும் அதையும் தாண்டி மண்ணின் பெருமையை காத்து வருவது பாராட்டத்தக்கது. எதேச்சையாக ஞாயிறு காலை 10.30 மணிக்கு 'சின்ன சின்ன ஆசை' எனும் நிகழ்ச்சியை பார்த்தேன். முன்பொரு சமயம் இந்நிகழ்ச்சியை அவ்வப்போது பார்த்து வந்தாலும் இம்முறை ஒளிபரப்பிய விஷயம் இன்னும் மனதில் நிழலாடிக்கொண்டு இருக்கிறது.\nதிரிசூலம் மலையருகே இரண்டு தண்ணீர் பேரல்களை மாட்டு வண்டியில் ஏற்றி அப்பகுதியில் இருக்கும் சிற்றுண்டி கடைகளுக்கு சப்ளை செய்து வரும் பெரியவர் பற்றிய பிரத்யேக நிகழ்ச்சி. 40 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 'நான்காம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலாததால் வேறு தொழிலுக்கு செல்ல ���ுடியவில்லை. பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டேன். வருடா வருடம் வேறு மாடு வாங்க வேண்டி இருக்கிறது. எனக்கும், மாட்டிற்கும் நித்தம் 150 ரூபாய் செலவாகிறது. மோட்டார் வாகனங்களில் தண்ணீர் சப்ளை செய்பவர்கள் நீக்கமற நிறைந்து இருப்பதால் இன்னும் எத்தனை காலம் தாக்கு பிடிப்பேன் என்று தெரியாது. அப்படி ஒரு நிலை வந்தால் ஊர்ப்பக்கம் சென்று விட வேண்டியதுதான். பயணத்தின் இடையே களைப்பாற சற்று ஓய்வெடுக்கும் சமயத்தில் டயர், பேரல் போன்றவற்றை சிலர் திருடி விடுகிறார்கள்' என கவலை பொங்க கூறினாலும் உழைப்பாளிக்கான பெருமிதம் அவரிடம் ஸ்திரமாக குடிகொண்டிருந்தது.\n'உங்கள் ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி தருகிறோம்' என தொகுப்பாளர் கூற '250 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களை விட 500 லிட்டரில் ஒரே பேரலாக இருந்தால் வேலை சுலபமாக நடக்கும்' எனக்கூறினார் பெரியவர். சில கடைகளை தாண்டி ஒருவழியாக அவர் எதிர்பார்த்த பேரல் கிடைத்துவிட்டது. 1,857 ரூபாய் மதிப்புள்ள அப்பொருளுக்கான பணத்தை பெரியவரிடம் தந்து கடைக்காரரிடம் தரச்சொன்ன தொகுப்பாளரை தோள்தட்டி பாராட்டலாம்.\nஇந்த வருடம் கிட்டத்தட்ட அனைத்து பெரிய நட்சத்திரங்களின் படங்களும் வசூலில் மண்ணை கவ்வி விட்டன. இதற்கு ஒரே காரணம் முன்பைப்போல பொழுதுபோக்கு படைப்பை தர முடியாமல் கற்பனை வறட்சியில் கோடம்பாக்கம் தள்ளாடியதுதான். 2015 ஆம் வருடம் இன்னும் சவாலாக இருக்கிறது. குறிப்பாக இவ்வருடம் வெளியாகாமல் தள்ளிப்போடப்பட்டு இருக்கும் படங்களுக்கு. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் உலகக்கோப்பை க்ரிக்கட், பத்தாவது மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள், அதன் பிறகு ஐ.பி.எல் என பல்வேறு நிகழ்வுகள் காத்திருகின்றன. எனவே கடும் போராட்டத்திற்கு இடையேதான் தமிழ்ப்படங்கள் வெற்றிக்கனியை பறிக்க இயலும். தலைவர் கவுண்டமணியின் '49 ஓ' மட்டுமே நான் பெரிதும் எதிர்பார்க்கும் படம்.\nFor Hire - சமீபத்தில் ரசித்த குறும்படம். இரவுப்பின்னணியில் சுவாரஸ்யமாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணு ராகவ்:\n///தெலுங்கில் \"மனம்\" என்றொரு படம் காணக் கிடைத்தது.(ஆங்கில மொழி பெயர்ப்புடன்)திரையில்,மே'2014 ல் வெளியானது.\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள் பாகம் 2\nதிரை விரு(ந்)து 2014 - தமிழ் படங்கள்\nமீகாமன், கயல், கப்பல், வெள்ளக்காரதுரை\nரொ��்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T05:41:17Z", "digest": "sha1:KKLNEL7ZKU2YHQFHUL65IOW6IGUGIYYK", "length": 9060, "nlines": 58, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "புடவைகள் பலவிதம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபெண்களின் தொப்புள் பகுதி ஒரு உயிரை உருவாக்கும் தன்மை கொண்டதால், சங்ககாலப் பெண்கள், தொப்புள் தெரியும்படி புடவைகளை அணிந்து வந்தனர். பிறகு தர்ம நூல்கள், இப்படி அணியக் கூடாது என்ற மரபை தோற்றுவித்ததும், இடுப்பை மறைத்தபடி பெரிய ஜாக்கெட், அதன் மேல் புடவை என பெண்கள் உடுத்த ஆரம்பித்தனர்.\nபுடவையில் முதன் முதலில் வந்தது நிவி ஸ்டைல். அதைத்தான் நாம் இன்றும் கடைபிடித்து வருகிறோம். மகாராணி இந்திரா தேவி தான் டுபான் புடவைகளை அறிமுகம் செய்தார். இளம் வயதிலேயே விதவையான இவர், வெள்ளை புடவை மட்டுமே அணிந்து வந்தார். பிரான்சில் இருந்து இறக்குமதியான இந்தப் புடவை அழகான டிசைன்களுடன் காட்சியளித்தது.\nடுபான் மிகவும் மெல்லிய துணி என்பதால், வெயில் காலத்தில் பெண்கள் அதை விரும்பி அணிய ஆரம்பித்தனர். திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்ததும் டிசைன்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. டிசைனிங் துறையும் வளர்ந்தது. இந்தி சினிமாதான் புடவைகளின் வகைகளை பிரபலப்படுத்தியது என்று சொல்லலாம்.\nபுடவையின் முன் பாதிதான் பாவாடை தாவணி. கவுன், பேண்ட், குட்டைப் பாவாடை எல்லாம் ��ன்றைய வடிவங்கள். ஆரம்பத்தில் பருவம் அடையும் வரை பெண்கள் பாவாடை, சட்டைதான் அணிந்து வந்தார்கள். பருவம் வந்த பிறகு பாவாடை, தாவணியானது. இன்று பாவாடை, லாங் ஸ்கர்ட், பிஸ்கட் ஸ்கர்ட், ஏ லைன் ஸ்கர்ட் என்று மாடர்னாக மாறியுள்ளது.\nஅதேபோல தாவணியும் ஸ்டோல், ஸ்கார்ப் என உருமாறியுள்ளது. மற்ற உடைகளை போல் பாவாடை தாவணியிலும் எம்பிராய்டரி, ஜமுக்கி வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டெனிம் என்ற புடவை வகை, பார்க்க டெனிம் துணி போல் இருக்கும். ஆனால், பட்டுத் துணியால் நெய்யப்பட்ட புடவை இது. ரவிவர்மனின் ஓவியங்களை வைத்து உருவானது ஹம்ச தமயந்தி புடவை.\nஇடுப்புப் பகுதியில் சின்ன பாக்கெட் கொண்டிருப்பது பாக்கெட் புடவை. எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கட்டுவது ‘ரிவர்சபிள் புடவை‘. ஜாக்கெட்டிலும் புடவையிலுள்ள டிசைன்களை அமைத்ததால், அது ‘ லிக்கொயட் ஜாகெட் காம்போ‘ என்றழைக்கப்பட்டது. இதை கல்யாண கலெக்க்ஷான் என்றும் அழைக்கலாம்.\nஒரு புடவை, இரண்டு பிளவுஸ் பிட்ஸ் என்றிருப்பவை ‘மா பேட்டி‘ புடவை. தாய், மகள் இருவரும் இதனை அணியலாம். இப்படி காலத்துக்கு ஏற்ப நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புடவையை அணிவதிலும் பல வகைகள் இருக்கின்றன. சாதாரணமாக எல்லா பெண்களும் கட்டுவது நிவி ஸ்டைல். இதிலேயே முந்தானையை வலது பக்கமாக முன்னால் கொண்டு வந்தால், அது குஜராத்தி ஸ்டைல். ஆண்களின் பஞ்சகச்சம் போல் கட்டப்படுவது கொங்கினி.\nபிராமண சமுதாயத்தில் அணியும் ஸ்டைல், மடிசார். பொதுவாக கொசுவம் முன்னால் வரும். அதையே பின்னால் வருவது போல் அணிந்து முந்தானையை குஜராத்தி ஸ்டைலில் கொண்டு வந்தால், அது குடகு போனிக் வகை. இப்படி மாநிலத்துக்கு மாநிலம் புடவை கட்டும் ஸ்டைல் மாறுபடுகிறது. அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடிதான் புடவை அணிய வேண்டும்.\nகுண்டாக இருப்பவர்கள், மெல்லிய துணியாலான புடவைகளை கட்டலாம். இது அவர்களது உடல் எடையை குறைத்துக் காட்டும். அதேபோல் ஒல்லியாக இருப்பவர்கள் திக்கான புடவைகளை கட்டினால், பூசினாற் போல் தெரிவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/rahane/", "date_download": "2019-04-19T04:58:45Z", "digest": "sha1:SCGEJZNMCCS62HLXLB3YQWXBIFEKYVIZ", "length": 23144, "nlines": 202, "source_domain": "athavannews.com", "title": "Rahane | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் - சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒவ்வொரு இராசியினருக்குமான இல்வாழ்க்கை பலன்கள்\nசித்திரைத் திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம��\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nபிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்குமா பெங்களூர் அணி\nஐ.பி.எல். தொடரின் 53ஆவது லீக் போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (சனிக்கிழமை) மாலை 4மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும், ராஜஸ்தான் அணிக்க... More\n சென்னையுடன் மோதும் ராஜஸ்தான் அணி\nஐ.பி.எல். தொடரின் 43ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) ஜெய்பூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை அணிக்கு டோனியும், ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும் தலைமை... More\nமழையின் இடைநடுவில் வெற்றியால் குளிர்ந்தது ராஜஸ்தான் அணி\nஐ.பி.எல். தொடரின் ஆறாவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, டக்வத் லுயிஸ் முறைப்படி 10 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியானது நடப்பு தொடரில் அவ் அணி பெற்றுக்கொண்ட முதல் வெற்றியாகும். இதற்கு முன்னதாக நடைபெற்ற தொடக்க போட்டியில் ... More\nராஜஸ்தான் ரோயல்ஸ் தலைவர் பதவியையும் இழந்தார் ஸ்மித்\nதென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் போது கமருன் பான்கிராப் (Cameron Bancroft) பந்தை சேதப்படுத்தியமை தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவர் பந்தை சேதப்படுத்தியது தெரியும் என ஸ்மித் ஒத்துக்கொண்டார். இந்நிலைய... More\nஇங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாட முடியும்: ரஹானே\nஇங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக இந்திய வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரை தொடர்ந்து இங்கிலாந்துக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்... More\nமும்பை லீக் தொடர்: ரஹானேயின் பெறுமதி 7 லட்சம் ரூபாய்\nமும்பை லீக் தொடரை முன்னிட்டு இந்திய டெஸ்ட் துணை தலைவர் ரஹானே 7 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். மும்பை வடக்கு அணி இவரை இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபாய்க்கு நேற்று (சனிக்கிழமை) வாங்கியுள்ளதாக, குறித்த அணி ஊடகங்களுக்கு வழங்கியுள... More\nமூன்றாவது டெஸ்ட்: சுழற்பந்து வீச்சாளர்களின்றி களமிறங்கியுள்ள இந்திய அ��ி\nஇந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமாகியுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் இன்றி இந்திய அணி களமிறங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலிரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்... More\nஐ.பி.எல் தொடரின் முத்திரை வீரர்களின் பட்டியல் வெளியானது\nஎதிர்வரும் ஐ.பி.எல் போட்டித்தொடரில் விளையாட 1122 வீரர்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில் அவர்களில் 578 பேர்களை மாத்திரம் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங... More\nஇரண்டாவது டெஸ்ட்டிலும் ரஹானே இல்லை- புவனேஸ்வர் குமார் நீக்கம்\nதென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியில் ரஹானே இடம்பெறவில்லை. அதேவேளை கேப்டவுனில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரகாசித்த புவனேஸ்வர் குமாரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.... More\nஇந்திய வீரருக்காக தென்னாபிரிக்காவில் எழுந்த குரல்\nதென்னாபிரிக்கா எதிர் இந்தியா மோதிக்கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேவை நீக்கியது தவறு என தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கெப்னர் வெஸ்சல்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூற... More\nபோட்டி என்று வந்தால் நட்பு என்பதெல்லாம் கிடையாது: கோஹ்லி\nதென்னாபிரிக்க அணியுடன் போட்டி என்று வந்தால் டி வில்லியர்ஸ் எனது நெருங்கிய நண்பர் என்பதெல்லாம் கிடையாது என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – ���மிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nபருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=102&Itemid=61", "date_download": "2019-04-19T04:23:41Z", "digest": "sha1:ONXRAFSZ7KO4Q4CBCJU2UPR36TR3TV3R", "length": 20899, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "எட்டாந் திருமொழி", "raw_content": "\nமாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை\nஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்\nதோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பிஎங்கும்\nபோதில்வைத்த தேன்சொரியும் புனலரங்க மென்பதுவே.\nபிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும்\nஇறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து ஒருப்படித்த வுறைப்பனூர்\nமறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்\nசிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்க மென்பதுவே.\nமருமகன்���ன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார்\nஉருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்\nதிருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை\nபொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே.\nகூந்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்வாய்க் கடியசொல்கேட்டு\nஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய\nகான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர்\nதேந்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே.\nபெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை\nபெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்\nதிருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே.\nகீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே\nஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்\nதாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து\nயாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே.\nகொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய\nபிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்\nதழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு\nதெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே.\nவல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்\nஎல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்\nஎல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி\nமல்லிகைவெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே.\nகுரைகடல்போல் நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்\nகுன்றாடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி\nமன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே.\nபருவரங்க ளவைபற்றிப் படையாலித் தெழுந்தானை\nசெருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதிமேல்\nதிருவரங்கத் தமிழ்மாலை விட்டுசித்தன் விரித்தனகொண்டு\nஇருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/shankar-appreciate-premam-team/", "date_download": "2019-04-19T04:30:12Z", "digest": "sha1:4Y4IYZDMPTVHFVRIOXFPM6OPAVSCGCYY", "length": 7654, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "\"இயக்குநர் சங்கரின் பாராட்டு; ரீ ரிலீஸ் திட்டம் போடும் படக்குழு!\"", "raw_content": "\nHome » செய்திகள் »\n“இயக்குநர் சங்கரின் பாராட்டு; ரீ ரிலீஸ் திட்டம் போடும் படக்குழு\n“இயக்குநர் ச��்கரின் பாராட்டு; ரீ ரிலீஸ் திட்டம் போடும் படக்குழு\nநிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவான பிரேமம் கடந்த வருடம் மே 29ஆம் தேதி ரிலீஸானது.\nஅன்றுமுதல் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் 220 நாட்களைத் தாண்டி படம் வெற்றிகரமாக ஓடியது.\nஆனால் பொங்கல் தினத்தன்று ‘ரஜினி முருகன்’,’கதகளி’, ‘கெத்து’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட படங்கள் வெளியானதால் ‘பிரேமம்’ படத்தை திரையரங்குகளில் இருந்து தூக்கிவிட்டனர்.\nஆனால், பிரேமம் படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் மீண்டும் சென்னையில் திரையிட இருக்கிறார்களாம்.\nசென்னை ரசிகர்களின் அன்பைக் கண்ட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.\nநேற்று படம் பார்த்த இயக்குநர் சங்கர் செம படம் என பாராட்டியுள்ளார்.\nகதகளி, கெத்து, தாரை தப்பட்டை, பிரேமம், ரஜினி முருகன்\nஅல்போன்ஸ் புத்திரன், சாய் பல்லவி, நிவின் பாலி, மடோனா செபஸ்டியன், ஷங்கர்\nஅல்போன்ஸ் புத்திரன், சாய் பல்லவி, சென்னை தியேட்டர், நிவின் பாலி, பிரேமம், மடோனா செபஸ்டியன்\n‘விஜய் சேதுபதின்னா நோ கன்டிஷன்.. ’ தாராளம் காட்டிய ரம்யா நம்பீசன்\n'இது நம்ம ஆளு'க்கு ஏற்பட்ட திடீர் கிராக்கி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n3வது முறையாக சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.\nஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..\n5 ஹீரோக்கள் இணையும் படத்தை பாலா தொடங்குவது எப்போது..\nசசிகுமார், விஷாலை மிரட்டியவருக்கு அஜித்தை மிரட்ட ஆசையாம்..\nசீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…\nவிஜய் பட ரீமேக்கில் இணைந்த விஷால்-கார்த்தியின் ஹீரோயின்..\n‘காஞ்சனா’ சரத்குமார் கெட்டப்பில் மம்மூட்டியுடன் வரலட்சுமி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nச��ர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/30948/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:15:24Z", "digest": "sha1:6QDPMBCOTVTQTXKR5L3SVSHBBRJW6OXG", "length": 23561, "nlines": 169, "source_domain": "thinakaran.lk", "title": "மோடி-மம்தா அரசியல் போட்டியின் நாடகம்! | தினகரன்", "raw_content": "\nHome மோடி-மம்தா அரசியல் போட்டியின் நாடகம்\nமோடி-மம்தா அரசியல் போட்டியின் நாடகம்\nகொல்கத்தாவில் 'தர்ணா' போராட்டம் மேற்கொண்டு வந்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை(சத்தியாக்கிரகம்) நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை வாபஸ் பெற்று விட்டார்.\nதனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா, \"உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் தார்மீக வெற்றியாகும், நாங்கள் நீதித்துறைக்கு மதிப்பளிக்கிறோம், ராஜீவ் குமார் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இல்லை என்று கூறவில்லை\" என்றார்.\n''இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி'' என்று மம்தா பானர்ஜி கூறினார்.\nசாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா பொலிஸ் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஞாயிறு மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா பொலிசார் தடுத்து நிறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.\nஇதனையடுத்து, பொலிஸ் ஆணை யர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா, கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக கொல்கத்தா மெட்ரோ சாலை பகுதியில் தர்ணாவை தொடங்கினார். அவருடன் கொல்கத்தா பொலிஸ் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு தொடுத்தது.\nஇது தொடர்பாக உச்சநீதிமன்றம், கொல்கத்தா பொலிஸ் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு அறிவித்தல் அனுப்பியது. ராஜீவ் குமார் சி.பி.ஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ஷில்லாங்கில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பொலிஸ் ஆணையரை கைது செய்ய இயலாது என்றும் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் மம்தா தனது தர்ணா போராட்டத்தை நேற்றுமுன்தினம் மாலை வாபஸ் பெற்றுள்ளார்.\nஇந்த அரசியல் களேபரங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தோமானால் இந்த தர்ணா, இந்த அரசியல் பரபரப்பு அனைத்தும் ராஜிவ்குமார் எனும் ஒற்றை மனிதரிடமிருந்துதான் தொடங்கி இருக்கிறது.\nயார் இந்த ராஜிவ் குமார் ராஜிவ் குமார் 1989ஆம் ஆண்டு, மேற்கு வங்க பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். அவர் தற்சமயம் கொல்கத்தா பொலிஸ் ஆணையராக பணியாற்றுகிறார்.\nராஜிவ் குமார் உத்தர பிரதேச மாநில அஜாம்கார்க் மாவட்டத்தில் பிறந்தவர். ஐ.ஐ.டி கான்பூரில் கணினி துறையில் பொறியியல் படித்தவர்.\nஇந்த தொழிற்நுட்ப அறிவை அவர் தனது பொலிஸ் பணியில் பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டவராகவே அவர் மேற்கு வங்கத்தில் அறியப்படுகிறார்.\nநிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக 90களில் அவர் மிகத்திறமையாக பணியாற்றினார். அவர் பிர்பும் மாவட்ட கூடுதல் பொலிஸ் கண்காணிப்பாளராக இருந்தபோது சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். அவர் பல சுரங்க மாஃபியாக்களை கைது செய்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அதிகாரிகள் யாரும் நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை.\nமம்தாவின் இந்தப் போராட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் ஓங்கி ஒலித்தது.மம்தாவின் போராட்டத்தின்போது சமூக ஊடகங்களில் 'ராஜமன்னார் கமிட்டி' குறித்து பலர் இடுகைகளை பகிர்ந்தனர். ராஜமன்னார் கமிட்டி 1969ஆம் ஆண்டு கருணாநிதியால் அமைக்கப்பட்ட ஒன்று.இந்த கமிட்டியானது மத்திய, மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்டது.\nசரியாக 50ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1969ஆம் ஆண்டு1969மார்ச் 17-இல் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி மத்திய, - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.\nமாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 365ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது.அக்குழுவின் அறிக்கை மத்திய,-மாநிலங்களிடையே எழுகிற பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் முக்கிய சாசனமாக கருதப்பட்டது.\nமத்திய, - மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா குழுவுக்கு ராஜமன்னார் குழுவின் அறிக்கையே முக்கிய காரணம்.ஒரு வழக்கில் நீதிமன்ற ஆணை ஒன்று அனைத்து அரசியல் கட்சிகளையும் திருப்திப்படுத்துவதாக அமைவது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. ஆனால் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அப்படிப்பட்ட அரிய நிகழ்வை நிகழ்த்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nகொல்கத்தா பொலிஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை சி.பி.ஐ கைது செய்ய இயலாது எனக் கூறிய உச்சநீதிமன்றம் அதேவேளையில் சி.பி.ஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.\nஇந்தத் தீர்ப்பைத்தான் மம்தாவும் கொண்டாடுகிறார். அவரை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளும் கொண்டாடுகின்றன. மற்றொரு பக்கம் பாஜகவும் கொண்டாடுகிறது. பிரச்சினை என்னவோ சி.பி.ஐக்கும் மேற்குவங்க பொலிஸ்துறைக்கும் இடையேயானதுதான். ஆனால் வெற்றியை ருசிப்பவர்கள் மம்தாவும் பா.ஜ.கவினருமாக இருக்கிறார்கள்.\nஇந்த விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான அரசியல் போட்டியில் மேற்குவங்க பொலிஸும், சி.பி.ஐ அமைப்பும் ஆதாயம் பெறுவதற்கான கூலிப்படைகள் போன்றே நடத்தப்பட்டுள்ளன.\nமம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டுக்கு நியாயம் செய்திருக்கிறது எனக் கூறுகிறார். பா.ஜ.க பிரமுகர்கள் பலரும் வெற்றி தங்களுடையது எனக் கூறுகின்றனர். தார்மீக வெற்றி என்பதை இந்த இடத்தில் விளக்குவது சிரமம் என்றாலும்கூட இருதரப்புமே அரசியல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது என்பதே உண்மை.\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்ப்பதற்காக சி.பி.ஐ பயன்படுத்தப்படுகிறது என்பது இப்போதைய சூழலில் யாருக்குமே ஆச்சரியம் தரும் செய்தியாக இருப்பதில்லை. ஆனால் இங்கே கவனிக்க��்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. பெப்ரவரி 3-ம் திகதி ஞாயிறுக்கிழமையன்று சி.பி.ஐ அமைப்பின் புதிய இயக்குநர் பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக கொல்கத்தா பொலிஸ் கமிஷனரின் வீட்டுக்கு சி.பி.ஐ குழு விரைகிறது. இந்த நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇது ஒருபுறம் இருக்க, அன்றைய தினம் அதேவேளையில்தான் இடதுசாரிகள் பெருங்கூட்டத்தைத் திரட்டி பிரம்மாண்டமாக பேரணி ஒன்றை நடத்தி முடித்திருந்தனர். பா.ஜ.கவை அகற்றுவோம், திரிணமூலை அகற்றுவோம் என்ற கோஷத்துடன் அவர்கள் வெற்றிப் பேரணி நடத்தி முடித்திருந்தனர். வெற்றியின் அடையாளமாக அவர்கள் பேரணி புகைப்படங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தபோதுதான் சிபிஐ vs பொலிஸ் நாடகம் அரங்கேறி இடதுசாரிகளின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nமம்தா பானர்ஜி_ - மோடி இடையேயான மோதல் தேசிய அளவில் தொலைக்காட்சி ஊடகங்களில் நிரந்தர முக்கியத்துவம் பெற்றிருக்கும் வேளையில் அன்றைய சி.பி.ஐ நடவடிக்கை செய்தி இடதுசாரி முன்னணி பேரணி தொடர்பான செய்திகளை இருண்டுபோகச் செய்து விட்டது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடகொரியா புதிய ஆயுத சோதனை\nசக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட...\nநாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து...\nகைதாவதை தவிர்ப்பதற்கு பெரு முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு பொலிஸார் வீட்டுக்கு வந்ததை...\nகுடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள்\nஇப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள்...\nஅன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய...\nபோர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்...\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில்\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச்...\nபெரம்பூரில் இராணுவம் தாக்கியதில் நாம் தமிழர் கட்சி முகவரின் கால் முறிவு\nசென்னை பெரம்பூரில் உள்ள ஒரு வாக்கு சாவடியில் நாம் தமிழர் கட்சியினரை துணை...\nஇந்த ��ேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/19673-protest-in-srilanka.html", "date_download": "2019-04-19T04:25:44Z", "digest": "sha1:SOVA5NQHR6557KU3RLC4VFZ3C4ALNJ7S", "length": 7914, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "எங்கே என் மகன் - மருமகள்? - காணாமல் போனவர்களின் உறவினர்கள் பேரணி!", "raw_content": "\nஎங்கே என் மகன் - மருமகள் - காணாமல் போனவர்களின் உறவினர்கள் பேரணி\nகொழும்பு (30 ஜன 2019): இலங்கை வவுனிய மாவட்டத்தில் இறுதிப் போரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய போராட்டம் கடைவீதி வழியாக பேரணியாக சென்று வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து மீண்டும் பழையபேருந்து நிலையத்தினை அடைந்திருந்தது.\n« பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே நாட்டின் 71 வது சுதந்திர தினத்தை மலையகத்தில் தோட்ட மற்றும் கிராமபுற மக்களும் கொண்டாடினர் நாட்டின் 71 வது சுதந்திர தினத்தை மலையகத்தில் தோட்ட மற்றும் கிராமபுற மக்களும் கொண்டாடினர்\nஇறந்து 25 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் கொண்டு வரப்பட்ட உடல்\nநீரில் மூழ்கி இளைஞர் பலி\nமகா சிவராத்திரி சிறப்பாக அனுஷ்ட்டிக்கப் பட்டது\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சாதிக் பாட்சா மர்ம மரண விவகாரம்\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளி…\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nதமிழகத்தை மற���்த மோடி குஜராத்திற்கு மட்டும் உதவி\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ\nதொடரும் அதிர்ச்சி - மூன்று வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்…\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nநடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை நிறம் குறித்து பேசிய அசாம்கானுக…\nநாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடிய…\nஇந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வைக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=42176", "date_download": "2019-04-19T04:38:03Z", "digest": "sha1:ECLPXBFIDX4GHIN6ICJXARPSK72QCVCF", "length": 6862, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "மாம்பழம் வரத்து துவக்கம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் வி��ையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 06:17\nசென்னை : சென்­னை­யில் செந்­துா­ரம், பங்­க­னப்­பள்ளி மாம்­பழ வகை வரத்து துவங்­கி­ உள்­ளது.பூக்­கடை பழச் சந்­தை­யில், செந்­துா­ரம், பங்­க­னப்­பள்ளி மாம்­பழ ம் வரத்து துவங்­கி­யுள்­ளது. செந்­துா­ரம் ஒரு கிலோ, 110 ரூபா­யாக உள்­ளது.பங்­க­னப்­பள்ளி வரத்து குறை­வால், ஒரு கிலோ, 200 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. மாத­வ­ரம் மாம்­பழ சந்தை இன்­னும் கூட­வில்லை. ஆந்­தி­ரா­வில் இருந்து மாம்­பழம் வரத்து அதி­க­ரிக்­கும் போது, ஓரிரு வாரத்­தில் மாத­வ­ரத்­தில் மாம்­பழம் சந்தை துவங்­கும். சப்­போட்டா ஒரு கிலோ, 30 ரூபா­யா­க­வும், சாத்­துக்­குடி, கமலா உள்­ளிட்­டவை சில்­லரை விலை­யில், ஒரு கிலோ, 80 – 100 ரூபா­யா­க­வும் உள்­ளது. மாதுளை ஒரு கிலோ, 80 – 100 ரூபா­யாக உள்­ளது. அத்தி ஒரு பெட்டி, 40 – 50 ரூபா­யாக உள்­ளது. ஆந்­திர தர்­பூ­சணி ஒரு கிலோ, 15 ரூபா­யாக உள்­ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்\" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\n‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.10,362 கோடியாக அதிகரிப்பு\nஇந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது\nபி.எஸ்.என்.எல்., பதிவிறக்க வேகம் அதிகரிப்பு; ஓபன்சிக்னல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/06/23/periyava-golden-quotes-848/", "date_download": "2019-04-19T05:11:48Z", "digest": "sha1:G4TE6UO65LLOYWA2H5KDUOYNAPRDY74G", "length": 5575, "nlines": 83, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-848 – Sage of Kanchi", "raw_content": "\nடின்னில் அடைத்து, பார்க்க ‘நீட்’டாக என்னென்னவோ பான வகைகள் வந்திருக்கின்றனவே, அதிலெல்லாம் என்னென்ன வஸ்துக்கள் சேர்ந்திருக்குமோ இவற்றிலும் சரி, இதே மாதிரி பார்க்க சுத்தமாக, அழகாக pack பண்ணி வருகிற பிஸ்கோத்து, பன், கேக் முதலானவற்றிலும் சரி, ஒரு வஸ்து இல்லாமலிருக்காது என்றுதான் ஸந்தேஹம். ஆனாலும் இதைக் கண்டுகொள்ள வேண்டாமென்று ஆசாரக் குலவழக்குள்ளவர்களும் இவற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘அப்படியே அந்த வஸ்து இருந்தாலும் பரவாயில்லை. அது முழுக்க உயிர் வந்துவிட்ட ஜீவனில்லை’ என்று துணிந்து ஸமாதானம் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அதற்கு உயிர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அது நமக்குக் கெடுதி செய்யும் ஊன்தான்.- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வ��்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/new.php?id=1", "date_download": "2019-04-19T04:39:22Z", "digest": "sha1:V7RHL2RZF5VMDZ24UHPB5J5HTGEANAUK", "length": 3824, "nlines": 23, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nஉப்புவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்.\nதிருக்கோணமலை உப்புவெளி பிரதேசத்தில் இயங்கிவரும் உடற்பிடிப்பு நிலையங்களை மூடக்கோரி அலஸ்தோட்டம் பகுதி மக்கள், விளையாட்டுக்கழகங்கள், தன்னார்வத் தொண்டாளர்கள் மற்றும் சமூக நலன்சார் அமைப்புகளும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்போது உப்புவெளி அலஸ்தோட்டம் பகுதியில் தங்ககங்களிலும் உடற்பிடிப்பு நிலையங்களிலும் இடம்பெறும் பாலியல் தொடர்பான சமூக சீர்கேடுகளை கண்டிக்கும் வகையிலான வாசகங்கள் தாங்கிய பதாதைகளுடன் மக்கள் திரண்டிருந்தனர். குறித்த பிரதேசங்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வரவளைக்கப்பட்ட பெண்களை வைத்து உடற்பிடிப்பு எனும் பெயரில் தமிழர் கலாச்சாரத்தினை சீரளிக்கும் வகையிலான சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் இதனைத் தடுப்பதற்கான எந்தவொரு முயற்சிகளிலும் உப்புவெளி பிரதேச சபை ஈடுபடவில்லையெனவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/one-more-anitha-will-not-die-in-our-courty-for-neet-exam-rahul-gadhi-346730.html", "date_download": "2019-04-19T04:47:59Z", "digest": "sha1:E47XPDXOLNAT4QM4IKFNAECW7Y53QCX7", "length": 17526, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனிதாவுக்காக 'நீட்'டை தூக்கி எறிந்த ராகுல் காந்தி.. காங்.தேர்தல் அறிக்கை சுவாரஸ்யம் | one more Anitha will not die in our courty for neet exam : says rahul gadhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ���ேலம் செய்தி\n16 min ago ராமநாதபுரம் அருகே தேர்தலை புறக்கணித்த 7 கிராம மக்கள்.. வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்\n20 min ago சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளான ஆம்பூரில் போலீஸ் தடியடி.. குடியாத்தத்தில் கட்சியினர் அடிதடி\n24 min ago ஆரம்பிச்சுட்டாங்கய்யா... கள்ள ஓட்டு சரமாரியாக விழுவதாக புலம்பல்\n33 min ago குமாரசாமி உட்கார்ந்திருந்த சீட்டை கூட விடவில்லை.. வளைச்சு வளைச்சு ஹெலிகாப்டரில் சோதனை\n இலங்கையின் அணியின் புது கேப்டனை பார்த்து வாயடைத்துப் போன கிரிக்கெட் ரசிகர்கள்\nFinance இந்திய ரயில்வே பங்கு சந்தையில் கால் பதிக்க திட்டம்..ரூ.1500 கோடி நிதி திரட்ட இலக்கு..ஐ.ஆர்.சி.டி.சி\nAutomobiles ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா... - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை\nMovies கதை சொல்ல வரும் இயக்குநர்களை முகம் சுளிக்க வைக்கும் நடிகை\nLifestyle இராவணன் கூறும் பெண்களிடம் இருக்கும் இந்த மோசமான குணங்கள் பேரழிவை உண்டாக்குமாம் தெரியுமா\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனிதாவுக்காக நீட்டை தூக்கி எறிந்த ராகுல் காந்தி.. காங்.தேர்தல் அறிக்கை சுவாரஸ்யம்\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் குறித்த அறிவிப்பு வந்தது இப்படித்தான் - ராகுல் விளக்கம்\nசேலம்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.\nசேலத்தில் திமுக வேட்பாளர்களையும் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாஜகவைப் போல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் உருவாக்கப்பட்ட அறிக்கை கிடையாது. எங்களுடைய தேர்தல் அறிக்கை மக்களின் உணர்வுகளை உள்வாங்கிய வெளிப்படையான அறிக்கை.\nஏழ்மை மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம்.. சேலத்தில் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி சூளுரை\nஅப்படி மக்களின் எண்ணங்களை உள்வாங்கியபோது எனக்கு ஓர் இளம்பெண்ணின் பெயரை சொன்னார்கள். அனிதா என்ற பெயர் கொண்ட ��மிழகத்தைச் சேர்ந்த பெண் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்டதாக சொன்னார்கள். சிறப்பாக படித்த அந்த ஏழை மாணவி நீட் தேர்வால் இறந்ததை கேட்டு வேதனை அடைந்தேன்.\nஎனவே நீட் தேர்வால் இனியும் அனிதாக்கள் தற்கொலை நடக்கக்கூடாது என முடிவு செய்தேன். அதனால் நாங்கள் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை மாநிலங்களே முடிவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளோம், நீட் தேர்வின் காரணமாக இளம் மாணவிகள் தற்கொலை செய்வதை காங்கிரஸ் விரும்பவில்லை.\nஸ்டாலின் பேசும் போது அவரது தந்தைக்கு மெரினாவில் இடம் தராமல் அவமதித்தவர்கள் பற்றி பேசினார். உண்மையில் அவர்கள் ஸ்டாலினின் தந்தையை மட்டும் அவமதிக்கவில்லை. பல ஆண்டுகளாக தமிழக மக்களுக்காக குரல் தொடுத்தவர் கருணாநிதி. அப்படிப்பட்ட கருணாநிதியை அவமதித்தன் மூலம் ஒட்டு மொத்த தமிழர்களை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேலம் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபளிச் புன்னகை.. வீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்\nமுதல்வர் பழனிச்சாமி பணம் கொடுத்தாரா... எந்த புகாரும் வரவில்லை.. சேலம் கலெக்டர் ரோகிணி பேட்டி\nஉண்மை இதுதான்.. முதல்வர் பணம் கொடுத்தாரா வைரல் வீடியோ குறித்து பழக்கடை பெண் விளக்கம்\nவாழைப்பழம் வாங்கினேன்.. பணம் கொடுத்தேன்... பணப்பட்டுவாடா ஒன்னுமில்லை... ஈ.பி.எஸ் விளக்கம்\nஅவர் பேசிட்டு போயிட்டாரு.. இப்போ எங்களுக்குத்தான் பிரச்சனை.. பாமக விரக்தி.. கூட்டணியில் குழப்பம்\nயார் தடுத்தாலும் முடியாது.. 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி\nநிதின் கட்கரி பேசுகிறார்.. முதல்வரால் தடுக்க கூட முடியவில்லை.. மோசம்.. ஸ்டாலின் பாய்ச்சல்\nஉங்க 'சிஎம்' கனவு ஒருபோதும் பலிக்காது.. தேர்தலுக்கு பிறகு பாருங்க ஸ்டாலின்.. எடப்பாடி பழனிச்சாமி\nநீட் நடக்கும்.. சேலம் 8 வழி சாலையை கண்டிப்பாக போடுவோம்.. தமிழக பிரச்சனைகளில் கைவிரிக்கும் பாஜக\nஅறிவு கெட்ட முண்டங்கள்தான் இப்படித்தான் பேசும்.. சேலத்தில் நிதானம் இழந்த ராமதாஸ்\nசேலம் 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு\nசேலத்தில் கறிக்கடை வியாபாரி வெட்டிக் கொலை.. கள்ளக்காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/09030140/Test-against-AfghanistanKarunanayar-in-the-Indian.vpf", "date_download": "2019-04-19T05:19:12Z", "digest": "sha1:JEAQFBMYB3YB6BXTMNW5RXCVE5CUTDB4", "length": 18066, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test against Afghanistan: Karunanayar in the Indian team || ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் கருண்நாயர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சித்தார்த் கவுல் இடம் பிடித்தார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் கருண்நாயர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சித்தார்த் கவுல் இடம் பிடித்தார் + \"||\" + Test against Afghanistan: Karunanayar in the Indian team\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் கருண்நாயர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சித்தார்த் கவுல் இடம் பிடித்தார்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கருண்நாயர் இடம் பிடித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கருண்நாயர் இடம் பிடித்துள்ளார். இதேபோல் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான அணியில் சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடக்கிறது. ஜூன் மாத கடைசியில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி அந்த நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் (ஜூன் 27, 29–ந் தேதி) ஆடுகிறது. இதைத்தொடர்ந்து இந்திய அணி, இங்கிலாந்தில் பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 3–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு பெங்களூருவில் நேற்று நடந்தது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.\nஇங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் சுர்ரே அணிக்காக விளையாட இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி���ில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த 26 வயதான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர் அணியில் இடம் பிடித்துள்ளார். அவர் 14 மாத இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளார். கருண்நாயர் டெஸ்ட் போட்டியில் 2 முறை முச்சதம் அடித்து அசத்தியவர் ஆவார். டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். தமிழக வீரர்கள் ஆர்.அஸ்வின், எம்.விஜய் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–\nரஹானே (கேப்டன்), ஷிகர் தவான், எம்.விஜய். லோகேஷ் ராகுல், புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ‌ஷர்மா, ‌ஷர்துல் தாகூர்.\nஅயர்லாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கேப்டன் விராட்கோலி விளையாடுகிறார். ரஹானேவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பஞ்சாப்பை சேர்ந்த 27 வயது வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக பந்து வீச்சில் அசத்தி வரும் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரிலும் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–\nவிராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.\n20 ஓவர் அணியில் மாற்றமில்லை\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில், அயர்லாந்துடனான 20 ஓவர் போட்டி தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே இடம் பிடித்துள்ளனர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ��ருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டேவுக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பேட்டிங்கில் அசத்தி வரும் 32 வயதான அம்பத்தி ராயுடு ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அம்பத்தி ராயுடு 2016–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு முதல்முறையாக ஒருநாள் அணிக்கு திரும்பி இருக்கிறார். லோகேஷ் ராகுல் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–\nவிராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், அம்பத்தி ராயுடு, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு\n2. இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\n3. உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து உத்தேச அணி அறிவிப்பு ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடமில்லை\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்\n5. டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது: மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/08/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-973813.html", "date_download": "2019-04-19T04:39:13Z", "digest": "sha1:QTIW4XMNQIDPDHHL5TXTZY2KTOX5G2KB", "length": 6266, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பைவலசா கிராமத்தில் செப்டம்பர் 10-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் - Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபைவலசா கிராமத்தில் செப்டம்பர் 10-இல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்\nBy திருவள்ளூர் | Published on : 08th September 2014 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிப்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட பைவலசா கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை (செப்.10) நடைபெறவுள்ளது.\nமுகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகிக்கிறார்.\nமுகாமில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.\nஇதில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/28/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-98-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2710286.html", "date_download": "2019-04-19T04:37:58Z", "digest": "sha1:QL7F76C4NORHZRCJMBNKK5XJZ2NHTRX5", "length": 7046, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஜமாபந்தி: 98 பேருக்கு நலத் திட்ட உதவிகள்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஜமாபந்��ி: 98 பேருக்கு நலத் திட்ட உதவிகள்\nBy DIN | Published on : 28th May 2017 09:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தலைமையில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் வெள்ளிக்கிழமை 98 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nதெள்ளாறு மற்றும் ஓசூர் உள் வட்டங்களைச் சேர்ந்த 13 கிராமங்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 98 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, மொத்தம் 98 பேருக்கு பட்டா மாற்றம், சிறுகுறு விவசாயச் சான்று, தீ விபத்து நிவாரணம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே வழங்கினார்.\nவட்டாட்சியர்கள் எஸ்.முருகன், கே.ஆர்.நரேந்திரன், துணை வட்டாட்சியர்கள் எஸ்.திருமலை, மூர்த்தி, தியாகராஜன், வருவாய் ஆய்வாளர்கள் சதீஷ், அகத்தீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2577131.html", "date_download": "2019-04-19T05:09:15Z", "digest": "sha1:BHG3DPXDLFVPYK5XYW66HZOQELR6GDS5", "length": 8537, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "\"விலங்குகளை ��ாதுகாக்க முன்முயற்சி வேண்டும்'- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\n\"விலங்குகளை பாதுகாக்க முன்முயற்சி வேண்டும்'\nBy DIN | Published on : 07th October 2016 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமனிதர்களும், விலங்கினங்களும் சேர்ந்து வாழக்கூடிய ஏற்ற இடமாக பூமி மட்டுமே உள்ளது என திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் கூறினார்.\nதிருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் செயல்பட்டுவரும் திருவள்ளுவர் பல்கலைக்கழக விலங்கியல் துறை சார்பில் உலக விலங்குகள் தின விழா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு பல்கலைக்கழக பதிவாளரும் (பொறுப்பு), தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருமான பி.அசோகன் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் பி.செந்தில்குமார் வரவேற்றார்.\nவிழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் பங்கேற்றுப் பேசியதாவது:\nவிலங்கினங்களும், மனிதர்களும் ஒத்து வாழக்கூடிய ஒரே இடம் பூமி மட்டுமே ஆகும். பூமியின் மேற்பரப்பில் உள்ள நிலவெளி மற்றும் நீர்வெளியில் பல்வகை தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்கின்றனர். இவையாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகளை ஒத்து வாழ்கின்றன. மனிதர்தள்,விலங்கினங்கள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனை தாவரங்கள் உற்பத்தி செய்கின்றன. அதேபோல் விலங்கினங்களின் கழிவுகள் மூலம் தாவரங்களுக்குத் தேவையான நைட்ரஜன் உள்ளிட்ட சத்துக்கள் கொண்டு வளர்ச்சியடைகின்றன. இது சுற்றுச்சூழல் சமன்பாடு மூலம் நடைபெறும் செயலாகும் என்றார்.\nஇதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் பல்கலைக்கழக உயிர்தொழில் நுட்பவியல் துறை தலைவர் எர்னஸ்ட் டேவிட் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/15/%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2581160.html", "date_download": "2019-04-19T04:18:29Z", "digest": "sha1:CDOPRQISAOMU3BX4IQYRHOOBZO6YY4NY", "length": 6973, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nவதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்\nBy DIN | Published on : 15th October 2016 04:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nவாணியம்பாடியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் தேவகுமார். வேலூர் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி அமைப்பாளராக உள்ளார். இவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது:\nஅம்மா சிங்கம் கவிதா வேலூர் என்பவரின் முகநூல் கணக்கில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி மாலை 4 மணிக்கு திமுக பற்றியும், திமுக தலைவர் பற்றியும் பொய்யான வதந்தி\nஇதனை நான் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கண்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். எனவே பொய்யான, அவதூறான செய்தியை முகநூலில் பரப்பியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாரில் அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாக���மாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-04-19T04:59:37Z", "digest": "sha1:DCDCWUZV77GWFZQBUGWH4R5H7QQFKVTV", "length": 12424, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "பிரதமருடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம்: சிவசக்தி ஆனந்தன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nபிரதமருடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம்: சிவசக்தி ஆனந்தன்\nபிரதமருடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம்: சிவசக்தி ஆனந்தன்\nபிரதமர் ரணில் விக்ரமசங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டதாக, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nவவுனியா, பாவக்குளம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிமை)இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்து கொண்ட ஒப்பந்தக்கடிதத்தின் மூலப்பிரதிகளையும் மக்கள் மத்தியில் காட்டியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில்,\n“நாடாளுமன்றத்தில் தனக்கு உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்ட போது அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தருமாறு கோரி, எமது கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சத்திரனும் நானும் ���ணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாகவும் அதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇதனால் அந்த சந்திப்பின் உண்மை தன்மையினை தற்போது வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.\nஅதாவது நாம் இதன்போது அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், காணி விடுவிப்பு, காணாமல்போனோர் ஆகிய விடயங்கள் உள்ளடக்கிய சில கோரிக்கைகளையே பிரதமருக்கு எழுத்து மூலமாக முன்வைத்தோம்.\nஇந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் உடன்பட்டதுடன், எழுத்து மூலமாக கையெழுத்திட்டு ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளார்.\nநாம் வெறுமனே பிரதமருக்கு ஆதரவளிக்கவில்லை. எழுத்துமூல உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவினை வழங்கியுள்ளோம்.\nஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தனும் 3 வரவு செலவுத் திட்டத்துக்கும் ஆதரவளிக்க எவ்வித எழுத்து மூல ஒப்பந்தத்தையும் செய்ய முடியாதுள்ளது.\nஇதற்கு காரணம் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதால் எதனையும் கோர முடியாதவர்களாக உள்ளனர்.\nஅத்துடன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக உரையாற்ற வேண்டாமென எம்மிடம் சம்மந்தன் தெரிவித்தார். ஏன் இவ்வாறு அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது ஆச்சரியமாகவுள்ளது.\nஒரு தனி மனிதனாகிய என்னால் ரணில் விக்கிரமசிங்கவுடன் நிபந்தனை போட முடியுமாக இருந்தால் 15 பேராக உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் மக்களுக்காக எவ்வளவு விடயங்களை மேற்கொள்ள முடியும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கைத் தமிழர்களுக்கான குரல்கள் பயனற்றுப்போவது கவலையளிக்கிறது : பாடகி ஸ்ரீநிதி\nஇலங்கைத் தமிழ்மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அவை பயனற்றுபோவது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ர\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nதமிழ் தலைமைகள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை, கடந்த நான்கு வருடங்களாக வீணாக்கியதன் விளைவாகவே தமிழர்கள\nவவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம�� – மூவர் கைது\nவவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்றினால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள், அடித்து நொறுக்\nஇனிமேல் எமக்காக குரல் கொடுக்க வேண்டாம் – தமிழ் தலைமைகளை எச்சரிக்கும் உறவுகள்\nதமிழர்களுக்கு இதுவரையில் தீர்வை பெற்றுத்தராத தமிழ் தலைமைகள், இனிமேல் தமக்காக குரல் கொடுக்க வேண்டாமென\nஇனப்பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வு வழங்க வேண்டும் – மாவை\nஇலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது செயற்பட்டதைப்போல, தமிழர்களின் இனப்ப\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/india-team/page/2/", "date_download": "2019-04-19T05:14:07Z", "digest": "sha1:RFDN6GEPDNHZTXJ2AYVTX63BXIPSZPAN", "length": 16844, "nlines": 184, "source_domain": "athavannews.com", "title": "india team | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா – வெளியானது முல்லரின் அறிக்கை\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் - சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒவ்வொரு இராசியினருக்குமான இல்வாழ்க்கை பலன்கள்\nசித்திரைத் திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nமுதலிடத்துக்கு முன்னேறியது இந்திய அணி\nசர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி இன்று (புதன்கிழமை) வெளியிட்டது. அந்த வகையில் ஹோலி தலைமையிலான இந்திய அணி முதலிடத்தைப் பிடிதுள்ளது. தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியதால் இது வரை முதலிடத்திலி... More\n5ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nதென்னாபிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான 5 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ��ென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் இடம்பெற்ற இந... More\n5 விக்கெட்டுகளால் தென்னாபிரிக்கா அபார வெற்றி\nஇந்திய மற்றும் தென்னாபிரிக் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாகபிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகின்றது... More\nமூன்று ஒருநாள் போட்டிகளிலிருந்து டி வில்லியர்ஸ் விலகல்\nதென்னாபிரிக்காவுக்குச் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடனான முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஏ.பி. டி வில்லியர்ஸ் விலகியுள்ளார். இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததையடுத்து, 6 போட்... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினர��ன் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nபருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/08/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/31031/2019%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:15:45Z", "digest": "sha1:E4R5S3HMP6H5HNJTK2GCTHJDP225GLLS", "length": 14026, "nlines": 163, "source_domain": "thinakaran.lk", "title": "2019ல் ஏற்றுமதி இலக்கு 20பில். அமெரிக்க டொலர் | தினகரன்", "raw_content": "\nHome 2019ல் ஏற்றுமதி இலக்கு 20பில். அமெரிக்க டொலர்\n2019ல் ஏற்றுமதி இலக்கு 20பில். அமெரிக்க டொலர்\nதேசிய ஏற்றுமதி வியூகத்தின் முதல் ஆறு மாத கால முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திரா மல்வத்த கூறியுள்ளார்.\nகடந்த வாரம் நடைபெற்ற 17ஆவது ஏற்றுமதியாளர்கள் ஒன்றுகூடல் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனைத் கூறினார்.\nஇலங்கையின் ஏற்றுமதி வருமானம் 17பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டலாம். அது கடந்த மூன்று வருட கால சராசரியுடன் ஒப்பிடுகையில் 27சதவீத அதிகரிப்பாகும்.\nஎவ்வாறெனினும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் 2018ஆம் வருடத்துக்கான ஏற்றுமதி வருமானம் 16.2பில்லியன் டொலர்களாக இருந்தது.\nஎனினும் இந்தத் தொகையில் சுங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 550மில்லியன் டொலர்கள் சேர்க்கப்படவில்லை. சுங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் தொகை 2018ஆம் ஆண்டு வருமானத்துடன் சேர்க்கப்படுமா அல்லது 2019ஆம் ஆண்டின் வருமானத்துடன் சேர்க்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஏற்றுமதியின் முக்கிய அங்கமான ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் இந்த வருடத்துக்கான (2019) இலக்கு 20பில்லியன் டொலர்களாகும்.\nதேசிய ஏற்றுமதி வியூகம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட���டு சீராக இயங்கினால் அந்த இலக்கை எட்ட முடியும் என்று இந்தத் துறையில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த வருடம் பெறப்பட்ட ஏற்றுமதி வருமானம் நாட்டின் சரித்திரத்திலேயே பெறப்பட்ட அதிகமான வருமானமாக அமைகிறது என்று அங்கு உரையாற்றிய அபிவிருத்தி மூலோபாயங்கள் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம கூறினார்.\nமேற்கூறிய ஏற்றுமதி இலக்கு சீரற்ற உலக நிலவரங்கள் மற்றும் கடுமையான போட்டிச் சந்தையின் இடையில் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nஏற்றுமதிகளை விஸ்தரிக்கும் வகையில் ஏற்றுமதியாளர்களுக்கு சரியான கொள்கைகளை அமைத்துக் கொடுப்பதே எமது நோக்கம்.\nஅதன் மூலம் எதிர்கால இலக்குகளை ஏற்றுமதியாளர்கள் எட்டமுடியும்.\nஅத்துடன் இந்த ஏற்றுமதியாளர்கள் ஒன்று கூடல் ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்ததொரு மேடையாகும். அவர்கள் தமது பிரச்சினைகளை இங்கு கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைத் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறினார்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறி வரும் போதிலும் ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகள் இன்றும் முடிந்த பாடில்லை.\nஎனினும் ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. அதன் மூலம் அவர்கள் தமது ஏற்றுமதி சந்தையை விஸ்தரித்து நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வர முடியும் என்று அமைச்சர் சமரவிக்கிரம அங்கு குறிப்பிட்டார்.\nதேசிய ஏற்றுமதி வியுகத்தின் முன்னேற்ற அறிக்கையை அரசாங்கம் கவனமாக பரிசீலிக்கும். அதற்கு தேவையான பரிந்துரைகளை செய்வதுடன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்பதையும் அரசாங்கம் யோசித்து வருகிறது என்று அமைச்சர் அங்கு மேலும் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடகொரியா புதிய ஆயுத சோதனை\nசக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட...\nநாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து...\nகைதாவதை தவிர்ப்பதற்கு பெரு முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு பொலிஸார் வீட்டுக்கு வந்ததை...\nகுடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள���\nஇப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள்...\nஅன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய...\nபோர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்...\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில்\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச்...\nபெரம்பூரில் இராணுவம் தாக்கியதில் நாம் தமிழர் கட்சி முகவரின் கால் முறிவு\nசென்னை பெரம்பூரில் உள்ள ஒரு வாக்கு சாவடியில் நாம் தமிழர் கட்சியினரை துணை...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.org/Tamil/V000020918B", "date_download": "2019-04-19T04:55:36Z", "digest": "sha1:EXG5ZEDOSDNWUDNUKN3T5GALX3NAPCZF", "length": 23940, "nlines": 138, "source_domain": "vallalar.org", "title": "மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள் - Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nமற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்\n3. மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்\nஅன்பு அறிவு ஒழுக்கம் கருணை முதலிய நன்மைகளாற் சிறந்து சிவத்தைப் பொருளென் றுணர்ந்து சன்மார்க்கத்தில் விளங்குகின்ற தங்கட்கு வந்தனம் வந்தனம்.\nதங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்பமுடையவனாக விருக்கிறேன்.\nஅன்புள்ள ஐயா - சுமார் இருபத்தைந்து தினத்திற்கு முன் இவ்விடத்திலிருந்து சிவஞான விருப்பினராகிய ராமலிங்க மூர்த்திகளும் சண்முகப் பிள்ளை என்பவரும் தங்களிடம் போய் வருவதாகக் குறித்து வந்தார்கள். அவர்கள் அவ்விடம் வந்திருப்பதும் வேறிடம் போயிருப்பதுந் தெரியவில்லை. தங்களிடத்தில் அவர்கள் இருந்தால், தற்காலம் அவ்விடத்தில் மழை யில்லாமையால் மிகவும் நிற்பந்தமாக விருப்பதாய் கேள்விப்படுகிறேன். ஆதலால், தாங்கள் அவர்களை இவ்விடம் வரும்படி செய்யவேண்டும். அவர்கள் தங்களிடத்தில் இல்லாமல் வேறிடத்தி லிருந்தால், அவ்விடம் இவ்விடமென்று எனக்குத் தெரிவிக்கவேண்டும். தாங்களும் சிவத்தியான சகிதர்களாய் தேக விஷயத்திலு மற்றைக் குடும்ப விஷயத்திலும் சர்வ சாக்கிரதையோடு இருக்க வேண்டும். நற்குணத்திலும் சிவபத்தியிலும் சிறந்த தங்கள் தம்பியார்க்கும் தங்கள் புத்திர சிகாமணிக்கும் என் க்ஷேமம் குறிக்க வேண்டும். நான் தற்காலம் கூடலூரி லிருக்கின்றேன். வந்தனம். நமது ராமலிங்க மூர்த்திகளுக்கும் வந்தனம்.\nஅக்ஷய வருடம் ஆடி மாதம் இங்ஙனம்\nபதில் உத்தரம் தபால் மார்க்கமாகத் தெரிவிக்க வேண்டும்.\nதிருநறுங்குன்றம் மஹாராஜராஜஸ்ரீ நயினார் ராமசாமி\nகல்வி கேள்விகளிற் சிறந்து அருளறி வொழுக்கங்களி னியைந்து விளங்குகின்ற தங்கட்கு அனந்த முறை வந்தனம் வந்தனம். தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்ப முள்ளவனாக விருக்கிறேன். தாங்கள் கொத்தன் வசம் அனுப்புவித்த கடிதமும் நாகவல்லியும் சம்பீர பலங்களும் வரப்பெற்றோம். இவ்விடம் கடிதம் அனுப்புந் தோறும் இந்தப் பிரகாரம் அனுப்புவது பிரயாசம் என்று என் மனம் என்னை வருத்துகின்றது. இது நிற்க. இனி தங்கள் கடிதத்துக்கு உத்தரம் எழுதுகிறேன்.\nஅதாவது தங்கள் தமயனார் விஷயத்தில் தாங்கள் எத்தன்மையுடையவர்களாக இருக்கின்றீர்களோ அத்தன்மை நானும் உடையவனாக விருக்கின்றேன்.\nசீரகத்தைக் கியாழஞ் செய்து, அந்த கியாழத்தில் சுக்கை யூறவைத்து, சாமம் சென்ற பின்பு எடுத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொண்டு, அந்தத் தூள் காசிடை, அதில், பஸ்பம் அரிசியிடைவைத்து, நெய்யில் குழைத்துச் சாப்பிடவேண்டும். பத்தியம் இச்சா பத்தியம், தலைமுழுக்கு பசு நெய்யில் முழுகவேண்டும். ஆறாதாரத்தில் அனாகதத்தில் சத்தி சிவம் பத்திதழில் இருப்பதாகவே கொள்ளவேண்டும். இரண்டிதழ் ஆசனமாகக் கொள்ளவேண்டும். அன்றியும், பன்னிரண் டிதழில் எட்டிதழ் சத்தியிருப்பு, இரண்டிதழ் சிவத்தின் இருப்பு, மற்றை யிரண்டிதழ் மேலுங் கீ��ும் அடையிருப்பு. இது இன்னுஞ் சிலநாள் சென்ற பின்பு தங்களுக்கு நன்றாக அனுபவப்படும். கூடலூர்க்கு மனிதனை அனுப்ப அந்த வேஷக்காரன் எவ்விடத்துக்கோ போயிருக்கிறதாக இன்னும் பத்துதினஞ் சென்ற பின்பு வருவா னென்று அவன் பெண்சாதி சொன்னதாகச் சமாச்சாரங் கொண்டு வந்தான். இனி இன்னும் சுமார் ஒரு மாதஞ் சென்ற பின்பு தங்கள் கருத்தின்படி தெரிவிக்கின்றேன். மன்னிக்கவேண்டும். தாங்கள் தங்கள் தேகத்தை பொன்போல சர்வ சாக்கிரதையோடு பாராட்டிக் கொண்டு வரவேண்டும். வந்தனம் மன்னிக்க. வந்தனம்.\nமஹாராஜராஜஸ்ரீ பிள்ளை பொன்னுசாமிப் பிள்ளை\nயவர்கள் திவ்விய சமுகத்திற்கு. க்ஷேமம்.\nசத்தியக் கியானானந்த சொரூப சாக்ஷாத்கார சுத்த சிவகுல சிவாசார சிவானுபவ சிவப் பிராமணோத்தம சிவத்துவ போதக சிகாமணிகளாகிய சுவாமி யவர்கள் பரம கருணாம்பர பத்ம பாத யுகள சந்நிதிக்கு அடிமை பக்தி பூர்வகமாக அனந்த முறை தண்டனிட்டுச் செய்து கொள்ளும் விண்ணப்பம்: சுவாமிகள் கடாக்ஷித்தருளிய நிருபத்தைப் பூசித்து வாசித் தறிந்தேன். அந்த நிருபத்திற் குறித்தபடி சிவபுண்ணியத் திருவிழாவைத் தரிசிக்கும்படி பிரயாண சித்தனாயிருந்தேன். இத் தருணத்தில் இந்த பார்வதிபுரத்தில் பிராமணர் இருவர்களுக்கு இராஜாங்க விவகார வழியில் ஒரு பெரிய ஆபத்து நேரிட்டு அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருக்கின்றார்கள். அவர்கள் இத்தருணத்தில் சிறிது சகாய் செய்தால் உயிர் வாழ்வோம் இல்லாவிடில் உயிரிழந்து விடுவோ மென்று பரதபித்து எழுதிய கடிதம் வந்து சேர்ந்தபின் நான் அவ்விடம் வரும் பிரயாணம் ஆலசியப்பட்டது. இங்கு கூடியவரையில் அவர்கள் விஷயத்தில் சகாய் செய்ய வேண்டுவது கருணைக்கு இலக்ஷிய மாகலில், என் மனது இவ்விடம் வருவதற்கும் அவ்விடம் போவதற்கும் துணிவு தோற்றாமல் ஊசலாடுகின்றது. இது சிறிது துணிவு பெற்றபின் நான் வருகின்றேன். தற்காலம் அடிமை வந்திருப்பதாகவே சாமிகள் திருவுளங்கொண்டு மேற்குறித்த சிவபுண்ணியத் திருவிழாவை சிறப்பாக நடத்துவிக்க வேண்டுமென்றும் சுவாமிகள் திருவடிகளைச் சிந்தித்துப் பிரார்த்திக்கின்றேன். மற்றவைகளை நான் சந்நிதியில் வந்து விண்ணப்பஞ் செய்துகொள்ளுகிறேன். அடிமையின்மேல் கருணாநிதியாகிய சாமிகள் திருவுள்ளம் வேறுபடா தென்கிற துணிவுபற்றி இங்ஙனம் விண்ணப்பம் செய்துகொண்���ேன். சாஷ்டாங்க தெண்டன்.\nசிதம்பரம் துக்குடி ஆடூரில் சத்குணாகர தயாம்பர\nசாமிகள் சபாபதி சிவாசாரிய சாமியவர்கள் சுபகுண\nநடன விபவ சந்நிதிக்குப் பார்வதிபுரத்தி லிருந்து\nஉணர்ந்தோரா னியல்வகைய வின்ன வென்றவற்றிற் பின்மொழி மதிக்கு முன்மொழி மறைக்கு முதலீறு விளங்க முடிப்பதாய பின்மொழி யடைசார் முன்மொழி ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு.\nபொய்யற் கெதிர்சார்புற்ற மூலீயொன்று வளைத்து வணக்கஞ் செய்த ககந நீரெழி லென்றும் வான் வழங்கு பண்ணிகார மென்றும் நாகச்சுட்டு மீ னென்றும் வேறு குறிப்ப தொன்று.\nஅண்மைச் சுட்டடுத்த வேழாவதன் பொருண்மை யும்மையடுத்த பல்லோர் வினாப் பெயர்ப் பொருள் குறிஞ்சி யிறைச்சிப் பொருளொன்றனோடு புணர்ப சேய்மைச் சுட்டடுத்த வத்திறத்தியல் யாது.\nஇரண்டனுருபொடு புணர்ந்த தன்மைப் பன்மையாறாவதன் பொருட் டாக்கினார்க் குய்த்த கற்பிய லதிகரிப்பின் வருந் தலைமகட் பெயர விரண்டினோ டிரண் டிரண் டூகக் கழிவிலைப் பெயரவு மகார வீற்று முதனிலைத் தனிவினைச் செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சத்தனவாகக் கலம்பகச் செய்யுளுறுப்பாற் சிறத்தும்.\nஇருவகை முதற்பொரு ளொன்றன் பாகுபாட் டுறுப்பிற் குறித்த வைம் பெரும் பூதத்தோர் விசேடணத் தெதிர்மறை நடுக்குறை யியற்சொற் பெயர வுயிர்ப் பெயராக வெதிர்காலங் குறித்து நின்றது சிலவினைச் சார்பான் விலங்கு சூடிய வரைவில் வெளியாம்.\nஇதனோ டீரிரு வகைப்பட்ட வோர் சார் புது நிலஞ் செல வுய்த்தனம் வேண்டுழி வேண்டியாங் குய்க்க மற்றைய பின்னர் வரைதும்.\nதங்கட்குத் தற்காலம் நேரிட்டிருக்கிற ஆபத்தைக் குறித்து அஞ்ச வேண்டாம். அஞ்சவேண்டாம். இந்த ஆபத்தால் தேக ஆனி நேரிடாது. கால பேதத்தால் நேரிடினும் நான் தங்களை எவ்விதத்தாலாயினும் திருவருள் வல்லபத்தைக் கொண்டு திரும்பவும் பார்ப்பேன், பேசிக் களிப்பேன். இது சத்தியம். இது சத்தியம். இந்த வார்த்தை யென்வார்த்தை யன்று. திருச்சிற்றம்பல முடையார் செல்வப்பிள்ளை வார்த்தை. தேகத்திற்கு ஆனி வருவதாகக் கண்டாலும் அஞ்சவேண்டாம். வந்தால் வரட்டும். திரும்பவும் உடனே மிகுந்த விரைவில் என்னைப் பார்த்துப் பேசிக் களிப்பீர்கள். திருவருளாணை யிது. சற்றுங் கலங்கவேண்டாம். திருச்சிற்றம்பலம்.\nமற்றைய அன்பர்களுக்கு எழுதிய திருமுகங்கள் முற்றுப்பெற்றன\nஆராய்ச்சிக் குறிப்புகள் - உரைநடை நூல்கள் - தவத்திரு. ஊரன் அடிகள்\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 1\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 2\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 3\nவேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றன் உரை\nபொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை\nவள்ளலார் இராமலிங்க அடிகள் - \"தமிழ்\" என்னும் சொல்லுக்கிட்ட உரை\n\"உலகெலாம்\" என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்\nவழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை\n1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்\n2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்:\n3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்\n4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.\n1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\n2. புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\nமற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்\n\"வள்ளலாரின் திருமுகக் குறிப்புகள்\" - ஒலி நூல்\nபின் இணைப்புகள் - அன்பர்கள் எழுதியவை\n1. அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்\n2. சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க் கொருவர் எழுதிய திருமுகங்கள்\nவடலூர்க் குடிகள் அடிகளுக்கு, சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம்\n4. சன்மார்க்க சங்கத்தார் சாலைக்கு உபகரித்த பொருள்களின் அட்டவணை 31-12-1868\n5. அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள்\nதிருஅருட்பா உரைநடைப் பகுதி Audio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:07:07Z", "digest": "sha1:B3RT75YUD53SETSYTJWEHLFPW336BTCA", "length": 11330, "nlines": 163, "source_domain": "www.tamilgod.org", "title": " மின் சாதனம் | www.tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nபிலிஃப்ஸின் கம்பியில்லா விளக்கு; பிலிஃப்ஸ் ஹியூ\nபிலிஃப்ஸின் இரு நிறத்தில் ஒளிரும் LED விளக்கு\nவீட்டிற்கான‌ இன்வேர்டர் வாங்கும் போது கவனிக்க‌ வேண்டியவை\nஇன்வெர்ட்டர் மற்றும் இன்வெர்ட்டர் அல்லாத காற்று பதனி (ஏர் கண்டிஷனர் ‍= ஏ.சி) இடையே உள்ள வேறுபாடுகள் என்ன‌\nHome » மின் சாதனம்\nபிலிஃப்ஸின் கம்பியில்லா விளக்கு; பிலிஃப்ஸ் ஹியூ\nஆதாரம் பிலிஃப்ஸின் இணையதளம் [adsense:160x600:5893488667] பிலிஃப்ஸ் (Philips) ஹியூ பல்புகள் வெள்ளை ஒளியின்...\nபிலிஃப்ஸின் இரு நிறத்தில் ஒளிரும் LED விளக்கு\nவீட்டிற்கான‌ இன்வேர்டர் வாங்கும் போது கவனிக்க‌ வேண்டியவை\n[adsense:300x600:9309472267] நீங்கள் உங்களது வீட்டில் இன்வெர்டர் அமைக்க‌ எண்ணம் கொண்டவரா\nகிட்ட‌த்தட்ட‌ 2010ஆம் ஆண்டுவரை பெரும்பாலான மக்கள் குண்டு பல்புகளைத்தான் உபயோகப்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக...\nஇன்வெர்ட்டர் மற்றும் இன்வெர்ட்டர் அல்லாத காற்று பதனி (ஏர் கண்டிஷனர் ‍= ஏ.சி) இடையே உள்ள வேறுபாடுகள் என்ன‌\nஇன்வெர்டர் அல்லாத ஏர் கண்டிஷனர்கள் மத்தியில், இன்வெர்டர் ஏர் கண்டிஷனர்கள், சந்தையில் புதியதாக‌ உள்ளது. ஒன்று மற்றும்...\nஒரு மின் உபகரணம் வாங்கும் முன் நட்சத்திர மதிப்பீட்டை சரிபார்த்து வாங்குகிறீர்களா\nஒரு மின் உபகரணம் வாங்கும் முன் நட்சத்திர மதிப்பீட்டை சரிபார்த்து வாங்குகிறீர்களா\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்கைப் (Skype) ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்துப் வருகிறது. இந்த வசதியானது பயனர்கள்...\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nஸ்னாப்சாட் (Snapchat) தனது சொந்த கேமிங் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Snap Games என...\nசீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் செயலி (TikTok App) இன்று உலகம் முழுவதும் பிரபலமாக...\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nசீனாவின் ஷாங்காயில் உள்ள ஹாங்க்கோ மாவட்டம், 5 ஜி நெட்வொர்க் (5G network Connectivity)...\nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஇந்தியாவில் ரியல்மீ 3 (realme 3) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி...\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/63980-ss-music-pooja-interview.html", "date_download": "2019-04-19T04:49:17Z", "digest": "sha1:ZCFECBB4MJNMFFMNR7LBVC6ZEB4BQCBR", "length": 21730, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’டிடியை அடிச்சுக்க முடியாது!’’- எஸ்.எஸ். மியூசிக் பூஜா | SS Music Pooja interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளரு��்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:53 (12/05/2016)\n’’- எஸ்.எஸ். மியூசிக் பூஜா\nபீட்ஸா, காஞ்சனா,களம் இப்படி வரிசையாக பேய்ப் படங்களில் பிஸியாக இருந்த பூஜாவுக்கு ஒரு ஹாய் சொன்னோம்.. ”ஓ மை காட் பல வருஷம் ஆச்சு விகடன் ரீடர்ஸுக்கு ஹாய் சொல்லி”, படபடத்தார் பூஜா..\nஆக்சுவலி நீங்க என்ன படிச்சிருக்கீங்க\n”விஸ்காம் தான்.. அந்த இண்ட்ரெஸ்ட்ல அப்படியே SS மியூசிக் வந்தேன். அங்க 80% இங்கிலீஷ் , 20% தமிழ்னு என்னோட தமிழுக்கு நிறைய ஃபேன்ஸ்\nவாவ்.. SS மியூசிக் பூஜான்னு சொன்னா உங்க ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்\n”ரொம்பப் பெருமையா இருக்கும். எனக்குன்னு ஒரு அடையாளம் கொடுத்து என்னோட திறமைய வெளிய கொண்டு வந்தது SS மியூசிக் தான்\nடிவி , சினிமா வித்தியாசம்\n”சினிமா தான் ரொம்ப கஷ்டம்... ஆனா எனக்கு சினிமா மூலம் நிறைய கத்துக்க சான்ஸ் கிடைச்சது.. கேமராவ ஆன் பண்ணின உடனே நமக்கு ஒரு பூரிப்பு வரும் பாருங்க அதுக்கு ஈடே இல்லை\n... சூப்பர் ஸ்டாருன்னு சொல்லி தப்பிக்கக் கூடாது.\n“ ஹ்ம்ம்ம்... எனக்கு சூர்யா, விஷால், ஆர்யா இப்படி எல்லாரையும் பிடிக்கும். எல்லார் கிட்டயும் ஒரு தனி ஸ்டைல் இருக்கு.. அப்பறம் ரஜினி சார், கமல் சார் ரெண்டு பேரும் கடவுள் ஆச்சே\n”தயவு செஞ்சு உங்க ஓட்ட வேஸ்ட் பண்ணாதிங்க. இப்போ தான் நானும் வோட்டர் ஐடி வாங்கியிருக்கேன்... ஏன்னா அப்பா ஆர்மியில இருந்ததுனால ஒரு ஊர்ல இருக்கவே முடியாது. இந்த வருஷம் நானும் ஓட்டுப் போடப் போறேன். நீங்களும் போட்ருங்க\nநீங்க CM வேட்பாளர்.. ஒரு நலத்திட்டம் ப்ளீஸ்\n“எனக்கு மட்டும் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைச்சா, கண்டிப்பா ரோட்ல ஆதரவில்லாம சுத்துற விலங்குகளுக்கு ஒரு பெரிய இடத்துல ஷெல்டர் கட்டிக் கொடுப்பேன். அதுதான் ஆசை. ஆனா அரசியல் ஆசையெல்லாம் இல்லப்பா\n“அடுத்தடுத்து நாலு படங்கள் இருக்கு. அதுல ஒரு படத்துல நான் ஹீரோயின். மத்த ரெண்டும் கேரக்டர் ரோல். எனக்குக் கதை தான் முக்கியம். இந்த ஹீரோயின் கேரக்டர்லாம் இல்லை\n“எனக்கு ரொம்ப பிடிச்ச விஜே டிடி தான். என்ன எனர்ஜி, என்ன ஸ்டைல். எத்தனை பேர் வேணும்னாலும் வரலாம். ஆனால் டிடிய அடிச்சுக்கவே முடியாது\nஉங்க டயட் சீக்ரெட் என்ன\n“அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. பிடிச்ச எல்லாத்தையும், எல்லா நாடுகள்லயும் கூட போய் சாப்பிடுவேன். எவ்ளோ சாப்பிட்டாலும் குறைஞ்சது ரெண்டு மணிநேரமாவது ஜிம்�� வொர்க் அவுட் செய்வேன், அவ்ளோ தான்\nநாளைக்கு உலகம் அழியப் போகுது\n“நான் ஒரு டூர் பைத்தியம். இந்த சேவிங்ஸ், பண மிச்சம் இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. அதனால எப்பவுமே நான் என்னோட வாழ்க்கைல நாளைக்கு உலகம் இல்லைன்னு நினைச்சுட்டு தான் எல்லா வேலையும் செய்வேன். எல்லா நாட்டுக்கும் தனியாவே போய் சுத்திப் பார்த்துட்டு வருவேன்”.\n- ஷாலினி நியூட்டன் - படங்கள் : சொ. பாலசுப்ரமணியன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாலை முதல் மாலை வரை... `வாவ்' முதல் `ஷாக்' மொமென்ட் வரை.. வாக்குப்பதிவு நாளின் ஹைலைட்ஸ்\nவிவசாயி கெட்-அப்... சங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25\nமறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு\nதூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்\n``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு\" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள்\nதமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு\nமை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\n`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி\n'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்' இகுவானாக்களின் சர்வைவல் கதை\nவீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி\nநட்சத்திரப் பலன்கள் : ஏப்ரல் 19 முதல் 25 வரை\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n\" கேரளாவில் ராகுல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த பெண்\n - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 37 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=42177", "date_download": "2019-04-19T04:32:53Z", "digest": "sha1:HHVR4NG7RTNKNXYDLFLKK6I6EUCTLNW6", "length": 6707, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "ரோஜா விலை வீழ்ச்சி | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 06:18\nசென்னை : வரத்து அதி­க­ரிப்பு கார­ண­மாக, மலர் சந்­தை­யில் ரோஜா விலை அதி­ர­டி­யாக சரிந்­து உள்­ளது.சென்னை பூக்­கடை மலர் விற்­பனை அங்­கா­டி­களில், ரோஜா, மல்லி விலை குறைந்­து உள்­ளது. திரு­வள்­ளூர் சுற்­று­வட்­டார பகு­தி­கள் மற்­றும் ஆந்­தி­ரா­வில் இருந்து வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால், ரோஜா கிலோ, 20 ரூபாய்க்கு விற்­ப­னை­ ஆனது. மல்லி ஒரு சேர், 20 – 40 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. சாமந்தி வரத்து குறைந்­துள்­ளது. குறைந்­த­ளவே விற்­ப­னைக்கு வரும் சிறிய ரக சாமந்தி, 1 கிலோ, 120 ரூபா­யாக உள்­ளது. தாமரை வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால், ஒரு மல­ரின் விலை, 3 ரூபாய்க்கு குறைந்­துள்­ளது. செண்­ப­கப்பூ ஒன்று, ஒரு ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. கன­காம்­ப­ரம், 50 கிராம��, 30 – 40 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்\" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\n‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.10,362 கோடியாக அதிகரிப்பு\nஇந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது\nபி.எஸ்.என்.எல்., பதிவிறக்க வேகம் அதிகரிப்பு; ஓபன்சிக்னல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-19T05:25:12Z", "digest": "sha1:OCBONGXY45ZEJMNGC5QF3IIAFWJ4ETO6", "length": 6278, "nlines": 77, "source_domain": "newuthayan.com", "title": "வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 8, 2019\nமன்னாருக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் அதிகமாக பாதிப்புக்குள்ளான மக்களை விடுத்து பாரபட்சமான முறையில் வீட்டுத் திட்டம் வழங்கப்படுகிறது என்று மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் நேசக்கரம் பிரஜைகள் குழு தலைவர் பி.எஸ்.அன்ரன் ஜெரோம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,\nவீட்டுத் திட்டம் புள்ளி அடிப்படையிலும், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.\nஆனால் உண்மையில் நீண்ட காலமாக மிகவும் பாதிப்படைந்த நிலையில் வீடுகளை அமைக்க முடியாத மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழுகின்ற மக்கள் அதிகமானோர் மன்னார் மாவட்டத்தில் உள்ளனர்.\nபல குடும்பங்கள் கடன் சுமையாலும் தொழில் இன்றியும் சரியான ஒரு வீட்டு வசதிகள் அற்ற நிலையிலும் உள்ளனர்.\nஆகவே மன்னார் மாவட்டத்தில் புள்ளி அடிப்படையில் வீடுகள் வழங்குவதில் ஒரு புறமிருக்க மிகவும் வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்களை இனம் கண்டு அவர்களுக்கும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான சரியான செலவுத் தொகையும் வழங்கப்பட வேண்டும்.\nஒரு வீட்டுத்திட்டத்தை வழங்கும் போது அதற்கான மதிப்பீடு செய்யப்படும் தொகையையும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.\nதோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\nபட்டப்படிப்புகளைத் தொடர – 4500 பேர் விண்ணப்பம்\nவீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகடற்கரை கபடி போட���டியில் இரண்டு அணிகள் வெற்றி\nமன்னாரில் சட்ட விரோத மீன்பிடி அதிகரிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/tag/dinesh-karthik/", "date_download": "2019-04-19T05:24:48Z", "digest": "sha1:QS6VTQB7AQMYPUDUZM4EMQXNQ3JGVIUM", "length": 10859, "nlines": 159, "source_domain": "polimernews.com", "title": "Dinesh Karthik Archives | Polimer News", "raw_content": "\nநீண்ட கால கனவு நனவாகி இருப்பதாக தினேஷ் கார்த்திக் உற்சாகம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றதன் மூலம் கனவு நனவாகி இருப்பதாக தினேஷ் கார்த்திக்\nஉலக கோப்பையில், 4வது இடத்திற்கு யார் தகுதியானவர்\nமும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த கே.எல்.ராகுல், உலகக்கோப்பை அணியில் 4வது இடத்தில்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சீருடை அறிமுகம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சீருடையை அந்த அணி வீரரான தினேஷ் கார்த்திக், ரசிகர்களுக்கு அறிமுகம்\nDinesh KarthikKolkata Knight Ridersகொல்கத்தா நைட் ரைடர்ஸ்சீருடைதினேஷ் கார்த்திக்\nதினேஷ் கார்த்திக் 1 ரன் ஓடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கக் கூடும் – ஹர்பஜன்\nநியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தினேஷ் கார்த்திக் நடந்துகொண்ட விதம், சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி-\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாஹாவுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு – BCCI ஆலோசனை\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக்கு\nகடைசி பந்தில் வெற்றி பெறப் போவதை மனதில் உறுதி செய்து விட்டேன் – தினேஷ் கார்த்திக்\nவங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அமைதியான மனநிலையிலேயே விளையாடியதாக தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ்\nவங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அனைத்து பந்துகளிலும் 4 ரன்கள் அடிக்க நினைத்தேன் : தினேஷ் கார்த்திக்\nவங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அனைத்து பந்துகளிலும் பவுண்டரிகள் அடிக்கவே நினைத்ததாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.நிதாஹஸ்\n7 வது வீரராக களமிறக்கப்பட்டதால் தினேஷ் கார்த்திக் சற���று அதிருப்தி : ரோகித் சர்மா\nமுத்தரப்பு T-20.யின் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் ஏழாவது வீரராக களமிறக்கப்பட்டதால் தினேஷ் கார்த்திக் சற்று\nகொல்கத்தா அணியின் புதிய கேப்டன் தினேஷ் கார்த்திக்\nஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதினோறாவது ஐபிஎல் தொடர்\nஅனைத்து மோடிகளும் திருடர்கள் என்று ராகுல் பேசிய விவகாரம்\nபரம எதிரிகளான மாயாவதி, முலாயம் சிங் ஒன்றாக பிரச்சாரம்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/new.php?id=2", "date_download": "2019-04-19T05:04:51Z", "digest": "sha1:NEBCIOMW5LYUZL2LGHTOJMQI3IVL6YRA", "length": 4149, "nlines": 25, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nஅகதிகளாக சென்ற தமிழர்கள் தாயகம் திரும்பவுள்ளனர்\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலக வசதிப்படுத்தலுடன் யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றவர்களில் 16 குடும்பங்களைச்சேர்ந்த 34 பேர் சுய விருப்பின் பேரில் எதிர்வரும்14ம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர். இவர்களுள் 15 ஆண்களும் 19 பெண்களும் அடங்குவர்.\nஇவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருக்கோணமலை போன்ற மாவட்டங்களுக்கு செல்லவுள்ளனர் என தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வால்வளிப்பு, வடமாகான அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.\nஇவர்களுக்கான இலவசப் பயணச்சீட்டு, ஒன்றிணைத்தல் மாநியக்கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாவும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாவும், போக்குவரத்து கொடுப்பனவாக 2,500 ரூபாவும், உணவு அல்லாத ���ானிய கொடுப்பனவாக தனி நபருக்கு 5,000 ரூபாவும், குடும்பத்திற்கு 10,000 ரூபாவும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலகத்தினால் வழங்கப்படுகின்றது.\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:49:27Z", "digest": "sha1:2AT2G2DZYHRAVSW7M5AEF4KXM3K2SNMQ", "length": 6635, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரோன் பவுல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரோன் பவுல் (ஆங்கிலம்:Aaron Paul) (பிறப்பு: ஆகஸ்ட் 27, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நீட் போர் ஸ்பீட், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்கலும், பிரேக்கிங் பேட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆரோன் பவுல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஆரோன் பவுல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/06/", "date_download": "2019-04-19T05:06:01Z", "digest": "sha1:RDP3TV63CZXH4ABL6OYIKQBPHXCYMHOO", "length": 12548, "nlines": 174, "source_domain": "top10shares.wordpress.com", "title": "ஜூன் | 2008 | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\t2 பின்னூட்டங்கள்\nஇங்கு இடம் பெறும் பரிந்துரைகளை கொடுக்கப்பட்டுள்ள விலையில் மட்டும் என்ட்ரி செய்யவும். அதற்கு முன்பாக என்ட்ரி செய்யாதீர்கள். அதேபோல் ஸ்டாப் லாஸ் கன்டிப்பாக கடைபிடிக்கவும்.\nடபுள் ஸ்டாப் லாஸ் பார்முலா.\nஒருவேளை ஸ்டாப்லாஸ் உடைத்தால் உடனடியாக இருமடங்காக எதிர்நிலையை எடுக்கவும். உங்கள் லாஸ் கவர் செய்யப்பட்டு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு நேற்றைய பரிந்துரைகளை கவனிக்கவும். எதிலும் உங்களுக்கு லாஸ் ஏற்பட வாய்ப்பு இருக்காது.\nஇந்த டபுள் ஸ்டாப் லாஸ் முறை எனது பரிந்துரைக்கு நன்கு செயல்படுகிறது, அடுத்தவர்களின் ஆலோசனைகளுக்கு இது பொருந்துமா என்று சில நண்பர்கள் கேள்வி கேட்டார்கள். தயவு செய்து பேப்பர் டிரேடு மூலம் பரீட்சித்துப்பார்க்கவும்\nநேரடியாக குறிப்புகள் வேண்டியவர்கள் யாகூ மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும். my id – top10sai@yahoo.com அல்லது SMS மூலம் பெறுவதற்கு தங்களின் மொபைல் நம்பரை 9486568374 க்கு SMS செய்யவும்.\nஇங்கு இடம் பெறும் பரிந்துரைகளை கொடுக்கப்பட்டுள்ள விலையில் மட்டும் என்ட்ரி செய்யவும். அதற்கு முன்பாக என்ட்ரி செய்யாதீர்கள். அதேபோல் ஸ்டாப் லாஸ் கண்டிப்பாக கடைபிடிக்கவும்.\nடபுள் ஸ்டாப் லாஸ் பார்முலா.\nஒருவேளை ஸ்டாப்லாஸ் உடைத்தால் உடனடியாக இருமடங்காக எதிர்நிலையை எடுக்கவும். உங்கள் லாஸ் வர் செய்யப்பட்டு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு நேற்றைய பரிந்துரைகளை கவனிக்கவும். எதிலும் உங்களுக்கு லாஸ் ஏற்பட வாய்ப்பு இருக்காது.\nஇந்த டபுள் ஸ்டாப் லாஸ் முறை எனது பரிந்துரைக்கு நன்கு செயல் படுகிறது, அடுத்தவர்களின் ஆலோசனைகளுக்கு இது பொருந்துமா என்று சில நண்பர்கள் கேள்வி கேட்டார்கள். தயவு செய்து பேப்பர் டிரேடு மூலம் பரீட்சித்துப்பார்க்கவும்.\nஇன்று 11.30 பிறகே குறிப்புகளை தர இயலும், காலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வேண்டி உள்ளதால்.\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\t2 பின்னூட்டங்கள்\nடபுள் ஸ்டாப் லாஸ் பார்முலா.\nஇங்கு இடம் பெரும் பரிந்துரைகளை கொடுக்கப்பட்டுள்ள விலையில் மட்டும் என்ட்ரி செய்யவும். அதற்கு முன்பாக என்ட்ரி செய்யாதீர்கள். அதேபோல் ஸ்டாப் லாஸ் கண்டிப்பாக கடைபிடிக்கவும்.\nஒருவேளை ஸ்டாப்லாஸ் உடைத்தால் உடனடியாக இருமடங்காக எதிர்நிலையை எடுக்கவும். உங்கள் லாஸ் கவர் செய்யப்பட்டு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு நேற்றைய பரிந்துரைகளிள் RPL மற்றும் RCOM ஆகிய பங்குகளை கவனிக்கவும்.\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\t2 பின்னூட்டங்கள்\n10.40 am – இன்று வேடிக்கை பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும்.\nகடந்த வாரம் சில காரணங்களால் என்னால் பதிவுகளை அப்டேட் செய்ய இயல வில்லை இன்று முதல் நேரடி தின வர்த்த��� குறிப்புகளை காலை 10.30 மணியில் இருந்து இங்கு வழங்க உள்ளேன். இன்னும் நேரடியாக குறிப்புகள் வேண்டியவர்கள் யாகூ மெசஞ்சரில் தொடர்பு கொள்ளவும்.\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\t6 பின்னூட்டங்கள்\nகடந்த 3 நாட்களாக மும்பையில் தங்கி உள்ளேன் அதனால் இன்று தின வர்த்தக குறிப்புகளை தர இயலவில்லை.\nவெற்றியின் ரகசியம் – 2 பாகம் நாளை வலை ஏற்றுகிறேன். இதற்கு வேறு ஒரு தலைப்பு பரிந்துரைக்கவும்.\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/07/07125332/Wolf-panic-in-the-villages-of-France.vpf", "date_download": "2019-04-19T04:59:16Z", "digest": "sha1:DL4WMRACDTJ4BPLMBRTSJ6Y4GFTFWVYZ", "length": 10578, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wolf panic in the villages of France! || பிரான்ஸ் கிராமங்களில் ஓநாய் பீதி!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nபிரான்ஸ் கிராமங்களில் ஓநாய் பீதி\nபிரான்ஸ் கிராமங்களில் ஓநாய் பீதி\nபிரான்ஸ் கிராமப்புறத்தில் ஓநாய்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் பல ஆடுகள் பலியாகியிருப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nபிரான்சின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் அவேரான் மாகாணத்தில்தான் ஆடுகளை ஓநாய்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனவாம்.\nஅப்பகுதியைச் சேர்ந்த ஜான் பால் ஸ்குவட்டர் என்ற விவசாயி கூறும்போது, ‘‘தினந்தோறும் நான் காலையில் என்னுடைய ஆட்டுமந்தையில் பார்க்கும் போது சில ஆடுகள் ஓநாயின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும். என்னையும்கூட சில நேரங்களில் ஓநாய்கள் தாக்கியுள்ளன. நான் அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் குழந்தைகள் ஓநாய்களிடம் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது’’ என்று சொல்கிறார்.\nதான் அறிந்தவரையில், தாக்குதல் நடத்தும் ஓநாய்க் கூட்டத்தில் குறைந்தது 10 ஓநாய்களாவது இருக்கும், ஆனால் இதுகுறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை எனவும் ஜான் பால் கூறுகிறார்.\nபிரான்சின் அவேரான் மாகாணத்தில் கடந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கான ஆடுகளை ஓநாய்கள் தாக்கியுள்ளன.\nஉள்ளூர் மேயர் ஒருவர் சமீபத்தி��்கூட 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் குறிப்பிட்ட பகுதி வழியே செல்ல வேண்டாம் என்று கூறியிருந்தார்.\nதங்கள் ஆடுகளை ஓநாய்களிடம் இருந்து காப்பதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமப்புற மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\n2. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n3. பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை\n4. தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன\n5. டிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வி: அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-kaditham-eluthinen-female-song-lyrics/", "date_download": "2019-04-19T05:34:07Z", "digest": "sha1:U73AOPUIOZXO2DH4OKWNQBZDGRGD3JYY", "length": 5375, "nlines": 196, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Kaditham Eluthinen (Female) Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபெண் : ஒரு கடிதம்\nபெண் : காதலா ஆஆ\nஆஆ இது தான் காதலா\nபெண் : ஒரு கடிதம்\nபெண் : நான் வாங்கும்\nநீ தந்த காற்று நீ இன்றி\nபெண் : ஆகாயம் நீர்\nபெண் : நீ இல்லாத\nநானே துளி நீர் இல்லாத\nமீனே நீ ஓடை போல\nபெண் : காதலா ஆஆ\nஆஆ இது தான் காதலா\nபெண் : ஒரு கடிதம்\nபெண் : காதலா ஆஆ\nஆஆ இது தான் காதலா\nபெண் : ஒரு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://heritagewiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:09:08Z", "digest": "sha1:S4JLVJVEN7GZU6NSSJQDUTXRIGTGXEP3", "length": 2817, "nlines": 37, "source_domain": "heritagewiki.org", "title": "\"பகுப்பு:ஆலயங்கள்\" பக்கத்���ுக்கு இணைக்கப்பட்டவை - மரபு விக்கி", "raw_content": "\nதாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு மரபு விக்கி மரபு விக்கி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:ஆலயங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=2870", "date_download": "2019-04-19T05:18:05Z", "digest": "sha1:J2VYLJQ5INUYRQ3NWIY6CC7VQYJOFP2L", "length": 34808, "nlines": 140, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் – தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய் | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் – தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்\nஎங்கள் அப்பா 50 வருடங்கள் பூஜித்த முருகப் பெருமான்\nஸுப்ரமண்ய புஜங்கம் முப்பத்து மூன்றாவது ஸ்லோகம் (13 min audio file)\nகடந்த முப்பத்திரெண்டு நாட்களாக ஸுப்ரமண்ய புஜங்கத்துல தினமும் ஒரு ஸ்லோகத்தை எடுத்துண்டு அதோட அர்த்தத்தை சிந்தனை பண்ணி சந்தோஷப் பட்டுண்டு இருந்தோம். இன்னிக்கு கடைசி ஸ்லோகம், முப்பத்தி மூணாவது ஸ்லோகம், இந்த பலஸ்ருதி ஸ்லோகம். அதை படிக்கறதுக்கு முன்னாடி sense of gratitude ன்னு சொல்றாளே, நம்மை பகவான் இந்த அளவுல வெச்சுருக்கான் அப்படீங்கிற திருப்தியும் அதனால ஒரு நன்றி உணர்ச்சியும் இருந்தாலே நமக்கு, மேலும் மேலும் அனுக்ரஹமும் க்ஷேமமும் ஏற்படறது. ஸ்தோத்ரங்களோட purpose-ஏ அதுதான். நாம எதுக்கு பகவானை ஸ்தோத்ரம் பண்ணணும் பகவானுக்கு நைவேத்தியம் பண்ணணும்னா, அவருக்கு சாப்பட்றதுக்கு கொடுக்க போறது இல்லை, எனக்கு சாப்படறதுக்கு இன்னிக்கு நீ இந்த அன்னத்தை கொடுத்தியே, இன்னிக்கி இந்த பழங்களை கொடுத்தியே, அப்படீன்னு அவர் முன்னாடி படைச்சு நமஸ்காரம் பண்ணி, அந்த நன்றியோட அதை அவருடய ஆசீர்வாதமா ஏத்துக்கறதுங்கறது தான் நைவேத்தியம். பகவானை ஸ்தோத்ரம் பண்றதுன்னா, அந்த நன்றி உணர்ச்சியால வர்ற வார்த்தைதான் ஸ்தோத்ரம்ங்கறது. அப்பேற்பட்ட ஸுப்ரமண்ய புஜங்கம், எவ்வளவு ஒரு ஆச்சர்யமான ஒரு ஸ்தோத்ரம். எனக்கே கொஞ்சம் ஆழ்ந்து படிச்ச போது, நான் நிறைய தெரிச்சிண்டேன். அந்த நன்றியோடு இந்த முப்பத்தி மூணாவது ஸ்லோகத்தை சொல்லி பூர்த்தி பண்றேன்.\nபுஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய:\nபடேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய |\nஸபுத்ரம் களத்ரம் தனம் தீர்கமாயுர்\nலபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ: ||\n‘ஆக்யா’ னா பேர்-னு அப்படீன்னு அர்த்தம், ‘புஜங்காக்ய’ -புஜங்கம் என்ற பெயரைக் கொண்ட, வ்ருத்தத்தில் அமைந்து இருக்கும், ‘வ்ருத்தேன க்லுப்தம்’ – வ்ருத்தத்தில் அமைந்து இருக்கும், ‘ஸ்தவம்’ – இந்த ஸ்தோத்ரம், ‘ய: படேத்’ – யவன் ஒருவன் இதை ‘பக்தியுக்த:’ பக்தியோடு கூட படிக்கிறானோ, ‘குஹம் ஸம்ப்ரணம்ய’ – முருகப் பெருமானை வணங்கி இந்த ஸ்தோத்ரத்தை, இந்த ஸுப்ரமண்ய புஜங்கதை எவன் ஒருவன் படிக்கிறானோ, ‘ஸம்ப்ரணம்ய’ – அப்படீங்கற வார்த்தை இருக்கறதுனால, நமஸ்காரம் பண்ணி, ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் நமஸ்காரம் பண்ணி, இதை பாராயணம் பண்றதுன்னு ஒரு முறை இருக்குன்னு சொல்லுவா பெரியவா. அவன் ‘ஸபுத்ரம் களத்ரம்’, அவன் பிள்ளைகளோடும், மனைவியோடும் ‘தனம்’ –செல்வத்தோடும் ‘தீர்க்கம் ஆயுஹு’ – நீண்ட ஆயுசோடும் ‘லபேத்’ – இவை எல்லாவற்றையும் அடைந்து, ‘அந்தே’ முடிவில் ‘ஸ: நரஹ’ – அந்த மனிதன், ‘ஸ்கந்தஸாயுஜ்யம்’ அடைவான். அவன் முருகப் பெருமானுடைய சாயுஜ்ய பதவியையும் அடைவான், அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.\nஇந்த ஸ்லோகத்துல சொல்லி இருக்கறது சத்யம் அப்படீங்கறது, என் கண் முன்னாடி நான் எங்க அப்பாவை பார்த்து இருக்கேன். எங்க அப்பா எண்பது வருஷங்கள் வாழ்ந்தார். அவருக்கு நல்ல health இருந்தது. தீர்க்காயுசா, கடைசி வரைக்கும் நன்னா திருப்தியா சாப்டுண்டு, வ்யாதிகள் எல்லாம் ரொம்ப அவரை தொல்லை பண்ணல, கடைசி ஒரு வருஷத்துல கொஞ்சம் கொஞ்சம் ஸ்ரமங்கள் இருந்தது. ஆனா அதுவரைக்கும் அவரால தன் கார்யங்கள் எல்லாம் தானே பண்ண முடிஞ்சுது. புத்தி ரொம்ப தெளிவா இருந்துது. எல்லார் கிட்டேயும் அளவற்ற அன்போடு, கருணையோடு இருந்தார்.\nஎங்க அப்பா பேர் சுந்தரேச சர்மா, சுந்தரம்-ன்னு கூப்பிடுவா. அவர் தினமும் காத்த��ல சிவ பஞ்சாயதன பூஜை பண்ணுவார். ஒரு ரெண்டு மணி நேரம் நிதானமா சிவ பூஜை பண்ணுவார். சாயங்காலத்துல திருப்புகழ் பாராயணங்கள் பண்ணுவார். திருவல்லிகேணில முருகன் திருவருட் சங்கம், அப்படீன்னு ஒரு சங்கம். அதோட founder member எங்க அப்பா. அறுபத்தியெட்டு வருஷங்களா இருக்கு. அந்த சங்கத்துல வாரா வாரம் ஒரு பஜனையாவது ஏற்பாடு பண்ணுவா. விடாமல் அந்த திருப்புகழ் பஜனைல போய் கலந்துப்பார். திருப்புகழ்ல ரொம்ப அவருக்கு இஷ்டம். திருநெல்வேலியில பிறந்தவர், அதனால திருச்செந்தூர் குலதெய்வம். அடிக்கடி திருச்செந்தூருக்கு போயிருக்கோம். அவருக்கு இந்த ஸ்லோகத்துல சொன்ன மாதிரி, மனைவி, குழந்தைகள், பணம், அந்தகாலத்துல பணம்னா, மனுஷா bank-ல லக்ஷம், கோடி சேர்த்தா தான் பணம்னு நினைக்கல. ‘அடியவர் இச்சையில் யவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே’ அப்படீன்னு அருணகிரி நாதர் பாடறார். அந்த மாதிரி பையன் college-ல சேரணுமா அதுக்கு பணம் இருந்ததா சரி. குழந்தைக்கு கல்யாணமா, அதுக்கு அப்போ பணம் கையில வந்து சேர்ந்துதுன்னா, ‘ஆஹா முருகா’ அப்படீன்னு தான் அவா பணத்தை நினைச்சாளே தவிர, நிறைய சேர்த்து வெச்சுண்டாத் தான் பணம்னு நினைக்கல. அப்படி எங்க அப்பா பணக்காரரா இருந்தார். கொஞ்சம் கொஞ்சம் நாங்க எல்லாமும் வேலைக்கு போய் சேர்ந்து பணம் கொடுத்த பின்ன, நிறைய தான தர்மங்கள் பண்ணார். அந்த மாதிரி பணம், இல்லாத போதே பரோபகாரம் பண்ணுவார், கொஞ்சம் கையில பணம் வந்த போது தாராளமா, நல்ல கார்யங்கள் பண்ணினார். நிறைய வைதிகாளுக்கும் கோவில்களுக்கும் குடுப்பார். ஏழைகளுக்கும் கொடுப்பார். அன்னதானம் பண்றதுல அவருக்கு ரொம்ப ஆசை. நிறைய ஆத்துலயே கூப்பிட்டு சாப்பாடு போடறதும் பண்ணுவார். கோவில்ல அன்னதானதுக்கும் கொடுப்பார். அப்படி தனம், தீர்க்காயுசு எல்லாம் இருந்தது. முடிவுல அவர் அன்னிக்கு சாயங்காலம் சித்தி அடைந்தார்ன்னா, கார்த்தால என் கிட்ட\n‘மாகத்தை முட்டி வரும் நெடும் கூற்றன் வந்தால் – என்முன்னே\nதோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்’\nஅப்படின்னு சொன்னார். அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்த போது, பக்கத்து ரூம்ல bedஐ சாய்க்கலாம் அப்படின்னு சொல்லி பக்கத்து Room க்கு மாத்தினா. அந்த ரூம்ல படுத்துண்டு இருந்த போது, அவர் கண்ணுக்கு முன்னாடி, ஒரு நூறு வருஷ பழைய ஒரு அறுமுக ஸ்வாமி படம், எதிர்ல அருணகிரிநாதர் நின்னு கை கூப்பிண்டு இருக்கற மாதிரி, பின்னாடி பார்வதி பரமேஸ்வரா, அந்த படத்தப் பாத்துண்டே இருந்தார். ‘தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்’ ங்கிற வார்த்தை சொன்னார். அப்படி அவர் ஸ்கந்த சாயுஜ்யம் அடைந்தார்ங்கறதை நேராகப் பார்த்தோம்.\nஇதுல என்னனா ‘குஹம் ஸம்ப்ரணம்ய’ – மிகவும் வணக்கத்தோடு இந்த ஸ்தோத்திரத்தை பண்ணுபவன் அப்படின்னு வருது. இந்த மாதிரி பூஜைகள் பண்றவா,முருக பக்தியோடு இருக்கிறவா இருக்கா. ஆனா ஸ்வாமிகள் சொல்லுவார் ‘முருக பக்தி பண்ணினா எப்படி இருக்கணுமோ அப்படி உங்க அப்பா இருக்கார். நீ அவரைப் பாத்துக்கோ’ என்பார். அதாவது, ஸ்வாமிகள் பெரிய மஹானாக, ஞான வைராக்கியத்தோட, உலக பாசங்கள் எல்லாம் விட்டு இருந்தார். எங்க அப்பா பேரன்,பேத்திகளைக் கொஞ்சிண்டு அவருக்கு கிடைச்ச வரங்களெல்லாம் அனுபவிச்சிண்டு இருந்தார். நான் இப்படி புரிஞ்சிண்டேன். ‘என் அளவுக்கு நீ ஞான வைராக்கியம் அடையல்லைன்னாலும், உங்க அப்பா வாழ்க்கையை அனுபவிக்கும் போது, மனசை முருகர் கிட்டயே வைச்சுண்டு இருக்கார். அதைத் தவிர அவருக்கு ஆத்ம குணங்கள் இருக்கு. இதெல்லாம் பாத்துண்டு, இந்த ஜன்மத்துல, இந்த அளவுக்கு நீ வந்தாலே, உனக்கு ரொம்ப ஒரு பெரிய பாக்கியம்’ அப்படின்னு சொல்றார்ன்னு நான் புரிஞ்சுண்டேன்.\nஎங்க அப்பாவோட ஆத்ம குணங்கள் எல்லாம், ரொம்ப ஆச்சரியம். அவர் நித்யம் அனுஷ்டானங்கள், பூஜை எல்லாம் பண்ணினார், திருப்புகழ் பாராயணம் பண்ணினார். அதுக்கும் மேல ஆகார நியமம். வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டார். ஹோட்டல்ல சாப்பிட மாட்டார். ரொம்ப ‘நன்னா’ சாப்பிடுவார். திருப்தியா சாப்பிடுவார். என்ன என்ன சமைக்கலாம்ன்னு plan போட்டு கறிகாய் வாங்கிட்டு வந்து அம்மா சமைத்து, டேஸ்ட்டா இருக்குன்னு சொல்லி சாப்பிடுவார். ஆனா அநாசார வஸ்துக்களைச் சேர்க்க மாட்டார்.\nகவர்ன்மென்ட்ல வேலை பார்த்தார். ஒரு பைசா லஞ்சம் வாங்கினது கிடையாது. ஆனா அவருக்கு பரபரப்பே கிடையாது. எந்த ப்ரமோஷனோ. ட்ரான்ஸ்பரோ வேண்டாம்ன்னு சொல்லி அந்த க்ளர்க் வேலைல சேர்ந்து க்ளர்க் வேலையிலேயே ரிட்டயர் ஆனார். ஆனா எல்லார்கிட்டயும் நல்ல பேர். சத்யம். பொய்யே பேச மாட்டார். பொறாமையே தெரியாது.\nஅதிகம் பேசவே மாட்டார். ரொம்ப மௌனி. முனிவர் மாதிரி தான் அவர். நான் பிறந்து எனக்கு நாற்பத்தெட்டு வயசுக்குள்ள என் கிட்���யே ஒரு பத்து வார்த்தைகள்தான் பேசி இருப்பார்ன்னு தோணும். அவ்வளவு கொஞ்சமா பேசுவார். ஆனா பேசினா ரொம்ப இனிமையாப் பேசுவார். ஒருத்தரை புண் படுத்த மாட்டார். ஒருத்தர் மேல குத்தம் சொல்ல மாட்டார். குற்றங்களை பார்க்கவே மாட்டார். எப்படித் தான் இப்படி இருக்காரோன்னு ஆச்சரியமா இருக்கும். நாம ஒரு நாள் காத்தாலே இருந்து சாயங்காலம் வரை ‘என்னடா பேசினோம்’ ன்னு யோசிச்சு கணக்கு எடுத்து பார்த்தா, நுாத்துக்கு தொண்ணுாறு மத்தவா மேல குத்தம் சொல்வதா இருக்கு. மத்த பத்து sentence வந்து எதோ factஐ சொல்வதாக இருக்கே தவிர, மத்தவாள பாராட்டி encourage பண்ணி இனிமையா பேசிறதுங்கறது, ரொம்ப பெரிய ஒரு முயற்சியா இருக்கு. ஆனா எங்கப்பாவுக்கு அது இயல்பா வந்தது. எல்லார் கிட்டயும் ஒரு நல்லதைப் பார்த்து, அதை எடுத்துச் சொல்லி, அவாள encourage பண்ணுவார். அதை அவா life time புடிச்சிண்டு follow பண்ணுவா, பாத்துருக்கேன்.\nரொம்ப எளிமையான வாழ்க்கை. அவர் வேஷ்டி தான் கட்டிண்டு இருந்தார். life முழுக்க pant போட்டது கிடையாது. வேஷ்டி, அங்கவஸ்திரம். ஆபிஸ் போகும் போது கொஞ்ச நாள் சட்டை போட்டு இருந்தார். ரிட்டயர் ஆன பின்ன, கடைசி வரைக்கும் இருபது வருஷம் சட்டையே போடல. இருக்கிற இடமும் ரொம்ப சிம்பிளான இடத்துல தான் இருப்பார். அவருடைய தேவைகள் ரொம்ப கம்மி. அதிகமான பொருள் சேர்க்க மாட்டார். Life முழுக்க அவர் சினிமா பார்த்தது கிடையாது. கெட்ட பழக்கங்கள், சீட் ஆடறதோ, புகையிலை போடறதோ, அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. சாத்விகம்னா அவ்வளவு சாத்விகமா இருந்தார்.\nதான் ஆச்சாரமா இருப்பார். மத்தவாளை, ‘இங்க நிக்கிறயே,அங்கே நடக்கறயே, இதை தொட்டயே.. கை அலம்பு’ ன்னு பேசவே மாட்டார். அவர் கிட்ட வந்து சொல்லுவா,’நீங்க ஷஷ்டி பூஜை பண்ணும் போது இவாள்ளாம் வர்றா’ ன்னு. அதுக்கு அவர் சொல்லுவார்,’எனக்கு புஷ்பம் இருக்கு. முருகன் இருக்கான். நான் குளிச்சிட்டு வந்து பூஜை பண்றேன். எல்லாரையும் திருத்தறதுக்கு எனக்கு நேரம் இல்லையப்பா’ ன்னு சொல்லிடுவார். யாராவது ரொம்ப ஆச்சாரமா இருக்கிறவா வந்தா, ‘உனக்கு முடிஞ்சா பழகு. இதெல்லாம் பகுளந்தான். நீ பாத்துக்கோ’ ன்னுடுவார். அப்படி அவர், தன் கண்ல ‘முருகன், புஷ்பம், அர்ச்சனை’ ன்னு பண்ணிண்டுருந்தார். ரொம்ப தயாள குணம், ரொம்ப பரோபகாரம். இதே நேரத்துல, நான் சொன்ன மாதிரி, பேரன் பேத்திகளோட கொஞ்சிண்டு ர���ம்ப சொலப்யமாவும் இருந்தார். ரொம்ப humble ஆ, ரொம்ப சிம்பிளாவும் இருந்தார். அப்படி சிவன் சார் புக்ல சொல்ற மாதிரி ‘ஸாது’ குணங்கள் எல்லாம் அவர் கிட்ட இருந்தது.\nஇந்த காலத்து SSLC தான் அவர் படிச்சார். அதோட short hand கத்துண்டு வேலைக்கு போய்ட்டதால அதுலயே ரிட்டயர்ட் ஆனார். ஆனால் இந்த காலத்து படிப்பு படிக்கலயே தவிர, வேதம் படிச்சிண்டே வந்தார். நாலு காண்டம் வேதம் படிச்சார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சூர்ய நமஸ்காரம் பண்ணுவார். ஒவ்வொரு ஏகாதசிக்கும் பவமானம் படிப்பார். துவாதசிக்கு ‘தைத்ரீய உபநிஷத்’ பாராயணம் பண்ணுவார். நித்யம் ருத்ரம், சமகம், ஸூக்தாதிகள் சொல்லி பூஜை பண்ணுவார். அப்படி எது உண்மையான படிப்போ அதைப் படிச்சிருந்தார். எழுபத்தி அஞ்சு வயசுல ‘கந்தர் அலங்காரம்’ முழுக்க மனப்பாடம் பண்ணார். ‘புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டி அன்பால் முக்தியை வாங்க அறிகின்றிலேன்’ அப்படின்னு சொல்ற மாதிரி, புத்தியை பகவான் எதுக்குக் குடுத்திருக்கான்னா,பகவானோட காரியத்தப் பண்ணி முக்தியை வாங்கறதுக்குத் தான் குடுத்திருக்கான். அது அவர் பண்ணிணார். இந்த உலகப் படிப்பை அவர் ரொம்ப சட்டை பண்ணல. அப்படி ஒரு பெரியவர். முருக பக்தியினால இந்த பல ஸ்ருதியில சொன்ன எல்லாம் அவருக்கு கிடைச்சுது அப்படிங்கறத நான் நினைச்சுப் பாக்கறேன். அவருக்குப் பிள்ளையா பிறந்தது ஒரு பாக்யம். அவர்,\nகளத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா\nநரோவாத நாரீ க்ருஹே யே மதீயா: |\nயஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்\nஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார ||\n‘என்னைச் சேர்ந்தவா எல்லாரும் முருக பக்தியோட இருக்கணும்’ ன்னு வேண்டிண்டு இருந்தார். அதுனால தான் இந்த ஸூப்ரமண்ய புஜங்கத்தை படிச்சு புரிஞ்சுண்டு, அதை எடுத்து பேசறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. முப்பத்துமூணு நாட்கள் நடந்த இந்த உபன்யாசத்தை அவருக்கு செலுத்திய அஞ்சலியாக நினைக்கிறேன்.\nவெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா\nSeries Navigation << ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பத்து இரண்டாவது ஸ்லோகம் – வெற்றி வேல் முருகனுக்கு, ஹர ஹரோ ஹரஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம் தமிழில் பொருளுடன் புத்தக வடிவில் (Sri Subrahmanya Bhujangam with Tamizh meaning as a PDF book) >>\nTags: subramanya bhujangam, subramanya bhujangam tamil meaning, சுப்ரமண்ய புஜங்கம் தமிழில் பொருள், ஸுப்ரமண்ய புஜங்கம்\nஇந்த திவ்ய தம்பதிகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்…நல்ல புத்திரனை தந்த அந்த அழகு சுந்தரத்திற்கு நமஸ்காரம்…இந்த கணபதிக்கும் நமஸ்காரம்…சொல்ல வேறு என்ன இருக்கு\nஅன்பரே, தங்கள் தொண்டுக்கு வாழ்த்த வார்த்தைகளே இல்லை, வாழ்க வளமுடன். நன்றி.நமஸ்காரம்.\nவெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=4256", "date_download": "2019-04-19T04:48:21Z", "digest": "sha1:5BSND3NLDMWU4JNXFZQKSO5RLOPJY5VF", "length": 7575, "nlines": 96, "source_domain": "valmikiramayanam.in", "title": "கங்காவதரணம் ஒலிப்பதிவு; Gangaavatharanam from Valmiki Ramayana audio mp3 | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nவால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில், விஷ்வாமித்ர மகரிஷி ராம லக்ஷ்மணர்களுக்கு, பகீரதன் தன் முன்னோர்களை கரையேற்ற, ஆகாய கங்கையை பூமிக்கும், பூமியிலிருந்து பாதாள உலகிற்கும் கொண்டு சென்ற கதையை சொல்கிறார். அந்த கங்காவதரணம் என்ற பகு��ியில் பாலகாண்டம் 42, 43, 44 ஸர்கங்களை அமாவாசை அன்று படிப்பது வழக்கம். இன்று கார்த்திகை அமாவாசை. ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் என்ற மஹான், ஒரு கார்த்திகை அமாவாசை அன்று கங்கையை திருவிசைநல்லூர் என்ற தான் வாழ்ந்த கிராமத்தில் தன் வீட்டு கிணற்றிலேயே வரவழைத்த அற்புதம் நிகழ்ந்த நாள்.\nவால்மீகி ராமாயணத்திலிருந்து கங்காவதரணம் பகுதியை ஒலிப்பதிவு செய்து பகிர்ந்துள்ளேன்.\nவால்மீகி ராமாயண பாராயணத்தின் ஆரம்பத்தில் படிக்க வேண்டிய த்யான ஸ்லோகங்கள்\nவால்மீகி ராமாயணத்திலிருந்து கங்காவதரணம் பகுதி ஒலிப்பதிவு\nகங்காவதரணம் சம்ஸ்க்ருத மூலம் (Text in samskrutham)\nவால்மீகி ராமாயண பாராயணத்தின் முடிவில் படிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17888-temple-open-its-doors-for-muslims-to-offer-eid-prayer.html", "date_download": "2019-04-19T04:54:06Z", "digest": "sha1:YEPSHVKRI56BRGID4OOEGMV6C3VNVU4J", "length": 8850, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "கோவில் வளாகத்தில் நடந்த பக்ரீத் பெருநாள் தொழுகை!", "raw_content": "\nகோவில் வளாகத்தில் நடந்த பக்ரீத் பெருநாள் தொழுகை\nதிருச்சூர் (23 ஆக 2018): கேரளாவில் மசூதி ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பக்ரீத் பண்டிகை தொழுகை நடத்த கோவில் வளாகத்தை கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி மத நல்லிணக்கத்திற்கு மற்றுமொரு உதாரணமாக விளங்கியுள்ளது.\nகேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சூர் மாவட்டம் கொழுக்கடாவு பகுதியில் உள்ள மசூதியில் வெள்ளம் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளதால் பக்ரீத் பெருநாள் தொழுகை நடத்த வாய்ப்பு இல்லாமல் இருந்தது.\nஇந்நிலையில் முஸ்லிம்கள் பெருநாள் தொழுகை நடத்த புரப்பள்ளிக்காவு ரத்னேஸ்வரி கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனை அடுத்து அங்கு அப்பகுதி முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இச்சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு மற்றும் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.\nஏற்கனவே வெள்ளத்தால் சேதம் அடைந்த கோவில்களை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தம் செய்தமை குறிப்பிடத்தக்கது.\n« பிரபல பத்திரிகையாளர் மரணம் இந்துக்களுக்கு அரணாக அமைந்த மசூதி - முஸ்லிம்களுக்கு அரணாக அமைந்த கோவில் இந்துக்களுக்கு அரணாக அமைந்த மசூதி - முஸ்லிம்களுக்கு அரணாக அமைந்த கோவில்\nகும்பகோணம் ராமசுவாமி கோவிலில் விழா\nஈரான் வரலாறு காணாத மழை வெள்ளத்திற்கு 70 பேர் பலி\nவேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி கேரளா வருகை\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nஇனி டிக்டாக் செயலியை பயன்படுத்த முடியாது\nஅவர் ஊழலின் விஐபி - பாஜக குறித்த விழிப்புணர்வு பாடல்: வீடியோ\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி\nஜெட் ஏர்வேய்ஸ் விமான ஊழியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்\nஇந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வைக்கும் தக…\nவன்புணர்வை விளையாட்டாக செய்த கிரிக்கெட் வீரர்\nபிரதமர் மோடியை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் குடியரசுத் தலைவர…\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nதன்னை வன்புணர வந்தவனிடம் தப்பிய இளம் விதவை - எப்படி தெரியுமா\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் - கருத்துப் படம்\nஊரில் இருந்தும் வாக்களி���்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக…\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள விவர…\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nசத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீத…\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50894", "date_download": "2019-04-19T04:35:55Z", "digest": "sha1:YQNZ4FWRLY3RYLC42LTBIQSHDE3Q64BE", "length": 7655, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nபலபேரை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்தான் எம்.ஜி.ஆர்: அமைச்சரின் பேச்சால் கடும் சர்ச்சை\nபலபேரை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்தான் எம்.ஜி.ஆர்: அமைச்சரின் பேச்சால் கடும் சர்ச்சை\nபல பேர் மீது குறைகூறி தான் எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்தார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஅதிமுக அமைச்சர்கள் பலர் வாயை திறந்தாலே சர்ச்சை தான். அதிலும் முக்கியமாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சர்ச்சைக் கருத்தை கூறி சிக்கலில் சிக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.\nசமீபத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது பிரதமர் வாஜ்பாய் எனக் கூறி சிக்கலில் சிக்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததவர் தான் எம்.ஜி.ஆர் என கூறினார். எம்.ஜி.ஆரை விமர்சித்து சேம் சைட் கோல் போட்டது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஅடுத்ததாக மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் 28 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார். உண்மையில் பட்ஜெட்டில் 28 ஆயிரத்து 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் தெரியாமல் இந்த புள்ளிவிவரத்தை உளறிக்கொட்டிவிட்டார். அமைச்சரின் இந்த பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-apps/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-PiP-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:05:46Z", "digest": "sha1:BSSFKGN3MN3HZN66GIUM5DALAXIXV6WI", "length": 11585, "nlines": 142, "source_domain": "www.tamilgod.org", "title": " வாட்ஸ் அப்பில் புது அப்டேட் : ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜிங்", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Mobile Apps » வாட்ஸ் அப்பில் புது அப்டேட் : ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜிங்\nவாட்ஸ் அப்பில் புது அப்டேட் : ஒரே நேரத்தில் வீடியோ கால் மற்றும் மெசேஜிங்\nவாட்ஸ் அப் (Whatsapp) இன் சமீபத்திய புதுப்பிப்பில் வீடியோவுடன் டெக்ஸ்ட் / PiP வீடியோ அழைப்பு மற்றும் மேசேஜிங் எனும் அதிரடி மாற்றத்தினைக் கொண்டு வந்துள்ளது. வாட்ஸ் அப்பின் பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளன.\nபிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் அம்சம் ( Picture-in-Picture (PiP) video calling feature ) மூலம் உபயோகிஸ்தர் வீடியோ கால் மேற்கொள்ளும் போதே மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்துகொள்ளலாம். அதுபோல‌ வீடியோ கால் செய்யும்போது போது வீடியோ கால் திரையை சிறியதாக்கி ( resizing the video call ), பின்னணியில் மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும். தேவைக்கேற்ப அளவில் வீடியோ அழைப்பு திரையை சிறிதாக்கிக்கொள்ளவும் கைபேசித் திரையின் எந்த மூலையிலும் இழுத்து வைத்துக் கொள்ளவும் முடியும்.\nவாட்ஸ் அப்பின் புது அப்டேட்ஸில் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என்ற இன்னொரு அப்டேட் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை போன்று டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.\nவாட்ஸ்அப்பில் புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் எப்படி 24 மணி நேரத்தில் தானாகவே மறைந்து விடுகின்றதோ அதுபோல டெக்ஸ்ட் ஸ்டேட்டஸும் 24 மணி நேரத்தில் மறைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஸ்கைப் (Skype) ஸ்கிரீன் ஷேர் வசதி இப்போது அண்ட்ராய்டு, ஐஓஎஸ் இல்\nஸ்னாப் கேம்ஸ் உங்களை Snapchat இல் விளையாட வைக்கும்\nவாட்ஸ்அப்பில் வரும் வெறுக்கத்தக்க அச்சுறுத்தல்கள், தகவல்களை இனி புகார் செய்யலாம்\nஸ்விகி இனி வீட்டுக்குத் தேவையான பொருட்களை டெலிவரி செய்யும்\nகூஃகுள் மேப் புது அப்டேட் - மருந்துகள் அகற்றும் இடங்களை காண்பிக்கும்.\nயூடியூப் மியூசிக் விரைவில் அறிமுகம் - YouTube அறிவித்துள்ளது\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE.html", "date_download": "2019-04-19T04:51:01Z", "digest": "sha1:MXMUHRJEKCFBL6KWUAANJKRS56UUFIRY", "length": 4219, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "தேக்கவத்தையில் பொங்கல் விழா!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 10, 2019\nபொங்கல் விழா மற்றும் கிராம நிகழ்வுகள் வவுனியா தேக்கவத்தைப் பொது விளையாட்டு மைதானத்தில் நே���்று நடைபெற்றன.\nவவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.\nதைத்திருநானை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் தேக்கவத்தை இளைஞர் கழகம் மற்றும் சிறுவர் கழகங்கள் இணைந்து கலை நிகழ்வுகளை நடாத்தின.\n‘கால அதிர்வுகள் நூல்’ மன்னாரில் அறிமுகம்\nஎழுகை அமைப்பினால்- 5 மாணவர்களுக்கு சைக்கிள்\nஎல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணிகள் சாதனை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/mobile-news-in-tamil/", "date_download": "2019-04-19T04:35:27Z", "digest": "sha1:GBJ6UPPRZJGNHEVQZN4MZYEYA73ZM43C", "length": 2938, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "mobile news in tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​புதிய மூன்றாம் தலைமுறை Moto G கைபேசி இன்று டெல்லியில் அறிமுகம்\nகார்த்திக்\t Jul 28, 2015\nஏற்கனவே இரண்டு Moto G வகை கைபேசிகள் பிளிப்கார்ட் இணையதளத்தில் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் அதிக வரவேற்பைப் பெற்று விற்றுத் தீர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று புதிய மூன்றாம் தலைமுறை Moto G (3rd Gen) கைபேசியை அறிமுகம் செய்துள்ளது…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T05:13:08Z", "digest": "sha1:LHR4JL54RI2GZE7IGUFFYNHX5YM7GSZD", "length": 21691, "nlines": 196, "source_domain": "athavannews.com", "title": "இந்திய அரசாங்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா – வெளியானது முல்லரின் அறிக்கை\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் - சோகத்தில் மூழ்கியது ��ட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒவ்வொரு இராசியினருக்குமான இல்வாழ்க்கை பலன்கள்\nசித்திரைத் திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை – பி.பாரதிராஜா\nஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை என, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பி.பாரதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கர... More\nராஜிவ் கொலை கைதிகளின் விடுதலையில் தலையிட போவதில்லை: மஹிந்த\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை விடுவிப்பது குறித்து இந்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.... More\nமலையக பாடசாலைகளின் அபிவிருத்திக்கு இந்தியா உதவி – இராதாகிருஸ்ணன்\nமலையகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாய் நிதி வழங்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இந்த நிதியில் மத்திய மாகாணத்தில் ஆறு பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் இரண்டு பாடசாலைகளும்... More\nஇந்தியாவிலிருந்து 9,509 அகதிகள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக அரசாங்கம் தகவல்\nகடந்த 2010 ஆண்டு முதல் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9,509 அகதிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்... More\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை(சனிக்கிழமை) வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள புதிய நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பித்தும் நோக்கிலேயே பிரதமர் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்... More\nமுட்டை விவகாரம்: கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நான்காவது நாளாகவும் சோதனை\nமுட்டை விநியோகத்தில் மோசடி ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சையில் சிக்கியுள்ள கிறிஸ்டி நிறுவனத்தை நான்காவது நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். தமிழக அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் அரச பாடசாலைகள் மற்றும் ப... More\nலயன் வாழ்க்கை முறையை மாற்றியமைப்போம்: இந்திய உதவி உயர்ஸ்தானிகர் உறுதி\nஇலங்கையில் பெருந்தோட்ட பகுதி மக்களின் லயன் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து அவர்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் மேலும் பல தனி வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் என இலங்கைக்கான கண்டிக் காரியாலய, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங... More\nபிணைமுறி விவகாரத்தால் ஆட்சி மாற்றம் ���ற்படாது: பழனி திகாம்பரம்\nபிணைமுறி விவகாரத்தில் பிரதமர் மீது பாரிய குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் 2020ம் ஆண்டு வரை எமது ஆட்சி தொடரும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தி... More\nமடு திருத்தலத்தில் 300 வீடுகள் அமைப்பதற்கு நடவடிகை\nஇந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தலம் அமைந்திருக்கும் பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று (புதன் கிழமை) இடம் பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்ட... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந��தது\nபருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:23:05Z", "digest": "sha1:HK2ZW2SUEBZ7GGSKNZE7O4IVZQX3K55B", "length": 10661, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "இந்தியாவை முந்திய பாகிஸ்தான்-ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தாக்கல் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » இந்தியாவை முந்திய பாகிஸ்தான்-ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தாக்கல்\nஇந்தியாவை முந்திய பாகிஸ்தான்-ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தாக்கல்\nஇந்தியாவை முந்திய பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அல்ல.. இந்தியா தான் என்றும் வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பு, மகிழ்ச்சியும் அதுவே..\nஆனால் ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன.\n2015-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 158 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது ஸ்விட்சர்லாந்து. 2-வது இடத்தில் ஐஸ்லாந்தும், 3-வது இடத்தில் டென்மார்க்கும், 4 மற்றும் 5-வது இடத்தில் நார்வே, கனடா நாடுகளும் உள்ளன.\nஇந்தப் பட்டியலில் இந்தியா 117-வது இடத்தில் இருக்கின்றது. கடந்த 2013-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா 111-வது இடத்தில் இருந்தது. இப்போது 6 இடங்கள் பின்தங்கியதால் 117-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் 81-வது இடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 109-வது இடத்தில் இருக்கிறது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு���்ள உக்ரைன் கூட 111-வது இடத்தில் இருக்கிறது. பாலஸ்தீனத்துக்கு இந்தப் பட்டியலில் கிடைத்துள்ள இடம் 108. இராக்குக்கு கிடைத்துள்ள இடம் 112.\nஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜி.டி.பி.), பிரச்சினைகள் உருவாகும் போது ஏற்படும் சமூக ஆதரவு, வாழ்க்கைத் தேவைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதில் நிலவும் சுதந்திரம், சராசரி வயது வரம்பு, ஊழல் மீதான பார்வை ஆகியனவற்றை கருத்தில் கொண்டு இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.\nஇந்தப் பட்டியலில் அமெரிக்கா 15-வது இடத்திலும் பிரிட்டன் 21-வது இடத்திலும் உள்ளன. சிங்கப்பூருக்கு கிடைத்துள்ள தர எண் 24. சவுதி அரேபியா 35-வது இடத்தில் உள்ளது. சீனாவுக்கு 84-வது ரேங்க் வழங்கப்பட்டுள்ளது.\nடோகோ, புருண்டி, பெனின், ருவாண்டா, பர்கினா பாஸோ, ஐவரி கோஸ்ட், கினியா, சாட், போரினால் பாதிக்கப்பட்ட சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பட்டியலில் கடைசி 10 இடங்களைப் பிடித்துள்ளன\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nசென்னை விமான நிலையம் அரை சதம் அடிக்கும் நாள் வெகு விரைவில்-உலகை திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்வு\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/rajini-nayanthara-ranjith-movie-title-finalized/", "date_download": "2019-04-19T04:29:01Z", "digest": "sha1:HRDYLQ5MGCDIF7MW3HMJJ4R6S2ZIFZRM", "length": 8958, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Rajini- Ranjith movie title finalized | ரஞ்சித் இயக்கும் ரஜினி-நயன்தாரா படத்தின் டைட்டில் தேர்வு!", "raw_content": "\nHome » செய்திகள் »\nரஞ்சித் இயக்கும் ரஜினி-நயன்தாரா படத்தின் டைட்டில் தேர்வு\nரஞ்சித் இயக்கும் ரஜினி-நயன்தாரா படத்தின் டைட்டில் தேர்வு\nசூப்பர் ஸ்டார் ரஜினி பேசினாலும் பேசாவிட்டாலும் அவரை பற்றிய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கும். ‘லிங்கா’ பிரச்சினை பற்றி விவாதங்கள் நடைபெறும் போதே ரஜினியின் புதிய பட அறிவிப்பு அண்மையில் வெளியானது.\nகடந்த மூன்று நாட்களாகவே ரஜினி படம் பற்றிய பேச்சுக்கள் மீடியாவை வலம் வருகிறது. கலைப்புலி தாணு தயாரிக்க ‘அட்டக்கத்தி’ புகழ் ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் ��சையமைக்க ‘மெட்ராஸ்’ புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை கபிலன், உமாதேவி, கானா பாலா ஆகியோர் எழுதுகின்றனர்.\nஇந்நிலையில் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் தெரிந்தும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்தது. ரஜினிக்கு இப்படத்தில் ஜோடி இல்லையென்று சொல்லப்பட்டாலும் நாயகி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அக்கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவர்களுடன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இளம் நடிகருடன் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.\nஅவர் ரஞ்சித்தின் முதல் பட ஹீரோ அட்டக்கத்தி தினேஷ் என்று கூறப்படுகிறது. இப்படத்துக்கு டைட்டிலை தேர்வு செய்துவிட்டனர். ஆனால் பிரம்மாண்ட விழா நடத்தி தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளனர் படக்குழுவினர்.\nஅட்டக்கத்தி’ தினேஷ், உமாதேவி, கபிலன், கானா பாலா, நயன்தாரா, ரஜினிகாந்த்\n'கலைப்புலி' தாணு, அட்டக்கத்தி புகழ் ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் இசை, மெட்ராஸ் புகழ், ரஜினி படம், ரஜினி-நயன்தாரா, ரஞ்சித் இயக்கும் ரஜினி படம், லிங்கா பிரச்சினை\nரசிகர்களுக்காக ‘புலி’ படத்தில் விஜய்யின் சர்ப்ரைஸ்\nரஜினிக்கு பெருகும் ஆதரவு; சிங்காரவேலனுக்கு எச்சரிக்கை\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகர்நாடகாவில் ‘கபாலி’…. ‘லிங்கா’வுடன் லிங்க் ஆனது எப்படி..\nஜுன் மாத டார்கெட்… ரஜினியுடன் மோதும் தனுஷ்…\n‘தெறி’ பிரச்சினை கபாலிக்கு வரக்கூடாது… தாணுவிடம் ரஜினி கோரிக்கை..\nரஜினி-அஜித்துடன் இணையும் சிம்பு-ஜெயம் ரவி..\nரஜினி-கமல்-விக்ரம் படங்களுக்கு பிறகு விஜய் சாதனை..\n‘லிங்கா’ மற்றும் ‘ஐ’ சாதனைகளை முறியடித்ததா ‘தெறி’…\n இந்த நம்பரில் கம்ப்ளைண்ட் பண்ணுங்க…\nவிஜய்யுடன் மோதும் ரஜினி-கமலின் ‘டெரர்’ வில்லன்கள்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் ���ொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/96-teaser/", "date_download": "2019-04-19T05:30:33Z", "digest": "sha1:ETNERXBHBX24H6B3DPNIYL6HWBFPDM2T", "length": 4789, "nlines": 69, "source_domain": "www.inandoutcinema.com", "title": "96 teaser Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி – திரிஷா நடிக்கும் 96 படத்தின் டீஸர். காணொளி உள்ளே\nகார்த்தி படத்தை பின்னுக்கு தள்ளி இணையத்தை கலக்கும் விஜய் சேதுபதி படத்தின் டீசெர்.\nகோகுல்,இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார் இயக்குனர் கோகுல். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக […]\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி திரிஷா நடிக்கும் 96 படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\nவிஜய் சேதுபதி கோகுல்,இயக்கத்தில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த படம் இம்மாதம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE-2/", "date_download": "2019-04-19T05:07:16Z", "digest": "sha1:HW62MQGQB5EBMWWUQBWLAJVJP2MI6QUC", "length": 2221, "nlines": 35, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "தென்பாண்டிச்சீமை & சில சமுதாய குறிப்புகள் – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / புத்தகங்கள் / தென்பாண்டிச்சீமை & சில சமுதாய குறிப்புகள்\nதென்பாண்டிச்சீமை & சில சமுதாய குறிப்புகள்\nதென்பாண்டிச்சீமைய பாகம் 1 என்னும் நூலின் ஒரு குறிப்பிட்ட பகுதி தொகுத்து எதுத்தப்பட்ட நூல்.\nநூலக ஆணை பெற்ற நூல் இது, தென்பாண்டிச்சீமையான நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்விபணி மற்றும் சமுதாய பணிகளை தொகுத்து 257 பக்கம் எழுதப்பட்ட நூல் இது. தென்பாண்டிச்சீமைய பாகம் 1 என்னும் நூலின் ஒரு குறிப்பிட்ட பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/162047-2018-05-23-12-25-56.html", "date_download": "2019-04-19T04:28:39Z", "digest": "sha1:NY5GWVTIHPS5F4YY4V4GQBR3LBKXLTQ7", "length": 13488, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nவர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு\nதிருச்சி, மே 23- திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 38 ஆண்டு களாக பணியாற்றியவரும், திரா விடர் தொழிலாளர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றிய பெல்.ம.ஆறு முகம் எழுதிய வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் இன்றைய பிரச்சினைக ளும், தீர்வுகளும், பெரியாரிய அம்பேத்காரிய கருத்தரங்கம் பெல் சமுதாயக் கூடத்தில் மே 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு செ.பா.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக் கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், பொதுக் குழு உறுப்பினர் மு.சேகர், ஒன் றிய செயலாளர் இரா.தமிழ்ச் சுடர், ஒன்றிய தலைவர் வ. மாரியப்பன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நூலினை வெளியீட்டு எழுத்தாளர் வே. மதிமாறன் உரையாற்றினார். அவர் பேசும்போது, பெல் நிறுவனத்தில் பல் வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு இந்துத்துவ, ஜாதிய தீண்டாமையை எதிராக போராடி வருகிற பெல் ஆறு முகம் அவர்கள் எழுதியிருக்க கூடிய இந்த வருணாசிரம காவ லர்களின் தீண்டாமை ஒழிப்பு புத்தகம் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அரசியல் சட்டத் திற்கு எதிராக ஒரு கருத்தை சொல்லுகிற ஒரு கட்சி இன் னொரு பக்கத்தில்அவர்கள் கையில் எடுப்பது என்னவென் றால் இந்துத்துவா கருத்துக் களை எளிய மக்களை சேர்த்துக் கொண்டு இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டுமென்று சொல் லுகின்ற ஒரு கட்சி அம்பேத் கரை ஆதரிப்பது எவ்வளவு ஆபத்தானதோ. அதே போன் றுதான் தொழிலாளர் மத்தியில் இந்துத்துவா கருத்துகளை சொல்வதும் பொதுத்துறை நிறுவனம்தான். இந்த சிக்கல் மிக தீவிரமாக பரவியிருக்கிறது. பெல் ம. ஆறுமுகம் அவர்களின் இந்த புத்தகத்தில் பல்வேறு தலைப் புகளில் நிறைய செய்திகளை சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக உணவு முறையில் ஜாதி இருக்கிறது. ஜாதி�� அமைப்பு முறையில், ஜாதிய கட்டமைப்பு இருப்பதால்தான் பி.ஜே.பி.யினர் தலித் வீட்டில் சாப்பிடுகிறோம் என்று சொல் லுகிறார்களே. இதை முற்போக்கு வடிவில் காட்டப்படுகிறது என் றால் எவ்வளவு வெட்கக்கேடு.\nபொது திருமண மண்டபங் களில் சைவ உணவைத் தவிர, அசைவ உணவுகளை சமைக்க கூடாது என்று தடையிருக் கிறது. இது அனைத்துமே பார்ப்பனர்களின் மதவெறி தனம்தான். இந்த பெல் நிறுவனத்தில் இந்துத்துவா, ஆர்எஸ்.எஸ் சக் திகளை எதிர்த்து, தந்தை பெரி யார் வழியில் மூடநம்பிக் கையை எதிர்த்தும், அவர்க ளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் வகையில் பல் வேறு துண்டறிக்களை வெளி யீட்டு அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, இந்து மத வெறி தனத்தையும், ஜாதி வெறியை யும் துணிந்து எதிர்க்கின்ற பணியை ஆறுமுகம் அவர்கள் செய்துவந்தார் என்பது பாராட் டுக்குரியது. பெல் நிறுவனத்தில் இப்படி செய்த ஒரே புரட்சியா ளர் ஆறுமுகம்தான் என்று கூறினார்.\nமுன்னதாக இந்நூலினை அறிமுகம் செய்து பெரியார் மார்க்சிய வாசகர் வட்ட தோழர் சவு.சந்திரன் விமர்சனம் செய்து உரையாற்றினார். பெல் ஆறுமுகம் 2013 ஆம் ஆண்டு இத்துத்துவா கும் பலின் நச்சு விதைக்கு பதிலடி என்ற நூலினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆண்டி ராஜ், கிருஷ்ண குமார், சுப்ர மணியன், வி.அசோக்ராஜா, தாமஸ்,பா.வே.சுப்ரமணியன், சங்கிலிமுத்து, விடுதலைகிருஷ் ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி சரவணன், ஆதித்தமிழர் பேரவை செங்கை குயிலி, ஆறுமுகம், அரசெழியன், வி.சி.வில்வம் மற்றும் திராவி டர் கழகம், பெல் தொழிலா ளர்கள் மற்றும் பெரியார், மார்க் சிய வாசகர் வட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nநிறைவாக பெல்.ம.ஆறு முகம் ஏற்புரையாற்றினார். சுதர்சன் நன்றி கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/98-notice/168078-2018-09-08-06-36-19.html", "date_download": "2019-04-19T05:06:45Z", "digest": "sha1:YWEU35FN5NTEWMHTH3WHFG6PCRCXD42D", "length": 12337, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "பிரதமரின் முத்ரா வங்கி கடன் திட்டத்திலும் முறைகேடு", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nபிரதமரின் முத்ரா வங்கி கடன் திட்டத்திலும் முறைகேடு\nசனி, 08 செப்டம்பர் 2018 12:01\nமுத்ரா வங்கி கடன் திட்டத்தில் வங்கி அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் முறை கேட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇளைஞர்களை வேலை தேடுவோராக இல்லாமல், வேலை கொடுப்பவராக மாற்ற, சிறு, குறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்க முத்ரா வங்கி திட்டத்தை மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது.\nபிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம் என்று சொல்லப்படும் முத்ரா கடன் உதவி திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை எந்தவித பிணையமும், உத்தரவாத மும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது.\nபண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை துறையை சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர், வர்த்தகர்களுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் 6 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.\nஇளைஞர்களை தொழில் முனைவோ ராக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக் கவும் மத்திய அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தில் வங்கி அதிகாரிகள் பலர் மோச டியில் ஈடுபட்டு வருவது அம்பலமாகி யுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் வெளியான செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:\nமுத்ரா திட்டத்தில் கடன் பெற, கடன் பெறுபவர் எந்த விதமான பிணையம், உத் தரவாதத்தையும் வழங்கத் தேவையில்லை என்பதால், வங்கி அதிகாரிகள் அவர்க ளுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முத்ரா திட்டத்தில் கடன் வழங்குவார்கள்.\nகடன் தொகையில் 40 சதவீதத்தை கடன் வாங்கியவருக்கு கொடுத்துவிட்டு, 60 சத வீதத்தை வங்கி அதிகாரிகள் வைத்துக் கொள்வார்கள். அதில், வாங்கிய கடனுக்கு ஒரு ஆண்டுக்கான தவணைத் தொகையை முறையாக திருப்பி செலுத்துவார்கள்.\nஒரு ஆண்டு முடிந்ததும் கடனை திருப் பிச் செலுத்துவதை நிறுத்திவிடுவார்கள். கடன் தொகையில் 60 சதவீதத்தில் ஒரு ஆண்டுக்கான தவணைத் தொகை போக மீதியை அந்த வங்கி அதிகாரி அவருக்கான பங்காக எடுத்துக் கொள்வார்.\nஒரு ஆண்டுக்கு பிறகு கடன் வாங்கி யவர் நடத்திய தொழில் நட்டமடைந்து விட்டதாகக் கூறி அவர் செலுத்த வேண் டிய கடன் வராக்கடனாக சேர்க்கப்படும். ஓர் ஆண்டு வரை கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்தியதால், நாணயமான வாடிக்கையாளர் என்ற பெயர் அந்த கடன் பெற்றவருக்கு வரும்.\nஅதன் பிறகு தொழில் நட்டத்தால் கடனை வசூலிக்க முடியவில்லை என் றால், கடன் கொடுக்கும்போது, கடனாளி சமர்ப்பித்த தொழில் திட்டங்களை ஆய்வு செய்த வங்கி அதிகாரி உட்பட யாருக்கும் எந்த சிக்கலும் வராது.\nஇப்படி பல பொதுத்துறை வங்கிகளில் முத்ரா கடன் திட்டத்தில், அதிகாரிகள் துணையுடன்முறைகேடாக பெறப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் திரும்ப வராத வராக் கடன்களாகி விட்டன. இதனால், வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் வெளியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கடன் மோசடியை போன்ற மிகப்பெரிய மோசடி முத்ரா திட்டத்தில் மறைந்துகிடக்கிறது. அது வெளியாகும்போது, பிரதமர் நரேந்திர மோடிய��ன் கனவு திட்டம் தோல்வியடைந்துவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.\nஇவ்வாறு அந்த செய்தியில் குறிப்பி டப்பட்டுள்ளது.\n- தினமலர் (வேலூர் பதிப்பு): 30.8.2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/165453.html", "date_download": "2019-04-19T04:30:07Z", "digest": "sha1:M7PECLYIRSXX3QCXXRNPPKI3GY5LBQDW", "length": 12674, "nlines": 85, "source_domain": "www.viduthalai.in", "title": "ஆக்கிரமிப்புக் கோவில்களை அகற்றுக!", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி��ர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nபக்கம் 1»ஆக்கிரமிப்புக் கோவில்களை அகற்றுக\nசென்னை, ஜூலை 23 ஆக்கிரமிப்புகள் கோவில்களாகஇருந்தாலும்அகற்றப் பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசென்னைமாநகராட்சியில் சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழகஅரசு2வாரத்தில்தகுந்தநட வடிக்கைஎடுக்கவேண்டும்என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.\nசென்னைநுங்கம்பாக்கத்தில்மாநக ராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக் கிரமித்து, ஆலய வழிபாடு நடத்தப் படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nநீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ் ணன் ராமசாமி அமர்வில் இந்த வழக்கு கடந்த 17.7.2018 அன்று விசாரணைக்கு வந்தது.\nமாநகராட்சி ஆணையர் கார்த்திகே யன், சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் ஆஜராகி, விதிமீறல் கட்டடங்களை இடிக்க எடுக் கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.\nவிதிமீறல் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், அதிகாரிகள் அதை செயல்படுத்துவது இல்லை. எனவே, இதுவரை அமல்படுத்தப்பட்ட, அமல் படுத்தப்படாத உத்தரவுகள் எத்தனை என்று 2 அதிகாரிகளும் அடுத்த விசார ணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.\nசென்னை மாநகராட்சிக்கான சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து மாநகராட்சிஆணையர்அறிக்கைதாக் கல் செய்துள்ளார். அதைப் பரிசீலித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் 2 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nகடந்த 1998ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை, சென்னையின் விரி வாக்கத்துக்கு ஏற்ப சொத்து வரி மாற்றி அமைக்கப்படவில்லை. அடுக்குமாடிகள் பெருகிவிட்ட சென்னையில் அதற்கேற்ப கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் இல்லை.ஒவ்வொருஅடுக்குமாடிகுடி யிருப்பிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட் டிகள் அமைக்க தனியாக கட்டணம் வசூலிக்க மாநகராட்சி, சிஎம்டிஏ, கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும்.\nவிதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து தனியாக வலைதளம் ஏற்படுத்தி ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்த வேண்டும். விதிமீறல் கட்டடங்களை ஆரம்பத்திலேயே தடுக்க ஏன் தனியாக சிறப்பு படைகளை உருவாக்கக��கூடாது இதுதொடர்பாக 2 அதிகாரிகளும் பதில் அளிக்கவேண்டும்.\nவிதிமீறல் கட்டடங்களுக்கு எவ்வாறு மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் அடுத்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகி தெரிவிக்கவேண்டும்.\nதிடக்கழிவு மேலாண்மைக்கு எடுக் கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.\nவழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், நுங்கம்பாக்கத் தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து மற்றவர்களுக்கு இடையூறாக வழிபாடு நடத்துவதை ஏற்க முடியாது. அந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறையினரின் துணையுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.\nஇவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 3 ஆ-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/special_main.php?cat=93", "date_download": "2019-04-19T04:43:59Z", "digest": "sha1:ZVBBU26GHRRS2OWA6VWKPK4PMNLPG7RM", "length": 5572, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - சொல்கிறார்கள் | Dinamalar\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகளிடம், ...\nகரு உருவாதலை தெரிந்து கொள்ளுங்கள்\nசினை ஏற்படுத்த புதிய தொழில்நுட்பம்\nதிருநங்கையரின் வாழ்வை இந்த சினிமா சொல்லும்\nஇசை கற்க சரியான பருவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/08/22/gold-rates-india-on-22-august-001373.html", "date_download": "2019-04-19T04:24:52Z", "digest": "sha1:2FGJIXAX4X453VKVJTERQOAUL3CNQ6P3", "length": 16033, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலையில் அதிரடி உயர்வு!! | Gold rates in India on 22 august - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலையில் அதிரடி உயர்வு\nதங்கம் விலையில் அதிரடி உயர்வு\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\n8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..\nகிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை.. தொடர் ஏற்றத்தினால் மக்கள் கவலை\nவிண்ணைத் தொட்ட தங்கம் விலை..\nசென்னை: தங்கத்தின் விலையில் இன்று அதிரடி உயர்வை கண்டது. கடந்த சில தினங்களாக திங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இன்று அதை இடுக்கட்டும் வகையில் சுமார் 44 ரூபாய் அதிகரித்தது. மேலும் ரூபாய் மதிப்பு இன்றும் சரிந்து வரலாறு காணாத சாதனையை படைத்தது. இன்று வர்த்தக துவக்கத்தில் ரூபாயின் மதிப்பு 65.10 என்ற நிலையில் இருந்தது.\nரூபாயின் மதிப்பு குறைந்த காரணத்தால், வர்த்தக துவக்கத்தில் தங்கத்தின் நேற்றைய விலையில் இருந்து 44 ரூபாய் அதிகரித்து. இதனால் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 2,975.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 3,182.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.\nஎனவே இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (ஆகஸ்ட் 22) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது.\n10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்\nசென்னை : ரூ. 29,750\nஹைதராபாத் : ரூ. 29,350\nபெங்களூரு : ரூ. 29,300\nகொல்கத்தா : ரூ. 28,660\nடெல்லி : ரூ. 28,590\nமும்பை : ரூ. 28,520\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத��த நிஃப்டி..\nஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் நிதி திரட்ட முடிவு.. கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுகிறது\nFacial Recognition-ஐ வைத்து ஒரு லட்சம் திருடிய இளைஞர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:55:56Z", "digest": "sha1:A2JAGQCCEVA7AFJ6TMCDHR26A46CEP3Z", "length": 30690, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "பிரேசில் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் - சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்ட���\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒவ்வொரு இராசியினருக்குமான இல்வாழ்க்கை பலன்கள்\nசித்திரைத் திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nஉயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய பொலிஸார்: நெகிழ்ச்சியான சம்பவம்\nபிரேசிலில் பிறந்து 21 நாட்களேயான குழந்தையொன்று மூச்சுத்திணறி உயிருக்கு போராடியுள்ளது. அக்குழந்தையை பொலிஸார் காப்பாற்றிய நெகிழ்ச்சியாக சம்பவம் தொடர்பான காணொளியொன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரேசிலின் சாவோ பாலோ பகுதியில் குழந்தையின் தாயு... More\nபிரேசில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி\nபிரேசில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. துப்பாக்கசிச் சூடு நடத்தப்பட்ட பிரேசிலின் சாவ் பாலோ (SAO PAULO) பகுதியின் SUZANO என்ற பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள... More\nபிரேசில் துப்பாக்கி சூட்டு சம்பவம் : 10 பேர் உயிரிழப்பு 20 பேர் காயம்\nபிரேசிலில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்தய இரு இளைஞர்கள் தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ... More\nபிரேசிலில் உள்ள பாடசாலை ஒன்றில் சற்று முன்னர் கொடூரமான துப்பாக்கிச் சூடு – பல மாணவர்கள் உயிரிழப்பு\nபிரேசிலில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்னர். ���ரு இளைஞர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை சுஸானோவில் உள்ள பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந... More\nபிரேசிலில் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nபிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரின் வடக்கு பகுதியில் உள்ள சாவோ கிறிஸ்டோவோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் ஒன்றின் மீது மற்றுமொரு ரயில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் (புதன்... More\nவெனிசுவேலா – பிரேசில் எல்லைப் பகுதிகளில் தொடரும் வன்முறைகள்: இதுவரை 25 பேர் உயிரிழப்பு\nவெனிசுவேலா – பிரேசில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெனிசுவேலா நகராட்சி மேயர் குறிப்பிட்டுள்ளார். உணவு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட உதவி பொருட்களை பெற எல்லையைத் தாண்டும் முயற... More\nவெனிசுவேலா படையினர் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு 15 பேர் காயம்\nபிரேசில் எல்லையில் வெனிசுவேலா படையினர் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் இருவர் உயிரிழந்ததுடன், 15 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்... More\nதீ விபத்தில் உயிரிழந்த கால்பந்தாட்ட வீரரின் இறுதி நிமிடங்கள்\nபிரேசில் தீ விபத்தில் உயிரிழந்த இளம் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ஆர்தர் வினிசியஸின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் பிரபல கால்பந்து கழகமான ஃப்லெமின்கோ (Flamengo) கால்பந்து கழகத்தின் இளைஞர் அணியின் பயிற்சி மையத்தில் கடந்த ... More\nபிரேசிலின் பிரபல கால்பந்து கழக பயிற்சி மையத்தில் தீ: 10 பேர் உயிரிழப்பு\nபிரேசிலின் பிரபல கால்பந்து கழகமான ஃப்லெமின்கோ (Flamengo) கால்பந்து கழகத்தின் இளைஞர் அணியின் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் இரண்டாவது மிகப்பெரிய நகரான றியோ டி ஜெனீரோவில் உள்ள பயிற்சி மையத்திலே... More\nபிரேசில் தூதரகம் மீது தாக்குதல்\nஜேர்மனியின் பேர்லின் உள்ள பிரேசில் தூதரகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு பேர் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப��படி சுமார் 1 மணியளவில் இவர்கள் இளம் சிவப்பு ஈ கறுப்பு மை முட்டை மற்றும் சி... More\nஉலக வெப்பமயமாதலுக்கு பசுவின் கோமியமே காரணம்\nஉலக வெப்பமயமாதலுக்கு பசுவின் கோமியத்தில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஒக்ஸைட் வாயுவே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலம்பியாவைச் சேர்... More\nபிரேசில் அனர்த்தம்: அதிகரித்துவரும் உயிரிழப்புகளுக்கு மத்தியில் நேர்ந்த அதிசயம்\nபிரேசில் அணை உடைப்பெடுத்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், சிறுமியொருவர் தெய்வாதீனமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அனர்த்தத்தில் காணாமல்போன தனது தங்கையை உயிருடன் மீட்கும் முயற்சி... More\nபிரேசில் அனர்த்தம்: பொறியியலாளர்கள் உள்ளிட்ட ஐவர் கைது\nதென்கிழக்கு பிரேசிலில் அணை உடைப்பெடுத்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் இரும்பு மற்றும் தாது அகழ்வில் ஈடுபடும் வேல் (Vale) சுரங்க நிறுவனத்தின் இரு பொறியிலாளர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் ஆகியோரே கைது செய... More\nபிரேசிலில் மற்றுமொரு பேரனர்த்தத்திற்கு எச்சரிக்கை- 24 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nபிரேசிலில் உள்ள மற்றுமொரு சுரங்க அணை உடையும் அபாயத்தில் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அணையை அண்மித்த பகுதியிலுள்ள சுமார் 24 ஆயிரம் பேரை அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு மீட்பு பணியாளர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்த... More\nபிரேசில் அனர்த்தம்: பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார் ஜனாதிபதி\nதென்கிழக்கு பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட அனர்த்தத்தை, அந்நாட்டு ஜனாதிபதி ஜயர் பொல்சனாரோ நேரில் பார்வையிட்டுள்ளார். ஹெலிகொப்டர் மூலம் நேற்று (சனிக்கிழமை) அப்பகுதிக்குச் சென்ற அவர், நிலைமையை நேரில் பார்வையிட்டுள்ளார். புருமாடின்ஹோ நகருக்கு ... More\nகிறிஸ்து பிறப்பு மாதத்தில் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச்சூடு: நால்வர் உயிரிழப்பு\nபிரேசிலின் கம்பினாஸ் நகரில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மாதத்தில் கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். ���ேவாலயத்தினுள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) இத்தாக்குத... More\nபிரேசில் – ஆர்ஜன்டீன கால்பந்து அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ போட்டி இன்று\nபிரேசில் மற்றும், ஆர்ஜன்டீன கால்பந்து அணிகளுக்கிடையிலான சினேகபூர்வமான போட்டி, இன்று(செவ்வாய்கிழமை) இரவு நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு தங்களைத் தயார்படுத்தும் வகையில் பிரேசில் வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். Jeddah’s King ... More\nபெருவில் 7.1 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபெருவில் 7.1 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெருவின் தென்கிழக்காக பிரேசில் எல்லையை அண்மித்த பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று(வெள்ளிக்கிழமை) காலை 4 மணியளவில் இந... More\nசுவிஸில் இளம் பெண் மீது இனவெறி தாக்குதல்\nசுவிஸில் இளம் பெண் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுவிட்ஸர்லாந்தில் கூட்டுறவு கிளை ஒன்றில் பிரேசிலிய பெண்மணி ஒருவர் மாம்பழம் வாங்கச் சென்றுள்ளார். பழம் கன... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nபுடின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nபருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=92&Itemid=61", "date_download": "2019-04-19T05:14:02Z", "digest": "sha1:LYPJC6Q35WKKZPWNVBXRBFKTWMR6ELGZ", "length": 21075, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "எட்டாந் திருமொழி", "raw_content": "\nநல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல்பனி சோர\nஅல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந் தாலொத்த தாலோ\nஇல்லம் வெறியோடிற் றாலோ என்மக ளைஎங்கும் காணேன்\nமல்லரை யட்டவன் பின்போய் மதுரைப்பு றம்புக்காள் கொலோ.\nஒன்று மறிவொன்றில் லாத உருவறைக் கோபாலர் தங்கள்\nகன்றுகால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு\nநன்றும் கிறிசெய்து போனான் நாராய ணன்செய்த தீமை\nஎன்றும் எமர்கள் குடிக்குஓ ரேச்சுக்சொ லாயிடுங் கொலோ.\nகுமரி மணம்செய்து கொண்டு கோலம்செய்து இல்லத் திருத்தி\nதமரும் பிறரும் அறியத் தாமோத ரற்கென்று சாற்றி\nஅமரர் பதியுடைத் தேவி அரசாணி யைவழி பட்டு\nதுமில மெழப்பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ.\nஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்\nதிருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்\nபெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை\nமருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.\nதம்மாமன் நந்தகோ பாலன் தழீஇக்கொண்டு என்மகள் தன்னை\nசெம்மாந் திரேயென்று சொல்லிச் செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்\nகொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு\nஇம்மக ளைப்பெற்ற தாயர் இனித்தரி யாரென்னுங் கொலோ.\nவேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்துஎன் மகளை\nகூடிய கூட்டமே யாகக் கொண்டு குடிவாழுங் கொலோ\nநாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப்\nபாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ.\nஅண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்றுஎன் மகளை\nபண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ\nகொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து\nபண்டை மணாட்டிமார் முன்னே பாதுகா வல்வைக்குங் கொலோ.\nகுடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ\nநடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன்\nஇடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி\nகடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் கொலோ.\nவெண்ணிறத் தோய்தயிர் தன்னை வெள்வரைப் பின்முன் எழுந்து\nகண்ணுறங் காதே யிருந்து கடையவும் தான்வல்லள் கொலோ\nஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந் தான்என் மகளை\nபண்ணறை யாப்பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ.\nமாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு\nஆயர்கள் சேரியி லும்புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம்\nதாயவள் சொல்லிய சொல்லைத் தண்புது வைப்பட்டன் சொன்ன\nதூய தமிழ்ப்பத்தும் வல்லார் தூமணி வண்ணற்கா ளாரே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திரும���ழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/05/blog-post_19.html", "date_download": "2019-04-19T04:41:25Z", "digest": "sha1:EFXN2HDTLUTMFW632ITZ3DFKGCL3NJR5", "length": 25390, "nlines": 239, "source_domain": "www.ttamil.com", "title": "இனி வெளிவரும் திரைப்படங்களில்... ~ Theebam.com", "raw_content": "\nசென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த படம் பூஜை: டைரக்டர் ஹரி பேட்டி\nகோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில் டைரக்டர் ஹரி இயக்கும் பூஜை பட சூட்டிங் நடந்து வருகிறது. சூட்டிங்கில் நடிகர் சத்தியராஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தியேட்டரில் இருந்து வெளியே வருவது போலவும், சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யாவை வில்லன்கள் தாக்குவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் நடிகர் சத்தியராஜ் போலீஸ் வேடத்தில் தோன்றினார். சூட்டிங் குறித்து டைரக்டர் ஹரி கூறியதாவது:–\n‘பூஜை’ படம் என்���ுடைய 13–வது படம். இந்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாகவும், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிக்கிறார்கள். இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா, சித்தாரா, கவுசல்யா போன்ற இன்னும் பல நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். இந்தப் படம் குடும்பம், ஆக்ஷன் கொண்ட படம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இதன் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இது கோவையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் குடும்ப சென்டிமெண்ட் கலந்த ஒரு ஆக்ஷன் படம்.\nஅமராகாவியம் படம் பார்த்து அழுத ஆர்யா\nநடிகர் ஆர்யா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘அமரகாவியம்’. இப்படத்தில் அவருடைய தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். இப்படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nஇந்நிலையில், இப்படத்தை ஆர்யா மற்றும் அவரது நண்பர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டுள்ளனர். படம் பார்த்து முடிந்தவுடன் கண்களில் கண்ணீர் துளிகளுடன் யாருடனும் பேசமால் திரையரங்கை விட்டு வெளியேறிய ஆர்யா, நேராக அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். தனது உதவியாளரை அழைத்து 143 கேக் வாங்கி வரச்சொல்லி தனது படக்குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார்.\nஐ லவ் யூ என்ற மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம்தான் 143. படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றிய முதல் செய்கைதான் இது. இப்படம் ஒரு இனிமையான காதல் கதையை நம் கண்முன் நிறுத்தப் போவது நிஜம்.\nமுழுக்க முழுக்க கிராமிய கலைஞர்கள் நடிக்கும் திருடு போகாத மனசு\nஅஜந்தா கலைக்கூடம் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘திருடு போகாத மனசு’. ஒரு கிராமிய கலைஞன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வருகிறான். பிறகு அதில் எழும் பிரச்சினைகளையும் சந்திக்கிறான். இதோடு சொந்த பிரச்சினையும் சேர்ந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட்டு சினிமாவில் வெற்றி பெற்றானா\nஇப்படத்தில் முழுக்க முழுக்க கிராமியக் கலைஞர்களான செந்தில் கணேஷ், சாய் ஐஸ்வர்யா ஆகியோர் கதாநாயகன் கதாநாயகிகளாக நடிக்க���றார்கள். மேலும் சத்யா, ராஜேஷ், ராஜலட்சுமி, கனகாமணி, ஆறுமுகம், தேன்மொழி போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தை செல்ல.தங்கையா என்பவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார். இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஸ்வநாத் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.\nதியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் போன்ற கதாநாயகர்கள் சொந்தக் குரலில் பாடியுள்ளனர். அதே வரிசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தையும் கதாநாயகனே பாடியுள்ளார். பாடல்கள் மண் வாசனை மாறாமல் கிராமியப் பாடல்களுக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற இடங்களிலேயே நடைபெற்று முடிவடைந்தது. இம்மாதம் வெளிவருகிறது.\nதிகில் கலந்த காமெடி படமாக அரண்மனை\nவிஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர் சி. இயக்கி வருகிறார். இப்படத்தில் சுந்தர்.சி, வினய், சந்தானம், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா மற்றும் 21 நட்சத்திர பட்டாளங்களும் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை செய்துள்ளார்.\nபடத்தைப் பற்றி சுந்தர்.சி கூறும்போது, “இதுவரை நகைச்சுவைப் படமாக எடுத்துவந்த நான் முதன்முதலாக திகில் கலந்த காமெடி படமாக இப்படத்தை எடுத்திருக்கிறேன். மன்னர் காலத்து சொத்தான பெரிய அரண்மனையில் நடக்கும் திகிலான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கியிருக்கிறேன். இதில் வினய் கதாநாயகனாக நடித்துள்ளார். சந்தானம் வேலைக்காரன் கதாபாத்திரத்தில் வருகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமிராய் நடித்திருக்கிறார். மேலும் ஹன்சிகா இப்படத்தில் புது தோற்றத்தில் வருகிறார். நான் இப்படத்தில் ஆண்ட்ரியாவிற்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” என்று கூறினார்.\nதிகில் படத்தை இயக்க ஏன் முடிவு செய்தீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, “தற்போது பெண்கள் திகில் படங்களை ரசிக்கிறார்கள்” என்றார் சுந்தர் சி.\nதிகில் படங்கள் எல்லாம் பங்களாவில் எடுக்க��றீர்களே என் என்று கேட்டதற்கு, “பெரும்பாலான திகில் படங்கள் எல்லாம் பங்களாவை சுற்றித்தான் அமைந்திருக்கும். காஞ்சனா, சந்திரமுகி போன்ற படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் இப்படமும் இருக்கும்” என்றார்.\n என்று கேட்டதற்கு, நான் எடுத்த கதையை எனக்கு மறுபடியும் எடுக்க பிடிக்காது என்றார் சுந்தர் சி.\nசந்தானத்தை ஏன் நடிக்க வைத்தீர்கள் என்று கேட்டபோது, ‘சந்தானத்தை வைத்து படம் பண்ணும்போது சௌகரியமாக இருக்கிறது. குறிப்பாக இதுவரை என் படத்தில் நடித்த வரைக்கும் இவ்வளவு சம்பளம் வேணும் என்றும் கால்ஷீட் பற்றியும் சந்தானம் பேசியது கிடையாது. அது எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்ததாக எடுக்க போகும் படத்திலும் சந்தானத்தை நடிக்க வைக்க பேசி வருகிறேன்” என்றார்.\nதற்போது அரண்மனை இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. ஜூன் மாதம் இப்படம் வெளியாகிறது என்றும் சுந்தர் சி. தெரிவித்தார்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு-(43)- வைகாசி ,2014 .,\nஉங்கள் டொக்டர் பாவிக்கும் ஸ்டெதாஸ் கோப் உருவானது எ...\n தமிழ் பாடலுக்கான மாளவிகா வின் சிறப...\nகாதல் என்ன காதல் ::அழ. பகீரதன்\nஎந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் [சில்லாலை]போலாகுமா...\nதமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்\nvideo: அம்மாவுக்காக யாழ் மண்ணிலிருந்து ......பாடல்...\nகுறும்புக் கலைஞர் எம்.ஆர்.ராதா பற்றி சுவையான குறி...\nvedio :பவித்திராவின் சூப்பர் நடனம்\nvedio:காலில்லா நிலையிலும் நடனமாடி நடுவர்களை அதிரவ...\nvideo:தலையில் முடி இல்லை என வருத்தப்படும் அனைத்து ...\nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்\nபௌத்தம் . புத்த பகவான் .\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே....\nபுடவை பலவிதம்,அவை உருவான வரலாறு\nதமிழரின் கல்யாண சடங்குகள் ஓர் ஆரியத் திணிப்பே\nபறுவதம் பாட்டி-தாயை ஏற்றுக் கொள்ளாத மேளும் ஒரு பெண...\nஅனுபவ மொழிகள்;அனுபவித்து ஆக்கியவர்-செல்வன் கார்த்த...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 18/04/2019 [வியாழன்]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 19 april .2019\nIndia news TamilNadu news sortly ⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎ 19 april .2019 முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/200060?ref=archive-feed", "date_download": "2019-04-19T04:31:07Z", "digest": "sha1:WG4M2VPZERWBWCO7RKFLCXLZKTH42ZRF", "length": 7408, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் விமான நிலையத்தில் சடலமாக கிடந்த இளம் பெண் யார்? அதிர்ச்சியடைந்த அதிகாரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் விமான நிலையத்தில் சடலமாக கிடந்த இளம் பெண் யார்\nபிரான்ஸ் விமானநிலையத்தில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் திடீரென்று தற்கொலை செய்து கொண்டதால், இது தொடபா��� விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் Charles de Gaulle விமானநிலையத்தில் Sentinel force அதிகாரியாக 24 வயது இளம் பெண் பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில் கடந்த திங்கட் கிழமை சக அதிகாரி விமானநிலையத்தின் பகுதிகளை சுற்றி வந்த போது, இவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஅதன் பின் இந்த தகவல் விமானநிலையத்தில் இருக்கும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அங்கு வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இறந்த பெண் விமானநிலையத்தின் பகுதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருந்த போது தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கான காரணம் தெரியவில்லை எனவும், இந்த வழக்கு விசாரணையை Villepinte நகர காவல் துறையினர் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/author/murali/page/27/", "date_download": "2019-04-19T05:23:23Z", "digest": "sha1:LVVAJGJ3HHRC2Q5LDYWGOFYNDUFNM7NR", "length": 10248, "nlines": 164, "source_domain": "polimernews.com", "title": "Murali Krishna, Author at Polimer News | Page 27 of 31", "raw_content": "\nஒலிம்பிக் வீராங்கணை கிருஷ்ணா பூனியாவை களமிறக்கும் காங்கிரஸ்\nமக்களவை தேர்தலில் ஒலிம்பிக் வீராங்கணை கிருஷ்ணா பூனியாவை ஜெய்ப்பூர் ரூரல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.\nஇணையத்தில் வலம்வரும் பெண் காவலர்களின் குத்தாட்ட நடனம்\nடெல்லியில், பெண் காவலர்கள் சினிமா பாடலுக்கு குத்தாட்ட நடனம் ஆடும் வீடியோ, சமூக வலைதளங்களில் கவனம்பெற்றுவருகிறது.\nதடங்கல்கள் நீங்கியதால் ரபேல் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது\nரபேல் விவகாரம் தொடர்பான புத்தகத்தை வெளியிட ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கியதை தொடர்ந்து, அப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டை\nகடல் நீரை மேகம் இழுப்பதைப் போன்ற நீர் சுழல்\nமலேசியாவில் கடல் நீர் மேகங்களுக்கு இழுக்கப்படுவதைப் போன்ற பிரமாண்ட சுழலை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.\nசாகசம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் அட்டூழியம்\nஅரசுப் பேருந்தில் சாகசம் என்��� பெயரில் பள்ளி மாணவர்கள் செய்யும் அட்டூழியங்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாகப்\nபொள்ளாச்சி பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கு, மணிவண்ணனை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சரண் அடைந்த மணிவண்ணனை 3\nஇந்திய வீரர்களின் பதிலடி தாக்குதலில், பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் பலி\nபாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடி தாக்குதலில், அந்நாட்டு ராணுவ வீரர்கள் 3 பேர்\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, விவசாயிகளின் கடன்நெருக்கடிக்கு தீர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம்\nகாங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஏழை மக்களை ஏமாற்றுகின்றன : பிரதமர் மோடி\nகாங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஏழை மக்களை ஏமாற்றி, வாக்கு வங்கியாக பயன்படுத்துவதாக பிரதமர்\nமுதிய தம்பதி மகனுடன் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்\nசேலத்தில் கடனாகக் கொடுத்த பணம் திரும்பி வராத விரக்தியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மகனுடன் பூச்சிக் கொல்லி\nஅனைத்து மோடிகளும் திருடர்கள் என்று ராகுல் பேசிய விவகாரம்\nபரம எதிரிகளான மாயாவதி, முலாயம் சிங் ஒன்றாக பிரச்சாரம்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/the-beauty-contest-for-stale-ladies/", "date_download": "2019-04-19T05:30:10Z", "digest": "sha1:FV74G6W65YG752BQCIFRZDVLATZ2JNWB", "length": 9031, "nlines": 134, "source_domain": "polimernews.com", "title": "களைகட்டிய திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி Polimer News", "raw_content": "\nதமிழ்நாடு முக்கிய செய்தி வீடியோ\nகளைகட்டிய திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி\nவிழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் மி���் கூவாகமாக தருமபுரியைச் சேர்ந்த நபீஸா தேர்வு செய்யப்பட்டார்.\nவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கடந்த 2ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியில் இருந்து இங்கு சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. முதல்கட்டமாக நடனப் போட்டிகளும், தொடர்ந்து ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து நடைபெற்ற மிஸ் கூவாகம் அழகிப் போட்டியில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவுத்திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, முதல், இரண்டாம், மூன்றாம் இடத்திற்கு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 2019 மிஸ் கூவாகமாக தர்மபுரியை சேர்ந்த நபீஸா முதலிடத்தையும், கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாவது இடத்தையும், பவானி பகுதியை சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.\nமதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை\nவாக்குப்பதிவு எந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஇந்தியா-பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய வர்த்தகத்திற்குத் தடை\nதமிழக மக்களவைத் தேர்தலில் 70.90% வாக்குப்பதிவு\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nமதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை\nபிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டியிடுவாரா பிரியங்கா காந்தி\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆ��ிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\nதிமுகவினர் போல ஓசியில் பொருள் வாங்குவது கிடையாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:10:55Z", "digest": "sha1:OCZKNU5V3JECABLQCZQVSN4OQRRAKXIF", "length": 18413, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலந்தி மனிதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமேசிங் ஃபேன்டசி #15 (ஆகஸ்டு1962)\nசிலந்தி மனிதன் (Spider-Man) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க காமிக் புத்தகத்தில் வரக்கூடிய மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற மீநாயகன் கதாப்பாத்திரங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. [1]. இந்தக் கதாப்பாத்திரத்தை எழுத்தாளர் – பதிப்பாசிரியர் ஸ்டேன் லீ மற்றும் எழுத்தாளர்- நடிகர் ஸ்டீவ் டிட்கோ ஆகியோர் உருவாக்கினர். சிலந்தி மனிதன் கதாப்பாத்திரமான பீட்டர் பார்க்கர் தன்னுடைய பெற்றோர்களான ரிச்சர்டு – மேரி பார்க்கர் ஆகியோர் விமான விபத்தில் இறந்த பிறகு தன்னுடைய அத்தை மே மற்றும் மாமா பென் உடன் வசித்து வருவதாக கதை உள்ளது. லீ மற்றும் டிட்கோ ஆகியோர் இந்தக் கதாப்பாத்திரத்தை ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய விடலைப்பருவத்தில் சந்திக்கும் சாதாரண மற்றும் பணம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதமாக உள்ளது. மேலும் பல நடிகர்கள் துணைக் கதாப்பாத்திரங்களாக உள்ளனர். அவர்களில் சிலர் ஜெ. ஜோனா ஜேம்சன், டெய்லி பகிள். சிலந்தி மனிதனின் வகுப்பறை நண்பர்களாக ஃபிளாஷ் தாம்சன், ஹேரி ஆஸ்பர்ன், க்வென் ஸ்டேசி, மேரி ஜேன் வாட்சன். இந்தக் கதையானது கதிரியக்க சிலந்தி கடித்ததன் விளைவாக சிலந்தியின் சக்தி மற்றும் திறன்கள் பீட்டர் பார்க்கருக்கு வந்தவாறு கதை அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சுவரினைப் பிடித்து நடப்பது, எதிரிகளின் மீது சிலந்தி வலையை வீசுவது (அதனை பீட்டர் பார்க்கரே வடிவமைத்தார்) அதற்கு வெப் சூட்டர் எனப் பெயரிட்டார். மேலும் எதிரிகள் தாக்க வருவதை முன்கூட்டியே கணிக்கும் திறனும் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் இந்த அபார சக்திகளை வெறும் நட்சத்திர அந்தஸ்திற்காக மட்டுமே பயன்படுத்தினார், பின்பு தன்னுடைய மாமாவின் இறப்பிற்கு தானே காரணம் என்று தெர��ந்த பிறகு இந்த சக்திகளை சமூகத்திற்குப் பயன்படுத்தினார். மேலும் சிலந்தி மனிதனின் ரகசியமும், நிராகரிப்பு, தனிமை போன்றவைகளினால் இளைஞர்கள் தங்கள் வாழ்வியலுடன் சிலந்தி மனிதனை எளிதில் தொடர்புபடுத்திக் கொண்டனர்.\n1 வணிக ரீதியிலான வெற்றி\n2 மாந்தர்களின் கதாப்பாத்திரச் சுருக்கம்\n2.1 புதினத்திலுள்ள மாந்தர்களின் கதாப்பாத்திரச் சுருக்கம்\nசிலந்தி மனிதனிதன் அறிமுகப்படுத்த்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு அதன் பதிப்பாளர், குட்மேன் அதன் விற்பனை நிலவரத்தை அறிய முற்படுகையில் அவருக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக அதன் விற்பனை வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. அதுவரை விற்பனையானதில் சிலந்தி மனிதன் காமிக் தான் அதிக விற்பனை செய்யப்பட்டிருந்தது.[2] இந்தக் கதையானது தி அமேசிங் ஸ்பைடர் மேன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது[3]\nபுதினத்திலுள்ள மாந்தர்களின் கதாப்பாத்திரச் சுருக்கம்[தொகு]\nஅதீத சக்தியால் சுவர் மற்றும் மேற்கூரையில் இருக்கும் சிலந்தி மனிதன்\nநியூயார்க்,[4]குயீன்ஸ், மலையடிவாரத்தில் உள்ள மிட்டவுன் நடுநிலைப்பள்ளி மாணவன் பீட்டர் பார்க்கர் தன்னுடைய மாமா பென் மற்றும் அத்தை மே உடன் வசித்து வருகிறான். அறிவியல் கண்காட்சி ஒன்றில் அரியவகை கதிரியக்க சிலந்தி ஒன்று பீட்டர் பார்க்கரை கடித்து விடுகிறது[5]. பின்பு சிலந்திதேளின் சக்தியானது அவனுள் வருகிறது. அந்த சக்திகளின் மூலமாக சுவர் மற்றும் மேற்கூரைகளில் ஒட்டிக்கொள்ளும் திறன் வருகிறது. இயல்பிலேயே அவனுக்குள் இருக்கும் அறிவியல் ஆர்வம் காரணமாக அந்த சக்திகளை மெருகேற்றும் வகையிலான் உபகரணங்களை தயார் செய்கிறான். பிறகு அவனே ஒரு உடை தயார் செய்கிறான் அது தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமடைந்து ஒரு நட்சத்திர அந்தஸ்து பெறுகிறான். ஓர் நாள் ஒரு திருட்டு நடைபெறுகிறது அந்தத்திருட்டில் ஈடுபட்டவர்கள் தன்னுடைய மாமாவினைக் கொலை செய்தவர்கள் என தெரியவந்த பிறகு அவர்களை காவலர்களிடம் பிடித்துத் தருகிறான். அதீத ஆற்றல் என்பது அதிக பொறுப்புடன் வருவது [6]என்ற மேற்கோளுடன் அடுத்த பாகத்திற்கு தொடருகிறது. .\nஅவனுடைய அதீத சக்திகளைத் தவிர்த்து சிலந்தி மனிதனை ஒரு சாதாரண மனிதனாகவே காட்டியுள்ளனர். குறிப்பாக தன்னுடைய அத்தைக்கு வாடகை செலுத்த முடியாமல் தவிப்பது அதனை தன்னுட��் பயிலும் சக மாணவர்கள் கேலிசெய்யும் போது (குறிப்பாக கால்பந்து நட்சத்திர வீரர் தாம்சன்) தவிப்பது, செய்தித்தாள் பதிப்பாசிரியர் ஜெ.ஜோனா ஜேம்சனிடன் [7][8]பிரச்சினை போன்றவைகள் சாதாரண மனிதர்கள் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன. தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தவுடன் எம்பயர் ஸ்டேட் யுனிவர்சிட்டிக்கு [9]செல்கிறான். அங்குதான் குவென் ஸ்டேசியை சந்திக்கிறான். அவனது அத்தை மேரி ஜேன் நாட்சனை அவனுக்கு அறிமுகம் செய்கிறார்.[10]\nசிலந்தி மனிதன் at the Comic Book DB/ சிலந்தி மனிதன்/ சிலந்தி மனிதன் திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2018, 05:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/praveen-kumar/", "date_download": "2019-04-19T04:31:11Z", "digest": "sha1:RJXWCKRGOT4EJQVJRFAB6RLOZI523EW6", "length": 3847, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "praveen kumar Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nமைக்கேல் மதன காமராஜன் பீம் பாய் எப்படி இருக்கார் தெரியுமா \n1990 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் கமல் 4 வேடங்களில் நடித்திருப்பார் அதில் பணக்கார கமலாக மதன் என்ற கமலுக்கு வேலைகாரனாக நடித்தவர்தான் பீம் பாய். 1947...\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/220.html", "date_download": "2019-04-19T05:14:13Z", "digest": "sha1:BAHQRCAFXC3WM4AT6CA2QNWZAJN3TRY4", "length": 9987, "nlines": 113, "source_domain": "www.ceylon24.com", "title": "இந்தோனீசியாவில் 220க்கும் அதிகமா��ோர் சுனாமியால் உயிரிழப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇந்தோனீசியாவில் 220க்கும் அதிகமானோர் சுனாமியால் உயிரிழப்பு\nஇந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் 220க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மற்றும் 843 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர் அங்கு நிகழ்ந்துள்ளது.\nஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.\nபன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.\nஇருவரைக் காணவில்லை என்றும் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.\nஇறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றும் முழு நிலவு தினத்தையொட்டி அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததும் இழப்பை அதிகரித்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஎரிமலை வெடிப்புகளை படம் எடுக்கும், நார்வே நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆய்ஸ்டன் லண்ட் ஆண்டர்சன் இரு பெரும் அலைகள் உண்டானதாகக் கூறுகிறார்.\n\"நான் கடற்கரையில் தனியாக இருந்தேன். எரிமலை வெடிப்பை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்போது இரு பெரும் அலைகள் எழுந்தன. ஆனால், முதல் அலை அவ்வளவு வலிமையானதாக இல்லை. \"\nபடத்தின் காப்புரிமைOYSTEIN LUND ANDERSEN\n\"முதல் அலைக்குப் பிறகு ஓடிச்சென்று விடுதி அறையில் தூங்கிக்கொண்டிருந்த என் மனைவி மற்றும் மகனை எழுப்பிக்கொண்டிருந்தேன். அலைச் சத்தம் அதிகமாகக் கேட்டது. சன்னல் வழியாகப் பார்த்தபோது மிகப்பெரிய அலை வந்துகொண்டிருந்தது.\"\n\"அந்த அலை நாங்கள் தங்கியிருந்த விடுதியையும் தாண்டிச் சென்றது. அங்கிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டன,\" என்றார்.\nஅவரது க���டும்பமும், அங்கிருந்த பிறரும் விடுதியில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள காட்டுக்குள் சென்றனர். அங்குள்ள ஒரு குன்றின்மேல் தற்போது தஞ்சமடைந்துள்ளதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.\n\"எரிமலை வெடிப்புக்கு பின் வெளியாகும் பாறைக்குழம்பு, நிலத்தின் அடியில் உள்ள குளிர்ந்த பாறைகளுக்கு இடையில் செல்லும்போது, நிலத்தின் மேற்பரப்புக்கு கீழ் சரிவை உண்டாக்கும்,\" என்கிறார் எரிமலையியலாளர் ஜெஸ் ஃபீனிக்ஸ்.\n\"க்ரகடோவா தீவில் உள்ள எரிமலையின் ஒரு பகுதி நீருக்கடியில் இருப்பதால், எரிமலை வெடிப்பு நிலத்துக்கடியில் உண்டாக்கும் சுனாமி ஏற்படும்.\"\nஇந்தோனீசியாவின் சுலவேசி தீவில் கடந்த செப்டம்பர் மாதம் உண்டான சுனாமியால் 2000க்கும் அதிகாமானவர்கள் உயிரிழந்தனர்.\nசரியாக பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26, 2004 அன்று 14 ஆசிய நாடுகளில் உண்டான சுனாமியால் 2.28 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். அந்த சுனாமிக்கு காரணமான நிலநடுக்கம் இந்தோனீசியாவின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.\nகிழக்குப் பாடசாலைகளுக்கு 17,18 ல் விடுமுறை\nமீண்டுமொரு கொடூர விபத்து 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமணம்\nஅதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி\nமூடிக் கிடப்பது கடையல்ல, கொழும்பு நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/02/blog-post_51.html", "date_download": "2019-04-19T05:30:55Z", "digest": "sha1:CJZYHIFHCWVXYHOOALZNCUOCY4VUKAAB", "length": 5198, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்\nஇலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்\nஎதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி காலை 10.00 மணிக்கு இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் சம்மேளனத்தின் தலைவர் லெனின் மதிவானம் தலைமையில் அட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. பீ. ஈ. ஜீ. சுரேந்திரன் வரவேற்புரையை நிகழ்த்துவார். பேராசிரியர் தை. தனராஜ், கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாளர்களாக கலந்து கொள்வார்கள். பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் சம்மேளனத்தின் யாப்பு விதிகள் பற்றி விளக்குவார். சம்மேளனத்தின் உபக்குழுத்தலைவர்களான திருவாளர்கள் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, எம். சந்திரன், எஸ். சுரேஷ்காந்தன், எஸ். குமார், எம். எஸ். இங்கர்சால் ஆகியோர் உரையாற்றுவார்கள். நிருவாகச்செயலாளர் கே. கிருஸ்ணன் நன்றியுரை வழங்குவார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/10/blog-post_91.html", "date_download": "2019-04-19T04:16:06Z", "digest": "sha1:IGEV2GEAQWYPLRYKOLXQ3254NAY5KWRG", "length": 17188, "nlines": 173, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "ஊர்நாட்டானின் பக்ரீத்", "raw_content": "\nரம்ஜான் சின்ன பெருநாள். பக்ரீத்துதான் பெரிய பெருநாள் அப்படின்னு உசேன் தான் சொல்லுவான். தாஹீர் , சிக்கந்தர் உசேன் எல்லாவனும் பள்ளிவாசல் தெருக்காரனுங்க. எங்களது தைக்கா தெரு. ஒண்ணுமண்ணா பள்ளிக்கூடத்துல படிச்சவனுங்கதான் எல்லாவனும். இன்னைக்கு ஒருத்தன் செல்போன் கடை, ஒருத்தன் ஜவுளி யாவாரம், வாட்ச் கம்பேனின்னு ஆளுக்கொரு தொழில்ன்னு ஆகிட்டானுங்க.\nரம்ஜான் பக்ரித் அப்பொல்லாம் வெள்ளைல கட்டம் போட்ட சாரத்தை கட்டிட்டு வந்து நிப்பானுங்க. நமக்கு வேடிக்கையாத்தான் படும். எம்மா எனக்கும் சாரம் தாயேன்னு கேட்டா வெளக்கமாறு தான் வந்து விழும்.\nமுஸ்லீம் பண்டிகையப்போ நமக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் லீவுன்றதோட சரி. அவங்களுக்கு அப்டி இல்லல்லா... அப்ப எங்ககூடி தீபாவளி பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்ற பழக்கம்லாம். பரிட்சைக்கு நடுவுல ���ீவு விட்டதே பெருசு. அதனால எல்லா பயல்களும் ஆத்தங்கரையிலயும், எம்.டி.டி பள்ளிக்கூட கிரவுண்ட்லயும் கிரிக்கெட் விளையாடிட்டு கிடப்போம். அந்த மஞ்ச கட்டடம் செவுத்துல த்ரூவா பந்து பட்டா சிக்ஸு. தப்பித்தவறி ஜன்னல் உள்ள போயிடுச்சுன்னா அவுட்டு.\nஆத்தங்கரையில் இந்த பிரச்சனை இல்ல. எங்க அடிச்சாலும் ரன்னு உண்டு. முள்ளுக்குள்ள சிக்குனா ட்டூ-ஜின்னு சொல்வோம். அது அவ்ளோ பெரிய ஊழல்ன்னு அப்ப யாருக்கு தெரிஞ்சது.\nசற்குணத்தம்மான்னு பேருள்ள ஆச்சியை எல்லாரும் சலீமாம்மான்னு தான் கூப்பிடுவாங்க. ஆத்தங்கரை ஓரத்திலதான் அந்த ஆச்சி வீடு. பக்ரீத் அன்னைக்கின்னு பார்த்து சிக்கா அடிச்ச பந்து நேரா ஆச்சி வீட்டுக்குள்ள பாஞ்சி அடை வச்சிருந்த கோழிமேல பட்டு கோழி செத்துப் போச்சி. பெருஞ்சண்டைக்குப் பெறகு முட்டகோழிக்கு நூத்தம்பது ரூவான்னு கணக்குசொல்லி பிரச்சனை தீர்ந்துச்சி. அன்னைக்கு மத்தியானம் எங்க வீட்ல நாட்டுக் கோழிக்குழம்பு வாசனை மூக்கத் தொளைச்சுது.\nசலீமம்மா அந்த நூத்தம்பது ரூவா கணக்கை கடன் சொல்லி தன் கடைசி காலம்பூரா எங்கைய்யா கடையில துணி சோப்பு வாங்கியே கழிச்சிச்சு கிழவி.\nஅன்னைக்கு உயிர்த்தியாகம் பண்ண கோழியை இன்னைக்கு நினைச்சாலும் நீர் சுரக்கும்.\nகண்ணுலயா நாக்குலயான்னு நீங்க கேக்குறது எனக்கொன்னும் கேக்கல பார்த்துக்கிடுங்க.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம���\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்��்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nஅது அப்பா வாழ்ந்த வீடாக அது இல்லை\nமுற்றத்து மரத்தை வெட்டியது போல...\nமொழிவது அறம் | மக்கள் தொலைக்காட்சி\nநினைவில் சேமிக்காத பெயர்களும் நினைவுகளும்\nகுற்றம் கடிதல் : நறுக்குத் தெறித்தாற் போல்\nவாசித்தது : பொன்னகரம் | அரவிந்தன்\nவாசகன் தாட்ஸ்... : S.Ra\nநெடுநல்வாடை : பூங்குழை; வார்குழை; அவிர் நூல் கலிங...\nகொலு வைத்த வீட்டிலொருத்தி தோழியென்றிருந்தாள்\nஇலை உதிர்வதைப் போல | நாறும்பூநாதன். இரா\nதீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது\nபுத்தம்புதிய ரத்த ரோஜா; பூமி தொடா பிள்ளையின் பாதம்...\nதிவாகரனை எனக்கு திவாகரனாகத் தான் தெரியும் - ஆட்டிச...\nவாசகசாலை 11வது நிகழ்வு- அனுபவம்\nஐந்து முதலைகளின் கதை - ஐ.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2017/04/", "date_download": "2019-04-19T04:30:27Z", "digest": "sha1:VAPCOPCD6HXBODVXPYP7ILQYKTIQRRA6", "length": 13207, "nlines": 134, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "கார்த்திக் புகழேந்தி", "raw_content": "\nவெள்ளாடுகளை ஏழையின் பசு என்பாராம் காந்தி. அவர் ஆட்டுப்பால் குடித்த பாசத்தில் சொல்லி இருக்கலாம். அதுவும் உண்மைதான். ஊரில் ஆடுகள் வளர்க்காத வீடுகளே கிடையாது. ஆட்டுக் கிடைக்கும் பட்டிக்கும் அலைந்து திரிந்தே ஆயுசைத் தீர்த்த மக்களைக் கொண்ட தெரு எங்களுடையது .\nஎட்டு பத்து வயசில் எல்லாம் மேய்ச்சல் நிலங்களிலே என் பூரணப் பொழுதும் கழிந்துக் கிடந்தது. கிடை போட்டிருக்கிற வயல்களிலும், ஆற்றங்கரை திறந்த வெளிகளிலும் ஆடுகளை பத்திக்கொண்டு போகிற சேக்காளிகளோடு சுற்றித்திரிந்து, மரமேறிக் குரங்கு விளையாட்டு ஆடி, ஆட்டுக்கு கிளை ஒடித்துப் போட்டு, தூக்குப் போணியில் மோர்க்கஞ்சி குடித்து, ஆடுபுலி ஆட்டம் ஆடி, ஆலமர நிழலடியில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து வீடுவந்து சேருவது தனிவேலை.\nவெள்ளாட்டுப் பெட்டைகளும், கிடாய்களும் செம்மறிகளும் தான் உள்ளூரில் அதிகம் வளர்க்கப்படும். முதல் தடவை நான் ஆத்தூரில் பிரசவம் பார்த்த பெட்டை ஆட்டு மூன்று குட்டிகள். மூன்றில் ரெண்டு கிடாய்.தலையீத்துக் குட்டியே வெள்ளையில்லாத கருங்கிடாய்கள் என்பதால் அந்த ஆத��தூர் ஆச்சிக்கு மனசு பொங்குமுகமாகிவிட்டது. ‘கருங்கிடாய் பிறந்தால் கையிலே காசு’ என்ப…\nநன்னன் என்கிற மன்னன் முன்னிலையில் கூத்து நிகழ்த்தி, ஆடல் பாடல் பாடி மகிழ்வித்து, பரிசுகள் வாங்கித் தங்கள் ஏழ்மையைத் தீர்த்துக்கொள்ள பாணர்களும், கூத்தர்களும் அடங்கிய கூட்டம் ஒன்று மேற்குமலைகள் வழியாகப் பிரயாணம் போகிறது. அவர்களை வழியில் சந்திக்கிற பரணர் என்கிற புலவர் நன்னன் இறந்த கதையைச் சொல்லி, “நீங்கள் பறம்புமலை அரசன் பாரிகிட்டே செல்லுங்கள். தன் படைகளால் மூவேந்தரையும் வெல்லக்கூடியவன் உங்கள் கலைக்கு முன்னே சரணடைவான். பெரும்வள்ளல் அவன். கூடவே, கபிலர் என்கிற அறிஞனையும் வைத்திருக்கிறார்” என்று வழிகாட்டுகிறார். ஆக, பாணரும் கூத்தரும் அடங்கிய கூட்டம் பாரியிடம் செல்கிறது. இது பெரும்பாணாற்றுப் படையில் மேல்ச்சுருக்கக் கதை.\nகலை மக்களால் எடுத்து இயம்பப்பட்ட இந்தக் கதைப்பாடலுக்கு உள்ளே நிகழும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்ப நுணுக்கமாக நம்மை அந்தக் காலத்தின் சித்திரத்தைக் காட்சிப்படுத்தி சிலிர்க்க வைத்துவிடும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரியைப் பார்க்கப் போகும் பாணர்கூட்டம் வழியிலே சில வேளாளர்களைச் சந்திக்கிறது. ஏழுநாள் நடக்கும் தங்களுடைய கோயில் நிகழ்ச்சியில் நீங்கள் வந்து கலை …\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அ���ு. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nநரசய்யா குறித்து நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம் விசாகப்பட்டினத்தில் கப்பல் துறையில் வேலையிலிருக்கும் நண்பனோடு. அவரது புத்தகங்கள் மீது தீராத மோகம் இருந்தது எனக்குள்ளாக. அதேப்போல இன்னும் சில பழைய புத்தகங்களையும் ஏற்கனவே வாசிக்கத் திரட்டிக் கொண்டிருந்தேன்.\nரா.பி சேதுபிள்ளை எழுதிய தமிழகம்; ஊரும் பேரும், தமிழர் வீரம், கி.வா.ஜ தொகுத்த 25ஆயிரம் சொலவடைகள்,கே.கே பிள்ளையின் தென் இந்திய வரலாறு, பேராசிரியர் ராம வேலாயுதம் எழுதிய தென் கிழக்கு ஆசியா, முனைவர் ந.க. மங்கள முருகேசன் எழுதிய முகலாயர் வரலாறு இப்படியாக சிலவை.\nநேற்றைக்கு எழும்பூர் தமிழ்ச்சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்குப் போயிருந்தோம். ‘கல்வெட்டு’ காலாண்டிதழின் நூறாவது சிறப்புப் பிரதியை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் பணியாற்றும் நண்பர் அன்பளித்தார். கூடவே, சென்னை, நெல்லை, குமரி, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள் குறித்த கல்வெட்டு பதிப்பு நூல்களையும் வாங்க உதவி செய்தார். வந்ததும் முதல்வேலையாக சென்னைக் கல்வெட்டுகள் பதிப்பு நூலைப் புரட்டினேன்.\nகிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து சென்னையில் பல இடங்களில் முதலியார்கள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/08/43.html", "date_download": "2019-04-19T04:26:39Z", "digest": "sha1:5P5HYECENICETVFHN46IXOGZ7PFFAGZI", "length": 46138, "nlines": 228, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி", "raw_content": "\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nபெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வு முடிந்தவுடன் தேவவிரதனைச் சந்திக்க நாயனா நேரே கோகர்ணம் சென்றார். மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் தேவவிரதனுக்கு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி ஷ்ரத்தா தேவி கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு மூத்தோர்களின் உதவி தேவைப்பட்டது.\n“விசாலாக்ஷி உங்களுக்கு உதவியாக இருப்பாள். நீங்கள் திருவண்ணாமலைக்குப் புறப்படுங்கள்” என்று நாயனா அவர்களை கிளப்பினார். அப்போது தேவவிரதனின் சிஷ்யரான பெரும் செல்வந்தர் மகன்லால் பம்பாய்க்கு அழைப்புவிடுத்தார். வசிஷ்ட கணபதி முனியின் கோகர்ண விஜயம் தெரிந்து ஓடோடி வந்திருந்து பம்பாய்க்கு பிடிவாதமாக அழைத்தார்.\nகணபதி முனி, தேவவிரதன் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா தேவி மூவரும் மகன்லாலின் விருந்தினர்களாக ஒரு மாதம் பம்பாயில் தங்கியிருந்தனர். ஒரு நாள் மகன்லாலில் மனைவி ”ஷ்ரத்தா பிள்ளை பெற்றபின் நீங்கள் அனைவரும் கிளம்பலாம்.. அதுவரையில் இங்கே தங்கியிருக்கலாமே” என்று கெஞ்சினார்.\n“அம்மா.. தங்கள் வாத்சல்யமான பாசத்திற்கு தலை வணங்குகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் இந்தப் பேறு காலத்தில் எனக்கு திருவண்ணாமலை சென்று பகவானையும் விசாலாக்ஷி அம்மையாரையும் பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்துள்ளது. மன்னிக்கவும்.. எங்களுக்கு சந்தோஷமாக விடையளியுங்கள்...” என்று கைக் கூப்பினார்.\nஷ்ரத்தாதேவி இன்றோ நாளையோ பிரசவம் என்றிருந்த நிலையிலும் நிறைமாத கர்ப்பஸ்த்ரீயாக திருவண்ணாமலைக்கு மூவரும் பயணப்பட்டார்கள். ஷ்ரத்தாதேவியின் பகவான் ரமணர் தரிசன வைரக்கியமே இதற்கு காரணம்.\nதிருவண்ணாமலை வந்தடைந்தார்கள். விசாலாக்ஷியைக் கண்ட மறுகணம் ஷ்ரத்தாதேவிக்கு தனது தாயைக் கண்ட மகிழ்ச்சியும் துள்ளலும் ஏற்பட்டது. ஆசிரமத்திற்குச் சென்று ஸ்ரீரமண தரிசனம் செய்தார்கள். ரமணரின் தெய்வீகத் தோற்றம் ஆண்டவனே மனித உருக்கொண்டு இப்பூவுலகில் நின்றது போன்று பரவசப்பட்டு ஷ்ரத்தாதேவியின் கண்களிலிலிருந்து நீர் தாரைதாரையாய்க் கொட்டியது.\nநெடுந்தூரப்பயணத்தால் ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அனைவரும் சொல்லொணாத்துயரம் அடைந்தார்கள். தேவவிரதனும் ஷ்ரத்தா தேவியும் திருவண்ணாமலையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து பின்னர் கோகரணம் திரும்பினார்கள்.\nகணபதி முனி மாமரக் குகையை விட்ட நகரவேயில்லை. முப்போதும் தவத்தில் இருந்தார். தவம் கலைந்த சில நேரங்களில் சூத்ர க்ரந்தங்கள் எழுதினார். வேத உபநிடத இரகஸியங்களை “விஸ்வ மீமாம்ஸா” என்ற பெயரில் அனைவரும் இரசிக்கும்படி எழுதினார்.\n1925ம் வருடம் கொஞ்ச காலம் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். இருந்தலும் விடாமல் தவமியற்றினார். விசாலாக்ஷியும் குடும்ப பாரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஸ்ரீ���ித்யா உபாசகியாக சாதகம் செய்துகொண்டிருந்தார்.\nஇச்சமயத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்தது. போலியாக சீர்த்திருத்த கொள்கைகளை ஆரவாரமாய்க் கூக்குரலிடும் உண்மையற்றவர்களின் முகமூடியைக் கிழித்தெரியும் நிகழ்ச்சி.\nதென் தமிழகத்தில் சேரன்மாதேவி என்கிற கிராமம். இங்கு வி.வி.எஸ் ஐயர் என்பவர் ஒரு கலாசாலை தொடங்கினார். அதன் பெயர் பாரத்வாஜ குருகுலம். விசேஷம் என்னவென்றால் உறைவிடமும் குருகுலத்தில் இணைந்திருந்தது. தேசப்பற்றோடு சகோதரத்துவத்தையும் அவர்களிடத்தில் விதைப்பதே இதன் பிரதான குறிக்கோள். ஒரு பிராமண சமையல்காரரை குருகுல சாப்பாட்டுக்காக வேலைக்கு அமர்த்தியிருந்தார். அப்பிராமண காங்கிரஸ்காரர்கள் சிலர், ஆஸ்ரமத்திற்கு கொடையளிப்பவர்கள், அப்பிராமண சமையல்காரரை பணிக்கமர்த்தும்படி வி.வி.எஸ் ஐயருக்கு நெருக்கடி தந்தார்கள். ஐயர் கணபதி முனியிடம் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்கலாம் என்றார். அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள்.\nசாதாரணமாக இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது என்று கணபதி முனிக்குப் புலப்பட்டது.\n“சமையற்காரர் பணிக்கு நான் ஒரு ஹரிஜனைப் பரிந்துரைக்கிறேன்” என்று கணபதி முனி தீர்மானமாக சொன்னார். ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அனைவரும் செய்வதறியாது திகைத்தார்கள். இச்சூழ்நிலையில் ஐயர் திடீரென்று உயிர்துறந்தார். இந்தச் சண்டையும் ஆஸ்ரமும் ஒன்றாக முடிவுக்கு வந்தது. கணபதி முனிக்கு வருத்தமாக இருந்தது. அப்போது கீழ்கண்ட ஸ்லோகம் வடித்தார்.\nபாஸ்வான் உதேஷ்யதி ஹஷிஷ்யதி பங்கஜாதம்\nஇத்தம் விசிந்தயதி கொசகதே த்விறேபே\nஹா ஹந்த ஹந்த நளிநீம் கஜ உஜ்ஜஹார\nபொருள்: இரவு கவிந்த போது தாமரை மலரானது ஒரு வண்டினை அதன் இதழ்களுக்குள்ளேயே வைத்து மூடியது. உள்ளுக்குள் அகப்பட்ட வண்டானது “இரவு கடந்து பகலில் சூரியன் உதிக்கும்போது இத்தாமரையானது மலரும். அப்போது நான் தப்பித்து பறந்துவிடுவேன்” என்று நினைத்துக்கொண்டது. அந்த சமயத்தில் ஒரு யானை அந்த மலரைப் பறித்து தனது காலடியில் போட்டு நசுக்கும் போது உள்ளிருந்த வண்டையும் கொன்றுவிட்டது.\n1925 நவம்பரில் கணபதி முனி மச்சிலிப்பட்டின சனாதன தர்ம சபா அழைப்பின் பேரில் சென்றார். அவரது சிஷ்யரான செருவு ராமகிருஷ்ணய்யாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.\nசெவு���ு கிருஷ்ணய்யாவின் தந்தை சைனுலு. பெரிய பண்டிதராக இருந்தாலும் அவர் ஒரு பழமைவாதி. அப்போதைய மத சடங்குகளைச் சாடி சமூக விடுதலை பற்றிய கணபதி முனியின் கொள்கைகளை அவர் வெறுத்தார். அப்படிப்பட்டவரை தனது வீட்டில் தங்கவைப்பது பெரும்பாவம் என்று கருதினார்.\n”அப்பா... கணபதி முனி அவர்களை நம் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் தயை கூர்ந்து அனுமதி தர வேண்டும்.”\n”ஊஹும். புரட்சி என்ற பெயரில் பல புதிய மாற்றங்களை புகுத்த எண்ணும் அவன் எனது கிரஹத்தில் தங்குவது கூடாது. இதை நான் ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன்” என்று ஒற்றைக்காலில் நின்றார் சைனுலு.\nகிருஷ்ணைய்யா கெஞ்சிக் கூத்தாடி மன்றாடிப் பார்த்தார். எதற்கும் பயனில்லை. கடைசியாக\n”இன்றொருநாள் அவரது சிஷ்யர்களுக்கு மதிய உணவளிக்கலாம் என்று நினைக்கிறேன். தாங்கள் இதற்காவது ஒத்துக்கொள்ள வேண்டும்” என்று கைகூப்பினார்.\n”ம்.. சரி..” என்று அரைமனதாக ஒத்துக்கொண்டு கணபதி முனி வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறினார்.\nகணபதி முனியும் அவரது சிஷ்யர்களும் உணவருந்திவிட்டு சென்றார்கள். அவர்கள் சென்று வெகுநேரம் ஆன பின்பு வீடு திரும்பினார் சைனுலு. வீட்டைப் புனிதப்படுத்துவதற்காக தீ மூட்டி ஹோமம் தொடங்கினார். அப்போது எழுந்த ஹோமத்தீயில் கணபதிமுனியின் உருவம் தெரிந்தது. அவருக்கு கைகால் நடுங்கியது. தான் காண்பது மெய்யா அல்லது மாயத்தோற்றமா என்று புரியாமல் தவித்தார். இல்லை. அங்கு தெரிவது கணபதி முனிதான் என்று தெளிந்தார்.\n“ஆஹாஹா.... ஒரு தெய்வப் பிறவியை. மஹானை தவறாக எண்ணிவிட்டோமே” என்றெண்ணி அவரைப் பார்க்க ஓடினார்.\n”ஸ்வாமி என்னை மன்னித்தருள்வீர். தங்களைத் தவறாக நினைத்த பாவி நான்” என்று அரற்றி நெடுஞ்சான்கிடையாக அவரது பாதங்களில் நமஸ்கரித்து சிஷ்யராகவும் பெரும் பக்தராகவும் மாறினார்.\nமச்சிலிப்பட்டிணத்திலிருந்து நாயனா விஜயவாடா சென்றார். கோவிந்தராஜுலு வெங்கட சுப்பா ராவ் என்ற வழக்கறிஞர் அவரது சிஷ்யர். அவரது வீட்டில் தங்கினார். இருவரும் மங்கலகிரி என்ற க்ஷேத்திரத்திற்குச் என்றார்கள். அந்த இடம் சான்னித்தியம் மிக்கதாக கணபதிமுனி உணர்ந்தார்கள். வேதக்கடவுளான இந்திரனின் புனித இடம் அது.\nஅங்கிருந்த நாட்களில் அவரது பேச்சைக் கேட்ட சில பண்டிதர்கள் எகத்தாளமாகப் ���ேசினார்கள். அக்குழுவின் தலைவராக இருந்த பகாயஜி கணபதி முனியை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் கட்டுரையை கணபதி முனி எழுத எண்ணிக்கொண்டிருக்கும் போதே தனது தவறை உணர்ந்த பகாயஜி அவரிடம் மன்னிப்புக் கோரினார்.\n1925ம் வருடக் கடைசியில் நாயனா திருவண்ணாமலை வந்தடைந்தார். ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் அமைதிப்பூங்காவான நிலையை சில சம்பவங்கள் மாசுப்படுத்துவதை அறிந்தார். பக்தர்கள் கொடுக்கும் தட்சிணைகளை பையில் போட்டுக்கொள்ள, பக்த கேடி ஒருவர் மேனேஜராக அமர எத்தனித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்வாமி நிரஞ்சானந்தாவை ஆஸ்ரமத்தின் நிரந்தர மேனேஜராக அமர்த்தி இந்த சிறு குட்டையைக் குழப்பும் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்\nஹிந்து ஆன்மிக கண்காட்சி - 2016\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nகணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்\nகணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்\nசந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்\nதாத்தாக்கும் எனக்கும் ஒரே லவ்வு\nஅன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..\nநடப்பவர் பார்க்க மாட்டார்... பார்ப்பவர் நடக்க மாட்...\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்க��் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50743", "date_download": "2019-04-19T04:22:04Z", "digest": "sha1:5QV5HHPEGUKAW67CRZUKDJQN3S3UJXDO", "length": 6602, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nகல்வித்துறையில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் - விசாரணைக் குழு அமைக்க ஆளுநர் முடிவு\nகல்வித்துறையில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் - விசாரணைக் குழு அமைக்க ஆளுநர் முடிவு\nவடக்கு மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு, தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றை உருவாக்க வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார்.\nமூன்று பேரடங்கிய இந்த விசாரணைக் குழுவில், இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளனர். அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களால் முன்மொழியப்பட்டவராக இருப்பார்.\nஇதேவேளை, வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வி அமைச்சுக்கு தமது ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு 15 பேரடங்கிய மூத்த கல்விமான் சபையொன்றை ஸ்தாபிப்பதற்கும் ஆளுநர் தீர்மானித்துள்ளார். இந்த சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:07:22Z", "digest": "sha1:C4STOFGZZWXYCOMUHPLBBEAYYDCACLHO", "length": 7253, "nlines": 80, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"பாடம்:பாடநூல்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாடம்:பாடநூல்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட��டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:முதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:とある白い猫 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடம்:அனைத்து பாடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Parvathisri ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடம்:சிறுவர் நூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடம்:வகுப்பு பாடங்கள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடம்:முதலாம் வகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sancheevis ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Alan ffm ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ் விக்கி நூல்களுக்கு அழைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Selvaraj .r ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Arafath.riyath ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Vivekanandan~tawikibooks ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:P.M.Puniyameen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Yuzi~tawikibooks ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Supganeshan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:திண்டுசரவணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிநூல்கள்:சமுதாய வலைவாசல்/உங்களுக்கான பணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Srithern ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kuralkumaran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிநூல்கள்:எமது வேண்டுகோள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடம்:இரண்டாம் வகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடம்:பன்னிரண்டாம் வகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடம்:பதினொன்றாம் வகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடம்:பிற பாடநூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடம்:பத்தாம் வகுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:42:18Z", "digest": "sha1:EALIWBUMQHIOT2RD4ZCN4QX7TRAUPCRS", "length": 6030, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:முறைசார் அறிவியல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் முறைசார் அறிவியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► க���ிதம்‎ (52 பகு, 55 பக்.)\n\"முறைசார் அறிவியல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sridevi-doll-in-singaopor-hotel/", "date_download": "2019-04-19T05:13:48Z", "digest": "sha1:OW3ND5VIQSEIRKMFGV6NEESMM6MXO6Z6", "length": 7447, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ரீதேவிக்காக சிங்கப்பூர் ஹோட்டல் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஸ்ரீதேவிக்காக சிங்கப்பூர் ஹோட்டல் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா \nஸ்ரீதேவிக்காக சிங்கப்பூர் ஹோட்டல் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா \nகடந்த மாதம் துபாயில் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபலங்கள் பலரும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.நேற்று கூட சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் அவரது 16 ஆம் நாள் துக்க அனுசரிப்பு கூட்டம் நடைபெற்றது.\nஅந்த நிகழ்வுக்கு நடிகர்கள் ரஜினி,சூரியா, அஜித் அகியயோர் நேரில் சென்று ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.இந்த நிலையில் ஸ்ரீதேவியின் ரசிகர் ஒருவர் சிங்கப்பூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் டெல்லி ரெஸ்டாரண்ட் என்ற உணவு விடுதியை வைத்துள்ளார்.\nஅங்கு அவர் ஸ்ரீதேவி உருவம் கொண்ட ஒரு பொம்மையை மாலை, புடவை மற்றும் நகைகளால் அலங்கரித்துள்ளனர். ஸ்ரீதேவி ரசிகர் செய்த இந்த பொம்மையின் புகைப்படம் தற்போது சமுகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை நெகிழவைத்துள்ளது.\nPrevious articleவிக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்தில் ஜோடி பிரபல நடிகையின் மகளா \nNext articleபாலியல் தொல்லையில் சிக்கிய பிரபல பாடகி \nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nபடு மோசமான ஆடையில் யோகாசனம் செய்து விடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\n2 பீஸ் ஆடையில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி.\nமணிரத்��ம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த...\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nநடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது இவ்ளோ பெருசா வளந்துட்டாரே \n2.0 முதல் நாள் முதல் காட்சி..கை குழந்தையுடன் பார்க்கவந்த ரசிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilisai-soundararajan-said-bjp-is-not-behind-aiadmk-aiadmk-no-more-if-they-act-against-people/", "date_download": "2019-04-19T05:26:33Z", "digest": "sha1:25WGDEOYFOVLV4LBFPY2KNU5J4W3QEXN", "length": 10855, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்தால், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது : தமிழிசை - Tamilisai Soundararajan said BJP is not behind AIADMK, AIADMK no more if they act against People", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nமக்கள் விரோத போக்கை கடைப்பிடித்தால், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது : தமிழிசை\nமுக ஸ்டாலின் அதிமுக-வை எதிர்ப்பதைக் காட்டிலும் பாஜக-வையே அதிகமாக எதிர்க்கிறார்.\nமக்கள் விரோத போக்கை கடைப்பிடித்தால், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரியில் இன்று காலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவை பாஜக இயக்கிவருவதாக திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கூறி வருகிறார். அவரது அந்த கருத்தானது அடிப்படை ஆதாரமற்றது. அவர் அதிமுக-வை எதிர்ப்பதைக் காட்டிலும் பாஜக-வையே அதிகமாக எதிர்க்கிறார்.\nஇதுவரை அவர் எதிர்க்கட்சி தலைவராக சரியாக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு மட்டுமே செய்யும் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் அவ்வாறு செயல்படாமல் சரியான எதிர்க்கட்சி தலைவராக நடந்து கொள்ள வேண்டும்.\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித���து போட்டியிட வேண்டும் என விரும்புகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை அதிமுக-தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்தால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்காது என்று கூறினார்.\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nதமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது, அங்கு சென்று சோதனை நடத்தத் தயாரா\nதி.மு.க பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்\nமனைவி பா.ஜ.க, அப்பாவும் சகோதரியும் காங்கிரஸ் – ஜடேஜா என்ன செய்தார் தெரியுமா\nதிமுக- வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மட்டும் தான் காரணமா\n4 தொகுதி இடைத்தேர்தல் : தயாரானது திமுக வேட்பாளர் பட்டியலில் செந்தில் பாலாஜி\nமிஷன் சக்தி: அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதாக ராமநாதபுரத்தில் மோடி பேச்சு\n1,114 வாட்ஸ் ஆப் குரூப்களுக்கு அட்மினாக செயல்படும் பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nவெஜிடேரியன் தான் ஆரோக்கியம்… பீட்டாவின் பிரச்சார விளம்பரத்தில் எமி ஜாக்‌ஷன்\nபோயஸ் இல்லத்திற்கு தீபா திடீர் வருகை… போலீஸாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nஇதனை சிறிதும் பொருட்படுத்தாது எம்.பி. தன்னுடைய செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.\nதமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது, அங்கு சென்று சோதனை நடத்தத் தயாரா\nதூத்துக்குடியில் எங்களை பயமுறுத்துவதாக நினைத்துக் கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபர��்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/blog-post_300.html", "date_download": "2019-04-19T04:46:31Z", "digest": "sha1:G2MV4L6E4POQG6YESOBESU5DX6E5I62T", "length": 4392, "nlines": 99, "source_domain": "www.ceylon24.com", "title": "மெத்தியூஸ் பங்கேற்கார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஇலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nநியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் 2 வது இன்னிங்ஸில் ஓட்டங்களைப் பெறும் போது காயமடைந்த அஞ்சலோ மெத்தியூஸ், ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.\nஇந்நிலையில், அஞ்சலோ மெத்தியூஸின் இடது தொடையில் ஏற்பட்ட உபாதையால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nகிழக்குப் பாடசாலைகளுக்கு 17,18 ல் விடுமுறை\nமீண்டுமொரு கொடூர விபத்து 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமணம்\nஅதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி\nமூடிக் கிடப்பது கடையல்ல, கொழும்பு நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:36:53Z", "digest": "sha1:NBTLFWPRLAR776XV7NIJUNC7AB4EKK5K", "length": 4811, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "துப்பறிவாளன் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செ��்திகள்\nதுப்பறிவாளனில் நடித்தால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா: விஷாலை விளாசிய டி.ஆர்\nதுப்பறிவாளன் – சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்\nஷங்கரின் பாராட்டு மழையில் நனைந்த விஷால்\nதுப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகிறதா\nநான் அரசியலுக்கு வருவேன்: விஷால் அதிரடி\nதுப்பறிவாளன் ஓடும் திரையரங்குகளில் விஷாலின் பறக்கும் படை: எதற்கு தெரியுமா\nவிஷாலுடன் சேர்ந்து சரத்குமாருக்கு குடைச்சலை கொடுக்கும் ஜோதிகா\nகோடிகள் முக்கியமல்ல, திரையுலகம்தான் முக்கியம்: விஷால் அதிரடி\nபிக்பாக்கெட் அடிக்கும் கலையை மிஷ்கினிடமிருந்து கற்றுகொண்டேன்: நடிகை ஓப்பன் டாக்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,172)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,432)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,616)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (5,997)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thathedutha-muthu-pillai-song-lyrics/", "date_download": "2019-04-19T04:39:43Z", "digest": "sha1:BVEOOK3USG2624PY3XQ32PO4CKCB25RY", "length": 10199, "nlines": 356, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thathedutha Muthu Pillai Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : பி. சுஷீலா, கே.எஸ். சித்ரா\nபெண் : தத்தெடுத்த முத்து\nபெண் : நான் கண்டெடுத்த\nபெண் : பால தான்\nபெண் : அள்ளி தான்\nபெண் : இப்போ தத்தெடுத்த\nமுத்து பிள்ளை யாரோ ஆல\nபெண் : நான் கண்டெடுத்த\nபெண் : பாலை குடிக்காமே\nஇது போலும் பாவி மனம்\nபெண் : சேலை இழுத்து\nசெய்வது ஏன் இந்த வம்பு\nபெண் : முரண்டு புடிக்காதே\nபெண் : கைய கைய\nபெண் : இப்போ தத்தெடுத்த\nமுத்து பிள்ளை யாரோ ஆல\nபெண் : டிஸ்கோ பாப்பா\nடிஸ்கோ ஆடு ஹா ஹா\nபெண் : பிஸ்கட் தந்தா\nபண்ணு ஹா ஹா ஹா\nபெண் : அரச மரம் தேடி\nஅதிரசம் போல் ஒரு பிள்ளை\nபெண் : பன்னீரில் நீராட்டி\nபால் வடியும் முகம் காட்டு\nபெண் : உருண்டு தெருவில்\nபெண் : மருந்து குடிக்காமே\nபெண் : சுட்டி புள்ளே நீ\nபேச்சை நீ கேளு ஹீரோ\nபெண் : நான் கண்டெடுத்த\nபெண் : பால தான்\nபெண் : அள்ளி தான்\nபெண் : ஆஹா ஆரிராரி\nராரி ராரோ ஆரோ ஆரிராரி\nபெண் : ஆ���ிராரி ராரி ராரி\nராரி ராரோ ஆரிராரி ராரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2013/02/", "date_download": "2019-04-19T05:14:21Z", "digest": "sha1:NPZS5UET3QUJYGBLWF7572XLFKLVF6TQ", "length": 14090, "nlines": 186, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: February 2013", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nவண்ணான்’ஸ் Day மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆச்சு\nவண்ணான்’ஸ் Day மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆச்சு\nமுற்பகல் 5:43 | Labels: ஒரே காமெடி..., காதலர் தினம், காமெடிங்கன்னா.., நம்ம உல்டாஸ், பீப்பாக் கதைகள்\nகாதலர் தினத்தை எல்லாரும் “வெலண்டைன்ஸ் Day” அப்படின்னு சொல்லுவாங்க ஆனா அது தப்பு ”வண்ணான்’ஸ் Day” அதுதான் சரி\nவண்ணான்’ஸ் Day தான் காலப்போக்கில மருவி “வெலண்டைன்ஸ் Day” ஆ மாறிப் போச்சு.\nஇந்த ”வண்ணான்’ஸ் Day” உருவான வரலாறு தெரியுமா உங்களுக்கு..\nஇற்றைக்க�� சில பல ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு காதல் ஜோடி இருந்துச்சாம்.. அதுதான் அந்த ஊர்ல முதலாவது காதல் ஜோடியாம்.. அவங்க காதல அவங்க ரெண்டு பேர் வீட்லையும் ஏத்துக்கவே இல்லையாம்..\nஎவ்வளவோ ட்ரை பண்ணியும் வருசக் கணக்கா காத்திருந்தும் இரு வீட்டாரும் சம்மதிக்கவே இல்லையாம். பொறுமை இழந்த ரெண்டுபேரும் ஒன்னா தற்கொலை பண்ணிக்க ஆத்துல குதிக்கப் போனாங்களாம்…\nஅந்த நேரமா அந்த ஆத்துல ஒரு வண்ணான் உடுப்பு துவைச்சிட்டு நின்னானாம். அந்த ஊர்லையே அவர் மட்டும்தான் வண்ணானாம் அதனால அந்த ஊர் மக்கள் வண்ணான் எண்டுதான் அவரைக் கூப்பிடுவாங்களாம்….\nஅவரு அந்த காதல் ஜோடிய பாத்துட்டு என்ன பண்ணப் போறீங்கன்னு கேக்க அவங்க நடந்ததையெல்லாம் சொன்னாங்களாம்…\nஅதைக் கேட்டு மனமிரங்கிய அந்த வண்ணான் இந்தக் காதல் சாகக்கூடாது கண்டிப்பா வாழனும்னு சொல்லி அவர்கிட்ட இருந்த கழுதையைக் கொடுத்து இந்தாப்பா இந்தக் கழுதைல ஏறி நீங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டே ஓடிடுங்க ஓடிப்போய் எங்கையாச்சும் போய் சந்தோசமா வாழுங்கப்பா எண்டு சொல்லி தன் கழுதையக் கொடுத்து அனுப்பிவச்சாராம்\nஅந்த ஜோடியும்டு கழுதைல ஊரை விட்டே ஓடிப் போயிட்டாங்களாம்….\nஇப்படி தன்னிடமிருந்த ஒரே ஒரு கழுதையையும் கொடுத்து காதலைச் சேர்த்து வெச்ச அந்த வண்ணானிடம் இருந்த நல்ல மனசு நமக்கு இல்லாம போயிட்டேன்னு நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்ட அந்த ஊர் நாட்டாம ஒரு முடிவுக்கு வந்தார்.\nஅதாவது அந்த காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிய நாளான பெப்ரவரி 14ஐ காதலர் தினமாக கொண்டாடவேண்டும் என்றும் அந்நாளுக்கு அந்த காதல கழுதையைக் கொடுத்து சேர்த்துவெச்ச வண்ணானின் ”வண்ணான்” எண்ட பெயர்சூட்டப்பவேண்டும் என்றும் மக்களுக்கு அறிவித்தார்..\nஅதாவது பெப்ரவரி 14 ”வண்ணான்’ஸ் Day”\nமேலும் இந்த தினத்தில் ஊரிலுள்ள காதலர்கள் மற்றும் காதலித்து திருமணம் முடித்தவர்கள் அனைவரும் நாட்டாமை உட்காரும் ஆலமரத்தடியில் இருந்து அடுத்த ஊர் வரை ஓடி மீண்டும் நாட்டாமையின் ஆலமரத்தடிக்கு வர வேண்டும். வீட்டுக்கு தெரியாமல் காதலிப்பவர்கள் தாங்கள் இருக்கும் பார்க் பீச்சில் ஒரு ரவுண்ட் ஓடலாம்.. என்றும் உத்தரவிட்டார்………\nஇதுதான் வரலாறு…..இப்படி உருவானதுதான் இந்த ”வண்ணான்’ஸ் Day”. இதைத்தான் இப்ப உள்ளதுக கொஞ்சம் ஸ்டைல்லா வெலண்டைன்ஸ் Day னு மாத்திக்கிட்டு கொண்டாடிட்டு திரியுதுக.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/keerthy-suresh-to-romance-pawan-kalyan-and-mahesh-babu/", "date_download": "2019-04-19T04:26:17Z", "digest": "sha1:MSL3JGP4NYH3GDLZ6EDES2DSOXT7PSST", "length": 7757, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுடன் கீர்த்தி..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுடன் கீர்த்தி..\nவிஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுடன் கீர்த்தி..\nரஜினி முருகன் ஹிட் அடித்தாலும் அடித்தது.. அம்மணி கீர்த்தி சுரேஷ் காட்டில் வாய்ப்பு மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது.\nசென்னை வெள்ளத்தில் வீட்டிற்குள் மாட்டிக் கொண்டு தத்தளித்த இவர் இந்த வாய்ப்பு மழையில் துள்ளி குதிக்கிறாராம்.\nபரதன் இயக்கத்தில் விஜய்யுடன் ஒரு படம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ படம் என கெத்து காட்டி வருகிறார்.\nஇதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுடன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாகவிருக்கிறது.\nஇதனையடுத்து, வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் கீர்த்தி நடிக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தெலுங்கு உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நாயகனாக நடிக்கிறார்.\nரஜினி முருகன், ரெமோ, வேதாளம்\nஏ.ஆர்.முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், பரதன், பவன் கல்யாண், மகேஷ் பாபு, விஜய்\nகீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார், பவன் கல்யாண், பவர் ஸ்டார், மகேஷ் பாபு, ரஜினி முருகன், ரெமோ, விஜய்\nஅனிருத்தை காப்பாற்றிய சிம்பு… நண்பேன்டா…\nசென்னையை மூழ்கடித்த வெள்ளம்… விரைவில் வெள்ளித்திரையில்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n3வது முறையாக சிவகார்த்���ிகேயனின் ஜோடியாகும் கீர்த்தி.\nவிஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..\nகமல் வழியில் சிவகார்த்திகேயனின் சூப்பர் முயற்சி..\nஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..\nமுதன்முறையாக அஜித் படத்தில் சிவகார்த்திகேயனின் ப்ரெண்ட்..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nசீறும் வேகத்தில் சிவகார்த்திகேயன்… கொண்டாடும் ரசிகர்கள்…\n‘ரெமோ’ படமும் சிவகார்த்திகேயனின் பயமும்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19812-new-born-baby-fell-down-and-death.html", "date_download": "2019-04-19T04:57:41Z", "digest": "sha1:ADDFQRP2SEEGSRAUOUFCFPYQMZV6JMO4", "length": 10864, "nlines": 147, "source_domain": "www.inneram.com", "title": "பிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை மரணம்!", "raw_content": "\nபிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை மரணம்\nகோவை (09 பிப் 2019): பிரசவத்தின் போது நர்ஸின் கவனக்குறைவால் குழந்தை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையை அடுத்த போத்தனூரை சேர்ந்த தம்பதி விக்ரம்-பவித்ரா. பவித்ராவுக்கு 25 வயதாகிறது. நிறைமாத கர்ப்பிணியான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.\nநேற்று முன்தினம் அதிகாலை சுகப்பிரசவத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை பிறந்தது என்று டாக்டர்கள் பெற்றோர் உட்பட யாரிடமும் காட்டவும் இல்லை, சொல்லவும் இல்லை.\nகுழந்தை எங்கே என்று உறவினர்கள் கேட்டதற்கு, \"உடம்பு சரியில்லை, அதனால் இன்குபேட்டரில் வைத்துள்ளோம். ட்ரீட்மென்ட் போய் கொண்டிருக்கிறது. எல்லாம் சரியாயிடும்\" என்று சொல்லி கொண்டே இருந்தனர்.\nபிறகு திடீரென்று வந்து குழந்தை இறந்துவிட்டது என்று சொன்னதும், பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்து உயிரிழந்தஹை மறைக்க குழந்தையை முழுவதுமாக மூடி முகத்தை மட்டும் காட்டியுள்ளனர். குழந்தைக்கு இறுதி சடங்கு செய்யும்போதுதான் இவை தெரிய வந்தது.\nஇதை பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோரும், உறவினர்களும் குழந்தையை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். மேலும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது. தகவலறிந்து போலீசார் விரைந்து வந்துவிட்டனர். உடனே ஆஸ்பத்திரி தரப்பு, \"அப்படி குழந்தை இறந்ததில் சந்தேகம் இருந்தால், பிரேத பரிசோதனை செய்து பார்க்கலாம்\" என்றது. ஆனால் ஏற்கனவே குழந்தை உடம்பெல்லாம் காயங்களை பார்த்த பெற்றோர்களோ பிரேத பரிசோதனை செய்ய விரும்பவில்லை என தெரிகிறது.\nகுழந்தை உயிரிழக்க காரணமான ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை குழந்தையின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n« கழுத்தை நெரிக்கும் கடன் - ஏமாற்றமான பட்ஜெட்: ஸ்டாலின் தாக்கு ராமலிங்கம் படுகொலையில் விசாரணைக்கு முன்பே போக்கை தீர்மானிக்க வேண்டாம்: சீமான் ராமலிங்கம் படுகொலையில் விசாரணைக்கு முன்பே போக்கை தீர்மானிக்க வேண்டாம்: சீமான்\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nநடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nநடிகர் விஜய்யின் படத்தில் நடித்த பலர் மரணம்\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nபாமரர்களுக்கும் நடுத்தர மக்களுக்குமான சினிமா அச்சமில்லை அச்சமில்ல…\nஅவர் ஊழலின் விஐபி - பாஜக குறித்த விழிப்புணர்வு பாடல்: வீடியோ\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nஜே.கே.ரித்திஷ் குறித்த ரகசியத்தை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ் கண்…\nவாக்களிக்க மணக்கோலத்தில் வந்த புது மண தம்பதியினர்\nவாட்ஸ் அப் ஃபேஸ்புக் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர…\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினர…\nவிஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA", "date_download": "2019-04-19T05:22:02Z", "digest": "sha1:WXN465N6K6Q4GXLMIHD72ZB5XDD4ZUSK", "length": 5992, "nlines": 59, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nTag: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nநீதிமன்றம் செல்லத் தயாராகும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nநீதிமன்றம் செல்லத் தயாராகும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு மாநகரசபையால் ஒரு மாத கால இடைக்கால தடை உத்தரவு கிடைக்குமானால் தாம் நீதிமன்றம் செல்லப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை...\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் மட்டக்களப்பில் மீன்கள் கூட ஓடி ஒழிந்து விட்டது.பூ.பிரசாந்தன்\nசந்திரகாந்தன் பெரிய கட்சிகளின் அரசியல் புலத்திற்கு அடிமையாகி, அடிவருடிகளாக அவர்கள் பக்கம் சென்றிருந்தால் சிறையில் இருந்திருக்க மாட்டார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள்...\nத.ம.வி.பு கட்சியால் வாழைச்சேனைகோறளைப்பற்று பிரதேச சபைக்கு சகோதர இன செயலாளர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையிலான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின் பின்னரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரித்தாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா...\nமட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 36 உள்ளுராட்சி மன்ற உற்ப்பினர்கள் சத்திய பிரமாணம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் சனிக்கிழமை 31ஆம் திகதி...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகள் வடகிழக்கு இணைப்பை ஏற்றுக் கொண்டு எமது கொள்கைகளுடன் இணங்கி வந்தால்...\nகிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க வேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றியம் வலியுறுத்தி உள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/13.html", "date_download": "2019-04-19T05:13:15Z", "digest": "sha1:USVDBIRY7D6TB7CA4UUZMNB35NLBARM3", "length": 28340, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஇன்று தமிழர்களின் நிலைப்பாடு சற்று மாறுபடுகிறது. இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றில் பல்வகைக் கலப்பினை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு பாரம்பரியத்தை சரிப்படுத்தி வாழ்கின்றனர். இன்று உலகம் சுருங்கி விட்டது, அதில் வாழும் மக்கள் அனைவரும் \"யாதும் ஊரே யாவரும் கேளிர்\" போல, கணியன் பூங்குன்றனார் பாடியது போல, எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான் என இன்று ஒன்றாகி விட்டனர். இத்தகைய சிந்தனை மிக சிறந்தது எனினும் எம் இனம், மொழி, பண்பாடு முதலியவற்றிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி நாம் அவற்றை சிதைய விடாமல் காப்பாற்ற வேண்டியதும் எம் கடமையாகும். இல்லாவிட்டால் எம் அடையாளமே தொலைந்து விடும். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்\nபொழுது, ஒருவருக்கு ஒருவர் வணக்கம் கூறிக்கொள்வது உலக மாந்தர் இயல்பு ஆகும். அவரவர் தம் மொழிக்கும் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு இச்செயலை மேற்கொள்கின்றனர். இதில் ‘வணக்கம்’ எனக் கூறுவது தமிழர் மரபாகும். தமிழர்களின் போற்றுதலுக்குரிய சொல்லாக ‘வணக்கம்’ அமைந்துள்ளது. மன உணர்வுடன் ஒன்றிணைந்த பல்வகை சூழல்களை உணர்த்துவதற்கு இச்சொல் கையாளப்படுகின்றது. ‘வணக்கம்’ என்னும் சொல் மிக உயர்ந்த பொருளினைக் கொண்டுள்ள சொல்லாகும். தமிழர்களின் சிந்தனைக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப இச்சொல் அமைந்துள்ளது. ‘வணக்கம்’ என்னும் சொல் வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் போன்ற பல்வகைப் பொருள்களை உணர்த்தி நிற்கிறது. இதை, தமிழர் மட்டும்\nஅல்ல, இலங்கை இந்தியா வாழும் பிற மக்களும் இரு கை கூப்பி சொல்வார்கள். இதையே இஸ்லாமியர்கள் சலாம் என்றும், மேற்கத்தியர்கள் கை குலுக்கி, ‘குட் மார்னிங்’ (Good morning), குட் ஆஃப்டர்னூன் (Good afternoon), 'குட் ஈவினிங்' (Good evening) என்றும், ஜப்பானியர்கள் இடுப்பு வரை குனிந்தும் சொல்வார்கள். வா + இணக்கம் = வணக்கம். தங்கள் வரவை நாங்கள் ஏற���றுக் கொள்கின்றோம் என்பதே இதன் பொருள் என நம்புகிறேன்.\nஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்ததும், இன்று பெரும் பகுதி மறைந்து விட்டதுமான, ஒரு தமிழ் இலக்கண நூலான, தமிழ்நெறி விளக்கம், பெரியவர் ஒருவரைக் கண்டவுடன் வணக்கம் சொல்வதும் அதற்கு அவர் பதில் வணக்கம் சொல்லுவதும் இயல்பாகும் என ‘வாழ்வதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம் ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்க’ என்று பாடுகிறது. எனினும் இன்று இச்சொல்லின் பயன்பாட்டில் பிற இனத்தவர் பண்பாடு சர்வசாதாரணமாக கலந்து, காலையில் சந்திக்கும் போது ‘குட் மார்னிங்’ / Good Morning, மாலை நேரச் சந்திப்பின் போது 'குட் ஈவினிங்' / Good Evening,\nபின்னர் இரவின்போது 'குட் நைட்' / Good Night என, பெருமைக்குரிய வணக்கத்திற்கு பதிலாக, சொல்லும் வழக்கத்தை பெரும்பாலான தமிழர்கள் கொண்டுள்ளனர். இது தமிழரின்\nபண்பாட்டுடன் ஆங்கிலேயர் பண்பாடு கலப்புற்றதால் ஏற்பட்ட ஒரு விளைவு ஆகும். எனவே நாம் இனியாவது, நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும் அனைவரையும் வரவேற்கும் போது, இருகரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி, கைகளை கூப்பி, தலை தாழ்த்தி வரவேற்போம். நம் கைகளை இதயத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். தலை தாழ்த்துவதால் பணிவுடனும். வரவேற்கின்றோம் என்று இதன் பொருள்படும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள்: 09 உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும் என்று \"கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை\" என கூறுகிறது. என்றாலும் ஒருவரை வணக்கம் கூறி வரவேற்பதை பண்டைய இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கம் மருவிய கால சிலப்பதிகாரத்தில் கூட, சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது மக்கள் அனைவரும் வாழ்த்து சொன்னார்களே தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை ஊழிதொ றூழி யுலகங் காக்கென' அதாவது எங்கள் மன்னவர் வாழ்க, பண்புகளில் பெரிய மனிதரான எங்கள் மன்னன், பல ஊழிகளிலும் இவ்வுலகத்தை காப்பதற்காக வாழ்க என்று தான் சொன்னார்கள். எனினும் அதன் பின் வந்த மணிமேகலையில் \"தானம் தாங்கிச் சீலம் தலைநின்று போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள் புத்த தன்ம சங்கம் என்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கிச்\" என்ற வரியை காண்கிறோம். அங்கு மும்மையின் வணங்கி என்பதன் பொருள் மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் வணங்கி ஆகும். இங்கு தமிழர் பாரம்பரியமாக இன்று உள்ள வணக்கத்தின் உண்மை அர்த்தத்தை அறிகிறோம். அதன் பின் ஒன்பதாம் நூற்றாண்டு மாணிக்கவாசகரின் சிவபுராணத்தில் \"சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,\" என்ற வரியை காண்கிறோம், மீண்டும் அதன் பின் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதியில் \"கமலாலயனும்,மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி என்றும்\" என்ற வரியை காண்கிறோம். எனவே முதலில் இறை வணக்கத்துடன் ஆரம்பித்து பின்னாளில் அதே பாணியில் விருந்தினரை, உறவினரை, நண்பரை வணங்கி வரவேற்றுகும் பாரம்பரியம் தோன்றி இருக்கலாம் என்று நம்புகிறேன்.\nவணக்கம் என்பதும் ஒரு முத்திரை. கைகளைக் குவித்து வணங்கும் போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால், உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது. இது ஒரு அன்பு தரும் யோகா என்றும் கூறலாம். எனவே இது உண்மையான நட்ப்பை காட்டி வரவேற்கும் ஒரு நல்ல சைகை ஆகும். உதாரணமாக கை குலுக்கும் பொழுது, நீங்கள் மற்றவரின் கையை தொடுகிறீர்கள். இது ஒரு நட்பு சைகையாக இருந்தாலும், சிலவேளை தொற்று கிருமிகள் [தீய உயிரிகளை (germs)] உங்களுக்கு அவர்களை தொடுவதன் மூலம் கடத்தப் படலாம். அது மட்டும் அல்ல , சிலவேளை அவரின் கை வியர்வை நிறைந்தோ அல்லது துப்பரவற்றோ இருக்கலாம். எனவே வணக்கம் மிகவும் சுத்தமான மற்றும் எளிமையான முறையாகும்.\nமேலும் நாம் இரு கைகளாலும் வணங்கும் பொழுது, பத்து கை விரல்களின் நுனிகளும் ஒன்றோடு ஒன்று தொடுகின்றன அல்லது இணைக்கப்படுகிறது. இப்படியான பயிற்சியை யோகாவில் ஹாகினி முத்திரை [Hakini Mudra] என்பர். சமஸ்கிருதத்தில் ஹாகினி என்றால் சக்தி அல்லது ஆட்சி [\"power\" or \"rule,\"] எனப் பொருள்படும். பொதுவாக யோகாசனம் ஒரு அற்புதமான கலை ஆகும். தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும் என்பர். அப்படியான யோகாவில் ஒரு அம்சம் தான் இந்த கை விரல்களால் செய்யும் முத்திரைகள் ஆகும். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள் என்றும் நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றும் சொல்லப் படுகிறது. இந்த ஹாகினி முத்திரை நினைவு ஆற்றலை அதிகரிக்கிறது, ஒருமித்த கவனத்தை அல்லது ஒருமுகச் சிந்தனையை அதிகரிக்கிறது, மூளை வளர்க்கிறது, மூளையின் வலது மற்றும் இடது அரைக்கோளங்களை ஒருங்கிணைக்கிறது, அமைதியையும் ஊக்குவிக்கிறது என யோகாவில் சொல்லப் படுகிறது [boosts memory power, increases concentration, energizes the brain, coordinates the right and left hemispheres of the brain, and promotes calmness]. எனவே, இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன என்றும் நம்புகிறார்கள். இவை எல்லா வற்றையும் எமக்கு தெரியாமலே, எமது பாரம்பரிய வணக்கம் மௌனமாக செய்து முடிப்பது அதன் இன்னும் ஒரு சிறப்பாகும்.\nபகுதி: 14 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும்.\nஆரம்பத்திலிருந்து வாசிக்க , கீழே உள்ள தலைப்பினில் அழுத்தவும்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nTheebam.com: தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம்...\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்��ியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 18/04/2019 [வியாழன்]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 19 april .2019\nIndia news TamilNadu news sortly ⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎ 19 april .2019 முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=72515", "date_download": "2019-04-19T04:50:18Z", "digest": "sha1:UG7JBYBSVEIP7534VMVVPKN7YIM4L4JD", "length": 8578, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "தெலுங்குப் பட இசை அனிருத்துக்குப் புரியவில்லையா ? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்���ம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதெலுங்குப் பட இசை அனிருத்துக்குப் புரியவில்லையா \nபதிவு செய்த நாள்: அக் 11,2018 15:36\n'ஒய் திஸ் கொலவெறி' என உலகத்தையே ஆடிப்பாட வைத்தவர் அனிருத். அந்தப் பாடல் யு டியூபில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பின் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களையும், படங்களையும் கொடுத்தவர் அனிருத்.\nத்ரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'அஞ்ஞாதவாசி' என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் எதிர்பாராதவிதமாக படுதோல்வியடைந்தது. அதன் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'அரவிந்த் சமேதா' என்ற படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பூஜையில் கூட கலந்து கொண்டார். இருந்தாலும், அனிருத் அந்தப் படத்திற்கு இசையமைப்பதிலிருந்து நீக்கப்பட்டார்.\nஅது குறித்து இப்போது படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம் பேசியுள்ளார். “அஞ்ஞாதவாசி' படத்திற்குப் பின் 'அரவிந்த் சமேதா' படத்திற்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்தின் பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால், பின்னர் அனிருத் இந்தப் படத்திற்கு சரியான தேர்வு அல்ல என நினைத்தேன். அவரிடமே அது பற்றி பேசினேன். தெலுங்கு திரைப்பட இசையை அவர் இன்னும் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய இசையைப் புரிந்து கொள்ள எனக்கும் சிறிது காலம் வேண்டும். அதனால்தான் பின்னர் தமனை இந்தப் படத்திற்கு இசையமைக்க வைத்தேன். எதிர்காலத்தில் அனிருத்துடன் கண்டிப்பாக பணிபுரிவேன்,” என த்ர���விக்ரம் தெரிவித்துள்ளார்.\nதேவிஸ்ரீபிரசாத், தமன் தமிழ்ப் படங்களுக்கு தெலுங்குப் படங்களுக்கு இசையமைப்பதை நாம் பொறுத்துக் கொள்ளவில்லையா . இத்தனைக்கும் 'அஞ்ஞாதவாசி' படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவை.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநிழலை நிஜத்தில் பின் தொடர வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/special_main.php?cat=96", "date_download": "2019-04-19T04:57:14Z", "digest": "sha1:OCGALPOHDSUQCQX5Z4UAOCQJOKHYJK5D", "length": 5333, "nlines": 77, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - பேச்சு, பேட்டி, அறிக்கை | Dinamalar\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n'தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில், கோடி கோடியாக பணம் இருப்பது தெரிந்திருந்தால், நீங்களே, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:25:23Z", "digest": "sha1:MRMI3JNMDAXONLVQWKOFAPHICVOXZ6DE", "length": 6413, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாலதி லட்சுமணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாலதி லட்சுமணன் தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார். மன்மத ராசா பாடலை பாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]\n2003 \"மன்மத ராசா\" திருடா திருடி தமிழ் சங்கர் மகாதேவன் தினா\n2003 \"வாடி மச்சினியே\" பார்த்திபன் கனவு தமிழ் சீர்காழி சிவசிதம்பரம் வித்யாசாகர்\n2004 \"கும்பிட போன தெய்வம்\" திருப்பாச்சி தமிழ் சங்கர் மகாதேவன் தினா\n2005 \"குண்டு மாங்க\" சச்சின் தமிழ் ஜெசி கிப்ட் தேவி ஸ்ரீபிரசாத்\n↑ \"மாலதி லட்சுமணன் பாடிய பாடல்கள்\".\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2019, 04:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:40:59Z", "digest": "sha1:L4CFQGOB3S4ERUEEGII7JR7QYTDTBU6K", "length": 31765, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூலவளங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமூலவளம் என்பது குறைவாகக் கிடைக்கின்ற பௌதீக அல்லது மெய்மை பருப்பொருள் அல்லது ஒருவர் வாழ்வதற்கு உதவியாக பயன்படுத்திக்கொள்ளக்கூடிய எதுவுமாகும்.[மேற்கோள் தேவை] பெரும்பாலான நிகழ்வுகளில் வர்த்தக அல்லது இனம்சார் காரணிகளுக்கும் கூட மூலவள நிர்வாகத்தின் வழியாக மூலவள பகிர்மானம் தேவைப்படுகிறது.\n1 மூலவளங்களோடு இணைந்திருக்கும் மதிப்பீடுகளின் வகைகள்\n5 மூலவளப் பயன்பாடும் நீடிக்கக்கூடிய முன்னேற்றமும்\nமூலவளங்களோடு இணைந்திருக்கும் மதிப்பீடுகளின் வகைகள்[தொகு]\nமூலவளங்கள் மிகவும் பயன்மிக்கவையாக இருப்பதனால், நாம் சில தகவல் மதிப்பீடுகளை அதனுடன் சேர்த்துக்கொள்கிறோம். மூலவளங்கள் பொருட்களை உற்பத்தி செய்ய உதவுபவை என்பதால் அவற்றிற்கு பொருளாதார மதிப்பு இருக்கிறது. காடுகள், மலைகள் போன்ற இயற்கை மூலவளங்கள் அழகானவையாகக் கருதப்படுவதால் அவற்றிற்கு அழகியல் மதிப்பு இருக்கிறது. தண்ணீர் போன்ற இயற்கையின் பரிசுகள் நாம் அவற்றை நுகர்வதற்கு உரிமையுள்ளவர்கள் என்பதால் அதற்கு சட்டப்பூர்வமான மதிப்பு இருக்கிறது. மற்றொரு வகையில் மூலவளங்களுக்கு இனம்சார் மதிப்பும் இருக்கிறது, ஏனென்றால் எதிர்கால தலைமுறைகளுக்கென்று இவற்றைப் பாதுகாத்து தக்கவைக்க வேண்டியது நம்முடைய தார்மீக கடமையாக இருக்கிறது.\nமூலவளங்களுக்கு மூன்று முக்கிய குணவியல்புகள் இருக்கின்றன: பயனீடு, அளவு (கிடைப்புத்திறன் வகையில்) மற்றும் பிற மூலவளங்களை உருவாக்கப் பயன்படுவது. இருப்பினும், இந்த வரையறை சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, உதாரணத்திற்கு மனிதர் அல்லாத ஆக்கக்கூறுகள் மனித மதிப்பீடுகளிலிருந்து சுதந்திரமானவை என்று நம்பும் ஆழமான நோக்குள்ள சூழலியவாதிகளுக்கு.\nஇருப்பைக் காட்டிலும் வழங்கப்பட்ட மூலப்பொருள்களின் மொத்த அளவுகளுக்கென்று குறிப்பிடப்படும் மூலவளத்தின் அளவு பொருளாதார அம்சமாக இருக்கிறது.[மேற்கோள் தேவை] முட்டுக்கட்டைகள் உருவாகி சில மூலவளங்களைக் கிடைக்கப்பெறாமல் செய்து அளிப்பு அதிர்வுகளையும் உருவாக்கலாம். ஊகவாணிபர்கள் பண்டங்களின் மதிப்பை மூலவளத்தோடு சேர்த்துக்கொள்கையில் அது மூலவளத்தின் விலை அதிகரிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது அல்லது சூழியல் அரசியல் பிரச்சினைகள் போன்ற அபாய காலகட்டத்தில் இது மூலவள அளிப்பின் பாதுகாப்பு உறவில் தாக்கமேற்படுத்தும் காரணியாக இருக்கிறது.\nமூலவளங்கள் என்பவை பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பௌதீகரீதியாக ஒன்றிணைக்கக்கூடிய அம்சங்களாக இருக்கின்றன.\nஇயற்கையின் பரிசளிப்பினுடைய மதிப்பு அல்லது முக்கியத்துவம் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது:\nமனிதத் தேவைகள் உலகம் முழுவதிலும் ஒரேமாதிரியானதாக இருப்பதில்லை. கடந்த ஆண்டுகளில் அவர்கள் மனித சமூகத்தின் முன்னேற்றத்தால் மிகவும் சிக்கல் வாய்ந்தவர்களாக ஆகிவிட்டனர். மிகவும் வளர்ச்சியுற்ற சம���கங்களில் உள்ள மக்கள் மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். மற்றொருவகையில் வளரும் நாடுகளில் பதப்படுத்தப்பட்டப் பொருட்களின் நுகர்வு மிகவும் குறைவானதாக இருக்கிறது; அதேசமயத்தில் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிக்மிஸ் போன்ற நாகரீகமடையாத சமூகங்கள் பதப்படுத்தப்பட்டப் பொருட்களை அரிதாகத்தான் பயன்படுத்துகின்றனர்.\nமக்களால் சொந்தம்கொள்ளப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தின் அளவு\nதொழில்நுட்பத்தின் அளவும் மூலவளங்களைப் பயன்படுத்துவதில் தாக்கமேற்படுத்துவதாக இருக்கிறது. உதாரணத்திற்கு, வட அமெரிக்காவின் சதுப்பு நிலங்கள் வேட்டைநிலங்களாக அவற்றைப் பயன்படுத்தும் அமெரிக்க இந்தியர்களால் குடியேற்றம் செய்யப்பட்டது. பின்னாளில் ஐரோப்பிய குடியேறிகள் வந்தபோது அவர்கள் அந்த சதுப்பு நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்தினர். இன்று இந்த சதுப்பு நிலங்கள் கோதுமை சாகுபடிக்கும், வர்த்தக அடிப்படையிலான கால்நடைகள் வளர்ப்பிற்கும் பெயர்பெற்றவையாக இருக்கின்றன.\nமூலவளத்தின் மதிப்பு காலத்திற்கேற்ப மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, முந்தைய கால மனிதனால் முற்றிலும் தன்னுடைய சொந்தப் பயன்பாட்டிற்கென்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காலம் செல்லச்செல்ல தண்ணீரானது நீர்ப்பாசனம் எனப்படும் வேளாண் நோக்கங்களுக்காக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் தண்ணீர் போக்குவரத்து வகையிலும் பயன்படுத்தப்பட்டது என்பதுடன் மனிதர்கள் தண்ணீரில் பயணிக்க படகுகளை உருவாக்கினர். இன்றைய நாட்களில் தண்ணீர் மின்சாரத்தை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\nவால்டர் யங்கைஸ்டின் கூற்றுப்படி பொருளாதார வளர்ச்சி காலங்களில் மூலவளத்தின் மீதான அளிப்பு தேவை மக்கள் தொகை அதிகரிப்பினால் நுகர்வு அதிகரித்தலோடு மட்டுமல்லாமல் உயர்வான வாழ்நிலைகள் காரணமாகவும் அதிகரித்திருக்கிறது என்பதோடு கொடுக்கப்பட்ட வளங்களுக்கான பயன்பாடும் அதிகரித்துக் காணப்படுகிறது.[மேற்கோள் தேவை]\nமுதன்மைக் கட்டுரை: Natural resource\nஇயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து பெறப்படுகின்றன. இவற்றில் பலவும் நாம் உயிர்வாழ அத்தியாவசியமானவை என்பதோடு மற்றவற்றை நம்முடைய விருப்பங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துகிறோம். இயற்கை வளங்களை மேலும் சில முறைகளில் வகைப்படுத்தலாம்.\nதோற்றத்தின் அடிப்படையில் மூலவளங்களைப் பின்வருமாறு பிரி்க்கலாம்:\nஉயிரினம் - உயிரின மூலாதாரங்கள் உயிரின வாழ்விடத்திலிருந்து பெறப்படுபவை. காடுகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகள், விலங்குகள், பறவைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகள் மீன் மற்றும் பிற கடல் வாழினங்கள் முக்கியமான உதாரணங்களாகும். நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்ற கனிமங்கள் சிதைந்த உயிரின அம்சத்திலிருந்து பெறப்படுவதால் இந்தப் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.\nஉயிரினம் அல்லாதது - உயிரினமல்லாத மூலவளங்கள் உயிர் வாழ்க்கையற்றவற்றை உள்ளிட்டிருக்கின்றன. நிலம், தண்ணீர், காற்று மற்றும் தங்கம், இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற பிற கனிமங்கள் இதற்கான உதாரணங்களாகும்.\nஇந்த நிலை மேம்பாட்டின் அடிப்படையில் இயற்கை வளங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:\nதிறன்மிக்க மூலாதாரங்கள் - திறன்மிக்க மூலாதாரங்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற மற்றும் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடியவையாகும். உதாரணத்திற்கு, இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்துவரும் கனிம எண்ணெய் பாறைப்படிவுகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால் இதுவரை இதனை துளையிட்டு எடுத்து பயன்படுத்துவது திறன்மிக்க மூலாதாரமாக இருக்கிறது.\nஅசல் மூலாதாரங்கள் என்பவை அளவிடக்கூடியவையாகும், அவற்றின் தரம் மற்றும் அளவு தீர்மானிக்கப்படுகிறது என்பதுடன் இவை தற்காலத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பாம்பே உயர்நிலங்களிலிருந்து பெறப்படுகின்றன. மரம் பதப்படுத்தல் போன்ற அசல் மூலவளங்களின் வளர்ச்சி கிடைக்கக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் அதன் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அசல் மூலாதாரங்களின் அந்தப் பகுதி இருப்பு இருக்கின்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு லாபகரமாக உருவாக்கிக்கொள்ளப்படுவது கையிருப்பு எனப்படுகிறது.\nபுதுப்பிப்பின் அடிப்படையில் இயற்கை வளங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:\nபுதுப்பிக்கக்கூடிய மூலவளங்கள் - புதுப்பிக்க்கூடிய முலவளங்கள் சுலபமாக மறுநிரப்பக்கூடிய மறுஉற்பத்தி செய்யக்கூடியவையாகும். இவற்றில் சூரிய ஒளி, காற்று போன்றவை தொடர்ச்சியாகக் கிடைக்கக்��ூடியவை என்பதோடு அவற்றின் அளவு மனித நுகர்வால் குறைந்துவிடாது. பல புதுப்பிக்கக்கூடிய மூலவளங்களும் மனிதப் பயன்பாட்டால் அழிந்துபோகின்றன, ஆனால் மீண்டும் நிரம்பி அந்த ஓட்டத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. வேளாண் பயிர்கள் போன்ற இவற்றில் சில புதுப்பித்துக்கொள்வதற்கு குறுகிய காலம் எடுத்துக்கொள்கின்றன; தண்ணீர் மற்றும் காடுகள் இன்னும் அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன.[1]\nபுதுப்பிக்கப்பட இயலாத மூலவளங்கள் - புதுப்பிக்கப்படவியலாத மூலவளங்கள் என்பவை மிக நீண்ட புவியியல் காலகட்டங்களில் உருவாகின்றன. கனிமங்களும் படிவங்களும் இந்த வகைப்பாட்டில் வருகின்றன. அவற்றின் உருவாக்கம் மெதுவானவை என்பதால் அவை அழிக்கப்பட்டுவிட்ட பின்னர் மீண்டும் நிரப்பப்படுவதில்லை. இவற்றிற்கும் மேலாக உலோக கனிமங்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பயன்படுத்த முடியும் ஆனால் நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றை அவ்வாறு செய்ய இயலாது.\nஉரிமையுடைமை அடிப்படையில் மூலவளங்களை: தனிநபர், சமூகம், தேசியம் மற்றும் சர்வதேசியம் என்று வகைப்படுத்தலாம் தனிநபர் மூலவளங்கள்:\nமூலப்பொருள்களை மதிப்புமிக்க மூலவளங்களாக மாற்றும் திறனுள்ளவர்கள் என்பதால் மனிதர்களை மூலவளங்களாகக் கருதலாம். மனித வளங்கள் என்ற சொற்பதத்தை திறமைகள், ஆற்றல்கள், திறன்கள், செயல்திறன்கள் மற்றும் அறிவு என்று வகைப்படுத்தலாம். இவை பொருட்களைத் தயாரிக்கவோ அல்லது சேவைகளை வழங்கவோ பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களை மூலவளங்களாக கணக்கில் எடுத்துக்கொள்கையில் பின்வருவனவற்றை மனதில் கொள்ள வேண்டும்:\nமக்கள்தொகையில் உள்ள தனிநபர்களின் திறன்கள்.\nபின்வரும் மூலவள வகைகள் நிகழ்முறைக்குள்ளான செயல்பாட்டை நிறைவேற்றலாம்[2]:\nபுலப்படும் மூலவளங்கள் - தாவரங்கள், சாதனங்கள் மற்றும் தகவல்தொழில்நுட்ப உள்கட்டுமானங்கள் போன்ற வழமையான மூலவளங்கள்.\nபுலப்படாத மூலவளங்கள் - முத்திரைகள் மற்றும் காப்புரிமைகள் போன்றவற்றை உள்ளடக்கிய அதிகரிக்கும் முக்கியமான மூலவளங்கள்.\nமனித மூலவளம் - மேலே பார்க்கவும்.\nமூலவளப் பயன்பாடும் நீடிக்கக்கூடிய முன்னேற்றமும்[தொகு]\nஎல்லா மூலவளங்களையும் அவற்றின் அசல் வடிவத்திலேயே பயன்படுத்த இயலாது. அவை பயன்படக்கூடிய பண்டங்களாக மாற்ற நிகழ்முறைப்படுத்தப்பட வேண்டும். இது மூலவள மேம்பாடு எனப்படுகிறது. உலகம் முழுவதிலும் மனித எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வால் மூலவளங்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இருப்பினும் பல்வேறு பிரதேசங்கள் அல்லது நாடுகளுக்கான பகிர்மானத்தில் வேறுபாடு இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளைக் காட்டிலும் வளர்ந்த நாடுகள் மூலவளங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றன.\nலாஸ் ஏஞ்சல்ஸை மூடியிருக்கும் மூடுபனி.\nஅதிகரிக்கும் தேவை மூலவளங்களின் அதிகப்படியான-நுகர்வோடு இணைவது சில பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்கிறது:\nஒருசிலர் கைகளில் மூலவளங்கள் சேர்ந்துவிடுவது\nஉலக ஆற்றல் வளங்கள் மற்றும் நுகர்வு\n↑ பார்க்க ரேண்டல் ஆம்ஸ்டர், \"சேவிங் அவர்செல்வ்ஸ்: கன்ஸ்யூமிங் வித்தின் ரீசார்ஜ் ரேட்ஸ்,\" காமன் டிரீம்ஸ் , ஜுன் 26, 2009 ([1])\n↑ தி பிஸினல் மாடல் அந்தாலஜி - எ புரபோசிஷன் இன் எ டிசைன் சயின்ஸ் அப்ரோச் , அலெக்ஸாண்டர் ஆஸ்டர்வால்டர் ஆய்வுக் கட்டுரை, 2004\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:52:15Z", "digest": "sha1:U6LNZH34JU3NSQJLEUQMM6IW4FE2BZ4X", "length": 9208, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹான் சீனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக மக்கள் தொகையில் 19.73%\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nபெரும்பான்மையோர் மகாயான பௌத்தம் மற்றும் டாவோயிசம். சிறு தொகை கிறிஸ்தவர்கள், கன்பூசியம் மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.\nஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்��ான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.[1] இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2014, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyamani-061210.html", "date_download": "2019-04-19T04:20:15Z", "digest": "sha1:D26MG4QMZWQTZEE7P24UW5PVM35OK66N", "length": 15322, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாவாடை, தாவணி, ப்ரியா மணி | Priya Mani eagerly awaiting for Paruthi veeran - Tamil Filmibeat", "raw_content": "\nபொன்னியின் செல்வன்: நோ சொன்ன நயன், 'பூங்குழலி'யாகும் அனுஷ்கா\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nபாவாடை, தாவணி, ப்ரியா மணி\nதெத்துப் பல் முத்தழகி ப்ரியா மணி படு உற்சாகமாக இருக்கிறார். அவர் பாவாடை,தாவணியில் கலக்கியிருக்கும் பருத்தி வீரன் படம் படு சூப்பராக வந்திருப்பதால் வந்தகுஷிதான் இது.\nமுதல் படமான கண்களால் கைது செய், ப்ரியாவுக்கு கை கொடுக்கவில்லை. ஆனால்அவரது அசத்தல் ஸ்டிரக்சர் இயக்குநர்களைக் கவர்ந்தது. இதனால் அப்படியும்இப்படியுமாக படங்கள் கிடைத்து நடித்து வந்தார் ப்ரியா.\nபாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தில் ப்ரியாவை நன்றாக நடிக்கவைத்திருந்தார். நடிப்போடு கிளாமருக்கும் நிறையவே வாய்ப்புகள். அசத்தியிருந்தார்ப்ரியா. ஆனாலும் பெரிய அளவில் படம் ஓடாததால், ப்ரியாவுக்கு மீண்டும் ஒருதேக்கம்.\nஅப்புறம் மலையாளத்தில் ஒற்ற நாணயம் என்ற படத்தில் பிச்சைக்காரி வேடத்தில்அசத்தலாக நடித்திருந்தார் ப்ரியா. இந்தப் படத்தின் மூலம் மலையாளத்திலாவது மலைஏற முடியுமா என்று பார்த்தார் ப்ரியா. ம்ஹூம், அப்படம் அவரைத் தூக்கிவிடவில்லை.\nஇதனால் சோர்ந்து போயிருந்த ப்ரியாவுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பருத்திவீரன் வாய்ப்பை வழங்கினார் இயக்குநர் அமீர். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில்இதில் நடித்திருக்கிறாராம் ப்ரியா. கிராமத்துப் பெண்ணாக, பாவாடை, தாவணியில்தெத்துப் பல் தெரிய சிரித்து, அப்பாவித்தனமாக பேசி அசத்தல் நடிப்பை அள்ளிவழங்கியுள்ளாராம் ப்ரியா.\nஅய்யோ, இந்தப் படத்தைப் பற்றி சொல்வதாக இருந்தால் எனக்கு நேரமே போதாது.அவ்வளவு அருமையான படம் இது. என்னோட கேரக்டர் பேர் என்ன தெரியுமாமுத்தழகு. சூப்பரா இருக்குல்ல. எனக்கு நல்ல நல்ல வசனம் கொடுத்துள்ளார் அமீர்.அத்தோடு அழகாகவும் நடிக்க நிறைய வாய்ப்பு.\nஇப்படத்தில் எனக்கு மேக்கப் கிடையாது. மேக்கப் போடாமலேயே நான் படு அழகாகஇருப்பதாக கூறினார் அமீர். இந்த கேரக்டருக்கு மேக்கப்பே தேவையில்லைஎன்பதால் அப்படியே நான் நடித்துள்ளேன். பாவாடை தாவணியில் கூட நான் ரொம்பஅழகு தெரியுமோ என்று வெட்கப் புன்னகை பூக்கிறார் ப்ரியா.\nதமிழ், மலையாளத்தில்தான் இப்படி மேக்கப் போடாமலேயே நடித்துக்கொண்டிருக்கிறார் ப்ரியா. தெலுங்கில், பெண்ணியின கொத்தலு (கல்யாணம் ஆனஉடனே என்று அர்த்தமாம்) என்ற படத்தில் படு மாடர்ன் கேர்ள் ஆக வந்துகலக்கியிருக்கிறாராம் ப்ரியா. இதில் கிளாமர் எக்கச்சக்கம். பின்னிப்புட்டாராம்.\nதொடர்ந்து பாவாடை தாவணி, பிச்சைக்காரி என அதிகம் கிளாமர் காட்ட முடியாதபாத்திரங்களாகவே வருவதால் ப்ரியாவுக்கு வருத்தம் ஏதும் இல்லையாம். ஏன்கிளாமராக நடிக்க மாட்டேங்கிறீங்க என்று சிலர் என்னிடம் வருத்தமாக கேட்கிறார்கள்.பாவாடை தாவணியிலும் கூட கிளாமர் காட்ட முடியும். அது ஒரு கனாக்காலம்படத்தில் நான் கிளாமர் காட்டித்தானே சில காட்சிகளில் நடித்துள்ளேன்.\nகிளாமருக்கான வாய்ப்பை இயக்குநர்களே ஏற்படுத்திக் கொடுப்பார்கள். நாமாகபோய் எப்படி கேட்க முடியும் என்னைப் பொருத்தவரை கிளாமராக இருந்தாலும் சரி,நடிப்பாக இருந்தாலும் சரி எப்படின்னாலும் எனக்கு ஓ.கே.தான் என்கிறார்வெவரமாக.\nசினிமாவுக்கு வருவதற்கு முன்பு நிறைய விவரங்கள் தெரியாதாம் ப்ரியாவுக்கு.ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்தபோதுகிடைத்த அனுபவம் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டு விட்டாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநோட்டாவுக்கு ஓட்டு போட்டால் என்ன விபரீதம் நடக்கும்: வெங்கட் பிரபு விளக்கம்\nவயிறு தெரியுது பாருங்க: ஊதா கலரு பிகினி போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி\nதலைக்கு மேல வேலை இருந்தும் அச்சமில்லை அச்சமில்லை டீஸரை வெளியிட்ட தினகரன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/actress-vindhya-says-if-stalin-answers-her-questions-then-her-vote-will-be-for-them-346854.html", "date_download": "2019-04-19T04:36:49Z", "digest": "sha1:3CNHZ2MFPN4CW43MN7JRGBJUNWQIOHH6", "length": 18708, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனது ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்.. அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு | Actress Vindhya says if Stalin answers her questions then her vote will be for them - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\n3 min ago மதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\n7 min ago கருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\n13 min ago பூத் சிலிப் வழங்குவதில் மெத்தனம்.. ஒன்றும் புரியாமல் தவிக்கும் வாக்காளர்கள்.. புதிய பிரச்சனை\n14 min ago யார் வெற்றி பெற வேண்டும்... திமுகவினரை அதிரவைத்த மு.க.அழகிரியின் பேட்டி\nTechnology அசத்தலான கேலக்ஸி ஏ60, கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nAutomobiles நாம் இருவர் நமக்கு இருவர் - உச்சநீதிமன்றத்தின் புதிய திட்டத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி...\nMovies வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டு போட முடியாத சிவகார்த்திகேயன்\nLifestyle இன்று குரு உச்சம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nFinance ஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனது ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்.. அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு\nஎனது ஓட்டு ஸ்டாலினுக்குத்தான்.. நடிகை விந்தியா பரபரப்பு பேச்சு\nவிருதுநகர்: நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுங்கள், எனது ஓட்டு திமுகவுக்குத்தான் என நடிகை விந்தியா பேசினார்.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜவர்மனை ஆதரித்து அதிமுக தலைமை கழக பேச்சாளரான நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தில் நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார்.\nஅப்போது பேசிய நடிகை விந்தியா, இந்தத் தேர்தல் என்பது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நடைபெறுகிற யுத்தம். இந்த யுத்தம் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.\n1 மணி நேரம்.. சல்லடை போட்டு சோதனை.. கலாநிதி வீராசாமியிடம் தேர்தல் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி\nநமது ஜெயலலிதா ஆட்சி இல்லைனா மறைந்த முதல்வரை சமாதியில் கூட நிம்மதியாக தூங்க விட மாட்டார்கள். என் பேச்சில் கொஞ்சம் காரமும் இருக்கும் கொஞ்சம் காமெடியும் இருக்கும். ஆனால் என்னைவிட ஸ்டாலின் தற்போது அதிகமாக காமெடி செய்கிறார்.\nலோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்\nமுன்னாள் செயல் தலைவர் இப்போது வெறும் தலைவர் ஆனார். திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவின் ஊழல் பற்றி பேச என தகுதி இருக்கிறது. ஊழலின் மொத்த உருவமே திமுகதான். திமுகவால் மட்டுமே பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்ய முடியும்.\nதற்போது மேடைக்கு ��ேடை அம்மா புகழ் பாடும் மு.க.ஸ்டாலின், மு.க. ஸ்டாலினா இல்லை காக்கா ஸ்டாலினா. கட்சியில் தன் சொந்த அண்ணனையே நீக்கியவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின். மது வாசனை இல்லாமல் இருந்த தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தது திமுகதான்.\nஏழை மக்களுக்கு கொடுக்க இருந்த இரண்டாயிரம் ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடுத்ததும் திமுக தான். மேலும் நான் கேட்கிற கேள்விகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் சொன்னால் நான் அவருக்கு ஓட்டு போட முயற்சிப்பேன்.\nபிரச்சாரத்தில் எந்த இடத்திலும் 18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என பேசாத ஸ்டாலின், ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் அதிமுக ஆட்சியை கலைத்து விடுவார் என எண்ணிக்கொண்டு இருக்கிறார்.\nசக்திமான் காப்பாற்றுவார் என்று மாடியில் இருந்து குதித்து சாவதும் ஒன்று தான் ராகுல் காந்தி பிரதமராகி இந்தியாவை காப்பாற்றுவார் என நினைத்து ஓட்டு போடுவதும் ஒன்று தான் என திமுக- காங்கிரஸ் கூட்டணியை விமர்சனம் செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிருதுநகர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசோதனை மேல் சோதனை... சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்\n யார் பக்கம் தொண்டர்கள்.. ராஜேந்திர பாலாஜி பலே பேட்டி\n4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்.. அமைச்சர் பகீர் தகவல்.. தொண்டர்களிடையே சலசலப்பு\nநீட் தேர்வை ரத்து செய்தால் மட்டும் தமிழகம் முன்னேறி விடுமா .. கமல்ஹாசன் பகீர் பிரச்சாரம்\nகடவுள் இருக்குனு நம்புகிறவர்கள் எங்களுக்கு ஓட்டு போடுங்க.. பிரேமலதா கோரிக்கை\nஅன்புமணிக்கு சவால் விடுவது இருக்கட்டும்.. உதயநிதி என்னுடன் வாதிட தயாரா.. விஜய பிரபாகரன் அழைப்பு\nஎதாச்சும் செஞ்சு உள்ளாட்சியை பிடிக்கணும்.. அப்பத்தான் நமக்கு டெண்டர்.. ராஜேந்திர பாலாஜி\nஇந்துக்கடவுள்களை அவதூறாக பேசும் திமுக, இந்துக்களின் விரோதிதான்: ராஜேந்திர பாலாஜி\nஅதிமுகவினர் ஓட்டுக்கேட்டு வராதீர்… விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு... பரபரப்பு போஸ்டர்\nஒபிஎஸ் மகனை ஆரத்தி எடுப்பவர்களுக்கு ரூ.500... தேர்தல் ஆணையத்தை எச்சரிக்கும் கே.எஸ்.அழகிரி\nமோடி, எடப்பாடி, ராகுல்.. இவங்கெல்லாம் நிதி கொடுக்கறாங்கலாமே நிதி.. அது யார் பணம்\n'கத்தி' பட வசனம் பேசி... வாக்கு கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/norwegian/lesson-1904771030", "date_download": "2019-04-19T04:52:04Z", "digest": "sha1:LSIF32ATIZSZYYLLZ6W62D7PTG26D3PM", "length": 2670, "nlines": 110, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Menneskets kropsdele - மனித உடல் பாகங்கள் | Undervisning Detalje (Dansk - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nKroppen er sjælens beholder. Lær om arme, ben og ører. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n0 0 blod இரத்தம்\n0 0 en ankel கணுக்கால்\n0 0 en hage முகவாய்க்கட்டை\n0 0 en navle தொப்புள்\n0 0 en skulder தோள்பட்டை\n0 0 et knæ முழங்கால்\n0 0 hals தொண்டை\n0 0 nakke கழுத்து\n0 0 ryg முதுகு\n0 0 øjne கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tnreginet.org.in/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:36:01Z", "digest": "sha1:SM5OVAEC6NXO4SF5SL2VLA5662USMPEU", "length": 14829, "nlines": 73, "source_domain": "tnreginet.org.in", "title": "பத்திர பதிவு ஆன்லைன் | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nTag: பத்திர பதிவு ஆன்லைன்\nTNREGINET 2019 – 23 நாட்களில், ஆன்லைனில் 1.05 லட்சம் வில்லங்க சான்று\n23 நாட்களில், ஆன்லைனில் 1.05 லட்சம் வில்லங்க சான்று\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nTNREGINET 2019 – ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\nTNREGINET 2019 – ஆவணப் பதிவின்போது கட்டணங்களை செலுத்துவது எப்படி\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nதமிழக பதிவுத்துறை – பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே பெறுவது எப்படி\nதமிழக பதிவுத்துறை – பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை உடனே பெறுவது எப்படி\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2019 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2019 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப��� பதிவுத் துறை\nTNREGINET – பிப். 1 2019 முதல் சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் பணம் பெற தடை\nபிப். 1 2019 முதல் சார்பதிவாளர்கள் ஆபிசில் பணம் பெற தடை; கிரெடிட், டெபிட் கார்டு மூலம் வசூலிக்க வேண்டும்\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nTNREGINET 2019| ஜனவரி 2ம் தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே வில்லங்க சான்று\nஆன்லைனில் மட்டுமே வில்லங்க சான்று வரும் ஜனவரி 2ம் தேதி முதல் புதிய நடைமுறை\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nதனியார் இருப்பிடத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா\nதனியார் இருப்பிடத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா\nTNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திரப் பதிவுத் துறை பத்திரப்பதிவு புதிய சட்டம் 2018\nபத்திரப் பதிவுத் செய்த ஒரு மணி நேரத்தில் பத்திரம்; புதிய வசதி வரும் 17-ம் தேதி தொடக்கம்\nபத்திரப் பதிவுத் செய்த ஒரு மணி நேரத்தில் பத்திரம்; புதிய வசதி வரும் 17-ம் தேதி தொடக்கம்\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nTNREGINET | பத்திர பதிவு ஆவணங்களை அன்றே திருப்பி கொடுக்கும் திட்டம்\nTNREGINET | பத்திர பதிவு ஆவணங்களை அன்றே திருப்பி கொடுக்கும் திட்டம்\ntamilnadu sub registrar office new rules TNREGINET tnreginet 2018 TNREGINET LATEST NEWS tnreginet latest news 2018 ஆன்லைன் பத்திர பதிவு தமிழக பதிவுத்துறை தமிழ்நாடு பத்திர பதிவு துறை பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பத்திர பதிவு ஆன்லைன் பத்திர பதிவு செய்திகள் பத்திர பதிவு புதிய சட்டம் 2018 பத்திரப் பதிவுத் துறை\nதமிழ்நாடு அரசு ‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு சேவை; இணையதள ம���யம் நடத்துபவர்களுக்கு பயிற்சி\nதமிழ்நாடு அரசு ‘ஆன்லைன்’ பத்திரப்பதிவு சேவை; இணையதள மையம் நடத்துபவர்களுக்கு பயிற்சி\nஆன்லைன் பத்திரப்பதிவு ஆன்லைன் முறையில் பத்திரம் பதிவு செய்வது தமிழ் நாடு அரசு பதிவுத்துறை தமிழ் நாடு அரசு பத்திர பதிவு துறை தமிழ் நாடு பதிவு துறை தமிழ் நாடு பத்திர பதிவு தமிழ்நாடு பத்திரபதிவு துறை பத்திர பதிவு ஆன்லைன் பத்திரபதிவு துறை\n பத்திர பதிவு வில்லங்கச் சான்றிதழ் இணையதளத்தில் பார்ப்பது எப்படி\nசார்பதிவாளர் அலுவலகங்களில் திருமண பதிவுக்கு உரிய ஆவணங்கள் இருந்தாலே போதுமா\nTNREGINET 2019 | பத்திர பதிவு துறையில் பிஓஎஸ் கருவி மூலம் கட்டணம் பெறும் நடைமுறை அமல்\nவரும் 18-ந் தேதி முதல் 1000 ரூபாய் வரையிலான பதிவுக்கட்டணத்தை ரொக்கமாக பெறக்கூடாது\nTNREGINET 2019| பத்திரப்பதிவு நிகழ்வை வீடியோவாக பெரும் வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_62.html", "date_download": "2019-04-19T05:21:22Z", "digest": "sha1:YJH77AOCQQ64MZHZFZ3S6GVUICUD7ZM7", "length": 7140, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "மஹிந்தவின் புதிய அமைச்சரவை? யார் யார் எந்தெந்த அமைச்சர்கள்? பலத்த எதிர்பார்ப்பு! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மஹிந்தவின் புதிய அமைச்சரவை யார் யார் எந்தெந்த அமைச்சர்கள் யார் யார் எந்தெந்த அமைச்சர்கள்\n யார் யார் எந்தெந்த அமைச்சர்கள்\nபலத்த எதிர்பார்ப்புக்களின் மத்தியில் மஹிந்த தலைமையிலான புதிய அமைச்சரவை கூடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்படி அமைச்சரவைக்கு போதுமானளவு உறுப்பினர்கள் இருப்பதாகவும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைநிரூபிப்பதற்கு 120 உறுப்பினர்கள்வரை உள்ளதாக ஜனாதிபதி கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா பேவர்த்தன கூறியுள்ளார்.\nஇதேவேள நேற்றைய தினம் இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மஹிந்தவுக்கே ஆதரவாய் இருக்கவேண்டும் என்ற பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇதன்படி புதிய அமைச்சரவை மஹிந்த தலைமையில் கூடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமக���யங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50899", "date_download": "2019-04-19T04:23:07Z", "digest": "sha1:KP4SSCCTKE3TMUM4JMCREQISXTT2IWQX", "length": 9679, "nlines": 83, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஎதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி சரிவடையும்\nஎதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி சரிவடையும்\nநுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கையால் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி சரிவடையும் வாய்ப்பு இருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்\nஅம்பகமுவ பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 11.02.2019 அன்று அம்பகமுவ கேட்போர் கூட மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான கே.கே.பியதாஸ, அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையிலும், பிரதேச செயலாளரின் வழிகாட்டலிலும் இடம்பெற்றது.\nஇதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை நுவரெலியா மாவட்டத்திற்கு மாற்றான்தாய் மனப்பாங்குடன் வேலை செய்து வருவதுடன் வீதி அபிவிருத்திக்காக பல்வேறு இடங்களிலும் அடிக்கல் நாட்டப்பட்டு இருந்த வேலைத்திட்டங்கள் பூர்த்த��� செய்யப்படாமல் இருககின்றது.\nபல பாதைகள் நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் மோசமாக இருப்பதாகவும் இந்த பாதைளை அபிவிருத்தி செய்யுமாறு பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அந்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கவனத்திற் கொண்டு வந்த போதிலும் தொடர்ந்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மாற்றான்தாய் மனப்பாங்குடன் செயற்பட்டு வருகின்றனர்.\nஇது எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சியின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமையலாம் எனவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.\nஒக்டோபர் 26ம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அம்பகமுவ பிரதேசத்திற்கு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டு இருந்த 66.5 மில்லியன் நிதி திறசேரியினால் மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது 52 நாள் அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொது மக்களே என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/02/rrb-tamil-current-affairs-3rd-february.html", "date_download": "2019-04-19T05:11:53Z", "digest": "sha1:MWAX7YE6MPZPYV4HI4IDYC36WU7BZBKH", "length": 6121, "nlines": 82, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 03, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 03, 2019\nதொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை செயல���ளர் ரமேஷ் அபிஷேக், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார்\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 03, 2019\nபஞ்சாபின் மாநில நீர்வாழ் உயிரினமாக பியாஸ் ஆற்றில் மட்டுமே காணப்படும் அரியவகை உயிரினமாக சிந்து நதி டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது\nசிக்கிம் மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் சிக்கிம் அரசு ஒப்பந்தம் செய்துள்ளன\nபாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவிடமிருந்து 73,000 சிக் சயர் துப்பாக்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்\nபி.எஸ். முபாரக் ஹோண்டுராஸ் (Honduras) நாட்டிற்கான இந்தியா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்\nநடப்பு நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.3 சதவீத அளவுக்கு இருக்கும் என சுபாஷ் சந்திர கார்க் (Economic Affairs Secretary) தெரிவித்துள்ளார்.\nகணினிகளில் “விண்டோஸ் 7,8.1 மற்றும் 10”(Windows 7,8.1 and 10) இயக்க முறைகளை இலக்கு வைத்து “ரம்பா” வைரஸ் தாக்குதல் நடத்தி வருகிறது.\nஈரான் ஹோவைஸிக்(Hoveizeh) என்ற நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் ஏவுகணையை 1979 இஸ்லாமியப் புரட்சி ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் உருவாகியுள்ளது\nஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி(Ellis Berry) 2ம் இடத்தையும், மேக் லேனிங்(Meg Lanning) 3ம் இடமும் பிடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதலி ராஜ்(Mithali Raj) 5ம் இடத்தை பிடித்துள்ளார்\nஐக்கிய அரபு அமீரகம்(UAE)-த்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் ஜப்பானை தோற்கடித்து முதலிடத்தை பெற்றது\nநேபாள் நாட்டின் கிரிக்கெட் வீரரான சுந்தீப் ஜோரா(17 வயது) இளம் வயதில் சர்வதேச விளையாட்டில் அரைசதம் அடித்த பெருமையை பெற்றுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=72516", "date_download": "2019-04-19T04:44:28Z", "digest": "sha1:CTCYOXZSIBJ2G2B2ZN6QF6R6CL3SJPJM", "length": 7069, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "சைரா - அமிதாப், விஜய் சேதுபதி கெட்-அப் வெளியானது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் ��ார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசைரா - அமிதாப், விஜய் சேதுபதி கெட்-அப் வெளியானது\nபதிவு செய்த நாள்: அக் 11,2018 16:43\nதெலுங்குத் திரையுலகின் மெகா தயாரிப்பாக உருவாகி வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், அமித் திரிவேதி இசையமைப்பில், சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம்.\nஇப்படத்தில் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். கோசாயி வெங்கண்ணா என்ற கதாபாத்திரத்தில் அமிதாப் நடிக்கிறார். ஏற்கெனவே, இந்தத் தோற்றத்தில் இருக்கும் அமிதாப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. இருந்தாலும் இன்று அதிகாரப்பூர்வமாக அந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.\nஅதோடு, படத்தில் நடிக்கும் தமிழ் நடிகரான விஜய் சேதுபதியின் தோற்றப் புகைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இந்தப் படத்தில், ஒபாயா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுதீப், அபிநயா சக்கரவர்த்தி என் ரோலில் நடிக்கிறார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநிழலை நிஜத்தில் பின் தொடர வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/66-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-04-19T04:31:32Z", "digest": "sha1:GDIPOAQSYIHF4EFJPXY3QRUXXG7RGZPL", "length": 5136, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "66 வருடங்களாக -நகங்கள் வெட்டாத மனிதன்!! - Uthayan Daily News", "raw_content": "\n66 வருடங்களாக -நகங்கள் வெட்டாத மனிதன்\n66 வருடங்களாக -நகங்கள் வெட்டாத மனிதன்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jul 12, 2018\nஉலகின் நீளமான நகங்களை வைத்திருந்த நபராக இடம்பிடித்த ஸ்ரீதர் சில்லால், 66 வருடங்களுக்குப் பின்னர் நகங்களை வெட்டியுள்ளார்.\nமஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர், 1952 ஆம் ஆண்டு முதல் தனது இடது கை விரல்களில், நகங்களை வெட்டாமல் பாதுகாத்து வந்தார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு உலகின் நீளமான நகம் கொண்ட நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.\nஇதன்பிறகும் நகம் வெட்ட மறுத்த ஸ்ரீதர், 909 புள்ளி ஆறு மீற்றர் அளவிற்கு நகங்களை வளர்த்தார். இந்நிலையில், அவர் தமது நகங்களை அருங்காட்சியகத்திற்கு தானமாக கொடுக்க முடிவு செய்தார்.\nஅதன்படி அவரது நகங்கள் வெட்டப்பட்டு புனேவில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.\nபுதிய அர­ச­மைப்பு விடயத்தில்- தலை­வர்­க­ளுக்கு ஆர்­வ­மில்­லை- அமைச்சர் மனோ\nகொடூர வறட்சி- மண்ணைச் சாப்பிடும் மக்கள்\nஏழு வருடங்கள் விடாமுயற்சி- ஆணாக மாறிய பெண்\nவங்கியின் கூரையிலிருந்து விழுந்த மலைப்பாம்பு- தெறித்து ஓடிய ஊழியர்கள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/13/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-04-19T04:53:44Z", "digest": "sha1:A7EU53X7JPPPAGQ4G7T6ETCSFRFHHIVS", "length": 5377, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "பனியில் உறைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி!! - Uthayan Daily News", "raw_content": "\nபனியில் உறைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி\n���னியில் உறைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jan 23, 2019\nவட அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி தற்போது உறைந்து பனி நீர்வீழ்ச்சியாக காணப்படுகிறது.\nவட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க பேரருவி நயாகரா அருவி ஆகும். இது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும், அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்கும் இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகினை காண ஆண்டு தோறும் 10 மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இது சுமார் 56 கி.மீ நீளம் கொண்டது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து நிலவும் குளிர்கால நிலை, காற்று, புயல் போன்ற சூழ்நிலைகள் இந்த வார இறுதியில், நயாகரா நீர்வீழ்ச்சியை பனிவீழ்ச்சியாக மாற்றியுள்ளது.\nஇதன் விளைவாக நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு பனி சுவர் போன்ற அமைப்பு உருவானது. இதனையடுத்து பார்வையாளர்கள் நயாகரா நீர்வீழ்ச்சியின் அற்புத காட்சியைப் படம் பிடித்து சமூக ஊடகங்கங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.\nகபடித் தொடரில் அதிசயம் அணி வெற்றி\nதமிழர்கள் துயரை வெளிப்படுத்திய ஒளிப்படக் கண்காட்சி\n850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீ விபத்து\nஉடல்சிதறி உயிரிழந்த 16 பேர்\nகாதலியை கரம் பிடித்த வீராங்கனை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/2-policemen-tried-to-self-immolation-at-dgp-office/", "date_download": "2019-04-19T05:25:41Z", "digest": "sha1:AEKRYONYNBYFTCY2UOOIK6ZFAVIEAXBI", "length": 11067, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிஜிபி அலுவலகத்தில் 2 போலீஸ்காரர்கள் தீக்குளிக்க முயற்சி - 2 policemen tried to self immolation at DGP office", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nடிஜிபி அலுவலகத்தில் 2 போலீஸ்காரர்கள் தீக்குளிக்க முயற்சி\nஎங்கள் இன்ஸ்பெக்டர், எங்களை ஜாதி ரீதியாக புறக்கணிக்கிறார்கள். வேறு இடங்களுக்கு மாற்றுகிறார்கள். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தள்ளிப் போய்விட்டது.\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 போலீஸ்காரர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரகு, கணேஷ். இவர்கள் இருவரும் தேனி ஆயுதப்படை அலுவல���த்தில் காவலராக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் டிஜிபியை சந்தித்து புகார் மனு கொடுக்க வந்திருந்தனர்.\nடிஜிபியை சந்திக்க இருவரும் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த, மண் எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டனர். இதை கவனித்த அருகில் இருந்த போலீசார், அவர்கள் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.\nபின்னர் இருவரையும் உயர் அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள் புகார்களைப் பெற்றுக் கொண்டனர். ‘‘நாங்கள் ஆயுதப்படை காவலர்களாக பணியாற்றி வருகிறோம். எங்கள் இன்ஸ்பெக்டர், எங்களை ஜாதி ரீதியாக புறக்கணிக்கிறார்கள். வேறு இடங்களுக்கு மாற்றுகிறார்கள். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தள்ளிப் போய்விட்டது. இதனால் பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது. அதனால்தான் தற்கொலைக்கு முயன்றோம் என தெரிவித்தனர்.\nகாவலர்களின் புகார்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக, உயர் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nElection 2019: ஒரு விரல் புரட்சி செய்ய பேருந்து மேலேறி பயணம்\nLokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்\nTamil Nadu By Election 2019: 18 தொகுதிகளில் சராசரியாக 71.62 சதவிகிதம் வாக்குப் பதிவு, ஹைலைட் நிகழ்வுகள் இங்கே\nதிருக்கல்யாண வைபோகமே… மதுரை சித்திரைத் திருவிழா 2019 முக்கிய நிகழ்வுகள்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஆண்டிப்பட்டியில் பிடிபட்ட பணம் குறித்த முழுத் தகவல் இன்னும் வரவில்லை – சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் க்ளைமாக்ஸ் பணப் பட்டுவாடா: பறக்கும் படை வேட்டை, வருமான வரித்துறை முக்கிய அறிக்கை\nIT Raid at AMMK Office: அ.ம.மு.க அலுவலகத்தில் நடந்த ரெய்டில் 1.48 கோடி கைப்பற்றப்பட்டது – அதிகாரிகள்\nஎத்திராஜ் கல்லூரி முதல்வர் நிர்மலாவை ஏப்.1ம் தேதிக்குள் நீக்க ஐகோர்ட் உத்தரவு\nசசிகலாவின் வாக்குமூலம் தவறாக வெளிவந்திருக்கிறது : ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு சரண்\nரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க போலீசார் தீவிரமாக இருந்தனார். இந்நிலையில் இன்று அம்பத்தூர் போலீசில் ரவுடி பினு, சரண் அடைந்தார்.\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதில் அந்த கிராமத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-case-inquiry-on-anbumani-ramdoss-dismissed-by-chennai-high-court/", "date_download": "2019-04-19T05:37:06Z", "digest": "sha1:YTHBDD2M5PQBACKBEDLFB72HGKN5HZ5S", "length": 11105, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அன்புமணி ராமதாஸ் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு : விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம்! - tamilnadu government case inquiry on anbumani ramdoss dismissed by chennai high court", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஅன்புமணி ராமதாஸ் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு : விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம்\nஅன்புமணி ராமதாஸ் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அரசின் நடவடிக்க�� கண்டனம் தெரிவித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார். அதில், அமைச்சரை பாதுகாக்க காவல்துறை முயற்சிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.\nஇதுதொடர்பாக அன்புமணி ராமதாசு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரபட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அன்புமணி ராமதாசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nஇந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி அன்புமணி ராமதாஸ் எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nElection 2019: ஒரு விரல் புரட்சி செய்ய பேருந்து மேலேறி பயணம்\nLokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்\nTamil Nadu By Election 2019: 18 தொகுதிகளில் சராசரியாக 71.62 சதவிகிதம் வாக்குப் பதிவு, ஹைலைட் நிகழ்வுகள் இங்கே\nதிருக்கல்யாண வைபோகமே… மதுரை சித்திரைத் திருவிழா 2019 முக்கிய நிகழ்வுகள்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஆண்டிப்பட்டியில் பிடிபட்ட பணம் குறித்த முழுத் தகவல் இன்னும் வரவில்லை – சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் க்ளைமாக்ஸ் பணப் பட்டுவாடா: பறக்கும் படை வேட்டை, வருமான வரித்துறை முக்கிய அறிக்கை\nIT Raid at AMMK Office: அ.ம.மு.க அலுவலகத்தில் நடந்த ரெய்டில் 1.48 கோடி கைப்பற்றப்பட்டது – அதிகாரிகள்\nஇந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nதன் மகனை கருணைக் கொலை செய்யக் கேட்ட தந்தை : மறுப்பு கூறி கண் கலங்கிய நீதிபதி\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nசர்ச்சை ஒன்று அண்மையில் வெடித்தது.\nஐ.டி. ரெய்டில் சிக்கிய வி.சி.க. பிரமுகர்கள், ரூ2.10 கோடி பறிமுதல்: திருச்சி, பெரம்பலூரில் பரபரப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு நிர்வாகி ராஜா என்பவரின் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நட���்தினர்.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83127/", "date_download": "2019-04-19T04:33:49Z", "digest": "sha1:SKLOWVPYUTFXKKQAWIUXKYBEBC4TK76S", "length": 10732, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரை\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சு யோசனை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவதனைத் தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது.\nஅதன்போது பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய சட���ட அமைச்சு ஆலோசனை நடத்தி தயார் செய்துள்ள அறிக்கையில், பாலியல் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சிடம் விரைவில் வழங்கப்பட உள்ளது.\nஅத்துடன் பலாத்கார வழக்குகளை விசாரிப்பதற்காக காவல்துறை நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு சிறப்பு கருவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.. மேலும் பாதிக்கப்படும் பெண்கள், சிறுமிகளுக்கு கவுன்சலிங் அளிக்க மாவட்டம் தோறும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.\nTagsinvestigate sexually transmitted tamil tamil news அமைக்க பரிந்துரை பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nதனுஸ்கோடியில் ராட்சத கடல் அலை:- சுற்றுலா பயணிகள் செல்ல தடை …\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன April 19, 2019\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம் April 19, 2019\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு April 19, 2019\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது April 18, 2019\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையி���ர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/dhanush/", "date_download": "2019-04-19T04:45:27Z", "digest": "sha1:ZHAZAJKROCCW2D73HXSSKCRVLXZ5VQNV", "length": 4148, "nlines": 80, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Dhanush", "raw_content": "\nகோகோ கோலா விளம்பரத்திலும் தனுஷின் ‘கொல வெறி’\nதேசிய விருதை பெற்றனர் தனுஷ், பாபி சிம்ஹா & உத்ரா\nஇந்தியில் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் தனுஷ்\n‘வை ராஜா வை’ படத்தோட ஸ்பெஷல் தெரிஞ்சிக்கனுமா\nஐட்டம் பாட்டுக்கு ஆடிய சூர்யாவை கலாய்த்தார் விவேக்\nதனுஷுடன் இணைந்த அதே 3 பெண்கள் அடுத்து விஜய்யுடன்\nவெளியானது ‘மாலை நேரத்து மயக்கம்’ பர்ஸ்ட் லுக்\nஇப்படி பண்றாரே சிவகார்த்திகேயன்; தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி\nலஷ்மிமேனனை காதலிக்கும் ‘விஐபி’ இயக்குனர்\n‘டீ கடை ராஜா’ தனுஷின் ரெகுலர் கஸ்டமர் எமி & சமந்தா\nஅடையாளம் தாண்டி என்னை நிரூபிப்பேன் – ஐஸ்வர்யா\n‘நீந்த தெரிந்தும் நீரில் மூழ்கினேன்’ – செல்வராகவன்\nதனுஷ் வீட்டு வாசலில் காத்திருக்கும் ஸ்ரீதிவ்யா & நந்திதா\n‘ஷமிதாப்’ படம் தோல்விதான்; அமிதாப் மீது தனுஷ் டென்ஷன்\nநேற்று – கமல் படத்தில் சிவகார்த்தி; இன்று – ரஜினி படத்தில் விஷால்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_96.html", "date_download": "2019-04-19T05:04:17Z", "digest": "sha1:GCO5AXG64YZBFFH3MGLQDSUKWDRLGTYG", "length": 8518, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு ஏறாவூரில் ஹபாயா ஆடையுடன் ���ிரபல மாபியா சிக்கினார் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு ஏறாவூரில் ஹபாயா ஆடையுடன் பிரபல மாபியா சிக்கினார்\nமட்டக்களப்பு ஏறாவூரில் ஹபாயா ஆடையுடன் பிரபல மாபியா சிக்கினார்\nஏறாவூரில் பிரபல திருடன் போதைப்பொருள் மாபியா ஹபாயா ஆடையில் மறைந்திருந்த போது பொதுமக்கள் குறித்த நபரை கையும், காலுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇலங்கையில் ஹபாயா எனும் கறுப்பு நிற துணியால் உடல் பூராக மூடி அணியும் ஆடையால் தினம் பல ஆபத்துகளையும் பல பயங்கரவாத செயல்களை துணை போகின்றது என்பதை யதார்த்த பூர்வமாக பல சம்பவங்கள் இடம்பெறுகின்றது,\nபாடசாலைகளில் பரீட்சை நிலையங்களில் மோசடி செய்யும் சம்பவம் கல்முனைக்குடி பாலிகா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் தினம் இடம்பெறுகின்றது.\nபோதைப்பொருட்கள் கடத்துவதற்கும் வங்கிகளில் பாதுகாப்பு ஊழியர்கள், கமரா சாதனங்களில் மண்ணை தூவி தமது உருமறைத்து பண மோசடி சம்பவங்கள், போதைப்பொருட்களின் கடத்தல் சம்பவத்திற்கு இலவாக பயன்படுகின்றது.\nஇதை விட முஸ்லிம் ஆண்களின் சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வக்கிரங்கள் மாற்றுமத, இன பெண்கள் மீது அத்துமீறுகின்றது.\nஇப்படி பல சம்பவங்கள் இலங்கையை பொறுத்தவரை தினம் தினம் இடம்பெறுவதை அவதானிக்கின்றோம்.\nஅந்த வகையில் இதை மெய்ப்பிக்க மட்டக்களப்பிலுள்ள ஏறாவூர் முஸ்லிம் இளைஞர் கொள்ளையில் ஈடுபட்டு வலுகட்டாயமாக பொதுமக்களால் சுற்றி வளைத்து பிடித்து ஹபாயா ஆடையை சிறிது சிறிதாக துயிலுரியும் போது ஹபாயாவின் மகோத்துவம் புலப்படுகின்றது.\nஇஸ்லாமிய ஆண்கள் ஏன் ஹபாயா ஆடை விரும்புகின்றார்கள் என்பதை இவ் அதிர்ச்சி காணொளி எமது பொதுமக்களை சிந்திக்க வைக்கின்றது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்���ில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19790-mass-wedding-in-gujarat.html", "date_download": "2019-04-19T04:28:42Z", "digest": "sha1:IT6HBYWDLR4JCCATBNVPSW5R5KN5SQTE", "length": 8294, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "130 முஸ்லிம் ஜோடிகளுக்கு நடந்த மெகா திருமணம்!", "raw_content": "\n130 முஸ்லிம் ஜோடிகளுக்கு நடந்த மெகா திருமணம்\nஅஹமதாபாத் (07 பிப் 2019): குஜராத்தில் ஒரே மேடையில் 130 முஸ்லிம் ஜோடிகளுக்கு தொண்டு நிறுவனம் மூலம் திருமணம் நடைபெற்றது.\nகடந்த பிப்ரவரி 2019 2 ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தை Gujarat Sarvjanik Welfare Trust (GSWT) ஏற்பாடு செய்திருந்தது.\nஇந்த திருமணம் குறித்து தெரிவித்த GSWT தலைவர் அஃப்சல் மேமோன், முஸ்லிம்களின் திருமண செலவை குறைக்கவும், ஆடம்பர திருமணங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற திருமணங்களை எங்கள் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.\nமேலும் திருமண தம்பதிகளுக்கு தேவையான அனைத்துப் பொருட்கள் உடைகள் அலங்காரங்கள் அனைத்தையும் GSWT ஏற்பாடு செய்தது.\nதேர்ந்த முஸ்லிம் மதகுருக்கள் 130 ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.\n« புதிய கட்சி தொடங்கும் பிரவீன் தொகாடியா இந்தியாவை ஆளுபவர் மோடியல்ல ஆர் எஸ் எஸ்: ராகுல் காந்தி தாக்கு இந்தியாவை ஆளுபவர் மோடியல்ல ஆர் எஸ் எஸ்: ராகுல் காந்தி தாக்கு\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nதமிழகத்தை மறந்த மோடி குஜராத்திற்கு மட்டும் உதவி\nசத்தியம் செய்து உறவு கொண்டால் வன்புணர்வுக்கு சமம் - உச்ச நீதிமன்றம்\nபிரதமர் மோடியை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் குடியரசுத் தலைவர…\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விசிக பிரமுகர் மீது கல்வீச்சு\nமோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nராகவா லாரன்சிடம் மன்னிப்பு கேட்ட சீமான்\nதிமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு\nபண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு\nபிக்பாஸ் பிரபலமும் ரகசிய காதலனும் - வைரலாகும் புகைப்படம்\nதிமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு\nஇந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வைக்கு…\nமீண்டும் மோடி வந்தால் ராஜினாமா செய்வதை தவிற வேறு வழியில்லை -…\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர…\nதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்\nராகவா லாரன்சிடம் மன்னிப்பு கேட்ட சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19802-hindu-organisation-leader-arrested.html", "date_download": "2019-04-19T04:43:35Z", "digest": "sha1:DLW7MUAEYPAIODEQ5KTHX7UU5I57HWS7", "length": 8510, "nlines": 141, "source_domain": "www.inneram.com", "title": "இந்து மக்கள் இயக்க தலைவர் கைது!", "raw_content": "\nஇந்து மக்கள் இயக்க தலைவர் கைது\nதிருச்சி (08 பிப் 2019): விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய இந்து மக்கள் இயக்க தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருச்சியில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.\nஇது குறித்து எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தாரரும், சமூக ஆர்வலருமான கணேஷ் (42),பொன்மலை போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வேலூர் மாவட்டம் தொரப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ராஜகோபாலை வியாழக்கிழமை காலை கைது செய்தனர். மேலும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.\n« பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு தமிழக பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடி\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விசிக பிரமுகர் மீது கல்வீச்சு\nஜாகிர் நாயக்கின் நிதி உதவியாளர் கைது\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\nஎங்கள் குடும்பத்தின் வாக்கு யாருக்கு-அனிதாவின் அண்ணன் கமலுக்கு ப…\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nராகவா லாரன்சிடம் மன்னிப்பு கேட்ட சீமான்\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள விவரங்கள்…\nபாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர் அடித்துக் கொலை\nஆண்டிப்பட்டியில் பரபரப்பு - கைப்பற்றப் பட்ட பணம் அதிமுகவினருடையதா…\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ\nவாட்ஸ் அப் ஃபேஸ்புக் திடீர் முடக்கம் - பயனர்கள் அதிர்ச்சி\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nநாகையில் பரபரப்பு - பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை\nஇம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-04-19T04:19:27Z", "digest": "sha1:P64QEXUMKXDBG2YFEFYXASTSGJU4GEKM", "length": 2214, "nlines": 35, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "தென்பாண்டிச்சீமை & சில சமுதாய குறிப்புகள் – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / ஆன்லைன் புத்தகங்கள் / தென்பாண்டிச்சீமை & சில சமுதாய குறிப்புகள்\nதென்பாண்டிச்சீமை & சில சமுதாய குறிப்புகள்\nதென்பாண்டிச்சீமைய பாகம் 1 என்னும் நூலின் ஒரு குறிப்பிட்ட பகுதி தொகுத்து எதுத்தப்பட்ட நூல்.\nநூலக ஆணை பெற்ற நூல் இது, தென்பாண்டிச்சீமையான நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்விபணி மற்றும் சமுதாய பணிகளை தொகுத்து 257 பக்கம் எழுதப்பட்ட நூல் இது. தென்பாண்டிச்சீமைய பாகம் 1 என்னும் நூலின் ஒரு குறிப்பிட்ட பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tips-for-avoiding-divorce-10-07-18/", "date_download": "2019-04-19T05:12:27Z", "digest": "sha1:NZB2ULG5JW27UMSODEULGMRXNYZOQBBS", "length": 12053, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்! | vanakkamlondon", "raw_content": "\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nகுடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் ��ச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து புயலாக மாறும் போது, அந்த திருமண பந்தமே முறியும் அளவிற்கு போய் நிற்கக்கூடும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றால், விவாகரத்து சம்பந்தமாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிவாகரத்தையும், அதனால் ஏற்படும் மன வலியையும் தடுக்க ஏராளமான வழிகள் உள்ளன. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், அவை உடையாமல் தீர்வு காண வேண்டும். எந்த ஒரு தம்பதியினரானாலும் சரி, ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த கருத்து வேறுபாட்டை எப்படி சரி செய்வது என்பதை பார்க்க வேண்டுமே தவிர, விவாகரத்தைப் பற்றி யோசிக்கக் கூடாது. எந்த தம்பதிகள் தங்கள் உறவை பாதுகாக்க சோர்வு இல்லாமல் பாடுபடுகிறார்களோ, அவர்களின் உறவே நிலைத்து நிற்கும். இப்போது திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சரிசெய்து, விவாகரத்தை தடுக்கும் சில வழிகளைப் பார்க்கலாம்.\nகருத்து வேறுபாடு : தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டிற்கான காரணத்தை அல்லது இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம். பிரச்சனை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி, நம் கையை மீறி புயலாக வளரும் முன், பேசி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். குறிப்பாக, திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கண்டிப்பாக வேண்டும்.\nநேரம் : திருமணம் நடந்து 40-50 ஆண்டுகள் கழிந்தும், ஒற்றுமையுடன் வாழும் தம்பதிகளை காண்கிறோம். அப்படிபட்ட தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழும் இரகசியம் என்னெவென்று தெரியுமா திருமண வாழ்க்கையில் இருவரும் ஒன்றாக போதிய அளவு நேரத்தை செலவிட்டதே அகும். அதனால் தேவையான அளவு நேரத்தை திருமண வாழ்க்கையில் முதலீடு செய்தால், திருமண வாழ்க்கையில் சந்தோஷம் (லாபம்) செழித்து இருக்கும்.\nதேவையற்ற பழக்கம் : மனைவியை விட்டு அதிக நேரம் பிரிந்து இருக்கிறீர்களா அதிக நேரம் நண்பர்கள் மேல் கவனம் இருப்பதால், மனைவியை கவனிப்பதில்லையா அதிக நேரம் நண்பர்கள் மேல் கவனம் இருப்பதால், மனைவியை கவனிப்பதில்லையா இவை எல்லாம் தேவையற்ற பழக்கத்தின் சில உதாரணங்கள். இது உங்கள் உறவில் தெரிந்தோ தெரியாமலோ விரிசலை உண்டாக்கும். எனவே இவ்வகை பழக்கங்களை கண்டறிந்து உடனே தவிர்க்க வேண்டும். இல்லையெனில் திருமணம் பந்தம் உடைந்துவிடும்.\nகாதல் வாழ்க்கை : திருமண வாழ்க்கை சரியான பாதையில் பயணிக்க காதல் மிகவும் அவசியம். திருமணத்திற்கு முன், உங்கள் மனைவியை காதலித்த போது, உங்களிடம் அவர் ரசித்த விஷயங்களை நினைவு கூர்ந்து, அதை போல் மீண்டும் காதலித்து அன்பை வெளிக்காட்டலாம். இது இருவரின் திருமண மன உளைச்சலை நீக்கி, சந்தோஷத்தை உண்டாக்கும்.\nகுறைகள் : யாருமே முழு நிறைவான மனிதராக இருக்க வாய்ப்பில்லை. அதனை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். எனவே மனைவியை குறை கூறுவதை நிறுத்தி விட்டு, உங்களிடமும் சில தவறுகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு புரிந்து உங்களிடம் இருக்கும் குறைகளை திருத்துவதற்கு முயற்சி செய்தால், மனைவியும் திருந்திவிடுவார்கள்.\nமன்னிக்கும் பண்பு : மனைவி அல்லது கணவன் செய்யும் தவறை முழு மனதுடன் மன்னிக்கும் பக்குவம் இருக்க வேண்டும். இத்தகைய மன்னிக்கும் பண்புடன் திருமண வாழ்க்கையை நடத்தினால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பொங்கும்.\nநன்றி : தின பூமி இணையம்\nPosted in மகளீர் பக்கம்\nதலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப்\nபெண்கள் இப்படி செய்தால் போதும்… ஆண்கள் அம்பேல் தான்…\nசீனாவின் பிடியிலிருந்து கொரியாவை மீட்டது ஜப்பான் | கொரியாவின் கதை #6\nவிஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:44:36Z", "digest": "sha1:E62TN6RH2DV2VEAAOG5WEHOY6L7HCHP5", "length": 7138, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "மான்ட்டேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹவாய் தீவுகளில் உள்ள வைமியா பள்ளக்கிடப்பு (Waimea Canyon) ஒரு மான்ட்டேன் என்னும் உயர்நிலப்பகுதி வகையைச் சார்ந்த பகுதியாகும்.\nஉயிரிய நிலவகைப்பாட்டில் (biogeography), மான்ட்டேன் (Montane) என்பது சற்று கூடுதலான மழை பெய்யும், குளிர்ச்சியாக உள்ள உயர்நிலப்பகுதியைக் குறிப்பதாகும். இவ் ���கை நிலப்பகுதியானது கீழ் அல்பைன் மட்டத்துக்கும் சற்றுத் தாழ்வான பகுதி[1]. இப்பகுதிகளில் அங்குள்ள நில, தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போன்ற தனித்தன்மையான மரஞ்செடிகொடிகளும் பிற உயிரினங்களும் உயிர்வாழ்கின்றன.\nமான்ட்டேன் (montane) என்னும் சொல்லாட்சியின் பொருள் மலை, மலைசார்ந்த (of the mountains) என்பதாகும். மரம் வளராப் பகுதியின் எல்லையாகிய மர வரிசைகள் காணப்படும் உயர்மலைப் பகுதிக்கும் (அல்பைன்) கீழே (தாழ்வான நிலங்களில்), காடுகளாக இல்லாமல் தனி மரங்களும் குருமோல்ட்ஃசுகளும் (Krummholz)(குறுமுறுக்கான மரங்களும் மட்டும் கொண்ட பகுதியாகக்)காணப்படும் நிலமாகிய கீழ் ஆல்ப்பைன் நிலபகுதிக்கும் கீழாக உள்ள பகுதி இந்த மான்ட்டேன் எனப்படும் பகுதியாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2018, 18:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2018/02/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-04-19T04:56:04Z", "digest": "sha1:4I4PEZBQHTTIASZL5RRYVEXS62COQ2WT", "length": 4981, "nlines": 40, "source_domain": "tnreginet.org.in", "title": "வாரிசு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் வாங்க தேவைப்படும் ஆவணங்கள்? | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nவாரிசு சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் வாங்க தேவைப்படும் ஆவணங்கள்\nவாரிசு சான்றிதழ் விண்ணப்ப படிவம் PDF :\n வாரிசுச் சான்றிதழ் வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி\nவாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் பெறுவதன் அவசியம்\nசார்பதிவாளர் அலுவலகங்களில் திருமண பதிவுக்கு உரிய ஆவணங்கள் இருந்தாலே போதுமா\nTNREGINET 2019 | பத்திர பதிவு துறையில் பிஓஎஸ் கருவி மூலம் கட்டணம் பெறும் நடைமுறை அமல்\nவரும் 18-ந் தேதி முதல் 1000 ரூபாய் வரையிலான பதிவுக்கட்டணத்தை ரொக்கமாக பெறக்கூடாது\nTNREGINET 2019| பத்திரப்பதிவு நிகழ்வை வீடியோவாக பெரும் வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/22001356/MK-Stalins-allegation-against-Narendra-Modi-Edappadi.vpf", "date_download": "2019-04-19T04:59:55Z", "digest": "sha1:CS6674E7MYGHTKXAOBJKFJ5DKVSXBKGE", "length": 23512, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin's allegation against Narendra Modi, Edappadi Palinasimi Bad People || நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி தவறான மனிதர்கள் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nநரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி தவறான மனிதர்கள் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு + \"||\" + MK Stalin's allegation against Narendra Modi, Edappadi Palinasimi Bad People\nநரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி தவறான மனிதர்கள் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநரேந்திரமோடி, எடப்பாடி பழனிசாமி தவறான மனிதர்கள் என்று முசிறியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nபெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து, முசிறியில் நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார்.\nதேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-\n‘நாடும் நமதே, நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தோடுதான் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினேன். 2-வது நாளாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் தொடங்கி இருக்கிறேன். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட டாக்டர் பாரிவேந்தரை நீங்கள் எல்லாம் வெற்றிபெற செய்ய வேண்டுமென இருகரம் கூப்பி ஆதரவு கேட்கிறேன்.\nநாடு ஒரு மோசமான சூழ்நிலையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டு வாழ்க்கை கேள்விக்குறியாகவும், எதிர்காலம் மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது. நமது உரிமை பறிக்கப்பட்டு, ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்றால், அது தமிழ்நாட்டு மக்கள் செய்த மிகப்பெரிய தவறே காரணம்.\nமத்தியிலும், மாநிலத்திலும் தவறான மனிதர்கள் ஆட்சியில் உள்ளனர். தவறான மனிதர்கள் என்ற வார்த்தை சரியா தவறா என பலமுறை யோசித்து ‘சரிதான்’ என்ற முடிவுக்கு வந்த பி��்னரே இங்கு பதிவு செய்கிறேன். நரேந்திர மோடியோ, எடப்பாடி பழனிசாமியோ சரியான மனிதர்கள் அல்ல. மத்தியில் மோடி ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியாக இருந்தாலும் மக்களை பற்றி சிந்திப்பதில்லை. இவர்கள் மக்களை காப்பாற்றுவதை தவிர்த்துவிட்டு, தங்களை காப்பாற்றி கொள்ளும் நிலையில்தான் உள்ளனர்.\nகுஜராத்தில் மோடி முதல்-மந்திரியாக இருந்தபோது நடந்த படுகொலைகளை யாரும் மறக்க முடியாது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், மோடியை பதவி விலக அறிவுறுத்தினார். அப்போது, வேண்டாம் என சமாதானம் செய்தவர்தான் அத்வானி. அந்த அத்வானி இப்போது எங்கே என தேடிக்கொண்டிருக்கும் நிலை உள்ளது. மோடி, சுயநலத்திற்காக எதையும் செய்வார். எடப்பாடி பழனிசாமியை பற்றி சொல்லவே வேண்டாம். எனவேதான், இருவரையும் தவறான மனிதர்கள் என்றேன்.\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர். அவரை நீக்கி விட்டு சசிகலா முதல்-அமைச்சராக முயற்சித்த காலக்கட்டத்தில் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைதண்டனை வழங்கி தீர்ப்பு வந்தது. அப்போது சசிகலா காலில் விழுந்து முதல்-அமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்று மோடியின் கைகளை கால்களாக நினைத்து கைப்பற்றி ஆட்சியை காப்பாற்றி வருகிறார்.\nபொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்டு உள்ளனர். தற்போது நடவடிக்கை இருக்கிறதோ இல்லையோ, நாம் ஆட்சிக்கு வந்ததும் உரிய தண்டனை பெற்றே தீருவார்கள். பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாச்சி கொடூரம். ஜெயலலிதா இருந்தபோது அம்மா தி.மு.க.வாக இருந்த அ.தி.மு.க., தற்போது அடியாள் தி.மு.க.வாக மாறிவிட்டது. ஜெயலலிதாவின் பங்களா உள்ள கோடநாட்டில் காவலாளி உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். ஏன், அங்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் அமைச்சர்கள் நடத்திய பேரம், கமிஷன், ஆதாரங்களை ஜெயலலிதா சேகரித்து வைத்திருந்தார். அதை வெளிவராமல் தடுக்கவே இந்த கொலைகள்.\nகோடநாடு மர்மம் குறித்து எடப்பாடி வாய் திறக்காதது ஏன். ஏனென்றால் அந்த 5 கொலை குற்றச்சாட்டுக்கும் அவர் ஆளாகி உள்ளார். எனவே, இனியும் அவர் கோட்டையில் இருப்பது நியாயம் இல்லை. கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன்தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் உள்ளது.\nமோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் 100 பேர் உயிரிழந்தனர். வெளிநாட்டு கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக வாக்குறுதி அளித்தார் மோடி. ஆனால், 15 ரூபாய்கூட செலுத்தப்படவில்லை. பிரதமராக இருந்து இதுவரை 84 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கான செலவு ரூ.1,500 கோடி. அது யார் வீட்டு பணம் நாட்டு மக்களின் வரிப்பணம். மோடி இந்திய பிரதமரா நாட்டு மக்களின் வரிப்பணம். மோடி இந்திய பிரதமரா அல்லது வெளிநாட்டு பிரதமரா\nஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மன்மோகன் சிங், வி.பி.சிங், வாஜ்பாய் ஆகியோர் பிரதமராக இருந்த போது மத்திய ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. அப்போது, மக்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.\nமண்டல் கமிஷன் அறிக்கையில் நிறைவேற்றப்பட்டதை எடுத்துக்கூறி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு பெற்றுத்தந்தோம். மன்மோகன் சிங் ஆட்சியில் நம் தாய் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கருணாநிதி. சேலத்தில் ரெயில்வே கோட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் போன்ற பல திட்டங்களை கொண்டுவந்தது தி.மு.க. தான். எனவே, நம் கையில் மாநில அரசு. நாம் கை காட்டுவதே மத்திய அரசு. நாடு நலம்பெற வாக்களிப்பீர் உதயசூரியன். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.\n1. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றி வைத்து குளறுபடி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா குற்றச்சாட்டு\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றி வைத்து திட்டமிட்டே குளறுபடி செய்ததாக அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா குற்றம் சாட்டினார்.\n2. மோடி, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் திருவாரூர், நாகை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nமோடி, எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று திருவாரூர், நாகை தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.\n3. வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை மு.க.ஸ்டாலின் பேட்டி\nவேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\n4. தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று திருவாரூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்த மு.க.ஸ்டாலின் கூறினார்.\n5. தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா முத்தரசன் குற்றச்சாட்டு\nதேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதால் போலீசார் உதவியோடு அ.தி.மு.கவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n2. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\n3. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\n4. தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ\n5. முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/05020305/To-compensate-for-dried-manilla-crops--farmers-demand.vpf", "date_download": "2019-04-19T05:03:24Z", "digest": "sha1:LURTSYINHJNVXJVNKMNBHIZQBPJP3RWS", "length": 7610, "nlines": 49, "source_domain": "www.dailythanthi.com", "title": "காய்ந்த மணிலா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை||To compensate for dried manilla crops - farmers demand at a lesser meeting -DailyThanthi", "raw_content": "\nகாய்ந்த ம��ிலா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை\nகாய்ந்த மணிலா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nசெப்டம்பர் 05, 04:45 AM\nதிருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் அரக்குமார், தாசில்தார் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசியதாவது:-\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக தொகை வசூலிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிவசாயிகளிடம் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய அலுவலர்கள் விரைந்து செயல்படுகின்றனர். ஆனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் பெற்று தர முன் வருவதில்லை. கலஸ்தாம்பாடி பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.\nஇதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல் 40 அடி அகலம் கொண்ட வேங்கிக்கால் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுதுப்பாளையத்தில் இருந்து எம்.என்.பாளையம் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும். மணிலா பயிருக்கு 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். சில பகுதியில் மணிலா பயிர் விளைச்சலின்றி காய்ந்து உள்ளது. காய்ந்த மணிலா பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை பெற்று தர வேண்டும். இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.\nநேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மத்திய அரசு மூட உத்தரவிட்ட பிறகு, உணவுத்துறை அமைச்சர் தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படும் என்று கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது என்று தெரிவிக்க வேண்டும். வள்ளிவாகை புதூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதையடுத்து உதவி கலெக்டர் தங்கவேல் பேசுகையில், ‘விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/04/blog-post_8.html", "date_download": "2019-04-19T05:25:56Z", "digest": "sha1:VV5LAENLFNG7JSM7EPH27QASKT6EAUD2", "length": 20393, "nlines": 68, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதிலிருந்து தொழிற்சங்கங்கள் நழுவ முடியாது - மலைநேசன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதிலிருந்து தொழிற்சங்கங்கள் நழுவ முடியாது - மலைநேசன்\nசம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதிலிருந்து தொழிற்சங்கங்கள் நழுவ முடியாது - மலைநேசன்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த (மார்ச் 31) ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எனவே புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவேண்டும்.\nபெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளம் மற்றும் ஏனைய சேமநல விடயங்கள் ஒவ்வொரு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன.\nதொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள், தீர்மானம், ஒப்பந்தம் என்பனவற்றை குறித்த திகதி முடிவடைந்த பின்னர் மேற்கொள்வதையே தொழிற்சங்கங்கள் வழமையாக கொண்டிருந்தன. ஆனால், வழமைக்கு மாறாக ஒரு சில தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே இவ்விடயம் தொடர்பாக அறிக்கைகளை விடத்தொடங்கி விட்டன.\nஉண்மையில் அதன் பின்னணியில் அரசியல் காரணங்களும் தொழிற்சங்க போட்டிகளும் முன்னிலை வகித்திருந்ததனை அனைத்து தொழிலாளர்களும் உணர்ந்திருந்தனர். எவ்வாறெனினும், தமக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டுமென்று தொழிலாளர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் யார் அதிக சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்தாலும் அதனை வரவேற்பவர்களாகவே இருக்கின்றனர்.\nஅடிப்படை (நாளொன்றுக்கு) சம்பளம் – 450.00 76% வேலை செய்தால் வரவுத்தொகை ��� 140.00 (19 நாட்கள் வேலை செய்தால் மட்டும்) நியமக்கொடுப்பனவு 30.00 மொத்தம் –620. 00\nஅந்த வகையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டுமென்று அதிரடியாக ஒரு கோரிக்கையை இ.தொ.கா. முன்வைத்துள்ளது. நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் என்ற அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.\nபல தொழிற்சங்கங்கள் இ.தொ.கா. வின் இந்த அதிரடி தீர்மானத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.\nமுதலாளிமார் சம்மேளனத்துடன் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தகுதியை இ.தொ.கா, இ.தே.தோ.தொ.ச. மற்றும் தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி என்பனவே பெற்றுள்ளதாகவும் இந்த மூன்று அமைப்புக்களுமே இதுவரை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு வந்துள்ளன.\n40 வீதமான தொழிலாளர்களை அங்கத்தினர்களாக கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் உரிமையை கொண்டுள்ளதாக அதன் விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் கூட்டு ஒப்பந்தத்தில் இதுவரை கைச்சாத்திட்டு வரும் மூன்று அமைப்புக்களிலும் குறித்த எண்ணிக்கையான 40% தொழிலாளர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனரா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. உண்மையில் இது மீளாய்வு செய்யப்பட வேண்டிய விடயம் என்று பல தொழிற்சங்கங்கள் கூறி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபெருந்தோட்டங்களில் தற்போது சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் அளவிலேயே தொழில் புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் சுமார் 75,000 பேர் வரை எந்தவொரு தொழிற்சங்கத்திலும் அங்கத்துவம் வகிக்காதவர்கள் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.\nஎனவே, எந்தெந்த சங்கத்தில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதையும் எத்தனை தொழிற்சங்கங்கள் மலையகத்தில் செயல்படுகின்றன என்பதையும் வெளிப்படுத்த வேண்டுமெனவும் பல சமூக அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.\nதற்போது நடைமுறையிலுள்ள கூட்டு ஒப்பந்தத்தின் படி நாளொன்றுக்கு தொழிலாளருக்கு 620 ரூபா சம்பளமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n19 நாட்களுக்கு குறைவாக வேலை செய்தவர்��ளுக்கு அடிப்படை சம்பளமாக 450 ரூபா மட்டுமே வழங்கப்படுகின்றது. வேறெதுவும் கிடைக்காது. அதேநேரம் மாதத்திற்கு 25 நாள் வேலை வழங்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nஆனால், இயற்கை சமச்சீரின்மை காரணமாக பெரும்பாலானோர் 25 நாட்கள் வேலைக்கு செல்வதில்லை. அதாவது கடும் மழை, காற்று, மண்சரிவு மற்றும் கடும் வரட்சி தொழிலாளர்களின் சுகவீனம் ஏனைய பிரச்சினைகள் காரணமாக குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏனையோர் 19 நாட்கள் பூரணமாக வேலைக்கு செல்வதில்லை. இதனால் அவர்களுக்கு அடிப்படை சம்பளம் மட்டுமே கிடைக்கும். 620 ரூபா கிடைக்காது.\nஇது கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு செய்யப்பட்ட அநீதி என்றே சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 620 ரூபாவை முழுமையாக அடிப்படை சம்பளமாக ஆக்கப்பட்டிருந்தால் தொழிலாளர்கள் நன்மையடைந்திருப்பார்கள் என்பதே பொதுவான கருத்தாகும். எனவே இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் பெருந்தவறைச் செய்திருக்கின்றன என்றே கருத வேண்டியுள்ளது.\nஇம்முறை தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்று இ.தொ.கா. கோரிக்கை விடுத்துள்ளது. இதனை பல்வேறு மலையக கட்சிகளும் வரவேற்றுள்ள நிலையில் இ.தே.தோ.தொ.ச. வின் பொது செயலாளரும் பெருந்தோட்டத் கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான கே. வேலாயுதம் வித்தியாசமான கருத்தை தெரிவித்திருக்கின்றார்.\nஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படுமாயின் இ.தொ.கா. வை மலர் தூவி வரவேற்போம் என்று இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போதைய நிலையில் தினம் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பள உயர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. எனவே இவ்வாறானதொரு சம்பள உயர்வு சாத்தியப்படாத ஒன்று. யதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்பட வேண்டு மெனவும் நடக்க முடியாததை கூறி தொழிலாளர்களை திசை திருப்பக்கூடாது என்றும் கூறியுள்ளார்.\nமேலும் சில தொழிற்சங்கங்கள் 1000 ரூபா நாட் சம்பளம் கிடைப்பது தொடர்பில் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். அத்துடன் 800 ரூபா அளவிலேயே சம்பள உயர்வினை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஎனவே, எவ்வாறான தொகையை நாள் சம்பளமாக பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கிடையிலேயே ஒத்தக் கருத்து காணப்படவில்லை. முதலில் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒரு தீர்மானம் ஏற்பட வேண்டும். சங்கப்பிரதி நிதிகள் ஒன்றுகூடி எவ்வாறான தொகையைக் கேட்க வேண்டும் என்று ஆராய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். அதன்பின்னர் அந்த கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தையின் போது முன்வைக்க வேண்டும். அதன் மூலமே வெற்றியடைய முடியும்.\nஒவ்வொரு தொழிற்சங்கமும் ஒவ்வொரு கோரிக்கையை முன்வைக்கும் போது அதனால் குழப்பம் ஏற்படுமே தவிர உரிய தீர்வு கிடைக்காது. அது முதலாளிமார் சம்மேளனத்துக்கு சாதகமாகவும் தொழிலாளர்களுக்கு பாதகமாகவுமே அமையும் என்பதை தொழிற்சங்கங்கள் மறந்து விடக்கூடாது.\nஇதேவேளை, இ.தொ.கா. எவ்வாறான அடிப்படையில் 1000 ரூபா நாட்சம்பளக் கோரிக்கையை முன்வைத்துள்ளது என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது அடிப்படை சம்பளம் 1000 ரூபாவா அல்லது வருகைக்கான கொடுப்பனவு, நியமக்கொடுப்பனவு, அடிப்படைக் கொடுப்பனவு போன்றவை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளனவா என்பது பற்றி வெளிப்படுத்த வேண்டும்.\nதோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதில் ஒவ்வொரு தொழிற்சங்கத்துக்கும் தீர்க்கமான கடப்பாடு உள்ளது. எந்தவொரு தொழிற்சங்கமும் சாக்குப்போக்குச் சொல்லியோ ஏனைய தொழிற்சங்கங்களை குற்றஞ்சாட்டியோ தமது பொறுப்பிலிருந்து நழுவி விட முடியாது. அவ்வாறு நழுவல் போக்கைக் கடைப்பிடித்தால் அச்சங்கம் தொழிற்சங்கமாக இருப்பதற்கு எந்தவிதமான தகுதியையும் கொண்டிருப்பதாக கருத முடியாது.\nஇதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர் பார்ப்பாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பி��ித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008650.html", "date_download": "2019-04-19T04:26:53Z", "digest": "sha1:X7FGI6ILFOGIP363IWEIN4PSKKOTODT5", "length": 5984, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "ஆம் நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: ஆம் நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்\nஆம் நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார் தந்தை.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுலோத்துங்கன் சபதம் உழுதவர் கணக்கு பார்த்தால் சொர்க்கத்தின் குழந்தைகள்\nவிளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் தனித்துவமான போராட்டங்கள் ஆகட்டும் பார்க்கலாம் காமராஜர் வாழ்க்கை நிகழ்வுகள் கௌரிமணி\nமொழியும் சமூக அமைப்பும் சட்டைமுனி நிகண்டு வெற்றித் திரைப்படங்கள் 100 - தொகுதி - 1\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/actor-arun-vijay-waiting-for-ar-rahman-in-25-years/", "date_download": "2019-04-19T05:25:47Z", "digest": "sha1:HH2IVN2AHVFLSD7QYHHSBAFSVTCYUAKE", "length": 6986, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Actor Arun Vijay Waiting For AR Rahman in 25 Years", "raw_content": "\nஏ.ஆர் ரஹ்மானுக்காக 23 வருடம் காத்திருந்த பிரபல நடிகர். விவரம் உள்ளே\nஏ.ஆர் ரஹ்மானுக்காக 23 வருடம் காத்திருந்த பிரபல நடிகர். விவரம் உள்ளே\nமுறை மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் ஆகும். 1995ல் நடிக்க வந்தாலும் மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படமே அவருக்கு 25வது படமாக அமைந்தது. திரையுலகில் மறக்கப்பட்டுக்கொண்டு இருந்த இவர், தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் திரையுலகில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.\nகடைசியாக அவரது நடிப்பில் வெளியான குற்றம் 23 படமும் மக்கள் மத்தியி���் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில், சமீபத்திய பெட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிக்க வேண்டும் என்ற நீண்டகால ஆசையை பற்றி கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : நான் முதல் முதலில் நடிக்கவிருந்த லவ் ஸ்டோரி படத்துக்கு ரஹ்மான் சார் இசையமைப்பதாக இருந்தது.\nசில காரணங்களால முடியாம போச்சு. இப்போது, என் 25-வது படமான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் ரஹ்மான் சார் இசையில் நடிக்கிறேன். இது, மணிரத்னம் சார் படமா அமைஞ்சது, இன்னும் சந்தோஷம். ஷூட்டிங் ஸ்பாட்டில் மெதுவாக ரெடி, ஆக்‌ஷன் சொல்வார்னு நினைச்சேன். ஆனா, புது இயக்குநர் மாதிரி பயங்கர ஃபயரோடு இருந்தார், மணி சார். அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, நான், என எல்லோருக்குமே செக்கச் சிவந்த வானம் பெரிய சர்ப்ரைஸ் என கூறியுள்ளார்.\nPrevious « சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழா மேடையில் உளறி நடிகர் ரஜினிகாந்த். காணொளி உள்ளே\nNext இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி திரிஷா நடிக்கும் 96 படத்தின் முன்னோட்ட காணொளி வெளியீடு. காணொளி உள்ளே »\n#தல59 பிங்க் ரீமேக் – டாப்சி நடித்த கதாப்பாத்திரத்தை நடிக்கபோவது இவர் தானா\nஇணையத்தில் வைரலான ராட்சசன் படத்தின் சிறு காட்சி – காணொளி உள்ளே\nமுன் பதிவு துவங்கிய சிறிது நேரத்தில் அணைத்து பதிவு சீட்டும் விற்று தீர்ந்த 2.0 திரைப்படம் – விவரம் உள்ளே\nஇறுதி போட்டியில் சென்னையுடன் மோதப்போவது யார் பரபரப்பான கட்டத்தை எட்டிய ஐபிஎல்\n மும்பை அணி வெற்றி வாகை சூடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/11/29/tata-sons-withdraws-application-for-banking-licence-001797.html", "date_download": "2019-04-19T04:22:12Z", "digest": "sha1:7KZZ2FJVOETUFKEMSPBER7P5TU67ZAO7", "length": 22806, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆட்குறைப்பு திட்டத்தை அமல்படுத்தும் இன்போசிஸ்!!! பயத்தில் ஊழியர்கள்.... | Infosys identifies three areas to cut employee costs - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆட்குறைப்பு திட்டத்தை அமல்படுத்தும் இன்போசிஸ்\nஆட்குறைப்பு திட்டத்தை அமல்படுத்தும் இன்போசிஸ்\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\nஇன்ஃபோசிஸ் 4 வது காலாண்டு முடிவுகள்.. 10.5% நிகர லாபம்.. பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. ���ப்படித் தெரியுமா\nமும்பை: இன்ஃபோசிஸ் நிறுவனம், ஆபரேஷனல் செலவுகளை குறைக்க ஆன்சைட்டில் இருக்கக்கூடிய தலைமை அதிகாரிகள் மற்றும் சப்-காண்ட்ராக்டர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தேசித்து வருவதாக இந்நிறுவனத்தின் தலைவர் திரு.என்.ஆர்.நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளதாக பார்க்லேஸ் (Barclays) கூறுகிறது.\n\"ஊழியர்களுக்கென செலவிடும் தொகையை குறைக்க உதவும் மூன்று களங்களை நிர்வாகம் கண்டறிந்துள்ளது,\" என்று இன்ஃபோசிஸ் நிர்வாக சேர்மனாகிய மூர்த்தியுடனான அதன் ஆலோசனை அதிகாரிகளின் சந்திப்பு பற்றிய ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.\n\"ஆன்சைட்டில் இருக்கும் மூத்த ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பொறுப்பு விகிதாச்சாரத்தை பகுத்தாராய்ந்து பார்த்து குறைத்தல்; உள்ளார்ந்த பயிற்சியை மேம்படுத்துவதன் மூலம் சப்-காண்ட்ராக்டர்களை உபயோகிப்பதைக் குறைத்தல்; மற்றும் ஆன்சைட் லொகேஷன்களில் பிசினஸ் எனேப்ளிங் ஃபங்க்ஷன்களில் பணியாற்றி வரும் ஊழியர்களை குறைத்தல்,\" என்ற நிர்வாகத்தின் விலைகுறைப்பு உத்திகளைப் பற்றி தெளிவாக விளக்கியுள்ளது பார்க்ளேய்ஸ்.\nஇந்தியாவின் இரண்டாவது பெரிய சாஃப்ட்வேர் சர்வீஸ் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், இந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஜூன் மாதத்தில் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ள மூர்த்தி, அவரது வருகையைத் தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ந்த மூத்த ஊழியர்களின் வெளியேற்றம், நிறுவனத்தின் மீது மிகக் குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், இப்பணிநீக்கத்தினால் ஏற்படக்கூடிய இடைவெளிகளை நிரப்புவதற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அனுபவமிக்க மேனேஜர்கள் ஏராளமானோர் அடங்கிய முழு கூட்டம் ஒன்று தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்ததாக பார்க்ளேய்ஸ் குறிப்பிட்டுள்ளது.\nஆனால் கடந்த சில வருடங்களாக இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து உயர் பதவி வகிக்கும் உழியர்கள் ராஜினாமா செய்த வண்ணம் உள்ளனர். இம்மாதத்தின் தொடக்கத்தில், வட அமெரிக்காவிற்கான யுடிலிட்டீஸ் அண்ட் ரிசோர்சஸ் ஹெட் ஆன ஸ்டீஃபன் ஆர் ப்ரட் ராஜினாமா செய்வதாக அவரது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.\nசெப்டம்பர் மாதத்தின் போது, ஆஸ்திரேலிய பிபிஓ நிறுவனத்தின் விற்பனை துறையின் தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக் ஜெயராமன���ம், லேட்டின் அமெரிக்க பிபிஓ தலைமை அதிகாரி ஆகிய ஹம்பர்டோ ஆண்ட்ராடேயும் ராஜினாமா செய்துள்ளனர்.\nஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்காவின் தலைமை அதிகாரி அஷோக் வெமூரி, ராஜினாமா செய்து இன்போசிஸ் நிறுவத்திற்கு போட்டி நிறுவனமான ஐகேட் நிறுவனத்தில் குலோபல் ஹெட் ஆக பதவி ஏற்றார்.\nஇதே மாதத்தில் இன்ஃபோசிஸ் வைஸ் பிரசிடென்ட்டும், அமெரிக்காக்களின் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஹெட்டுமாகிய சுதிர் சதுர்வேதியும் ராஜினாமா செய்துள்ளார். குளோபல் சேல்ஸ் ஹெட் ஆக பணியாற்றிய பஸப் ப்ரதான், ஜூலை மாதத்தில் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.\nநிறுவனத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்த விலைகுறைப்பு நடவடிக்கைக்கு சுமார் 21 மாதங்கள் பிடிக்கும் இத்திட்டத்தை விரைவாக இது நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக தான் நினைப்பதாகவும் மூர்த்தி கூறியுள்ளார். மேலும், \"இந்த விலைக் குறைப்பு உத்தியின் ஆரம்பநிலை பயன்கள் சிலவற்றை, 2014 மார்ச் காலாண்டிற்குள் இந்நிறுவனம் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன,\" என்றும் அவர் கூறியதாக பார்க்ளேய்ஸ் கூறுகிறது.\nஇன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் நிதி செயல்பாட்டை மேம்படுத்தும் வண்ணம் அதன் சாஃப்ட்வேர் டெலிவரியையும், விற்பனை ஆற்றலையும் மேம்படுத்தி வருவதாகவும் மூர்த்தி தெரிவித்ததாக அந்த அறிக்கை கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: infosys igate narayanamurthy bangalore software export இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி பெங்களூர் மென்பொருள் ஏற்றுமதி\nஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் நிதி திரட்ட முடிவு.. கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுகிறது\nதற்காலிகமாக கடையை மூடும் Jet airways..\nFacial Recognition-ஐ வைத்து ஒரு லட்சம் திருடிய இளைஞர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16527/kovakkai-chutney-in-tamil.html", "date_download": "2019-04-19T04:52:27Z", "digest": "sha1:SYWJTCYDQ3K4KCJRARYN4BTZYBP4QG72", "length": 3304, "nlines": 111, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கோவக்காய் சட���னி - Kovakkai Chutney Recipe in Tamil", "raw_content": "\nகோவக்காய் – கால் கப் (பொடியாக நறுக்கியது)\nஉளுத்தம் பருப்பு – ஐந்து டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் – இரண்டு\nதேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்\nபெருங்காயம் – இரண்டு சிட்டிகை\nஎண்ணெய் – தேவையான அளவு\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கோவக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். ஆறியதும், கொரகொரவென்று அரைத்து கொள்ளவும். இந்த சட்னி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த சட்னி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth8810.html", "date_download": "2019-04-19T04:25:27Z", "digest": "sha1:ZEUNXIVKU2BW7BMS7Q6CCBLCA36FWD5Z", "length": 4361, "nlines": 109, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: அசோகமித்திரன்\nவாழ்விலே ஒரு முறை எரியாத நினைவுகள் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/news/", "date_download": "2019-04-19T05:09:04Z", "digest": "sha1:YLAHBIWM3T5YOYQILNSXYVKNN2TDCVAE", "length": 6769, "nlines": 87, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "News – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இன்; பன்ட், ராயுடு அவுட்\nஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள் 3000 வருடம் பழமையானது என கார்பன் பரிசோதனை அறிக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல்\nதூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி\n2019 மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு;தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை மே 23\nரூ.2ஆயிம் சிறப்பு நிதியுதவி பெற 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 14,02,300 வாக்காளர்கள்: பட்டியலை ஆட்சியர் வெளியிட்டார்\nபாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கவின் கலைமன்றத் துவக்கவிழா\nமுத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு வேளாக்குறிச்சி ஆதினம�� பாராட்டு\nநட்டாத்தி நயினார் குலசேகரன் நினைவுடன் முதலமாண்டு நினைவேந்தல்.\nதிருப்புடைமருதூரில் வாழும் சரித்திரம் – நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்\nமது பாட்டில்கள் பதுக்கி விற்பனை : 3 பேர் கைது\nமு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் : தமிழிசை பேட்டி\nஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், அமமுக வேட்பாளர் புவனேஷ்வரன் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் அவதி.\nவிட்டிலாபுரத்தில் பிரச்சாரத்தில் தொலைந்த தமிழிசை போன் 5 ஆயிரம் கொடுத்தால் தான் போன் என்ற குடிமகனால் பரபரப்பு\nகருங்குளம் பகுதியில் கனிமொழி சூறாவளி பிரச்சாரம்\nதாமிரபரணியை கொண்டாடுவோம் – 100\nதாமிரபரணியை கொண்டாடுவோம் – 99\nதாமிரபரணியை கொண்டாடுவோம் – 98\nதாமிரபரணியை கொண்டாடுவோம் – 97\nதாமிரபரணியை கொண்டாடுவோம் – 96\nஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3,000 ஆண்டுக்கு முந்தைய பொருட்கள் கண்டுபிடிப்பு – SUN NEWS\nஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தது POLIMER NEWS\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்வு பொருட்களின் வயது விவரங்கள் — Adhichanallur NEWSJ\nஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை _ மத்திய அரசு NEWS7 TAMIL\n6 நதிகளை தாண்டி தீபம் ஏற்றும் பெண்\nசென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில்\nபொதிகை மலை செல்ல ஆன்லைன் முன்பதிவு 1மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.\nகடந்த வருடம் நான் சந்தித்த அபூர்வ மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=50748", "date_download": "2019-04-19T05:06:43Z", "digest": "sha1:BQL4ULHVI4BEZ2OX2HZ34QMSHETKWAYB", "length": 7649, "nlines": 82, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது - மஹிந்த\nஜனாதிபதி தேர்தலில் துரதிர்ஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது - மஹிந்த\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக என்னால் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, சிறந்த வேட்பாளரை தேடவேண்டும் எனவும் அந்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர் நான் அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு விஜய��் மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ பெங்களுரில் இந்து நாளிதழிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅந்த செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.\nகேள்வி- இந்தியா தீவிரபங்களிப்பு செய்யவேண்டும் என்ற விடயம் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரின் உணர்வுகளில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியது\nபதில்-சிங்களவர்களிற்கு முதல் தமிழ் சமூகத்தவர்களே இந்திய அமைதிப்படையினரை எதிர்த்தனர்.அவர்களே முதலில் பிரச்சினையை எதிர்கொண்டமையே இதற்கு காரணம். அதன் பின்னர் எங்கள் இரு நாடுகளிற்கு மத்தியிலான பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது.\nகேள்வி- யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்து உட்கட்டமைப்பை உருவாக்கிய பெருமை உங்களையே சாரும் என குறிப்பிடுகின்றனர்- தமிழ் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்படவேண்டிய சில சந்தேகங்கள் உள்ளனவே\nபதில்- மக்களை திருப்தியடையச் செய்யலாம், ஆனால் அரசியல்வாதிகள் திருப்தியடையமாட்டார்கள் அதுவே எனது பிரச்சினை என்றார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/money/icici-bank-villages-adopt-cashless-digital-payments", "date_download": "2019-04-19T04:57:54Z", "digest": "sha1:H22ABSHMWHSGJV3S5XYB2FCUZUUY57K3", "length": 14337, "nlines": 144, "source_domain": "www.tamilgod.org", "title": " ஐசிஐசிஐ வங்கி 100 கிராமங்களை பணமில்லா - டிஜிட்டல் மயமாக்க‌ உள்ளது : 3 மாதங்களுக்குள் ! | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Money » ஐசிஐசிஐ வங்கி 100 கிராமங்களை பணமில்லா - டிஜிட்டல் மயமாக்க‌ உள்ளது : 3 மாதங்களுக்குள் \nஐசிஐசிஐ வங்கி 100 கிராமங்களை பணமில்லா - டிஜிட்டல் மயமாக்க‌ உள்ளது : 3 மாதங்களுக்குள் \n500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனும் அறிவிப்பினையடுத்து, நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank), 100 கிராமங்களில் பணமில்லாமல் கொடுப்பனவுகள் செய்ய டிஜிட்டல் முறைகளை (cashless and digital modes of payment) 100 நாட்களுக்குள் பின்பற்ற உள்ளது. இதற்காக‌ வங்கி டிஜிட்டல் முறை பரிவர்த்தனை குறித்து 10,000 கிராம வாசிகளுக்கு பயிற்சி அளிக்கும். மேலும் அவர்களுக்கு தொழில்முறை பயிற்சியும் வழங்க உள்ளது.\nவங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் ( CEO Chanda Kochhar) கூறுகையில் \"அது சபர்கந்தா மாவட்டத்தின் அகோதரா (Akodara in Sabarkantha district) கிராமத்தில் டிஜிட்டல் மயம் செய்வதில் பெற்ற‌ வெற்றியானது இச்செயல் புரிய‌ ஊக்கம் அளித்துள்ளது\" என்று கூறினார்.\nஅகோதராவில், பால் கூட்டுறவு சங்கம் (milk cooperative society) மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு, அளவீடு, கண்காணிப்பு மற்றும் கட்டணம் தீர்வுகளை வங்கி உருவாக்கியுள்ளது. 250 குடும்பங்கள் இக்கிராமத்தில் உள்ளன‌. மொத்தமாக‌ உள்ள‌ 1,191 வங்கிக் கணக்குகளில் 1,036 பெரியவர்களுக்கான‌ சேமிப்பு கணக்குகள் (Adult savings accounts) உள்ளன‌,\n- இந்த கிராமங்களில் வாழும் பெரியவர்கள் டேப்லட்டுகள் மூலம் ஆதார் சார்ந்த விபரங்களை (Aadhaar-based eKYC) பயன்படுத்தி வங்கி கணக்குகளைத் திறந்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் மற்றும் யுஎஸ்எஸ்டி மொபைல் பயன்பாடு (SMS and USSD mobile app) மூலம் சில்லறை விற்பனை கடைகளில் பணமில்லாமல் கொடுப்பனவுகளைச் (make cashless payments) செய்யவும் முடியும்.\n- SMS வங்கியியல் பயன்பாடுகள்/ஆப் (SMS banking app) பிராந்திய மொழிகளில் (உள்ளூர் மொழி / regional languages) கிடைக்கும் மற்றும் ஃபீட்சர் போன்களில் (feature phones) இது செயல்படும். வங்கி வணிகர் உட்கட்டமைப்பு வசதிகளை (merchant infrastructure) அமைத்து மொபைல் அடிப்படையிலான கொடுப்பனவுகளை (accept mobile based payments in retail shops) கிராமத்தில் உள்ள சில்லறை கடைகளிலும் செயல்படுத்த அனுமதிக்கும்.\n- பணமில்லா பரிமாற்றங்கள் செய்வதற்கு (cashless transactions) விதை மற்றும் உர விற்பனையகங்களில் Point-of-Sale (POS) இயந்திரங்களை அமைத்துக் கொள்ளும்.\n- ஐசிஐசிஐ வங்கி சுய உதவிக் குழுக்களை (Self Help Groups (SHGs) உருவாக்கம் செய்யவும் மற்றும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கவும் செய்யும். மேலும், ஐசிஐசிஐ வங்கி, பயிற்சியளிக்கப்பட்ட‌ கிராமவாசிகளுக்கு நீட்டித்த‌ கடன் வசதிகளை கிசான் கடன் அட்டைகள் (Kisan credit cards) வழியாக‌ வழங்கும். இருசக்கர வாகன‌ கடன்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் கடன்களும் (two wheeler loans and farm equipment loans ) வழங்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஜிமெயிலின் ஐஓஎஸ் ஏப் (Gmail’s iOS app) வழி நீங்கள் இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்\nபிஎஸ்என்எல் இன் பணமில்லா பரிவர்த்தனை. மொபிகிவிக் கூட்டணியுடன் மொபைல் வாலட் அறிமுகம்\nடச் புரஜெக்டர் : சோனியின் எக்ஸ்பிரியா டச் Sony Xperia Touch புரஜெக்டர்\nவியப்பூட்டும் விர்ச்சுவல் ரியாலிட்டி கீபோர்ட் உருவாக்கப்பட்டது\nநூதனமான புது லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே கண்டுபிடிப்பு. தற்போதைய‌ டிஸ்பிளேக்களை விட‌ மூன்று மடங்கு கூர்மையானது\nநீங்கள் ஷாப்பிங் செய்த‌ பொருளை இனி சுமந்து வரத் தேவையில்லை. இந்த‌ ரோபோ செய்துவிடும்.\nHD ஆடியோவை கேட்க‌ வைக்கும் EGGO வயர்லெஸ் மொட்டுகள்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-04-19T05:40:36Z", "digest": "sha1:SGNCTLQN4BGC6HBI5IYD3WMI2LPK4EXP", "length": 6191, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தொடரும் குழப்பம்… டிடியை தக்க வைக்க மெனக்கெடுகிறது விஜய் டிவி? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள�� தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதொடரும் குழப்பம்… டிடியை தக்க வைக்க மெனக்கெடுகிறது விஜய் டிவி\nசென்னை: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. டிடி என்றால் தூர்தர்ஷன் என்ற நிலையை மாற்றி டிடி என்றால் திவ்யதர்ஷினி என்று மக்களின் மனதில் பதியவைத்த பெருமை இவரையே சேரும்.\nவிஜய் டிவி என்றாலே திவ்யதர்ஷினி தான் பிரபலமான தொகுப்பாளர் என்று மக்களின் மனதில் பதிய வைத்து, தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.\nஇவர் நடத்தி வந்த காபி வித் டிடி நிகழ்ச்சி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி. சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர்ந்து நிகழ்ச்சியை, கலகலப்பாக இவர் நடத்திச் சென்றதில் விஜய் டிவியின் டிஆர்பி எகிறியது.\nஇவ்வளவு நல்ல தொகுப்பாளரை சமீப காலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவியில் காண முடியவில்லை, பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டாலும் குழப்பமான பதிலையே தருகின்றார் டிடி. விஜய் டிவியில் கேள்வி கேட்டாலும் எந்த ஒரு பதிலையும் சொல்வதில்லை, இதனால் விஜய் டிவியில் டிடி இருக்கிறாரா இல்லையா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.\nஇத்தனை களேபரங்களுக்கு மத்தியில் விஜய் டிவியில் டிடி இருப்பது போல காட்டிக் கொள்கிறது விஜய் டிவி. நேற்று இரவு காபி வித் டிடி நிகழ்ச்சியில் டிடி தொகுத்து வழங்கிய பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, அவர் இங்குதான் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறது விஜய் டிவி.\nஇதற்கிடையில் டிடியின் காலில் ஆக்ஸிடென்ட் ஏற்பட்டு இருக்கிறது, அதனால் அவர் ஓய்வில் இருக்கிறார் என்று ஒரு தகவலும், டிடி தரப்பில் இருந்து கசிந்துள்ளது. இரண்டு தரப்பினருமே தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடி வருகின்றனர், விரைவில் உண்மை வெளியாகிறதா என்று பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62692", "date_download": "2019-04-19T05:25:11Z", "digest": "sha1:RG52N2YZ7CBS7DNUX7KXG6Q4L2GSKAE6", "length": 7158, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "பிரதேசத்தின் நலன்களுக்காக கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் உழைப்போம் – வேலணை பிரதேச தவிசாளர் ! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபிரதேசத்தின் நல���்களுக்காக கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் உழைப்போம் – வேலணை பிரதேச தவிசாளர் \nவேலணைப் பிரதேசத்தினதும் மக்களதும் நலன்கருதி கட்சி பேதங்களை மறந்து அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் உழைப்போம் என வேலணை பிரதேச தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பகுதி நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nநடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் குறித்த பிரதேச சபையின் புதிய அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. குறித்த கன்னி அமர்வின் உரையிலேயே தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில் –\nஉள்ளூராட்சி மன்றம் என்பது மக்களுக்கான அவை. முற்றுமுழுக்க மக்களது அபிவிருத்தியை மையமாகக் கொண்டதாகவே இதன் ஒவ்வொரு செயற்பாடுகளும் இருக்கவேண்டும். அந்தவகையில் இச்சபையில் உள்ள 20 உறுப்பினர்களையும் மக்கள் தமது தேவைகளை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டாளர்களாகவும் தமது தேவைகளை அறிந்து செயற்படுத்தும் பொறிமுறையாளர்களாகவுமே எண்ணி அனுப்பியுள்ளனர்.\nஅந்தவகையில் மக்களது நம்பிக்கைக்கும் இப்பிரதேசத்தின் வளமான அபிவிருத்திக்காகவும் நாம் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து மக்கள் நலன்களை முன்னிறுத்தி ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.\nஇன்றைய அமர்வில் புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது கன்னியுரைகளை நிகழ்த்தியிருந்ததுடன் பிரதேசத்தின் அபிவிருத்தி, நிதி, சுகாதாரம், வீடமைப்பு உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான குழுக்களும் கட்டப்பட்டு அதற்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி\nPrevious articleபனிச்சங்கேணி மீனவர் உயிரிழப்பு\nNext articleபாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவவுணதீவில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\nநாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம்\nவரலாற்றுசிறப்புமிகு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை ஆலயங்களில் விசேட பூசை\nமட்டக்களப்பில் மாமனிதர் சிவராமின் 13 வது நினைவு தினம்- எதிர்கட்சி தலைவர் கலந்துகொள்கின்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/kiran.html", "date_download": "2019-04-19T04:26:48Z", "digest": "sha1:QLESS3Y6WNDTAJYYQE2RN55G7U3WWZDV", "length": 28650, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரண் காதலிக்க ரெடி! தமிழ் சினிமாவில் மீண்டும் ரவுண்டு வருவேன், கிளாமரில் எம்பிய நான் இனிநடிப்பில் கும்மப் போகிறேன் என்று படு தெம்பாக கூறுகிறார் கிரண்.தளும்பும் இளமையுடன் ஜெமினி மூலம் கோலிவுட் காட்டில் தேட்டையைஆரம்பித்தவர் கிரண். படங்கள் குவியவே அளவில்லாமல் கிளாமர் காட்டினார்.வின்னர் படத்தில் அதில் உச்சத்திற்கேப் போனார்.படு வேகமாகப் போய்க் கொண்டிருந்த கிரணின் ஓட்டத்திற்கு சடர்ன் பிரேக் விழுந்துகுப்புறப் போட்டுப் புரட்டி விட்டது. ஹீரோயின் வாய்ப்பு சுத்தமாக இல்லாமல்போனதால், கலங்கிப் போன கிரண், குத்துப் பாட்டுக்கு ரெடி என்று பச்சைக் கொடிகாட்டினார்.வந்தது விஜய்யின் திருமலை பட வாய்ப்பு. அதில் விஜய்யுடன் சேர்ந்து அவர் போட்டஆட்டம் அண்டார்டிகாவையும் உலுக்கி உசுப்பேத்தியிருக்கும்.இந்தப் பாட்டுக்குப் பிறகு நிறைய குத்துப் பாட்டில் நடிப்பார் கிரண் என்று ரசிகர்கள்பேராவலுடன் இருந்தபோது குத்துப் பாட்டுக்கு மட்டும் ஆட முடியாது என்று கிரண்கிராக்கி செய்ய ஆரம்பித்தார்.இதனால் ஆட்டம் ஆட்டம் காண ஆரம்பித்து கோலிவுட்டை விட்டுஓரம்கட்டப்பட்டார் கிரண்.கோலிவுட்டை விட்டுக் கிளம்பிய கிரண் மும்பையில் ஒரு சேட்டுடன் செட்டிலாகிவிட்டார் என திடீரென கிசுகிசு கிளம்பியது. இந்த நேரத்தில் கிரண் முழு நீளகவர்ச்சியில் கலக்கிய செளடான் என்ற இந்திப் படம் வந்தது.படு ஹாட்டான அந்தப் படம் மூலம் கிரணை நோக்கி சில குத்துப் பாட்டு வாய்ப்புகள்ஓடி வந்தன. அதில் ஒன்றுதான் திமிரு படத்தில் விஷாலுடன் இவர் போட்டுள்ளஆட்டம்.படு கலக்கலாக இந்தப் பாட்டை படம் பிடித்திருக்கிறார்களாம். திமிரு ஷூட்டிங்கில்உட்டாலங்கடியாக உட்கார்ந்திருந்த கிரணை ஓரம்கட்டி, மறுபடியும் உட்டாலடங்கடிஆட்டத்துக்கு வந்தாச்சா என்று வம்பு வளர்த்தோம்.அப்படியெல்லாம் இல்லை. விஷால் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் இதில் ஆடவந்திருக்கிறேன். இனிமேல் நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன்.இதுவரை என்னை கிளாமர் நாயகியாகவே எல்லோரும் பார்த்து வருகிறார்கள்.அடுத்தடுத்து நான் நடிப்புக்கு முக்கியம் தந்து நடிக்கப் போகிறேன். அப்போது எனதுஉடலையும் தாண்டி உள்ள நடிப்புத�� திறமையைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போகப்போகிறார்கள் என்றார் படு வேகமாக கிரண்.இது காதல் வரும் பருவம் படத்தில் கிரண்தான் நாயகி. இதில் நடிப்புக்கு நிறையவாய்ப்பாம். ஆனால் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் கிளாமர் போர்வையை விட்டுகிரண் இன்னும் விலகாமல் இருப்பதை புரிகிறது.இதைப் பற்றிக் கேட்டால், கதை அப்படி. சில காட்சிகளில் கிளாமர் தேவைப்பட்டது.கொடுத்திருக்கிறேன். மற்றபடி நடிப்புக்குத்தான் நல்ல ஸ்கோப் உள்ளது என்றுசமாளித்தார்.சரி கிரண்ஜி சேட்டோடு எப்படி என்று இழுத்தபோது, கிரண் கொந்தளித்து விட்டார்.அதெல்லாம் வதந்தி. என்னை யாரும் காதலிக்கவில்லை, ானும் யாரையும்காதலிக்கவில்லை. எனக்கேற்ற ஆளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.கிடைத்தால் காதலிக்க ரெடி, ஆனால் ஆள்தான் இன்னும் அம்புடலை என்றுவிரக்தியில் மூழ்கினார் கிரண்.ஆராச்சும் இருந்தா அப்ளை பண்ணுங்கப்பா!.. | Kiran waiting for love!! - Tamil Filmibeat", "raw_content": "\nபொன்னியின் செல்வன்: நோ சொன்ன நயன், 'பூங்குழலி'யாகும் அனுஷ்கா\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\n தமிழ் சினிமாவில் மீண்டும் ரவுண்டு வருவேன், கிளாமரில் எம்பிய நான் இனிநடிப்பில் கும்மப் போகிறேன் என்று படு தெம்பாக கூறுகிறார் கிரண்.தளும்பும் இளமையுடன் ஜெமினி மூலம் கோலிவுட் காட்டில் தேட்டையைஆரம்பித்தவர் கிரண். படங்கள் குவியவே அளவில்லாமல் கிளாமர் காட்டினார்.வின்னர் படத்தில் அதில் உச்சத்திற்கேப் போனார்.படு வேகமாகப் போய்க் கொண்டிருந்த கிரணின் ஓட்டத்திற்கு சடர்ன் பிரேக் விழுந்துகுப்புறப் போட்ட��ப் புரட்டி விட்டது. ஹீரோயின் வாய்ப்பு சுத்தமாக இல்லாமல்போனதால், கலங்கிப் போன கிரண், குத்துப் பாட்டுக்கு ரெடி என்று பச்சைக் கொடிகாட்டினார்.வந்தது விஜய்யின் திருமலை பட வாய்ப்பு. அதில் விஜய்யுடன் சேர்ந்து அவர் போட்டஆட்டம் அண்டார்டிகாவையும் உலுக்கி உசுப்பேத்தியிருக்கும்.இந்தப் பாட்டுக்குப் பிறகு நிறைய குத்துப் பாட்டில் நடிப்பார் கிரண் என்று ரசிகர்கள்பேராவலுடன் இருந்தபோது குத்துப் பாட்டுக்கு மட்டும் ஆட முடியாது என்று கிரண்கிராக்கி செய்ய ஆரம்பித்தார்.இதனால் ஆட்டம் ஆட்டம் காண ஆரம்பித்து கோலிவுட்டை விட்டுஓரம்கட்டப்பட்டார் கிரண்.கோலிவுட்டை விட்டுக் கிளம்பிய கிரண் மும்பையில் ஒரு சேட்டுடன் செட்டிலாகிவிட்டார் என திடீரென கிசுகிசு கிளம்பியது. இந்த நேரத்தில் கிரண் முழு நீளகவர்ச்சியில் கலக்கிய செளடான் என்ற இந்திப் படம் வந்தது.படு ஹாட்டான அந்தப் படம் மூலம் கிரணை நோக்கி சில குத்துப் பாட்டு வாய்ப்புகள்ஓடி வந்தன. அதில் ஒன்றுதான் திமிரு படத்தில் விஷாலுடன் இவர் போட்டுள்ளஆட்டம்.படு கலக்கலாக இந்தப் பாட்டை படம் பிடித்திருக்கிறார்களாம். திமிரு ஷூட்டிங்கில்உட்டாலங்கடியாக உட்கார்ந்திருந்த கிரணை ஓரம்கட்டி, மறுபடியும் உட்டாலடங்கடிஆட்டத்துக்கு வந்தாச்சா என்று வம்பு வளர்த்தோம்.அப்படியெல்லாம் இல்லை. விஷால் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் இதில் ஆடவந்திருக்கிறேன். இனிமேல் நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன்.இதுவரை என்னை கிளாமர் நாயகியாகவே எல்லோரும் பார்த்து வருகிறார்கள்.அடுத்தடுத்து நான் நடிப்புக்கு முக்கியம் தந்து நடிக்கப் போகிறேன். அப்போது எனதுஉடலையும் தாண்டி உள்ள நடிப்புத் திறமையைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போகப்போகிறார்கள் என்றார் படு வேகமாக கிரண்.இது காதல் வரும் பருவம் படத்தில் கிரண்தான் நாயகி. இதில் நடிப்புக்கு நிறையவாய்ப்பாம். ஆனால் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் கிளாமர் போர்வையை விட்டுகிரண் இன்னும் விலகாமல் இருப்பதை புரிகிறது.இதைப் பற்றிக் கேட்டால், கதை அப்படி. சில காட்சிகளில் கிளாமர் தேவைப்பட்டது.கொடுத்திருக்கிறேன். மற்றபடி நடிப்புக்குத்தான் நல்ல ஸ்கோப் உள்ளது என்றுசமாளித்தார்.சரி கிரண்ஜி சேட்டோடு எப்படி என்று இழுத்தபோது, கிரண் கொந்தளித்து வி��்டார்.அதெல்லாம் வதந்தி. என்னை யாரும் காதலிக்கவில்லை, ானும் யாரையும்காதலிக்கவில்லை. எனக்கேற்ற ஆளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.கிடைத்தால் காதலிக்க ரெடி, ஆனால் ஆள்தான் இன்னும் அம்புடலை என்றுவிரக்தியில் மூழ்கினார் கிரண்.ஆராச்சும் இருந்தா அப்ளை பண்ணுங்கப்பா\nதமிழ் சினிமாவில் மீண்டும் ரவுண்டு வருவேன், கிளாமரில் எம்பிய நான் இனிநடிப்பில் கும்மப் போகிறேன் என்று படு தெம்பாக கூறுகிறார் கிரண்.\nதளும்பும் இளமையுடன் ஜெமினி மூலம் கோலிவுட் காட்டில் தேட்டையைஆரம்பித்தவர் கிரண். படங்கள் குவியவே அளவில்லாமல் கிளாமர் காட்டினார்.வின்னர் படத்தில் அதில் உச்சத்திற்கேப் போனார்.\nபடு வேகமாகப் போய்க் கொண்டிருந்த கிரணின் ஓட்டத்திற்கு சடர்ன் பிரேக் விழுந்துகுப்புறப் போட்டுப் புரட்டி விட்டது. ஹீரோயின் வாய்ப்பு சுத்தமாக இல்லாமல்போனதால், கலங்கிப் போன கிரண், குத்துப் பாட்டுக்கு ரெடி என்று பச்சைக் கொடிகாட்டினார்.\nவந்தது விஜய்யின் திருமலை பட வாய்ப்பு. அதில் விஜய்யுடன் சேர்ந்து அவர் போட்டஆட்டம் அண்டார்டிகாவையும் உலுக்கி உசுப்பேத்தியிருக்கும்.\nஇந்தப் பாட்டுக்குப் பிறகு நிறைய குத்துப் பாட்டில் நடிப்பார் கிரண் என்று ரசிகர்கள்பேராவலுடன் இருந்தபோது குத்துப் பாட்டுக்கு மட்டும் ஆட முடியாது என்று கிரண்கிராக்கி செய்ய ஆரம்பித்தார்.\nஇதனால் ஆட்டம் ஆட்டம் காண ஆரம்பித்து கோலிவுட்டை விட்டுஓரம்கட்டப்பட்டார் கிரண்.\nகோலிவுட்டை விட்டுக் கிளம்பிய கிரண் மும்பையில் ஒரு சேட்டுடன் செட்டிலாகிவிட்டார் என திடீரென கிசுகிசு கிளம்பியது. இந்த நேரத்தில் கிரண் முழு நீளகவர்ச்சியில் கலக்கிய செளடான் என்ற இந்திப் படம் வந்தது.\nபடு ஹாட்டான அந்தப் படம் மூலம் கிரணை நோக்கி சில குத்துப் பாட்டு வாய்ப்புகள்ஓடி வந்தன. அதில் ஒன்றுதான் திமிரு படத்தில் விஷாலுடன் இவர் போட்டுள்ளஆட்டம்.\nபடு கலக்கலாக இந்தப் பாட்டை படம் பிடித்திருக்கிறார்களாம். திமிரு ஷூட்டிங்கில்உட்டாலங்கடியாக உட்கார்ந்திருந்த கிரணை ஓரம்கட்டி, மறுபடியும் உட்டாலடங்கடிஆட்டத்துக்கு வந்தாச்சா என்று வம்பு வளர்த்தோம்.\nஅப்படியெல்லாம் இல்லை. விஷால் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் இதில் ஆடவந்திருக்கிறேன். இனிமேல் நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன்.\nஇதுவரை என்னை கிளாமர் நாயகியாகவே எல்லோரும் பார்த்து வருகிறார்கள்.அடுத்தடுத்து நான் நடிப்புக்கு முக்கியம் தந்து நடிக்கப் போகிறேன். அப்போது எனதுஉடலையும் தாண்டி உள்ள நடிப்புத் திறமையைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போகப்போகிறார்கள் என்றார் படு வேகமாக கிரண்.\nஇது காதல் வரும் பருவம் படத்தில் கிரண்தான் நாயகி. இதில் நடிப்புக்கு நிறையவாய்ப்பாம். ஆனால் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால் கிளாமர் போர்வையை விட்டுகிரண் இன்னும் விலகாமல் இருப்பதை புரிகிறது.\nஇதைப் பற்றிக் கேட்டால், கதை அப்படி. சில காட்சிகளில் கிளாமர் தேவைப்பட்டது.கொடுத்திருக்கிறேன். மற்றபடி நடிப்புக்குத்தான் நல்ல ஸ்கோப் உள்ளது என்றுசமாளித்தார்.\nசரி கிரண்ஜி சேட்டோடு எப்படி என்று இழுத்தபோது, கிரண் கொந்தளித்து விட்டார்.அதெல்லாம் வதந்தி. என்னை யாரும் காதலிக்கவில்லை, ானும் யாரையும்காதலிக்கவில்லை. எனக்கேற்ற ஆளை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nகிடைத்தால் காதலிக்க ரெடி, ஆனால் ஆள்தான் இன்னும் அம்புடலை என்றுவிரக்தியில் மூழ்கினார் கிரண்.\nஆராச்சும் இருந்தா அப்ளை பண்ணுங்கப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநோட்டாவுக்கு ஓட்டு போட்டால் என்ன விபரீதம் நடக்கும்: வெங்கட் பிரபு விளக்கம்\nலொள் லொள்.. உர் உர்.. ராம நாராயணன் ஸ்டைலுக்கு திரும்பும் தமிழ் சினிமா\nஜெயலலிதாவாக நடிக்க பாலிவுட் நடிகை ஏன்: ஏ.எல். விஜய் விளக்கம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/15/mukesh-ambani-s-home-outrageously-expensive-forbes-002527.html", "date_download": "2019-04-19T05:23:55Z", "digest": "sha1:CCZN536S5TXQ5JINYIRS4N55INRC5UOQ", "length": 19207, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் ஆம்பானியின் \"அன்டிலியா\" ரொம்ப காஸ்ட்லி!! | Mukesh Ambani's home outrageously expensive: Forbes - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் ஆம்பானியின் \"அன்டிலியா\" ரொம்ப காஸ்ட்லி\nமுகேஷ் ஆம்பானியின் \"அன்டிலியா\" ரொம்ப காஸ்ட்லி\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\nTimes வெளியிட்ட உலகின் சக்தி வாய்��்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nஅன்று முகேஷ் அம்பானி.. இன்று லட்சுமி மிட்டல்... தம்பிகளை கடன் சுமையில் இருந்து காப்பாற்றிய அண்ணன்கள்\nஎரிக்சன் கடன்: தம்பி அனில் அம்பானியைக் காப்பாற்றிய அண்ணன் முகேஷ் அம்பானி\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறும் முகேஷ் அம்பானி, அதானி... அடிவாங்கும் அனில் அம்பானி\nஅள்ளி வீசிய சலுகைகளால் ஜியோவிற்கு ரூ. 15000 கோடி நஷ்டம் - ஏர்டெல், வோடாபோனை விட இழப்பு அதிகம்\nமுகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..\nநியூயார்க்: உலக பணக்காரர்கள் வீடுகளில் நம்ம முகேஷ் அம்பானியின் வீடு தான் ரொம்ப காஸ்ட்லி. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகப் பணக்காரர்களின் வாழ்க்கை முறையை பற்றி ஒரு ஆய்வை நடத்தியது. இதில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான முகேஷ் ஆம்பானியின் மும்பை வீடு தான் அதிக விலை மதிப்புடையது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.\nஅவரை தொடர்ந்து பிரட்டனில் வாழும் இந்தியரான லக்ஷ்மி மிட்டலின் லண்டன் வீடு இப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மேலும் அம்பானி வீட்டை ஒரு ரவுன்டு போலாம் வாங்க..\nஇது அடுக்குமாடி குடியிருப்பு போன்று தோற்றம் அளித்தாலும், அது ஒரே வீடு தான். இக்கட்டிடத்தில் 27 மாடிகள் உள்ளது, சுமார் 4 லட்சம் சதுர அடியில் உள்ள இக்கட்டிடத்தை சிக்காகோவின் பெர்கின்ஸ் + வில் வடிவமைத்துள்ளது.\nஅன்டிலியா என்பது அட்லான்டிக் கடல் பகுதியில் காணாமல் போன ஒரு தீவு. மேலும் இக்குட்டி தீவு 15ஆம் நுற்றாண்டில் இருந்ததாக தகவல் இருக்கிறது.\nஇக்கட்டிடத்தின் 27 மாடிகளில் 6 மாடிகள் கார் பார்கிங் செய்ய மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி ஒரு தீவரமான கார் பிரியர் இவரிடம் காஸ்ட்லியான கார்களை மட்டும் நிறுத்தகவே இத்தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇக்கட்டிடத்தில் மீது ஹெலிக்காப்டர் தரையிறக்கும் வசதிகளும் உள்ளது, இதற்காக 3 ஹெலிபேட்கள் இக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்கட்டிடத்தில் அடம்பரமான தியேட்டரும், பார்டி மற்றும் முக்கிய தருணங்களை கொண்டாட பால்ரூமும் இங்கு உள்ளது.\nஇந்த வீட்டில் சுமார் 600 முதல் 700 பேர் வரை வேலை செய்கின்றனர்.\nஇப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் லக்ஷ்மி மிட்டல் அவர்களின் வீடு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nதற்காலிகமாக கடையை மூடும் Jet airways..\nபயிற்சி விமானிகளிடம் 88 லட்சம் வாங்கிய Jet Airways, அதையாவது திருப்பி தருமா,ஏக்கத்தில் மாணவர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/videos/page/8/?filter_by=random_posts", "date_download": "2019-04-19T05:07:06Z", "digest": "sha1:S2R572TU7J4HHK7QZS4TUES2BLNMGWJS", "length": 5456, "nlines": 88, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Movie Trailers | Tamil Videos Clips |Tamil Video Songs", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n‘ஐரா’ நயன்தாராவின் ஜிந்தாகோ பாடல் வீடியோ\nநான் ஆரம்பிச்சத நானே முடிக்கிறேன் – ‘ஐரா’ திகில் டிரெய்லர் வீடியோ\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nஉடல் முழுவதும் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார் – வைரலாகும் வீடியோ\nவரவேற்பை பெறும் சாய் தன்ஷிகா நடித்துள்ள புதிய படத்தின் டிரெய்லர்\nவெளியானது ‘பூமராங்’ படத்தின் ஸ்னீக் பீக்\nவிஜய் சேதுபதி, திரிஷா நடிக்கும் 96 படத்தின் டிரைலர்\nதமிழ் படம் 2வின் அறிமுக பாடல் செம கலாய்ப்பு\n‘நட்பே துணை’யில் இடம்பெறும் ‘ஆத்தாடி’ பாடல் மேக்கிங் வீடியோ\nரியல் கத்தியில் சண்டைபோடும் வரலக்ஷ்மி – வைரலாகும் வீடியோ\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ தெலுங்கு வெர்ஷன் ட்ரெய்லர்\nபில்லா பாண்டி- சிங்கிள் ட்ராக்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,172)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,432)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,616)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (5,997)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishnagiridistrict.com/virakesari-news/", "date_download": "2019-04-19T04:16:58Z", "digest": "sha1:Y5QDW75B2KXHJ5WUPTUZO2K6PLK6ZHY3", "length": 22626, "nlines": 287, "source_domain": "www.krishnagiridistrict.com", "title": "Virakesari News – KrishnagiriDistrict.com", "raw_content": "\nVirakesari News – வீரகேசரி செய்திகள்\nகுடும்பத் தலைவரைத் தாக்கிய டில்லு குழுவைச் சேர்ந்த மூவருக்கு விளக்கமறியல்\nடில்லு குறூப் என பொலிஸாரால் விளிக்கப்பட்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மூவர், குடும்பத் தலைவர் ஒருவர […]\n28 ஓட்டத்தால் இரண்டாவது வெற்றி\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 28 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. […]\nதனது மகனுக்கு வழங்க ஹெரோயினை வழைப்பழத்துக்குள் மறைத்து கடத்திச் சென்ற தாய் கைது\nபோதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள […]\nஇன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்\n2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளி […]\nஆப்கான் தூதுவரை சந்தித்த தலதா\nஇலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையில் சிறைக்கைதிகளை பரிமாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை ஏற […]\nராணா, உத்தப்பா, ரஸலின் அதிரடியால் வலுவான நிலையில் கொல்கத்தா\nராணா, உத்தப்பா மற்றும் ரஸலின் அதிரடி ஆட்டத்தினால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 218 […]\nபுதிய கடமைகளை பொறுப்பேற்றார் ரிஷாத் பதியுதீன்\nதிறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அண்மையில் நியமனம் பெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், […]\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான கொடுப்பனவாக 750 ரூபாவை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டு கடந் […]\n7 மணிநேர விசாரணையின் பின் நதீமல் பெரேரா விடுதலை\nகுற்றப் புலனாய்வுப் பிரிவினரின் 7 மணிநேர விசாரணைகளின் பின்னர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேரா விட […]\nரயிலுடன் கார் மோதுண்டதில் ஒருவர் பலி ; மூவர் படுகாயம்\nகாரொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த காரில் பயணித்த நால்வரில் ஒருவர் பலியான நிலையில் […]\nமின்சார நெருக்கடிக்கு இன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட ம���க்கிய தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக மூன்று மாதங்களுக்கு மின்சாரப் பாவனையைக் […]\nஅருணி பபா, தெல் சூட்டி ; மேலதிக விசாரணைகளுக்காக ஓ.சி.பி.டி.யிடம் ஒப்படைப்பு\nபொலிஸ் அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட அருணி பபா மற்றும் தெல் சூட்டி மேலதிக விசாரணைகளுக்காக ஓ.சி […]\nதிட்டமிட்ட ரீதியில் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிப்பு - கோடீஸ்வரன்\nஅம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட ரீதியில் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுவதாக பாரளுமன்ற […]\nபந்து வீச்சை தேர்வு செய்த பஞ்சாப்\n12 ஆவது ஐ.பி.எல் தொடரின் 6 ஆவது போட்டி கொல்கத்தா நடை ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே […]\nகிளிநொச்சியில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்\nஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தல […]\n\"காணாமல்போனோரின் உறவுகளுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும்\"\nகாணாமல்போனோரின் உறவுகளுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள 6000 ரூபா கொடுப்பனவை 10000 ரூபாவாக அதிகரிக் […]\nஇலங்கையில் சிறுவர்களின் தற்கொலை வீதம் அதிகரிப்பு ; பிமல் ரத்நாயக்க\nஇலங்கையில் 17- 20 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் ஒரு வருடத்தில் 225 பேர் தற்கொலை செய்துகொள்வதாகவும் […]\nஅரசியலமைப்பிற்கும் நாட்டின் சுயாதீன தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்த தான்தயாராக இல்லை:ஜனாதிபதி\nசர்வதேசமோ வேறு எவருமோ தெரிவிக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணாகவோ நாட்டின் சுயாதீன தன்மை […]\n\"வைத்தியசாலையின் வெற்றிடங்களுக்கு தகுதியானர்வர்களை நியமிக்க வேண்டும்\"\nவடக்கில் வைத்தியசாலைகளுக்கான வெற்றிடங்களில் தகுதியான உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் […]\nபாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கவுள்ள 10 வயது சிறுவன்\nஇந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கடலில் நீந்தி சாதனை படைப்பதற்காக, தமிழகத்தின் தேனி மா […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:56:36Z", "digest": "sha1:3KEHN222SVY6WTR622TBV2WK35ECVCMR", "length": 8929, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானிய ப���ராசிரியர் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டார் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nபிரித்தானிய பேராசிரியர் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டார்\nபிரித்தானிய பேராசிரியர் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டார்\nபாதுகாப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஈரானில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய- ஈரானிய கல்வியாளர் பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.\nபிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகம் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் பொதுத்துறை பல்கலைக்கழகமான லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பணியாற்றிவந்த பேராசிரியர் அப்பாஸ் எட்ஷலட், கடந்த ஏப்ரல் மாதம் தெஹ்ரானில் கைது செய்யப்பட்டார்.\nகணிப்பொறி அறிவியல் மற்றும் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றவரான பேராசிரியர், கல்வி பயிற்சி பட்டறையொன்றில் கலந்துக் கொள்வதற்காக தெஹ்ரானுக்கு சென்றிருந்த வேளையில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டார்.\nஇவர் பிரித்தானிய உளவுத்துறை வலையமைப்பைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது\nபிரித்தானியாவில் பாலியல் தளங்கள், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது.\nபிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் திருமுறை ஓதல் போட்டி\nபிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் இருபதாவது சைவமாநாடு மே 25 – 26 ஆம் திகதிகளில் நடைபெ\nபிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் தீவிர விசாரணை\nலூட்டன் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களிடம் தொடர்ந்தும் ��ீவிர விசாரணைகள் இடம்பெ\nவாழ்வதற்குரிய சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியீடு\nபிரித்தானியாவில் வாழ்வதற்குரிய சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சண்டே ரைம்ஸ் நாளிதழ்\nபிரான்சை விட்டு வெளியேற்றப்படும் பெண்ணின் நெகிழ்ச்சிக் காணொளி\nபிரான்சை விட்டு வெளியேற்றப்படும் பிரித்தானியப் பெண்ணின் நெகிழ்ச்சிக் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/31056/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2019-04-19T05:05:41Z", "digest": "sha1:GZXHSNXKIZZK4QXGPA3MADHWBCQGDQJA", "length": 14801, "nlines": 161, "source_domain": "thinakaran.lk", "title": "அயர்லாந்து- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் | தினகரன்", "raw_content": "\nHome அயர்லாந்து- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்\nஅயர்லாந்து- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் இந்தியாவில்\nஇந்தியாவின் டெஹ்ரதூனில் நடைபெறவிருக்கும் அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான ஆப்கான் அணியில் ஷரபுத்தீன் அஷ்ரப் மற்றும் இக்ராம் அலி கைல் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டிருப்பதோடு டெஸ்ட் அணியில் இருந்து முஜீபுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇதன்படி ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பல புதிய வீரர்களுக்கு அழைப்பு வி��ுத்துள்ளது.\nசகலதுறை வீரர் அஷ்ரப், 17 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் வக்கார் சலாம்கைல் மற்றும் அலி கைல் ஆகிய வீரர்கள் 14 பேர் கொண்ட டெஸ்ட் குழாமிற்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபெங்பளூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் டெஸ்ட்டில் இடம்பிடித்த அப்ஸார் சாசாய், அமீர் ஹம்ஸா, முஜீப் உர் ரஹ்மான், சாயித் ஷிர்ஸா மற்றும் சாஹிர் கான் ஆகியோர் வியாழக்கிழமை (07) அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.\nஆப்கான் ஒருநாள் குழாமில் இருந்து அஷ்ரப் வெளியேற்றப்பட்டிருக்கும் அதேவேளை அவர் டி-20 குழாமில் இடம்பிடித்துள்ளார். வளர்ந்து வரும் அணி ஊடாக வந்த அலி கைல் ஒருநாள் மற்றும் டி-20 இரு குழாமிலும் இடம்பெற்றுள்ளார்.\n2019 உலகக் கிண்ணம் நெருங்கி இருக்கும் நேரத்தில் தேர்வாளர்கள் ஆப்கான் ஒருநாள் குழாமில் 21 வீரர்களை இணைத்துள்ளனர்.\nவிக்கெட் காப்பாளரும் அதிரடியாக துடுப்பாடுபவருமான மொஹமட் ஷஹ்ஸாத் ரி -20 குழாமில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனினும் அவர் அடுத்த இரண்டு வகை கிரிக்கெட்டிலும் இடம்பெற்றுள்ளார்.\nஅஸ்கர் ஆப்கான் மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஆப்கான் அணிக்கு தலைமை வகிப்பதோடு மொஹமது நபி மற்றும் ரஷித் கான் மூன்று வகை கிரிக்கெட்டுக்குமான ஆப்கான் குழாமில் இடம்பெறுகின்றனர்.\nஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் மூன்று ரி -20, ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ரி -20 போட்டியுடன் இந்த தொடர் ஆரம்பமாகவுள்ளது.\nஅனைத்துப் போட்டிகளும் இந்தியாவின் உத்தர்காண்ட் மாநில தலைநகரான டெஹ்ரதூனில் நடைபெறும்.\nஇதில் மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியாகும்.\nஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்ட்டில் இந்தியாவிடம் தோற்றதோடு அயர்லாந்து, பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது.\nரி -20 – அஸ்கர் ஆப்கான் (தலைவர்), உஸ்மான் கனி, நஜீப் டரகாய், ஹஸ்ரதுல்லா சாசாய், சமியுல்லா சின்வாரி, மொஹமது நபி, ஷபிகுல்லா ஷபாக், ரஷீத் கான், நஜீபுல்லா சத்ரான், கரீம் ஜனட், பரீத் மலிக், சயத் ஷிரர்சாத், சியா உர் ரஹ்மான், முஜீப் உர் ரஹ்மான், சாஹிர் கான், ஷரபுத்தீன் அஷ்ரப்.\nஅஸ்கர் அப்கான் (தலைவர்), மொஹமட் ஷஹ்ஸாத், நூர் அலி சத்ரான், ஜாவிட் அஹமதி, ஹஸ்ரதுல்லா சாசாய், ரஹ்மத் ஷாஹ், சமியுல்லா ஷின்வாரி, மொஹமது நபி, நஜீபுல்லா சத்ரான், இக்ராம் அலி கைல், ஹஷ்மதுல்லா ஷஹிதி, ரஷித் கான், கரிம் ஜனத், குல்பதின் நயிபி, அப்தாப் அலம், சவுலத், சாஹிர் கான், பாரித் மாலிக், முஜீப் உர் ரஹ்மான், ஷபூர் சத்ரான், செயித் ஷிர்சாத்.\nஅஸ்கர் அப்கான் (தலைவர்), மொஹமட் ஷஹ்ஸாத், இஹ்ஸாத் ஜனத், ஜாவிட் அஹமதி, ரஹ்மத் ஷாஹ், நாசிர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷஹிதி, இக்ராம் அலி கைல், மொஹமது நபி, ரஷிட் கான், வபதர் மொமன்ட், யாமின் அஹமட்ஸாய், ஷரபுத்தீன் அஷ்ரப், வக்கார் சலம்கைல்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுருந்துகஹஹெதக்ம பகுதியில் 3 கிலோ ஹெரோயின் மீட்பு\nகுருந்துகஹஹெதக்ம பகுதியில், வாகன திருத்துமிடம் ஒன்றிற்கு (கராஜ்) அருகில்...\nகுற்றச்செயல்களை உடன் தவிர்க்க Emergency App அறிமுகம்\nதிடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல்...\nவடகொரியா புதிய ஆயுத சோதனை\nசக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட...\nநாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து...\nகுடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள்\nஇப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள்...\nஅன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய...\nபோர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்...\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில்\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்ல��், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=49237", "date_download": "2019-04-19T04:23:41Z", "digest": "sha1:DMGWJCIZWBPVOTD4HFP6XRFPIVSLOP52", "length": 6203, "nlines": 78, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டமைப்பு எப்போதும் ஒத்துழைப்புக்களை வழங்கும்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டமைப்பு எப்போதும் ஒத்துழைப்புக்களை வழங்கும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர், தமிழர்களின் பெருமளவிலான நிலங்கள் கபளீகரம் செய்யப்படாமைக்கு மலையக மக்களே காரமென்றும், எனவே மலையக மக்களின் போராட்டத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-04-19T05:25:45Z", "digest": "sha1:S4HS6VQ2WQ2Y4G5ELFCRD53KN4Z7TWM4", "length": 3316, "nlines": 47, "source_domain": "www.supeedsam.com", "title": "கையெழுத்து வேட்டை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் நடைபெறும் மாபெரும் கையெழுத்து வேட்டையின் போது படங்கள் வீடியோ\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் நடைபெறும் மாபெரும் கையெழுத்து...\nஆனந்தசுதாகரனை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில்கையெழுத்து வேட்டை\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை. காலம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/26/iphone-sales-india-up-55-002436.html", "date_download": "2019-04-19T04:28:16Z", "digest": "sha1:BB5B6HLVSXHVLIMSIBMHEAUZERKITL5K", "length": 16636, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐபோன்களின் விற்பனை இந்தியாவில் சூடு பிடித்துள்ளது!! | iPhone sales in India up 55% - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐபோன்களின் விற்பனை இந்தியாவில் சூடு பிடித்துள்ளது\nஐபோன்களின் விற்பனை இந்தியாவில் சூடு பிடித்துள்ளது\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\nஇந்தியாவில் ஐபோன் உற்பத்தி.. சென்னையில் நிறுவப்படும் இந்த நிறுவனத்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்குமா\nஆப்பிள் ஐபோன் அதிரடி விலை குறைப்பு, ஐபோன் விற்பனையைக் கூட்ட இந்த அதிரடியா..\n“ஆம் எங்கள் வியாபாரம் சரிந்துவிட்டடு” ஆப்பிள் சிஇஓ டிம் குக்..\nடெல்லி: உலகின் மிக சிறந்த நிறுவனமாக கருதப்படுவது அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மேக் கம்பியூட்டர், மேக் ஃப்ரோ, ஐபேட், ஐபாட், மற்றும் ஐபோன். இதில் ஐபோனின் அறிமுகம் உலக மொபைல் தொழிற்நுட்பத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.\nஇத்தகைய ஐபோன்களின் விற்பனை உலக நாடுகள்அனைத்திலும் சிறப்பாக உள்ள முக்கியமாக அமெரிக்கா, சீனா, போன்ற வளர்ந்த நாடுகளில் அதன் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கிறது, ஆனால் இந்தியா, பாங்களதேஷ் போன்ற நாடுகளில் அதன் விற்பனை சற்று மந்தமாக உள்ளது. இந்த மந்தமான விற்பனைக்கு முக்கிய காரணம் இதன் அதிகபடியான விலை.\nஎனினும், இந்தியாவில் ஐபோன்கள் மீதான மோகம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது குறிப்பிடதக்கது.\nஇதனால் இந்திய மொபைல் சந்தையில் இதன் விற்பனை 1.7 சதவீதமாக பதிவாகியுள்ளது, இது கடந்த வருட விற்பனையை விட 55 சதவீதம் அதிகமாகும். மேலும் வரும் காலங்களில் இதன் விற்பனை மேலும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: iphone sales apple இந்தியா ஐபோன் விற்பனை ஆப்பிள்\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nசம்பளம் கிடைக்காததால், என் மகன் இறந்துவிட்டான்.. கதறும் Jet Airways ஊழியர்..\nFacial Recognition-ஐ வைத்து ஒரு லட்சம் திருடிய இளைஞர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/wasim-akram-praises-shoaib-malik-playing-dhoni-like-knock-asia-cup-011858.html", "date_download": "2019-04-19T05:15:02Z", "digest": "sha1:WHVYC5RLHQ5F5VKFKVORPGHMU4FVD53P", "length": 10542, "nlines": 158, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனி மாதிரி ஆடுனீங்க.. அனுபவம் பேசியது.. வாசிம் அக்ரம் யாரை இப்படி பாராட்டுறார்? | Wasim Akram praises Shoaib Malik for playing a Dhoni like knock in asia cup - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n» தோனி மாதிரி ஆடுனீங்க.. அனுபவம் பேசியது.. வாசிம் அக்ரம் யாரை இப்படி பாராட்டுறார்\nதோனி மாதிரி ஆடுனீங்க.. அனுபவம் பேசியது.. வாசிம் அக்ரம் யாரை இப்படி பாராட்டுறார்\nதுபாய் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், தோனி போல ஆடியதாக புகழ்ந்துள்ளார் வாசிம் அக்ரம்.\nசூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் போராடி வென்றது. அதில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார் அந்த அணியின் அனுபவ வீரர் ஷோயப் மாலிக்.\nஅவரை புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்.\nபாகிஸ்தான் அணி இந்தியாவிடம் குரூப் சுற்றில் தோல்வி அடைந்தது. அந்த அழுத்தத்தோடு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய பாகிஸ்தான் அணி 258 ரன்களை அடிக்க திணறியது.\nஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களின் சுழலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக ஆடினர். கடைசி நேரத்தில் விக்கெட்களும் சடசடவென விழுந்தது.\nஅந்த நேரத்தில் கடைசி ஓவரில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ஷோயப் மாலிக் இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.\nஇதை தான் புகழ்ந்துள்ளார் வாசிம் அக்ரம். \"அனுபவத்துக்கு மாற்றே இல்லை. ஷோயப் மாலிக் அதை மீண்டும் ஒரு முறை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நிரூபித்தார். தோனி போல முடித்தார். மாலிக் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் இருந்தார். அது அவர்களை எரிச்சலூட்டி இருக்கும்..சிறப்பான ஆட்டம்\" என கூறியுள்ளார் அக்ரம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/04/14100201/1237080/Ganguly-said-Shikhar-Dhawan-one-of-best-opening-batsmen.vpf", "date_download": "2019-04-19T05:08:59Z", "digest": "sha1:Z66WILGZLAGOYBKYZ6P3ZIS6KUUM4BMF", "length": 20213, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக தவான் திகழ்கிறார் - கங்குலி புகழாரம் || Ganguly said Shikhar Dhawan one of best opening batsmen in world", "raw_content": "\nசென்னை 19-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஉலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக தவான் திகழ்கிறார் - கங்குலி புகழாரம்\nஉலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார் என்று இந்திய முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் ஆலோசகருமான கங்குலி கூறியுள்ளார். #IPL2019 #Ganguly #ShikharDhawan\nஉலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறா���் என்று இந்திய முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் ஆலோசகருமான கங்குலி கூறியுள்ளார். #IPL2019 #Ganguly #ShikharDhawan\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை டெல்லி அணி 18.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. டெல்லி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 97 ரன்களுடன் (63 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.\nதவானுக்கு சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது, அவர் மூன்று இலக்கத்தை தொட 3 ரன் தேவையாக இருந்தது. அப்போது காலின் இங்ராம் (14 ரன்) சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்து விட்டார்.\n20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆட்டநாயகன் விருது பெற்ற 33 வயதான தவான் கூறுகையில், ‘சதம் அடிப்பது எனக்கு விருப்பமான ஒன்று தான். 100 ரன் எடுத்திருந்தால் அது 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது முதல் சதமாக இருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால் தனிப்பட்ட சாதனையே விட அணியின் லட்சியமே முக்கியம். அதனால் தான் முந்தைய பந்தில் ‘ரிஸ்க்’ எடுக்காமல் ஓடி ஒரு ரன் எடுத்தேன். 97 ரன்கள் எடுத்ததே எனக்கு சதம் மாதிரி தான்’ என்று குறிப்பிட்டார்.\nவெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nதொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது மிகவும் திருப்தி அளிக்கிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் எல்லாமே சிறப்பு வாய்ந்தது தான். நாட்டின் மிகச்சிறந்த மைதானம் இது. அபாரமாக பந்து வீசி அவர்களை 178 ரன்களில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது 200 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம். அதனால் தான் எளிதாக சேசிங் செய்து விட்டோம்.\nஇன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வரிசையில் 4-வதாக டோனியையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஉலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார். நிலைத்து நின்று அதிரடியாக ஆடத் தொடங்கி விட்டால், அவரை எதிரணி பவுலர்கள் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய வடிவிலான போட்டியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தரமான ஆட்டக்காரர் தவான்.\nஉலக கோப்பை கிரிக்கெட் வேறு வடிவிலான (50 ஓவர்) போட்டி. தவான் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நன்றாக ஆடி இருக்கிறார். உலக கோப்பையிலும் அவர் அசத்துவார்.\nராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது, ‘நோ-பால்’ மறுக்கப்பட்டதால் சென்னை கேப்டன் டோனி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் குறித்து கங்குலியிடம் கேட்டபோது, ‘எல்லோரும் மனிதர்கள் தானே. இங்கு நான் அவரது போட்டி மனப்பான்மையை தான் பார்க்கிறேன். அது வியப்புக்குரியது’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். #IPL2019 #Ganguly #ShikharDhawan\nஐபிஎல் 2019 | ஷிகர் தவான் | கங்குலி\nபிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nமதுரை : பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\nபாகிஸ்தான் அணியில் முகமது அமிருக்கு இடமில்லை: சர்பிராஸ் அகமது கேப்டன்\nதென்ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு: ஹென்ரிக்ஸ், கிறிஸ் மோரிஸ்க்கு இடமில்லை\nகொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக்கோப்பை எங்களுக்கே- ஸ்டெயின் சொல்கிறார்\nடோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார்: ரெய்னா\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\nடோனி அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார்: ரெய்னா\nஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை\nகாயத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அல்ஜாரி ஜோசப் விலகல்\nஐபிஎல் கிரிக்கெட் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/join-aiadmk/", "date_download": "2019-04-19T04:49:51Z", "digest": "sha1:YJZOQLWZHYKQZ6G2R5S2TL4HBEQAQICB", "length": 10299, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுகவுடன் இணைகிறதா அ.தி.க.? - திவாகரன் கட்சி செயலாளர் பேட்டி | join AIADMK? | nakkheeran", "raw_content": "\n - திவாகரன் கட்சி செயலாளர் பேட்டி\nஅண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் சசிகலா தம்பி திவாகரன் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர், தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 17 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மதுரை, திருச்சி, மன்னார்குடியில் கட்சியின் கொள்கை விளக்க மாநாடு நடக்க உள்ளது.\nடிடிவி தினகரன் இரட்டை இலையை ஒழிக்க முயற்சிக்கிறார். இரட்டை இலைக்கு எதிராக அண்ணா திராவிடர் கழகம் செயல்படாது. அதிமுகவுடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மக்களவை தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தலுக்கு பிறகு அதிமுக, அமமுக, அண்ணா திராவிட கழகம் ஒன்றிணையும்: திவாகரன்\nதிமுகவில் மீண்டும் ஐயப்பன் ஐக்கியமாக காரணம்...\n இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் உடன் லட்சுமி விலாஸ் வங்கி (LVB) இணைப்பு \nஎடப்பாடியுடன் இணைந்த வைகோவின் உறவினர்\nதேர்தல் கவிதை எழுதிய காவல்துறை ஆணையர்\nமத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர வாக்களித்த மக்களுக்கு நன்றி\nதிடீரென்று கண் கலங்கிய ஏ.சி.சண்முகம்... செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு\n”நான் என்ன எம்.ஜி.ஆரா, அம்மாவா, அஜித்தா இல்லை விஜய்யா” - தினகரன் கோபம்\nஇளம் வாக்காளர்களை கவர்ந்த முதியவர்கள் (படங்கள்)\nஎங்கள் கூட்டணிக்கு வெற்றி சைகை காட்டுகிறார்கள் வாக்காளர்கள்- திருநாவுக்கரசர் பேட்டி..\nமே 19 ஆம் தேதி வேலூரில் தேர்தல்..\nவாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/45070-the-ashtathik-balagargal.html", "date_download": "2019-04-19T05:25:27Z", "digest": "sha1:DXQRRZKONDVCQ6NK63FNEQMVSZPFCFTU", "length": 9838, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "அஷ்டதிக் பாலகர்கள் | The Ashtathik balagargal", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nநம்மைச் சுற்றி எட்டு திசைகளிலும் இருந்து, நாம் செய்யும் எல்லா செயல்களையும் கவனித்து, அதற்கு சாட்சியாகவும் இருக்கும் திசைநாயகர்களே,அஷ்டதிக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எண்திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பவர்களும் அவர்களே.இவர்களை வணங்கினால், சர்வமங்களமும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானவர்களாக சிறப்பித்து சொல்லப்படும் ஈசானனும், குபேரனும் இந்த அஷ்டதிக் பாலகர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஇந்த அஷ்டதிக் பாலகர்கள் யார் அவர்களுக்குரிய திசை என்ன வணங்குவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\n1 , இந்திரன் (கிழக்கு) :- ஐஸ்வர்யங்களை வாரிவழங்கி ஆரோக்கியம் அளிப்பவர்.\n2, அக்கினி (தென் கிழக்கு) :- உடலுக்கும் ஒளியையும் வனப்பையையும் தருபவர்.\n3, யமன் (தெற்கு) :- தீவினையால் வரும் துன்பத்தை அகற்றி நல்வினை பயன்களைக் கொடுப்பவர்.\n4, நிருதி (தென் மேற்கு) :- எதிரிகளால் ஏற்படும் அச்சத்தை போக்கி வீரத்தை தருபவர்.\n5, வருணன் (மேற்கு) :- மழை தந்து பயிர்களையும் உயிர்களையும் காப்பவர்.\n6 , வாயு (வட மேற்கு) :- வடிவமில்லாதவர் உயிருக்கு ஆதாரமானவர். ஆயுள் விருத்தி தருபவர்.\n7, குபேரன் (வடக்கு) :- சகல செல்வங்களையும் தந்து, சுக போக வாழ்வு தருபவர்.\n8, ஈசானன் (வட கிழக்கு) :- மங்கள வடிவமானவர், அறிவும் ஞானமும் அளிப்பவர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதினம் ஒரு மந்திரம் – தீபத்தைப் போற்றுவோம்\nஉங்களுடைய பிறந்த நட்சத்திர ஸ்தலம் எது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்\nஆன்மீக கதை - கர்ண கவச ரகசியம்\nபுத்திர தோஷத்திற்கான எளிய பரிகாரங்கள்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுத�� அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=784", "date_download": "2019-04-19T04:27:47Z", "digest": "sha1:NGZXYJJPJ4RT3CFIJK55LKMFNYMVEMG4", "length": 8028, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "இரண்டாந் திருமொழி", "raw_content": "\nஇரக்க மின்றியெங் கோன்செய்த தீமை இம்மை யேயெமக் கெய்திற்றுக் காணீர்\nபரக்க யாமின் றுரைத்தென் இரவணன் பட்ட னனினி யவர்க்கு ரைக்கோம்\nகுரக்கு நாயகர் காள்இளங் கோவே கோல வல்வி லிராம பிரானே\nஅரக்க ராடழைப் பாரில்லை நாங்கள் அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ.\nபத்து நீள்முடி யுமவற் றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,\nசித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான் செய்வ தொன்றறி யாவடி யோங்கள்\nஒத்த தோளிரண் டுமொரு முடியும் ஒருவர் தம்திறத் தோமன்றி வாழ்ந்தோம்\nஅத்த எம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சி னேம்தடம் பொங்கத்தம் பொங்கோ.\nதண்ட காரணி யம்புகுந் தன்று தைய லைத்தக விலியெங் கோமான்\nகொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர் குற்ற மில்லைகொல் லேல்குல வேந்தே\nபெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப் பேசு கின்றதென்\nஅண்ட வணர் உகப்பதே செய்தாய் அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.\nஎஞ்ச லில்இல்ங் கைக்கிறை யெங்கோன் றன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே\nநஞ்சு தானரக் கர்குடிக் கென்று நங்கை யையவன் தம்பியே சொன்னான்\nவிஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார்பொழில் மாமயி லன்ன\nஅஞ்சி லோதியைக் கொண்டு நடமின் அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.\nசெம்பொன் நீள்முடி எங்கள் இரவணன் சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து\nவம்பு லாம்கடி காவில் சிறையா வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர்\nகும்ப னோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி\nஅம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது அஞ்சி னோம்தடம் பொங்கத���தம் பொங்கோ.\nஓத மாகட லைக்கடந் தேறி உயர்க்கொள் மாக்கடி காவை யிறுத்து\nகாதல் மக்களும் சுற்றமுங் கொன்று கடியி லங்கை மலங்க எரித்துத்\nதூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே\nஆதர் நின்று படுகின்ற தந்தோ அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.\nதாழ மின்றிமுந் நீரையஞ் ஞான்று தகைந்த தேகண்டு வஞ்சிநுண் மருங்குல்\nமாழை மான்மட நோக்கியை விட்டு வாழ்கி லாமதி யில்மனத் தானை\nஏழை யையிலங் கைக்கிறை தன்னை எங்க ளையொழி யக்கொலை யவனை\nசூழ மாநினை மாமணி வண்ணா சொல்லி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.\nமனங்கொண் டேறும்மண் டோதரி முதலா அங்க யற்கண்ணி னார்கள் இருப்ப\nதனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து தஞ்ச மேசில தாபத ரென்று\nபுனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த புன்மை யாளன் நெஞ் சில்புக எய்த\nஅனங்க னன்னதிண் டோளெம்மி ராமற் கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.\nபுரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில் பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின்\nசரங்க ளேகொடி தாயடு கின்ற சாம்ப வானுடன் நிற்கத் தொழுதோம்\nஇரங்கு நீயெமக் கெந்தைபி ரானே இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா\nகுரங்கு கட்கர சே.எம்மைக் கொல்லேல் கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.\nஅங்கவ் வானவர்க் காகுலம் தீர அணியி லங்கை அழித்தவன் றன்னை\nபொங்கு மாவல வன்கலி கன்றி புகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில்\nஎங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர். இம்மை யேயிட ரில்லை, இறந்தால்\nதங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின் சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/junior-assistant-job-in-airport-authority-of-india/", "date_download": "2019-04-19T05:03:21Z", "digest": "sha1:NWRAKNNIDNNHZ4IGW2TYR37PLCVHNE67", "length": 5970, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nகொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 64 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணி: Junior Assistant. மொத்த இடங்கள்: 64 (பொது-45, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-7). சம்பளம்: ரூ.12,500-28,500.\nகல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்/ பயர் ஆகிய பாடங்களில் ��ூன்றாண்டு டிப்ளமோ அல்லது 50% மதிப்பெண் களுடன் பிளஸ் 2 தேர்ச்சி. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியாகியிருக்க வேண்டும்.\nஉடற்தகுதி: உயரம்- ஆண்களுக்கு 167 செ.மீ., பெண்களுக்கு 157 செ.மீ. மார்பளவு- ஆண்களுக்கு 81 செ.மீ., 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 30.9.2018 அன்று 18 முதல் 30க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியின ருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் ஆந்தை வேலைவாய்ப்பு என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.12.2018.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrev26 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘டூ லெட்’\nNextகான்ஸ்டபிள்கள் டூட்டி டைம்-லே செல்போன் யூஸ் பண்ண தடை\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE-2/", "date_download": "2019-04-19T04:58:37Z", "digest": "sha1:PI44BFLCY2SNYCCF3K2DVMDLA33L7HOP", "length": 3107, "nlines": 35, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "பனிமலையும் அபூர்வகண்டமும் – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / புத்தகங்கள் / பனிமலையும் அபூர்வகண்டமும்\nஅன்டார்ட்டிக்கா பனிமலை ஆராய்ச்சியில் நடந்த திகிலூட்டும்உண்மை சம்பவங்களை பள்ளி குழந்தைகளுக்கு கூறுவது போல நூல் எழுதப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் காந்தவியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் இருந்து அண்டார்டிகா கண்டத்துக்கு ஆய்வு ஆராய்ச்சியாளர்கள் செல்கிறார்கள். இதில் முதல் முதலாக இந்தியாவின் சார்பில் தமிழர் இளங்கோ என்பவர் தலைமை ஏற்று ஆராயச்சிக்கு சென்று வந்துள்ளார்கள். அவர் அண்டார்டிகாவில் நடந்த திகிலூட்டும் சம்பவங்கள் இதில் உண்டு. அதை பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூறுவது போல நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பனிமலையில் பயணம் செய்தவர்கள் அனுபவமும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதென்பாண்டிச்சீமை & சில சமுதாய குறிப்புகள்\nஸ்ரீகுணவதியம்மள் ஆலய வரலாறு தமிழ் மற்றும்ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/02/blog-post_26.html", "date_download": "2019-04-19T05:17:28Z", "digest": "sha1:CQKEM5YNEVUOVIRG4PSAHJ3ZLOJOMCWE", "length": 16944, "nlines": 272, "source_domain": "www.radiospathy.com", "title": "உருவங்கள் மாறலாம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nகடந்த றேடியோஸ்புதிருக்கான பதிலாக வந்தவர், வானொலி, தொலைக்காட்சி கலைஞர் எஸ்.வி.ரமணன்.\nவானொலி விளம்பரங்கள் மற்றும் வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் பிரபலமான எஸ்.வி.ரமணன். இவர் பழம்பெரும் இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் மகன். எஸ்.வி.ரமணனின் சகோதரி பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், மற்றும் சகோதரன் ராம்ஜி, அபஸ்வரம் இசைக்குழு நடத்திப் பிரபலமானவர்.\nஎஸ்.வி.ரமணன் இயக்கத்தில் \"உருவங்கள் மாறலாம்\" திரைப்படம் வை.ஜி.மகேந்திரா, சுஹாசினி முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க சிறப்பு வேடங்களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடிக்க வெளிவந்திருந்தது. கடவுள் எந்த ரூபத்திலும் வரலாம் என்ற கோணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ரஜினிகாந்த் ராகவேந்திரராகவே நடித்திருப்பார். கமலுக்கேற்ற ஆட்டத்தோடு \"காமனுக்கு காமன் பாடல் உண்டு. இப்பாடலின் ஆரம்ப குரலாக எஸ்.வி.ரமணனின் குரல் அமைந்திருக்கும்.\nஅத்தோடு எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் ஆண்டவனே உன்னை வந்து சந்திக்க வேண்டும் என்ற இனிமையான பாடலும் இருக்கும்.\nஇந்தப் படத்தின் இசையும் படத்தை இயக்கிய எஸ்.வி.ரமணனே வழங்கியிருந்தார். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிமையான பாடல்களை இங்கே தருகின்றேன். \"வானில் வாழும் தேவதை\" என்ற அந்தப் பாடலைப் பாடுகின்றார்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.வி.ரமணன் பாடும் \"காமனுக்கு காமன்\"\nஎஸ்.வி.ரமணன் குறித்த மேலதிக செய்திகளுக்கு http://jaishreepictures.com\nஅருமையான மலரும் நினைவுகள். தொடருங்கள்.\n போ���்டி முடிஞ்சே போச்சா... ஒரு மயிலைத் தட்டி விட்டிருக்கப்படாது... படக்குன்னு வடை சுட்டிருப்பேனே.\nஉருவங்கள் மாறலாம் படமும் நல்லா விறுவிறுப்பா இருக்கும். கிட்டத்தட்ட எல்லாப் பெரிய நடிகர்களும் இருப்பாங்க. நடிகர்திலகம், கமல், ரஜினி, மனோரமா, ஜெய்சங்கர், .... அடுக்கிக்கிட்டே போகலாம்.\nபாடல்களும் நல்லாருக்கும். நீங்க கொடுத்த வானில் வாழும் தேவதை, காமனுக்குக் காமன் பாட்டும் சூப்பர். ஆண்டவனே உன்னை இன்று பாட்டும் நல்லாருக்கும். அப்புறம் ஏதோ சாமியாருங்க பாட்டு வருமே... சில்க்கேஸ்வரான்னு பாட்டு... அந்தப் பாட்டையும் கொடுத்தீங்கன்னா... சந்தோசமாக் கேப்பேன். :D\nஅருமையான மலரும் நினைவுகள். தொடருங்கள்.\nமிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே\n போட்டி முடிஞ்சே போச்சா... ஒரு மயிலைத் தட்டி விட்டிருக்கப்படாது... படக்குன்னு வடை சுட்டிருப்பேனே.//\nஆகா, அடுத்த முறை மயிலை அனுப்புறேன் ஜி.ரா\nநீங்க சொன்ன பாட்டும் கலக்கல் தான் ப்ரேமாமிர்தம் என்றெல்லாம் போகும் பாட்டு. கைவசம் இல்லை, எங்காவது கிடைத்தால் நிச்சயம் போடுகின்றேன்.\nஆண்டவனே உன்னை வந்து பாடலை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன், கிடைக்கும் போது நிச்சயம் தருவேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅமரர் சுஜாதா ஒலிப்பேட்டி ‍ மீள் நினைவில்\nறேடியோஸ்புதிர் 35 - மூன்று பெரும் கலைஞர்களை ஒரே பட...\n\"மெல்லத் திறந்தது கதவு\" பின்னணிஇசைத்தொகுப்பு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்���ி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-232.html", "date_download": "2019-04-19T05:16:40Z", "digest": "sha1:EPOI7RXX4GPZRZLZBF752G2CJCYLEBZN", "length": 78327, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுகத்தன்மைகள்! - சாந்திபர்வம் பகுதி – 232 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 232\nபதிவின் சுருக்கம் : படைப்பு எழுந்த வகை; பல்வேறு யுகங்களின் தன்மைகள்; பல்வேறு யுகங்களில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கடமைகள் ஆகியவற்றைத் தன் மகனான சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்...\nவியாசர் {தன் மகன் சுகரிடம்}, \"தானே நீடித்துச் செயல்படும் பிரகாசமிக்க வித்தான பிரம்மனே, அசையும் மற்றும் அசையாத இருவகை உயிரினங்கள் இரண்டையும் கொண்ட மொத்த அண்டத்தையும் எழச் செய்கிறான்[1].(1) அவனது பகலின் அதிகாலையில�� விழித்தெழும் அவன் அவித்யையின் உதவியுடன் இவ்வண்டத்தைப் படைக்கிறான். முதலில் மஹத் என்றழைக்கப்படுவது எழுகிறது. அந்த மகத்தே விரைவாகப் புலப்படுவதன் ஆன்மாவான {ஸ்தூலமான உருவமுள்ள} மனமாக விரைவாக மாறுகிறது[2].(2) மனமானது, பிரகாசமான சித்-ஐ அவித்யையால் மறைத்து ஏழு பெரும் பூதங்களைப் படைக்கிறது[3]. எட்டாததை எட்டுவதும், பல வழிமுறைகளைக் கொண்டதும், தனது அடிப்படை குறியீடுகளாக ஆசையையும், ஐயத்தையும் கொண்டதுமான மனமானது, படைக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, தன்னைத் தானே திருத்தி அமைத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு வகைப் பொருட்களைப் படைக்கிறது. அதனிலிருந்து முதலில் வெளி {ஆகாயம்} எழுகிறது. அதன் குணம் ஒலி என்பதை அறிவாயாக.(3,4) மேலும் திருத்தி அமைத்துக் கொள்வதன் மூலம் அந்த வெளியில் இருந்து, அனைத்து மணங்களையும் சுமப்பதும், தூய்மையானதும், வலிமைமிக்கதுமான காற்று எழுகிறது. அது தீண்டலின் குணத்தைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(5)\n[1] \"தேஜோமயம் Tejomayam என்பது உரையாசிரியரால் எது இன்றிப் படைப்பு நேரமுடியாதோ அந்த வாஸனாமயம் Vaasanaamayam என்றோ, ஆசைக் கோட்பாட்டைக் கொண்டது என்றோ, தன்னுள்ளே விருப்பத்தைக் கொண்டது என்றோ விளக்கப்படுகிறது. யஸ்யம் Yasya என்பது யதம் Yatah என்று பயன்படுத்தப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] \"மஹத் என்பது தூய, அல்லது நுட்பமான புத்தி என்ற பொருளைக் கொண்டதாகும். புலப்படுவது மனத்தில் இருந்தே இருப்பில் எழுகிறது, அல்லது மனத்தையே தன் ஆன்மாவாகக் கொண்டுள்ளது. எனவே, முந்தைய பகுதிகளில் {அத்தியாயங்களில்} விளக்கப்பட்டதைப் போலவே மனமானது வியக்தாத்மகம் என்றழைக்கப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] \"இந்த ஏழு பெரும்பூதங்கள் அல்லது இருப்புகள் என்பன மஹத்தே ஆகும், அவையே விரைவாக மனமாகவும், வெளி உள்ளிட்ட ஐந்து அடிப்படை பூதங்களாகவும் மாறுகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் காற்றிலிருந்தும் பிரகாசத்துடன் கூடிய ஒளி எழுகிறது. அழகை வெளிப்படுத்துவதும், சுக்ரம் என்றழைக்கப்படுவதும், இவ்வாறு இருப்பில் எழுவதுமான அது, வடிவத்தைத் தன் குணமாகக் கொண்டிருக்கிறது.(6) மேலும் திருத்தி அமைக்கப்படுவதன் மூலம் ஒளியில் இருந்து சுவையைத் தன் குணமாகக் கொண்ட நீர் எழுகி���து. நீரிலிருந்து மணத்தைக் குணமாகக் கொண்ட பூமி எழுகிறது. இவையே தொடக்கப் படைப்பைக் குறிக்கின்றன என்று சொல்லப்படுகின்றன.(7) இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தங்களுக்கு முந்தையதும், தனது பிறப்பிடமுமான பூதங்களின் குணங்களை அடைகின்றன. இவை ஒவ்வொன்றும் தங்களுக்குண்டான குறிப்பிட்ட குணத்தை மட்டுமல்லாமல் தங்களுக்கு முந்தைய பூதங்களின் குணங்களையும் கொண்டிருக்கின்றன[4]. (எனவே, வெளியானது ஒலியை மட்டுமே தன் குணமாகக் கொண்டிருக்கிறது. வெளிக்குப் பிறகே காற்று {வாயு} வருவதால், அஃது ஒலி மற்றும் தீண்டல் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. காற்றில் இருந்து வரும் ஒளி அல்லது நெருப்பானது, ஒலி, தீண்டல் மற்றும் வடிவம் என்ற குணங்களைக் கொண்டிருக்கிறது. ஒளியில் இருந்து வந்த நீரானது ஒலி, தீண்டல், வடிவம் மற்றும் சுவை ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது. நீரில் இருந்து வந்த பூமியானது, ஒலி, தீண்டல், வடிவம், சுவை, மணம் ஆகியவற்றைத் தன் குணங்களாகக் கொண்டிருக்கிறது).(8) நீரில் மணத்தை உணரும் எவரும் அறியாமையால் அது {மணமானது} நீருக்குச் சொந்தமானது என்றால் பிழையில் வீழ்ந்தவனாகிறான், ஏனெனில், மணம் என்பது நீர் மற்றும் காற்றிலும் பற்றுக் கொண்ட நிலையில் நீடித்திருந்தாலும், அது {மணம் என்பது} பூமியின் குணமே ஆகும்.(9)\n[4] கும்பகோணம் பதிப்பில், \"இவ்விதம் முதலான பூதங்களின் உற்பத்தி சொல்லப்படுகிறது. முதலாவது பூதத்தின் குணங்கள் மேன்மேலான பூதத்தை அடைகின்றன. அவர்களுள் ஒவ்வொன்றிலுமுள்ள குணங்களனைத்தும் அதனதன் காரியத்தை அடையுமென்று சொல்லப்படுகின்றன\" என்றிருக்கிறது.\nபல்வேறு வகைச் சக்திகளைக் கொண்ட இந்த ஏழுவகை இருப்புகளும் முதலில் ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாகவே இருந்து வந்தன. இவை அனைத்தும் ஒன்று கலந்த நிலையை அடையாமல் அவற்றால் எந்தப் பொருளையும் படைக்க முடியாது.(10) இந்தப் பெரும் இருப்புகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு, ஒன்றோடொன்று கலப்பதாலேயே அங்கங்கள் {அவயவ்யம்} என்றழைக்கப்படும் உடலின் பகுதிகள் அமைகின்றன[5].(11) அந்த அங்கங்கள் ஒருங்கிணைவதால் விளையும் இந்த மொத்த கூட்டுத் தொகையும் பதினாறு {16} கூறுகளைக் கொண்ட வடிவத்தை அடைந்து உடல் என்று அழைக்கப்படுகிறது. (திரள் உடல் இவ்வாறு அமையும்போது), நுட்பமான மஹத்-ஆனது வற்றாத செயல்களின் எச்சங்���ளுடன் திரள் உடல் என்றழைக்கப்படும் கலவைக்குள் நுழைகிறது[6].(12) அனைத்துப் பொருட்களையும் உண்மையில் படைத்தவன், தன் மாயையைக் கொண்டு தன்னைப் பிரித்துக் கொண்டு அனைத்தையும் பார்ப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும் அந்த நுட்பமான வடிவங்களுக்குள் நுழைகிறான். அவனே அனைத்து உயிரினங்களையும் உண்மையாகப் படைப்பவனாக இருப்பதால், அவன் அனைத்து உயிரினங்களின் தலைவன் என்று அழைக்கப்படுகிறான்[7].(13) அவனே அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் படைக்கிறான். இவ்வாறு பிரம்ம வடிவை ஏற்கும் அவன், தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், மற்றும் மனிதர்களின் உலகங்களைப் படைக்கிறான்.(14) ஆறுகள், கடல்கள், பெருங்கடல்கள், அடிவானின் புள்ளிகள் {திசைகள்}, நாடுகள், மாகாணங்கள், குன்றுகள், மலைகள், பெரும் மரங்கள், மனிதர்கள், கின்னரர்கள், ராட்சசர்கள், பறவைகள், வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் பாம்புகள் ஆகியவற்றையும் படைக்கிறான்.(15)\n[5] \"சித், அல்லது ஜீவனானது, புருஷன், அல்லது உடலில் வசிப்பவன் என்றழைக்கப்படுவது ஏனெனில், பரமாத்மாவின் மூலம் அவித்யையால் அது {சித் / ஜீவன்} மறைக்கப்படும்போது, செயல்களின் சக்தியால் தீர்மானிக்கப்படும் தொடக்கக் காலப் பொருளால் அமைந்த உரையுடன் கூடிய இருப்பாய் இருக்க முடியுமேயன்றி வேறு எவ்வழியிலும் அதனால் நீடித்திருக்க முடியாது. எனவே, இங்கே அஃது அங்கங்கள் அல்லது அவயவ்யம் என்ற பொருளில் சொல்லப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"10, 11 மற்றும் 12ஆம் சுலோகங்களில் சொல்லப்படுவது: ஏழு பெரும் இருப்புகளும் தங்கள் திரள் வடிவத்தில் தனியாக இருந்தால் எதையும் படைக்க இயலாது. எனவே, அவை ஒன்றோடொன்று கலக்கின்றன. இவ்வாறு முதலில் அவை உடற்கூறுகளுடன் கூடிய சரீரத்தின் ஆச்ரயனம் என்ற வடிவத்தை அமைக்கின்றன. இந்நிலையில் அவை புருஷன் அல்லது அவயவ்யம், அதாவது வெறும் அங்கங்கள் என்ற பெயரில் அறியப்பட வேண்டும். இந்த அங்கங்கள் மீண்டும் இணையும்போது, பதினாறு குணங்களைக் கொண்டதும், வடிவத்தைக் கொண்டதுமான முழு உடல் இருப்பு நிலைக்கு வருகிறது. அதன் பிறகு நுட்பமான மஹத்-ம், நுட்பமான பூதங்களும், வற்றாத செயல்களின் எச்சங்களுடன் அதற்குள் நுழைகின்றன. ஒரே மஹத் பல்வேறு வடிவங்களில் நுழைந்து வெளிப்படையாகப் பலவாகத் தெரிகிறது. இவ்வாறு த��ரள் உடல் மற்றும் லிங்க சரீரம் என்றழைக்கப்படும் மற்றொரு உடல் ஆக ஈருடல்கள் இருக்கின்றன. செயல்களின் எச்சங்கள் இவ்வாறு விளக்கப்படுகிறது: அனைத்து உயிரினங்களும் தங்கள் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் விளைவுகளை அனுபவிக்கின்றன. எனினும், அந்த நல்ல மற்றும் கெட்ட செயல்கள் அனைத்தும் தீர்ந்தால் மறுபிறவி ஏற்பட முடியாது. எனவே, ஓர் எச்சம் மிஞ்சுவதன் விளைவால் மறுபிறவி சாத்தியமாகிறது. படைப்பு, அழிப்பும் முடிவில்லாமல் தொடர்ந்து நடைபெறுகிறது. முதல் படைப்பின் தொடக்கம் அறியப்பட முடியாததாகும். இந்தப் படைப்பானது ஒரு தொடர் சங்கிலியின் ஒரு பகுதியாகும். பின்வரப்போகும் சுலோகங்களில் அது மேலும் விளக்கப்படுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஏழுவிதமான உருவமுள்ளவைகளும் வெவ்வேறாகப் பலவித வீரியங்களுள்ளவைகளுமான இவைகள் முழுமையும் ஒன்று சேராமல் பிராணிகளைப் படைக்கத் திறமையுள்ளவைகளாகவில்லை. பெரிய உருவமுள்ள அவைகள் சேர்ந்து ஒன்றோடொன்று கலந்து சரீர நிலையை அடைந்தன. அதனால், (ஆத்மா) புருஷன் என்று சொல்லப்படுகிறான். சரீரத்தை அடைந்த காரணத்தால் சரீரியாகிறான். பதினாறு அம்சமுள்ள ஸூக்ஷம சரீரமானது மூர்த்தியுள்ளதாயிருக்கிறது. கர்மங்களும் மஹாபூதங்களும் அதை அடைகின்றன\" என்றிருக்கிறது. இங்கே சொல்லப்படும் ஏழு இருப்புகள் என்பன, மஹத், அஹங்காரம் மற்றும் ஐம்பூதங்கள் ஆகும்.\n[7] \"முன்னே சொல்லப்பட்ட பதினாறு கூறுகள் என்பன ஐம்பூதங்களும், மனத்துடன் சேர்ந்த அறிவு மற்றும் செயற்புலன்கள் {ஞானக் கர்மேந்திரியங்கள் மற்றும் மனம்} என்ற பதினொன்றுமாகும். திரள்கூறுகளின் அஃதாவது அந்த நுட்பமான வடிவங்களின் தன்மாத்திரைகளாக அந்தப் பெரும் இருப்புகள் இருக்கின்றன. முதலில் (அடிப்படை வளர்ச்சியைக் கொண்ட) திரள் உடல் அமைகிறது. அதனுள் நுட்பமான உடல் அல்லது லிங்க சரீரம் நுழைகிறது. முதலில் (ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல) திரள் கூறுகள் ஒன்றாகச் சேருகின்றன. அதன்பிறகு நுட்பமானவையும், செயல்களின் எச்சங்களும் சேர்கின்றன. பிறகு பிரம்மமேயான ஆன்மா அதனுள் நுழைகிறது. ஆன்மாவானது, சாட்சியாக இருப்பதற்கும், ஆய்வு செய்வதற்காகவும் அந்த நுட்பமான வடிவத்திற்குள் நுழைகிறது. அனைத்து உயிரினங்களும், அவித்யை அல்லது மாயையின் பாதிப்பால் ஏற்படும் ஆன்மாவின் புறத்தோற்றங்கள் மட்டுமே ஆகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉண்மையில் அவன், அசைவன, அசையாதன என்றும், அழியத்தக்கன, அழிவில்லாதன என்றும் இருப்பின் இருவகைப் பொருட்களைப் படைக்கிறான். படைக்கப்பட்ட இந்தப் பொருட்கள் ஒவ்வொன்றும், படைப்புக்கும் முன்பு இருந்த அந்தக் குறிப்பிட்ட குணங்களை அடைகின்றன;(16) உண்மையில் அவை ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த ஒவ்வொரு படைப்பில் அதே குணங்களையே அடைகின்றன. தீங்கிழைப்பது அல்லது அமைதி, மென்மை அல்லது கடுமை, அறம் அல்லது மறம், வாய்மை அல்லது பொய்மை ஆகியவற்றில் ஏதோ ஒரு குணத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு புதிய படைப்பிலும், ஏற்கனவே அவை பேணி வளர்த்து வந்த அந்தக் குறிப்பிட்ட குணத்தையே அடைகின்றன. இதன் விளைவாகவே அந்தக் குறிப்பிட்ட குணம் அதனைப் பற்றுகிறது.(17) விதி சமைப்பவனே, (வெளி, பூமி முதலிய) அந்தப் பெரும் இருப்புகளை, இருப்பில் உள்ள பொருளின் (வடிவம் முதலிய) புலனுக்குரிய பொருட்களிலும், அளவுகளிலும் இணைத்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட இருப்புகளுடன் கூடிய உயிரினங்களின் உறவுகளை நியமனம் செய்கிறான்.(18) பொருள் அறிவியலுக்குத் தங்களை அர்ப்பணித்த மனிதர்களுக்கு மத்தியில் உள்ள சிலர், விளைவுகளை உண்டாக்குவதில் முயற்சியே {மனித உழைப்பே} உயர்வானதெனச் சொல்கிறார்கள். சில கல்விமான்கள், விதியே {தெய்வமே} உயர்வானதெனவும், சிலர் இயற்கையே {பூதத் தொகுப்பே} செயல்படும் ஒன்றாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.(19) மேலும் சிலர், (உடல்) உழைப்பு, விதி ஆகியவற்றில் இருந்து எழும் செயல்களே, இயற்கையின் துணையுடன் விளைவுகளை உண்டாக்குகின்றன எனச் சொல்கிறார்கள். இவற்றில் எதுவும் விளைவுகளைத் தனியாக உண்டாக்கவல்லவை என்று கருதுவதற்குப் பதிலாக இவை மூன்றின் கலவையே விளைவுகள் அனைத்தையும் உண்டாக்குகின்றன என்று அவர்கள் சொல்கிறார்கள்[8].(20)\n[8] கும்பகோணம் பதிப்பில், \"கர்மத்தை அறிந்த சிலர் மனித முயற்சியென்றும், வேறு சிலர் தெய்வமென்றும், பூதங்களைச் சிந்திப்பவர்கள் இயற்கையென்றும் சொல்லுகிறார்கள். பௌருஷமென்னும் கர்மமும் தெய்வமும் இயற்கையும் பயனைக் கொடுப்பதில் ஒன்று சேர்ந்திருக்கின்றன. இம்மூன்றும் வெவ்வேறாயிருப்பவையல்ல. இவைகளுக்கு எவ்விதத்திலு���் பிரிதலில்லை. இவ்விதம் இந்தக் கர்மமும் தெய்வமும் பூதங்களின் இயற்கையும் இவ்வுலகத்தை உண்டு பண்ணுகின்றன\" என்றிருக்கிறது.\nஇக்காரியத்தைப் பொறுத்தவரையில்[9], இதுவே நேர்கிறது எனச் சிலர் சொல்கிறார்கள்; சிலர் இது நேர்வதில்லை என்று சொல்கிறார்கள்; சிலர் இவை இரண்டுமில்லை என்கிறார்கள்; சிலர் இவற்றின் முரண்நிலைகள் நேர்வதில்லை என்கிறார்கள். பொருட்களைப் பொறுத்தவரையில், செயல்களைச் சார்ந்திருப்போரின் வாதங்களே இவை. எனினும், உண்மையை நோக்கி பார்வை கொண்டோர், பிரம்மமே காரணம் என்று கருதுகின்றனர்[10].(21) வாழும் உயிரினங்களுக்குத் தவமே உயர்ந்த நன்மையாகும். அமைதி மற்றும் சுயக்கட்டுப்பாடே தவத்தின் வேர்களாகும். தவத்தின் மூலம் ஒருவன் தன் மனத்தில் விரும்பும் அனைத்தையும் அடைகிறான்.(22) தவத்தின் மூலம் அவன் இந்த அண்டத்தைப் படைப்பவனையே அடைகிறான். எவன் (தவத்தின் மூலம்) அவனை அடைவதில் வெல்கிறானோ, அவன் அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனாகிறான்.(23) முனிவர்கள் தங்கள் தவத்தின் மூலமே வேதங்களை இடையறாமல் படிக்க இயன்றவர்களாகிறார்கள். சுயம்பு தொடக்கத்திலேயே, அறிவின் வடிவங்களும், தொடக்கமும் முடிவும் இல்லாதவையும், (குருவிடம் இருந்து சீடனுக்கும்} பாய்கின்றவையுமான அந்தச் சிறந்த வேத ஒலிகளை உண்டாக்கினான். அந்த ஒலிகளில் இருந்து அனைத்தை வகைச் செயல்பாடுகளும் உண்டாகின.(24) முனிவர்களின் பெயர்கள், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் இருப்பில் தெரியும் பல்வேறு வடிவங்கள், செயல்பாடுகள் அனைத்தின் நடைமுறைகள் ஆகியன வேதங்களிலேயே தங்கள் தோற்றுவாயைக் கொண்டிருக்கின்றன[11].(25)\n[9] \"அஃதாவது, இந்தப் பல்வேறு வகைப்பட்ட இருப்புகளும், பல்வேறு வகைப்பட்ட உறவுகளும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[10] \"அனுபே Anubhe என்பது உபயவ்யதிரிக்தம் ubhayavyatiriktam என்று விளக்கப்படுகிறது. சத்வஸ்தாம் Sattwasthaah என்பது உண்மையில் இருப்பில் உள்ளதான பிரம்மமே விளைவுகள் அனைத்தையும் உண்டாக்க வல்ல உயர்ந்த காரணம் எனக் கருதுபவர்களைக் குறிக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"கர்மத்திலிருப்பவர்கள் சந்தேகிக்கத்தக்கப்படியே சொல்வார்கள். ஸத்வ குணத்திலிருக்கும் ஞானிகள் எங்கும் ஒன்றான பிரம்மத்தைக் காரணமாகக் கண்டிருக்கிறார்கள்\" என்றிருக்கிறத���.\n[11] \"இந்தச் சுலோகங்களின் உண்மை பொருட்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. சொல்லுக்குச் சொல்லான மொழிபெயர்ப்பு இங்கே பொருளைக் கொண்டுவரவில்லை. வெளிப்படையாகச் செல்வதென்றால் வேதங்களில் அனைத்துப் பொருட்களும் இருக்கின்ற என்று சொல்வது பொருளில்லாததாகும். எனினும் உண்மையில், இந்தச் சுலோகம் சொல்ல முனைவது என்னவென்றால், படைப்பாளன் எதையும் படைப்பதற்கு முன்பு பேசிய சொற்கள் அல்லது பேச்சே வேதங்கள் என்பதாகும். {பைபிளின்} ஆதியாகமம் முதல் அதிகாரத்திற்கும், ஸ்ருதிகளில் இருப்பதற்கும் ஒரு நெருக்கமான உறவு இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பூமி உண்டாகட்டும் என்றதும் பூமி உண்டானது என ஆதியாகமத்தின் கவி சொல்ல வருகிறார். நீலகண்டர், ஸ்ருதிகளில் இருந்து இதே போன்ற வார்த்தைகளான, \"பூரிதி வியாஹரண் ஸ பூமிமஸ்ரீஜத், Bhuriti vyaaharan sa Bhumimasrijat\" என்பதைக் குறிப்பிடுகிறார். அப்போது நான்கு வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} கடமைகளும், வழிபாட்டு முறைகள் குறிப்பிடப்படுகின்றன. எனவே, வேதங்களில் இருக்கும் அனைத்துச் செயல்களும் பிரம்மனின் வார்த்தைகளே\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பைபிளின் ஆதியாகமத்தைக் கங்குலி இங்கே குறிப்பிடுவது வெள்ளைக்காரர்களுக்கு ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவே இருந்திருக்க வேண்டும். கும்பகோணம் பதிப்பில் முற்றாக வேறு வகையில், \"ஸத்வ குணத்திலிருக்கும் ஞானிகள் எங்கும் ஒன்றான பிரம்மத்தைக் காரணமாகக் கண்டிருக்கிறார்கள். அந்தப்ரம்மஜ்ஞானத்தால் பிராணிகளுக்கு மோக்ஷமுண்டாகும். அந்தப்ரம்மஜ்ஞானத்திற்குச் சமமும், தமமும் சாதகமாகும் மனத்தால் விரும்புகிற போகங்களையெல்லாம் அந்தப்ரம்மஜ்ஞானத்தால் அடைவான். உலகங்களை உண்டுபண்ணுகிறப்ரம்மத்தைத் தவத்தால் அடைவான். பிரம்மத்தன்மை பெற்ற மனிதன் எல்லாப் பிராணிகளுக்கு ஈசனாகிறான்\" என்றிருக்கிறது.\nஉண்மையில், அனைத்துப் பொருட்களின் உயர்ந்த தலைவன், தொடக்கத்தில் வேத வார்த்தைகளில் இருந்தே அனைத்துப் பொருட்களையும் உண்டாக்கினான். உண்மையில், முனிவர்களின் பெயர்களும், படைக்கப்பட்ட வேறு அனைத்தும் வேதங்களில் இருக்கின்றன. படைக்கப்படாதவனான பிரம்மன் தன் இரவு கடந்ததும் (விடியற்காலையில்), ஏற்கனவே இருந்த மூலப் படிமங்களில் இருந்து, உண்மையில் ஏற்கனவே அவனால் உண்டாக்கப்பட்டவையேயான அனைத்துப் பொருட்களையும் படைக்கிறான்[12].(26) வேதங்களில், இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றுதல் {கிருகஸ்தாஸ்ரமம்}, தவங்கள், வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்தின் பொதுவான கடமைகளை நோற்பது, வேள்விகள், தூய புகழுக்கு வழிவகுக்கும் செயல்கள் அனைத்தையும் செய்தல், மூவகைத் தியானங்கள், இம்மையிலேயே வெற்றி (ஸித்தி) என்று அழைக்கப்படும் ஒருவகை விடுதலை என வேத கல்வியின் மூலம் அமையும் பத்து வழிமுறைகளுடன் சேர்த்து ஆன்ம விடுதலை {முக்தி} குறித்தும் சொல்லப்படுகிறது[13].(27) வேத வார்த்தைகளில் அறிவிக்கப்படுவதும், வேதங்களில் கூர்மதி கொண்டோரின் மூலம் உபநிஷத்துகளில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்படுவதும், புரிந்துகொள்ளப்பட முடியாததுமான பிரம்மத்தை, மேலே குறிப்பிடப்படும் நடைமுறைகளைப் பின்பற்றியே படிப்படியாக உணரலாம்.(28) தான் ஓர் உடலைக் கொண்டிருப்பதாக நினைக்கும் ஒரு மனிதனிடம், முரண்பட்ட இரட்டைகள் நிறைந்த இந்த இரட்டை நனவுநிலையானது, அவன் ஈடுபடும் செயல்களின் மூலம் மட்டுமே பிறக்கிறது. (அந்த இரட்டை நனவுநிலையானது, கனவுகளற்ற உறக்கத்திலோ, விடுதலை {முக்தி} அடையப்படும்போதோ மறைகிறது). எனினும், விடுதலையை {முக்தியை} அடைந்த ஒருவன், தன் அறிவின் துணை கொண்டு, அந்த இரட்டை நனவுநிலையை விரட்டுகிறான்.(29) (வேதங்கள் எனும்) ஒலியின் மூலமாகத் தெரியும் பிரம்மம் மற்றும் இரண்டாவதாக வேதங்கள் மற்றும் பரம்பொருளைக் கடந்த பிரம்மம் என்ற இரு பிரம்மங்கள் அறியப்பட வேண்டும். ஒலியில் தெரியும் பிரம்மத்தை அறிந்தவன் பரம்பொருளான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[14].(30)\n[12] \"அனைத்துப் பொருட்களும் சுஜாதையாகும் Sujaata, அல்லது அவனால் நன்றாகச் செய்யப்பட்டது. பைபிளின் ஆதியாகமத்திலும் தேவன், குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னதும், குறிப்பிட்ட பொருட்கள் இருப்பில் எழுந்தன. அவன் அவற்றை நல்லவையெனக் கண்டான் என்றிருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேலேயே இருக்கும் வார்த்தைகளையும், உண்மையில் பைபிளிகளில் இருக்கும் வார்த்தைகளையும் ஒப்பிட்டால் விளையும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் காணாமால் கங்குலி எளிதாக இவ்வாறு சொல்லிச் செல்வது வாசகர்களுக்கு நெருடலைத் தரலாம். இருப்பினும் கங்குலி கொடுத்திருக்கும் அடிக்குறிப்பை அப்படிய��� தர வேண்டும் என்பதால் உள்ளபடியே மொழிபெயர்த்திருக்கிறேன். கும்பகோணம் பதிப்பில், \"ஆதியும் அந்தமுமில்லாததும் நித்தியமுமான வேதவாக்கானது பிரம்மதேவரால் வெளியிடப்பட்டது. ரிஷிகளின் பெயர்களையும், வேதத்தைப் பற்றிய அவர்களின் அறிவுகளையும், பூதங்களின் நாமரூபக்ரியைகளையும் வேதங்களிலிருந்தே முதலில் அந்த ஈஸ்வரர் உண்டுபண்ணுகிறார். ரிஷிகளுக்குள்ள பெயர்களையும், வேதங்களைப் பற்றிய அவர்களின் அறிவுகளையுமே பிரளயகாலத்திற்குப் பின் உண்டான மற்ற ரிஷிகளுக்குப்ரம்மதேவர் உண்டுபண்ணுகிறார்\" என்றிருக்கிறது.\n[13] \"இந்தச் சுலோகத்தின் முதல் வரிக் கலைச்சொற்களை மட்டுமே கொண்டிருக்கிறது. நாமம் Naam என்பது ரிக் வேதத்தைக் குறிக்கும். எனவே, அஃது அனைத்து வேத கல்வியையும் குறிக்கும். பேதம் என்பது பாதியை, அல்லது அறச் சடங்குகள் அனைத்திலும் கணவனுடன் இணைந்திருக்க வேண்டிய மனைவியைக் குறிக்கும். தபம் Tapah என்பது தவத்தையே குறிக்கும். எனவே அது சாந்திராயணா போன்ற நோன்புகள், வானப்ரஸ்தம் உள்ளிட்ட வாழ்வு முறைகள் ஆகியவற்றையும் குறிக்கும். கர்மம் என்பது காலை மற்றும் மாலை வேளை ஜபங்கள் முதலிய செயல்களைக் குறிப்பதாகும். யஜ்ஞம் என்பது ஜ்யோதிஷ்டோமம் முதலிய வேள்விகளைப் போன்றது. அகியாம் என்பது குளம் வெட்டுதல், சாலை அமைத்தல் போன்ற நற்புகழுக்கு வழிவகுக்கும் செயல்களைக் குறிக்கும். அலோகம் என்பது மூவகைத் தியானங்களைக் குறிக்கும். இறுதியாக வரும் ஸித்தி என்பது ஒருவனுடைய வாழ்வில் அடையப்படும் விடுதலையைக் குறிக்கிறது. கே.பி.சிங்கா ஸித்தி என்ற குறிப்பைத் தவிர்த்து இந்த ஸ்லோகத்தைச் சரியாக மொழிபெயர்த்திருக்கார். பர்துவான் மொழிபெயர்ப்பாளர் இதை முற்றிலும் தவறாகப் புரிந்திருக்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"வேதங்களில் ஆத்மாவுக்குள்ள மோக்ஷஸித்தியானது வேதாத்தியனம், கிருகஸ்தாஸ்ரமம், வானப்ரஸ்தம், பொதுவான தர்மம், யாகங்கள், கீர்த்தியைத் தரத்தக்க தர்மம், கர்மங்களைப் பற்றிய உபாஸ்தியும் சரீரத்திலுள்ள மனமுதலியவைகள் ப்ரம்ம்மாகப் பாவித்துச் செய்யப்படும் உபாஸ்தியும் ஆத்மரூபமாகப் பாவித்துச் செய்யப்படும் பரமாதமோபாஸ்தியுமாகிய மூன்றுவிதஉபாஸ்திகள், மோகக்ஷம் என்று பத்து வழிகளாக உபதேசிக்கப்படுகிறது\" என���றிருக்கிறது.\n[14] கும்பகோணம் பதிப்பில், \"பிரணவமென்ற சப்தப்ரம்மம் பரப்ரம்மம் என்ற இரண்டு பிரம்மங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். சப்தப்ரம்மத்தைத் தியானிப்பதில் ஸமர்த்தனானவன் பரப்பரம்மத்தை அறிவான்\" என்றிருக்கிறது.\nவிலங்குகளைக் கொல்வதே {உயிரினங்களைக் கொல்வதே} க்ஷத்திரியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தானியங்கள் வளர்ப்பதே வைசியர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. மூவகையினருக்கும் தொண்டாற்றுவதே சூத்திரர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது. தவங்கள் (அல்லது பிரம்ம வழிபாடே) பிராமணர்களுக்கு வேள்வியாக விதிக்கப்பட்டிருக்கிறது.(31) கிருத யுகத்தில் வேள்விகள் செய்வதற்கான தேவை ஏதும் இல்லாதிருந்தது. அத்தகய செயல்பாடு திரேதா யுகத்தில் அவசியமானது. துவாபர யுகத்தில் வேள்விகள் வீழத் தொடங்கின. கலியிலும் வீழ்ந்து கொண்டே இருக்கிறது.(32) கிருத யுகத்தில் மனிதர்கள் பிரம்மம் ஒன்றை மட்டுமே வழிபட்டு, முன்னேற்றம் காணும் பெரும் நோக்கத்தோடு செயல்படும் ரிக்குகள், யஜுஸ்கள், சடங்குகள், வேள்விகள் ஆகிய அனைத்தையும் தங்கள் வழிபாட்டில் இருந்து அந்நியமாகக் கருதி தவங்களின் மூலமாக யோகத்தை மட்டுமே செய்துவந்தனர்.(33) திரேதா யுகத்தில், பெரும் வலிமைமிக்க மனிதர்கள் பலர் தோன்றி அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தையும் ஆட்சி செய்தனர். (பொதுவாக அந்த யுகத்தின் மனிதர்கள் இயல்பாகவே அறம் சார்ந்த நடைமுறைகளைச் செய்யவில்லையெனினும், பெரும் தலைவர்கள் அத்தகைய நடைமுறைகளிலேயே அவர்களைச் செலுத்தினர்). அதன்படி அந்த யுகத்தில் வேதங்கள், வேள்விகள் மற்றும் பல்வேறு வகையினருக்கிடையிலான வேறுபாடுகள், நான்கு வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} ஆகியன ஒரு கச்சிதமான நிலையிலேயே இருந்தன. எனினும், துவாபர யுகத்தில் வாழ்நாள் காலம் குறைந்ததன் விளைவால் இவை அனைத்தும் அந்த யுகத்தில் {துவாபர யுகத்தில்} அந்தக் கச்சிதமான நிலையில் இருந்து வீழ்ந்தன.(34,35)\nகலியுகத்தில், வேதங்கள் அனைத்தும் மனிதர்களால் காணப்பட முடியாதபடிக்கு மிக அரிதானதாகிவிடும். கொடுமையால் பீடிக்கப்படும் அவர்கள் {கலி யுகத்தில் வாழும் மனிதர்கள்} தங்களுக்காக விதிக்கப்பட்ட சடங்குகள் மற்றும் வேள்விகளுடன் சேர்த்து அழிவை அடைகிறார்கள்.(36) கிருத யுக��்தில் காணப்படும் அறம், இப்போது {இந்தக் கலியுகத்தில்} தூய்மையான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தவங்களுக்கும், சாத்திரக் கல்விக்கும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான அத்தகைய பிராமணர்களிடம் மட்டுமே காணப்படும்.(37) பிற யுகங்களைப் பொறுத்தவரையில் மனிதர்கள், ஒரேயடியாகத் தங்கள் கடமைகளையும், அறச்செயல்களையும் விட்டுவிடாமல், வேத விதிகளை அறிந்து, தங்கள் தங்களுக்குரிய நடைமுறைகளை நோற்று, சாத்திரங்களின் அதிகாரத்தில் வழிநடத்தப்பட்டு முன்னேறும் நோக்கத்தாலும் விருப்பத்தால் வேள்விகளையும் நோன்புகளையும் செய்து, புனித நீர்நிலைகள் மற்றும் புனிதத் தலங்களுக்குச் செல்வார்கள்[15].(38)\n[15] \"இந்த ஸ்லோகம் ஒரே பொருளைக் கொண்ட இணைத் தொடர் என்பதில் ஐயமில்லை. உரையாசிரியர் நான் சொல்லியிருக்கும் வகையிலேயே இதைப் பொருள் கொண்டிருக்கிறார். யதாதர்மம் Yathaadharmam என்பது அவரைப் பொறுத்தவரையில், \"அறம் சார்ந்த செயல்கள் மற்றும் கடமைகளை மீறாமல்\" என்ற பொருளைக் கொண்டதாகும். யதாகமம் Yathaagamam என்பது \"சாத்திரங்களின் அதிகாரத்தைப் பின்பற்றுவதாகும்\". விக்ரியதே Vikriyate என்பது முன்னேற்றம் மற்றும் ஈட்டும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகும். அஃதாவது இதன் பொருள் என்னவென்றால், {கலியுகம் தவிர்த்த} மற்ற மூன்று யுகங்களிலும், மனிதர்கள் முற்றாக அறத்தைக் கைவிடாமல், விடுதலைக்கு {முக்திக்கு} தாயாராவதற்காக இல்லாமல் சிறு ஈட்டல் நோக்கத்தின் மூலம் நற்செயல்களையும், வேத சடங்குகள், வேள்விகள் சாத்திர நோன்புகளை நோற்றனர் என்பதாகும். கலியுகத்திலும், வேத சடங்குகள் முற்றாக அறியப்படாமல் போகாது. எனினும், அது செய்யப்படும் நோக்கம் தாழ்ந்த வகையை அல்லது இழிந்த வகையைச் சேர்ந்ததாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமழைக்காலத்தில், அசையாத வகையைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான பல்வேறு புதிய பொருட்கள், மேகத்தில் இருந்து பொழியும் மழையின் மூலம் உயிர்பெறுவதைப் போலவே ஒவ்வொரு புதிய யுகத்திலும் பல்வேறு வகைப் புதி கடமைகளும், அறநோன்புகளும் தோன்றுகின்றன.(39) குறிப்பிடத்தக்க அதேவகைத் தோற்றப்பாடுகள் பருவகாலங்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவதுடன் சேர்ந்து மீண்டும் தோன்றுவதைப் போலவே ஒவ்வொரு புதிய படைப்பின்போதும், ஒவ்வொரு புதிய பிரம்மன் மற்றும் ஹரனில் அதே குணங்கள் தோன்���ுகின்றன.(40) இதற்கு முன்பே நான், தொடக்கமும், முடிவும் இல்லாததும், அண்டத்தில் இந்தப் பல்வேறு வகைகளை விதிப்பதுமான காலம் குறித்தும் உன்னிடம் பேசியிருக்கிறேன். அந்தக் காலமே உயிரினங்கள் அனைத்தையும் படைக்கவும் விழுங்கவும் செய்கிறது.(41) முரண்பட்ட இரட்டைகளுக்கு ஆட்படும் எண்ணற்றவையும் இருப்பில் இருப்பவையுமான உயிரினங்கள் அனைத்தும், தங்கள் தங்களுக்குரிய இயல்புகளின்படியே காலத்தைத் தங்கள் புகலிடமாகக் கொள்கின்றன.(42) ஓ மகனே, இவ்வாறே படைப்பு, காலம், வேள்விகள், பிற சடங்குகள், வேதங்கள், அண்டத்தில் உண்மையில் செயல்படும் இருப்பு, செயல்பாடு, செயல்பாட்டின் விளைவுகள் குறித்து நீ கேட்ட அனைத்து காரியங்களையும் குறித்துப் பேசிவிட்டேன்\" என்றார் {வியாசர்}.(43)\nசாந்திபர்வம் பகுதி – 232ல் உள்ள சுலோகங்கள் : 43\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், சுகர், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிரு���்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத���னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் த��தி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/06/15/maha-periyava-as-shri-ra-ganapathy-saw-him-series-3-part-2/", "date_download": "2019-04-19T05:07:34Z", "digest": "sha1:OHDU2YEJQWCZPN7Z6WLJ45C4QQRV4LTE", "length": 30734, "nlines": 145, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Series 3-Part 2 – Sage of Kanchi", "raw_content": "\nஸ்ரீ ரா.கணபதி கண்ட மஹாபெரியவா—series 3—chapter 2.\nஅண்ணன் — தம்பி என்ற சொந்தப் பாசத்தில் உண்டாகும் பிரிவுத் துயர் நம் துறவரசருக்கு ஏற்படவில்லை. ஆனால் ஆணவமிக்க இவ்வுலகில் ஓர் அண்ணன் ஒரு தம்பிக்குச் சிறு தவறு செய்ததற்குப் பெரிதே கழிவிரக்கம் கொண்டு பகவத் பிரார்த்தனா ரூபத்தில் ரஹஸ்ய கௌரவத்துடன் மன்னிப்புக் கேட்ட உத்தம மானுடப் பண்புதான் அவரை உருக்கித் திரு நயனங்களை மல்க வைத்திருக்கிறது\nசால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி\nஎன்ற குறளுக்கு இலக்கியமாக, ஸ்தானத்தில் கீழ்ப்பட்ட தம்பியிடம் மூத்தவர் காட்டிய சான்றாண்மையே ஸ்ரீசரணர்களின் திருவுளத்தை ஆழத் தொட்டிருக்கிறது.\nமஹான்களும் ஆன்மிய, தெய்விகப் பேரநுபவங்களில் மட்டுமின்றி உன்னதமான மானுடப் பண்பை வியந்தும் விழிநீர் பெருக்கவதுண்டு. ரமண பகவான் வாழ்விலுங்கூட, ஆஸ்தானத்தில் கூடியிருந்த அனைவரும் காண, இப்படிச் சில நடந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:\nதோழனாக இழைந்த சோழனிடம் பிணக்குற்ற கம்பன் சோணாட்டை விட்டே நீங்குகிறான். அப்போது அவன் தோழனிடம், “நீ என்னை ஆதரிக்காததால் நான் நிராதரவாகிவிட மாட்டேன். ஊருலகமெல்லாம் என்னைத் தாங்கித் தரிக்க இருக்கிறது. உன்னிலும் பேரரசனான சேரன் என்னை ஆதரிப்பது மட்டுமின்றி எனக்கு அடைப்பக்காரனாகக்கூடப் பணி புரிவானாக்கும் அப்படி அவனை ஆக்கிக்கொண்டு வந்து உன் அரசவையிலேயே அவன் கையால் வெற்றிலை வாங்கிப் போட்டுக் கொண்டு காட்டுகிறேன், பார் அப்படி அவனை ஆக்கிக்கொண்டு வந்து உன் அரசவையிலேயே அவன் கையால் வெற்றிலை வாங்கிப் போட்டுக் கொண்டு காட்டுகிறேன், பார்” என்று சூளுரைக்கிறான். பிற்பாடு அவ்வாறே சேரனைச் சேர்ந்து அவனைத் தன் கவித் திறனால் அடிமைகொண்டு, தனக்கு அடைப்பை ஏந்தவும் அவனை இணங்க வைக்கிறான். சோழன் அரசவைக்கே இருவரும் வரவும் செய்கின்றனர். சேரன் அடைப்பையிலிருந்து வெற்றிலை எடுத்து எடுத்துக் கம்பன் முன் பணிவுடன் நீட்டுகிறான். வெற்றிச் சிகரத்தைப் பிடிக்கவிருக்கும் அத் தருணத்தில் கம்பனோ அவ் வெற்றிலைகளைத் தானும் பணிவு தோன்ற வாங்கிக் கொள்கிறானேயன்றி, வாயில் இட்டுக் கொள்ளவில்லை” என்று சூளுரைக்கிறான். பிற்பாடு அவ்வாறே சேரனைச் சேர்ந்து அவனைத் தன் கவித் திறனால் அடிமைகொண்டு, தனக்கு அடைப்பை ஏந்தவும் அவனை இணங்க வைக்கிறான். சோழன் அரசவைக்கே இருவரும் வரவும் செய்கின்றனர். சேரன் அடைப்பையிலிருந்து வெற்றிலை எடுத்து எடுத்துக் கம்பன் முன் பணிவுடன் நீட்டுகிறான். வெற்றிச் சிகரத்தைப் பிடிக்கவிருக்கும் அத் தருணத்தில் கம்பனோ அவ் வெற்றிலைகளைத் தானும் பணிவு தோன்ற வாங்கிக் கொள்கிறானேயன்றி, வாயில் இட்டுக் கொள்ளவில்லை காரணம் அடக்கப் பண்புதான். வெற்றிலையை வாயிலிட்டுக் கொண்டால், தான் மெய்யாலுமே சேரனின் ஆண்டையாக உரிமை பாராட்டியதாகி விடும் என்றுதான் தன்னுடைய சூளுரை நிறைவேற்றத்தைத் தானே தடுத்துக் கொள்கிறான்\nஇந்த கட்டத்திற்கு வருகையில் கம்பனின் உயர் பண்பை உன்னி உணர்ந்து நன்றாகவே கண்ணீரைக் கொட்டியிருக்கிறார்.\nதம் உள்—மையை உள்ளேயே அடைத்து அடக்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீசரணரின் கண்ணில் நீர் கட்டி நின்றதோடு சரி, சுதாரித்துக்கொண்டு விட்டார்.\nகண்ணீர் வழிந்து கீழே விழுந்து விடாமல் முகத்தை நிமிர்த்திக் கொண்டு, “தேன், தேன்” என்று கேட்டார்.\nகண்களில் தேன் துளிகளை இட்டுக் கொண்டார். கடத்திலிருந்து கரத்தில் நீர் சரித்துக்கொண்டு கண்களைக் கழுவிக் கொண்டார்.\n‘சட்னு’ தமையனார் நினைவையும் கழுவிவிட்டு வேறெதோ விஷயத்திற்குப் போய்விட்டார்.\nபிற்பாடு ஸ்ரீகாளஹஸ்தியில் பால காண்டம் பகர்கையில் இவ்வளவு உணர்ச்சிவசப் படாமல் இச் சம்���வத்தை வர்ணிக்கும்போது தமையனார் கூறியதில் மேலும் சில விவரம் தெரிவித்தார்.\n“நான் சொல்ல வேண்டியதைப் பட்னு சொல்லிவிட்டாலும் அதனால அவர் அப்படியே மாறிப் போய்டுவார்னு நெனக்கலே. ஆனா என்ன ஆச்சுன்னா, அவர் ஒரேயடியாப் பச்சாத்தாபப்பட்டுண்டு மனஸை விட்டே சொல்லவும் சொல்லிவிட்டார். ‘நம்ம பெரியவாள்ளாம் அநுஷ்டாதாக்களா [வேத சாஸ்திரங்களை நன்கு அநுஷ்டிப்பவர்களாக] இருந்த ஒசத்திலே எல்லாம் போய் இந்த ஸந்தி ஒண்ணுதான் மிஞ்சியிருக்கு. இதையும் நஷ்டப்படுத்திண்டா இந்தாத்துல பொறந்ததுக்கு ரொம்பக் கொறைவுங்கிற எண்ணத்துலதான் கோவம் வந்துடுத்து. ஆனாலும் தீரப் பாக்காம, நிதானம் தப்பி வெச்சது [வைதது] தப்புதான். ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிடறேம்பா’ ன்னு சொல்லி, அப்படியே பூஜைக் கட்டுக்குப் போய்ப் பண்ணினார்” என்றார்.\n‘நம்ம பெரியவாள்ளாம்’ என்றது அகத்தின் முன் தலைமுறைகளைச் சேர்ந்தோரைத்தான், “பூர்விகாள் நன்னாவே வேதாப்யாஸ, அநுஷ்டானங்களோட இருந்துண்டு மடத்துக்கே ஊழியம் பண்ணிண்டு இருந்திருக்கா. அப்பா நாள்லேதான் இங்க்லீஷ் படிப்பு, உத்யோகம்னு போனது. எங் காலத்துல வைதிக ஸொத்தா வந்திருந்தது ஸந்தி ஓண்ணுதான். அதை நெனைச்சுதான் அண்ணா சொன்னது” என்று ஸ்ரீசரணர் ஓரளவு விளக்கினார்.\nஇன்னும் சற்று விளக்கமாகக் கூறினால்; ஸ்ரீசரணரின் பூர்வாச்ரமக் கொள்ளுத் தாத்தா திருவிடைமருதூரில் ஸ்ரீகாஞ்சி மடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டு வைதிகமாக வாழ்ந்தவர். அவரது மூத்த புத்திரர், அதாவது ஸ்ரீசரணரின் பெரிய பாட்டனார், தந்தையாரின் மடப் பணிக்கும் வாழ்முறைக்கும் வாரிசாக ஆகி சாஸ்திரோக்தமான வாழ்வு நடத்தினார். அவரது தவப் புதல்வரோ ஸ்ரீகாஞ்சி மடத்தின் அறுபத்தைந்தாவது பீடாதிபதிகளாகவே பேருயர்வு பெற்று ‘இளையாத்தங்குடி பெரியவாள்’ ஆனார். கொள்ளுத் தாத்தாவின் இளைய புத்திரரான ஸ்ரீசரணரின் நேர்ப் பாட்டனார் நல்ல வேதப் புலமை பெற்றிருந்ததோடு ஸ்ரீமடத்திற்குப் பரமோத்தமப் பணி புரிந்தவர்; மகத்தான அகிலாண்டேச்வரி தாடங்கப் பிரதிஷ்டையில் நிர்வாகப் பொறுப்பாற்றியவர்; அரும்பாடு பட்டு ஸ்ரீமடத்திற்கு ஏராளமாக நிலபுலம் வாங்கிச் சேர்த்தவர். இப்படிப்பட்ட குடியில் ஸ்ரீசரணரின் பிதாதான் தொடக்கத்தில் வேதப் பயிற்சி பெற்றாலும் பிறகு நவீனப் பட���ப்பு முறைக்கு மாறியவர்; மடப் பணியில் புகாமல் முதலில் தனியார் பள்ளியிலும், பிறகு அரசினர் கல்வித் துறையிலும் தொழில் புரிந்தவர்.\nஏற்கனவே (ஓரளவேனும்) விஷயம் தெரிந்தவர்களையும், அத்தியந்தச் சீடர்களையும் தவிர எவரிடமும் ஸ்ரீ மஹா பெரியவாள் அறுபத்தைந்தாவது பீடாதிபராக இருந்தவர் தமது ஒன்றுவிட்ட பெரிய தகப்பனார் என்றோ, அவர் காலத்திலும் அவருக்கு முன் பட்டத்தின் காலத்திலும் ஸ்ரீமடத்தின் சரித்திரத்தில் பொன்னெழுத்தில் பொறிக்குமாறு ஸ்ரீகார்யம் பார்த்தவர் தமது பிதாமஹர் என்றோ சொல்லவே மாட்டார். அவர்களுடைய சரித நிகழ்ச்சிகளை வெகு ரஸமாக விரித்துச் சொல்வாராயினும் அவர்கள் தமது பூர்வாச்ரமப் பூர்விகர்கள் என்பதற்குச் சங்கேதங்கூடக் காட்டமாட்டார்\nஸ்ரீசரணர் பட்டமேற்ற பின்னரே அவரது கடைசித் தம்பியார் பள்ளிப் பருவம் எய்தினார். அவரை நவீனப் படிப்பில் விடாமல் ஸ்ரீமடத்து சாஸ்திரிகளிடம் வேதாப்யாஸத்திற்கே சேர்த்தனர். அவர்தான் பிற்காலத்தில் ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பூர்வாச்ரமத்தில் அன்னாருக்கு வேதம் பயிற்றுவித்தது.\nமஹா பெரியவாள் தளும்பிய கண்ணில் தேன் இட்டுக் கொண்டதன் காரணம் புரியவில்லை. என்னதான் ஸெளலப்யத்துடன் அவர் பழகினாலும் அயனான சந்தர்ப்பங்களில் அவரிடம்.’ஏன் எப்படி’ கேட்கவிடாமல் ஏதோ ஒன்று நாவைத் தடுத்துவிடும். அவரே தமது உள் மகிமையை மறைத்துக் காப்பதற்காக நம் நாவுக்குக் காவலிட்டு விடுவார் போலும்’ கேட்கவிடாமல் ஏதோ ஒன்று நாவைத் தடுத்துவிடும். அவரே தமது உள் மகிமையை மறைத்துக் காப்பதற்காக நம் நாவுக்குக் காவலிட்டு விடுவார் போலும்\nபுரை (காடராக்ட்) உள்படப் பலவிதக் கண் நோய்களுக்குத் தேன் சிகித்ஸை (ஹனி தெரபி) நல்லதென்று விளம்பரப்படுத்தபட்ட சமயம் அது. எனவே பெரியவாளின் கண்ணில் நீர் கோத்ததுகூட ஏதோ நேத்திரக் கோளாறாலேயே இருக்கக்கூடும் என்றும் மருந்தாகவே தேனிட்டுக் கொண்டது என்றும் நாங்கள் எண்ணுமளவுக்குச் செய்துவிட்டார்\nபிற்பாடு ஒரு சாஸ்திரக்ஞர் சொல்லித்தான் தெரிந்தது. ஓர் உண்மையான துறவியின் கண்ணீர் பூமியில் பட்டால் புவிக்கே கெடுதல் என்று நோயில் வடியும் கண்ணீர் அல்ல. மானுடமான உத்தம உணர்ச்சியில் உண்டாகும் கண்ணீர். இதற்குப் பரிஹாரமாகவே தேன் இடுதலை விதித்திருக்கிறதாம்.\nஉணர்���்சி விழுமியதொரு தருணத்திலும் விழிநீர் சிந்தி விடாமல் தேக்கிக்கொண்டு விதிப்படி பரிஹாரம் செய்து கொண்ட சாஸ்திராபிமானத்தை என்ன சொல்ல அந்த ‘அபிமான உறவால்’ தான் முதலில் மாதுஸ்ரீ லலிதாம்பாளை ஸுவாஸினி பூஜையிலிருந்து விலக்கினார்; இப்போது முடிவில் தம் கண்ணுக்குத் தேன் இட்டுக் கொள்கிறார்.\nஒரு துறவி ‘மானுடமான’ உத்தம உணர்ச்சியால் பூமி படக் கண்ணீர் சிந்தக்கூடாது என்றதற்குக் காரணமுண்டு. தெய்விகமான பக்தி பரவசத்தில் அவன் பெருக்கும் கண்ணீரும், ஆச்ரிதர் துயரைத் தனதாகவே ஏற்றுத் துடைத்தெறியும் தெய்வக் கருணையில் அவன் பெருக்கும் கண்ணீரும் உலகுக்குக் கெடுதல் செய்யாது. நலமே கூட்டும்; புனிதமே சேர்க்கும். இவ்வினங்களில் நமது ஸ்ரீசரணர் கண்ணீர் பெருக்கிய நிகழ்ச்சிகளும் உண்டு. தாம் கண்ணீர் பெருக்குகிறோம் என்பதுங்கூட அப்போது அவருக்குத் தெரியாமல் பக்தி அல்லது கருணையிலேயே ஸமாதியுற்றிருப்பாராதலால் தேன் கேட்கவும் மாட்டார். அக் கண்ணீர் தேனல்லவா தேனுக்கும் மேலான தேவாமுதம் அல்லவா\nசால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி\nதுலையல்லார் கண்ணும் கொளல்—— திருக்குறள்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/more-than-2-million-seats-in-central-educational-institutions/", "date_download": "2019-04-19T05:26:26Z", "digest": "sha1:I4HNWN5NMSN73T54P6QJPQLPUKWWPNJM", "length": 7755, "nlines": 133, "source_domain": "polimernews.com", "title": "மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் Polimer News", "raw_content": "\nமத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள்\nநாடு முழுவதும் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இந்நிலையில், 158 மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சத்து 14 ஆயிரத்து 766 இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.\nஅதன்படி, 2019-20 ஆம் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 983 இடங்களும், 2020-21ஆம் கல்வியாண்டில் 95 ஆயிரத்து 783 இடங்களும் உருவாக்கப்பட உள்���ன. 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய கல்வி நிறுவனங்களுக்கு 4 ஆயிரத்து 315 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nஅரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க உத்தரவு\nமே 5ம் தேதி நாடு முழுவதும் நீட் தகுதித் தேர்வு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nமதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2013/09/5-reasons-why-gold-should-be-sold-on-every-rally-001477.html", "date_download": "2019-04-19T04:16:08Z", "digest": "sha1:T4KYOPIMXUAFWJHJ5N2DSXYVAR2E3Z6G", "length": 22096, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏம்ப்பா இப்ப தங்க வாங்கலாமா? | 5 reasons why gold should be sold on every rally - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏம்ப்பா இப்ப தங்க வாங்கலாமா\nஏம்ப்பா இப்ப தங்க வாங்கலாமா\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\n8,133 டன் தங்கம் ஒரே நாட்டிடம் இருக்கிறதா..\nகிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை.. தொடர் ஏற்றத்தினால் மக்கள் கவலை\nவிண்ணைத் தொட்ட தங்கம் விலை..\nரூ.2.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை தன் புது தொழிலுக்காக திருடிய தொழிலாளி..\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nசென்னை: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் தங்க விலை அதிகரிக்கும் என அறிகுறிகள் தெரிந்தாலும், அதன் பின்னர் குறைந்து விட��வதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. 12 வருடங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இந்த வருடம் இறங்குமுகத்தில் முடிவடையலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது உள்ள சூழலில் தங்கத்தின் விலை உயரும்போது அதனை ஏன் விற்க வேண்டும், என்பதற்கான ஐந்து காரணங்களை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தங்கத்தின் தேவை குறைகிறது\nஇந்திய அரசு தங்க இறக்குமதியை குறைக்க, எடுத்த தொடர் நடவடிக்கைகளின் விளைவாக ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி 95 விழுக்காடு வீழ்ந்தது. இந்த காலகட்டத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.68.81க்கு வீழ்ந்தது நினைவில் இருக்கலாம், அதிக தங்க இறக்குமதியின் விளைவாக பெருமளவில் வெளியேறும் அமெரிக்க டாலர் இந்திய ரூபாய் மதிப்பை குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.\nஇந்தியாவில் தங்கத்தின் தேவை குறையும் வேளையில், தங்க விலை மேலும் குறையும் சாத்தியக்கூறுகள் அதிகம்.\nஅமெரிக்க மத்திய வங்கியின் QE திட்டத்தின் தாக்கம்\nசெப்டம்பர் 19 ஆம் தேதி முடிவடைய இருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் கடன் பத்திரக் கொள்முதல் குறைப்பு திட்டத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்குமென ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.\nஅமெரிக்க மத்திய வங்கி ஒவ்வொரு மாதமும் 85 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் பத்திரங்களை வாங்கி வருகிறது. இந்த மொத்த பணமும் உலகச் சந்தைகளில் புழக்கத்திற்கு விடப்படுகிறது. அவ்வாறு புழக்கத்தில் வரும் பணம் தங்கத்தை நோக்கியும் வருகிறது. ஆக ஒருவேளை அமெரிக்க மத்திய வங்கி தனது கடன் பத்திர கொள்முதல் திட்டத்தை குறைக்குமானால், உலகளாவிய அளவில் பணப்புழக்கம் குறைந்து தங்கத்திற்கான தேவையும் குறையும். தங்கத்திற்கான தேவையும் குறைந்தால் அதன் விலையும் குறையும்.\nஅமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்வு\nஅமெரிக்காவில் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்ந்து, கிட்டத்தட்ட 3 சதவிகிதத்தை தொட்டுள்ளது. உயர்ந்து வரும்\nபத்திரங்களுக்கான வட்டிவிகிதம் நிச்சயமாக தங்கம் மற்றும் பங்குச்சந்தைகளுக்கு நல்ல செய்தி அல்ல. கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்ந்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று கடன் பத்திரங்களின் மீது தங்கள் பணத்தை முதலீடு ��ெய்வர்.\nகடந்த சில நாட்களாக ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பு உயரும் போதெல்லாம், தங்க இறக்குமதி குறைகிறது. ஏற்கனவே இந்த மாதத்தில் ரூபாய் மதிப்பு 7 சதவிதம் அதிகரித்துள்ளது மற்றும் இந்தியவில் தங்க விலை மதிப்பு 30,000 கிழே குறைந்து விட்டது.\nஉலகளவில் தங்கத்தின் விலை சரிந்தது\nஇந்த ஆண்டு உலகளவில் தங்க விலை 20 விழுக்காடு குறைந்துவிட்டது. தங்கத்தின் விலை மேலும் குறையும் என தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் சர்வேதச தங்க விலையை ஒட்டியே இந்தியாவில் தங்கவிலை நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் தங்கத்தின் விலை நிச்சயமாக சரியும், எனவே தங்கத்தை விற்க இது சரியான நேரம். மேலும் தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைத்தால், சில வாரங்கள் காத்திருக்கவும் வாங்கவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: gold dollar import தங்கம் ரூபாய் டாலர் இறக்குமதி\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nவரலாறு காணாத இந்திய ஏற்றுமதி.. ஆனாலும் 176 பில்லியன் டாலராக உயர்ந்த வர்த்தக பற்றாக்குறை..\nசம்பளம் கிடைக்காததால், என் மகன் இறந்துவிட்டான்.. கதறும் Jet Airways ஊழியர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2019-04-19T05:37:21Z", "digest": "sha1:VDICMVK6MIVSZFDH2FILCJBZ3SKFZTG6", "length": 3941, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅதிக நேரம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தா\n‘‘உடற்பயிற்சி மட்டுமல்ல… எதுவுமே அளவு க்கு அதிகமாகும்போது ஆபத்துதான். ஆரோக்கியமான உடற்பயிற்சி என்பது ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வர��� இருக்கலாம். மேலைநாடுகளில் 45 நிமிடங்களிலேயே உடற்பயிற்சியை முடித்துக் கொள்வார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறோமோ, அதற்கேற்ற உணவுமுறையையும் ஓய்வையும் பின்பற்றுவது அவசியம்.\nஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள், சினிமாவில் கதாபாத்திரத்தின் தேவைக்காக உடலைக் கூட்டும் நடிகர்கள் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தாலும், அதற்கேற்ற உணவு மற்றும் ஓய்வையும் பின்பற்றுவார்கள். அலுவலகம் செல்கிறவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வதற்கான நேரம் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மேற்குறிப்பிட்டுள்ள அளவுக்குள் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் தகும்’’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-04-19T04:55:28Z", "digest": "sha1:66MOYFHI7N6FF4D7PT3E6RRTV6XPDHCG", "length": 8928, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "குரோஷியாவில் பலத்த சூறாவளி – போக்குவரத்து பாதிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nகுரோஷியாவில் பலத்த சூறாவளி – போக்குவரத்து பாதிப்பு\nகுரோஷியாவில் பலத்த சூறாவளி – போக்குவரத்து பாதிப்பு\nகுரோஷியாவில் திடீரென வீசிய சூறாவளி காரணமாக பொது சொத்துக்கள் மற்றும் பொது மக்களின் உடமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.\nஅட்ரியாடிக் கடற்கரை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய திடீர் சூறாவளியால் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.\nமேலும் இதன்போது வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதித்து அட்ரியாடிக் நகர நிர்வாகம் உத்தரவிட்டது.\nகடல் பகுதியில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுபாடு காரணமாக இந்தக் சூறாவளி ஏற்பட்டதாக குரோஷிய நாட்டு வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்த��ள்ளனர்.\nஅத்தோடு குறித்த சூறாவளியினால் ஏற்பட்ட சொத்து சேதம் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் மீட்பு படையினர் வீதிகளில் வீழ்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் தென் டெக்சாஸ் மாநிலத்தில் வீசிவரும் சூறாவளியால் இதுவரை இரு குழந்தைகள் உட்பட 5 பேர் உயி\nஇயற்கையின் கோரத்தால் பாதிக்கப்பட்ட மொசம்பிக்கில் 100 பேர் கொலராவினால் பாதிப்பு\nசூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மொசம்பிக்கில் பரவிவரும் கொலரா தொற்றினால் இதுவரை சு\nஇயற்கை பேரழிவால் சீர்குலைந்த மொசம்பிக்கை வாட்டும் தொற்றுநோய்\nசூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மொசம்பிக்கின் பெய்ரா நகரில் ஐவர் கொலரா தாக்கத்தினா\nசிம்பாப்வேயில் சூறாவளி: 24 பேர் உயிரிழப்பு – 40 பேரை காணவில்லை\nசிம்பாப்வேயின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காணாமல\nஅலாபாமாவை சூறாவளி தாக்கியது: குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்\nதென் அமெரிக்கவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட சூறாவளியில் குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் உயிரிழந்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nபுடின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99/", "date_download": "2019-04-19T04:57:15Z", "digest": "sha1:AC6E7AEIJTZVNBOLUBEFEXHBHRW6INLJ", "length": 9120, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற்றை மூன்று மாதங்களுக்கு பிற்போடுவதற்கு பிரதமர் கோரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nபிரெக்ஸிற்றை மூன்று மாதங்களுக்கு பிற்போடுவதற்கு பிரதமர் கோரிக்கை\nபிரெக்ஸிற்றை மூன்று மாதங்களுக்கு பிற்போடுவதற்கு பிரதமர் கோரிக்கை\nபிரெக்ஸிற்றை மூன்று மாதங்களுக்கு பிற்போடுவதற்கான கோரிக்கை கடிதத்தை ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க்-க்கு அனுப்பிவைத்துள்ளதாக பிரதமர் தெரேசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஇன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரேசா மே தெரிவித்ததாவது;\n‘ஜூன் 30 ஆம் திகதிக்கு பின்னர் பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவதற்கும் ஐரோப்பிய தேர்தலில் பங்கு பெறுவதற்கும் நான் தயாராக இல்லை.\nபிரெக்சிற்றுக்கு ஆதரவாக நாட்டின் பெரும்பான்மை மக்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் வாக்களித்ததன் பின்னரும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் அவர்களை வாக்களிக்க சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஆகையால் தான் ஜூன் 30 ஆம் திகதி வரை பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவதற்கான கோரிக்கை கடிதத்தை நான் ஐரோப்பிய கவுன்சில் தலைவருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளேன்’ என தெரேசா மே நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅயர்லாந்துக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க சபாநாயகர்\nஎதிர்கால பிரெக்ஸிற் திட்டங்கள் அயர்லாந்தின் சமாதானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் அமைந்தால\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் கடின எல்லைக்குச் சமன்: மார்டின் செல்மயர்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றானது, அயர்லாந்துடனான கடினமான எல்லைக்கு சமமாக அமை���ும் என ஐரோப்பிய ஆணையகத்தின்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்படவில்லை: தொழிற்கட்சி\nஅரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்பட்டதாக வெளிவ\nபிரெக்ஸிற்றின் பாதிப்பை முழுமையாகக் குறைக்கமுடியாது: நிக்கோலா ஸ்ரேர்ஜன்\nபிரெக்ஸிற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முழுமையாகக் குறைக்க முடியுமென யாரும் பாசாங்கு செய்யக்கூடாது\nஒன்றிணைந்த ஐரோப்பா கனவை நிறுத்தமாட்டேன் : டொனால்ட் ரஸ்க்\nபிரெக்ஸிற் தொடர்பான மீள்செயற்பாட்டிற்கு காலஅவகாசம் கிடைத்துள்ள நிலையில், ஒன்றிணைந்த ஐரோப்பா தொடர்பான\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11410", "date_download": "2019-04-19T05:15:05Z", "digest": "sha1:7QDKO3SOMW7FZADAIZA3Q7WG23YWHKCH", "length": 12994, "nlines": 74, "source_domain": "nammacoimbatore.in", "title": "தெரிந்த கொடைக்கானல் – தெரியாத சுவாரசியங்கள்! சுற்றுலா செல்வோர் பார்க்க வேண்டிய இடங்கள்!", "raw_content": "\nதெரிந்த கொடைக்கானல் – தெரியாத சுவாரசியங்கள் சுற்றுலா செல்வோர் பார்க்க வேண்டிய இடங்கள்\nதமிழகத்தின் தென் பகுதியில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என்றழைக்கப் படுகிறது. தற்போது நாம் காணும் இந்த கொடைக்கானல் நகரம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப் பட்டது. பிரையண்ட் பூங்கா, தேவாலயங்கள், நடைபாதைச் சாலை, ஏரி இவையெல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்டவை.\nதொப்பி துாக்கும் பாறை, இரட்டை துாண்கள் போலத் தென்படும் மலைகள், குணா குகை, 500 ஆண்டு பழமையான மரம், குறிஞ்சி ஆண��டவர் கோயில் என, சுற்றுலா பயணிகளுக்காக பெரிய லிஸ்டே இருக்கிறது. காணல் என்பது ஒரு வகைச் செடி. அது இந்த மலையில் அதிகம் காணப்படும் ஒரு தாவர வகை. இந்த தாவரம், மாடுகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அதனால், இந்த ஊர் கோடை வாசஸ்தலம் என்பதால், கொடைக்கானல் என்ற பெயர் ஆனது.\nஇந்த கொடைக்கானலைப் போல, இந்த மலையைச் சுற்றிலும், கடியங்கானல், தாமற்சாலை வஞ்சன் கானல், கொச்சிகானல் போன்ற பல பகுதிகள் உள்ளன. சங்க காலத்தில் புகழ் பெற்ற குறிஞ்சி மலர்கள், இந்த மலையில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்றன. தற்போது காணும் கொடைக்கானலுக்கு முன்பாக, இந்த ஊர் இருந்த பகுதி வேடப்பட்டி என்ற ஊரைச் சார்ந்ததாக இருந்தது. அந்த ஊர், தற்போது ஆதி கொடைக்கானல் என்றழைக்கப் படுகிறது.\nஇது தான், ஆதியான கொடைக்கானல் நகரம். பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், மன்னர்கள் கோடை காலத்தில் இந்தப் பகுதிக்கு வருகை தந்துள்னர். கடியன் நெடு வேட்டுவன் என்பவன், இந்தக் கோடை மலைக்கு தலைவனாக இருந்தான், என்று புறநானுாற்றில் குறிப்பிடப் பட்டுள்ளனது.\nபண்ணி என்ற குறுநில மன்னனும், இந்த கோடை நகரில் ஆட்சி செய்துள்ளான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவர்கள் ஆட்சி செய்த ஆதி கொடைக்கானல் எனப்படும் வில்பட்டியில், 18-ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த, குறிஞ்சிக் கடவுளான முருகன் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த வில்பட்டி, கொடைக்கானல் நகரிலிருந்து, 7 கி.மீ. தொலைவில் உள்ளது.\nகொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர். இனி கொடைக்கானலை சுற்றிப் பார்க்கலாம்.\nகொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.\nகொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.\nஇந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.\nபேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன.\n150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.\n1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம்.\nவான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).\nபாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.\nகோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.\nமனதை கவரும் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்க\nஇயற்கையோடு இணைய அழைக்கும் சின்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29985", "date_download": "2019-04-19T04:49:44Z", "digest": "sha1:YI2VOLMEOZ2S7GH5PTNGNBWUZZIV6UIU", "length": 7075, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "பயன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன\nஇலைகளின் பயன்களைப் பட்டியலிட்ட கல்வி\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nPrevious Topic: சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2015/01/2008.html", "date_download": "2019-04-19T04:20:13Z", "digest": "sha1:HNFXN7JTYBBGRXDELLR2EBTENHIGHZLL", "length": 17702, "nlines": 159, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "காக்காய்ச் சோறு (2008) - விமலன்", "raw_content": "\nகாக்காய்ச் சோறு (2008) - விமலன்\nஎன்னை உங்களுக்குத் தெரியாது, உங்கலை எனக்குத் தெரியாது. நம் இருவரையும் பிணைத்தது ஒருகைப்பிடி சோறுதான். காக்கைச் சோறென்று பெயரிட்டிருக்கின்றீர்கள் அதற்கு. மரியாதைக்குரியவரின் பரிந்துரைத்தலான அன்பின் பேரில் உங்கள் காக்கைச் சோற்றை சுவைபார்த்தேன். என்ன ஒரு அட்டகாசமான எழுத்து நடை உங்களுடையது. மனம்போன போக்கில் தடதடவென்று எழுதி இருந்தீர்கள். கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிப்போய் முதல் இரண்டு கதைகளை முடித்ததும் உங்கள் எண்ணுக்கு அழைத்துப் பேசினேன் நினைவிருக்கிறதா என் பெயர் புகழேந்தி. நீங்கள் விமலன் தானே. காக்கைச் சோறு உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்புதானே. நலம் நலம். மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டேன்.\nகதைகளின் ஊடுதிரள் வழியாக நுழைந்து கடக்கும் புலங்கள் / மனிதர்கள் / பாடுகள் என்று பெருவாரான கதைகள் கவனிக்கத் தகுந்தவை. இந்தக் க���ைகள் இத்துடன் முடிகின்றன என்ற எந்த முன்னறிவிப்பும் இல்லாதது போல சில முடிந்துவிட்டும் மனதிலிருந்து மறைய மறுக்கின்றன. சில கொஞ்சமும் பிடிகொடுக்காமல் நகரமறுக்கும் தேர் போல சலிப்பேற்றுகின்றன. அநேக கதைகளும் நான் எனும் ஒற்றைப் பார்வையோடே எழுதப்பட்டிருப்பதால் அந்த ”நான்” என்பவரைவிட்டு வெளியில் வரமுடியாத சுழல் வதைக்கிறது. நல்ல தொகுப்பில் இத்தகைய வதைகளை அனுபவிப்பது. புத்தகத்தை முடிக்காமல் மூடிவைக்க வாய்ப்பேற்படுத்துகின்றன.\nஉப்பாங்காத்து போலான ஒரு கதையை அரசியல்ச்சூழலை மீறி வேறொன்றான கோணத்தில் எண்ணிப்பார்த்த / எழுதின உங்களுக்கு ஒரு சபாஷ்.\nகாக்கைகள் விழுங்கும் நகரத்தை பிரமிப்போடு வாசிக்கின்றேன். உயிரூட்டிப்போகும் பயத்தை விதைக்கும் அஸ்திவாரத்தைத் தோண்டும் காக்கைகள் மிரட்டுகின்றன. இரண்டு ரூபாய் டீக்கு இத்தனை விவரங்களைச் சொல்லியே ஆகவேண்டுமா என்ற சிந்தனையைச் சிறுகதையாக்க இத்தனை மெனக்கிட்டிருக்கவேண்டாம். மீறிப்போய்க்கொண்டே இருக்கும் பக்கங்களைக் கடக்க சிரமம் கூடுகின்றது.\nஅடுத்ததாகச் சொல்லவேண்டியது. பிழைகள். பிழைகள் பக்கத்தில் நூற்றுக்கணக்கான கள் சேர்த்துக்கொண்டே போகலாம். எனக்கொரு பழக்கம் உண்டு எந்தப் புத்தகத்திலாவது எழுத்துப்பிழைகள் கண்டால் அந்த இடத்தை திருத்துவது/வட்டமிடுவது என் மேஜைப்பழக்கம். காக்கைச் சோறு முழுக்க ஏகபட்ட வட்டங்கள் அடித்து வைத்திருக்கிறேன். அத்தனை பதிப்பு/எழுத்து/ சந்திப்பிழைகள். பழைய தொகுப்பு அப்படித்தான் இருக்கும் என்ற போலிச் சமாதானங்களை மனம் ஏற்கவில்லை. புத்தகங்கள் காலாகாலத்திற்குமானவை என நம்பிக்கொண்டிருப்பவன் நான்.\nப்ரூஃப் ரிடிங் பார்த்தவரை தயவுசெய்து மன்னிக்கவே செய்யாதீர்கள். கதைகளைக் கொலைசெய்கிறவர்களை மன்னித்தல் என்பது ஒருபோதும் சரியான நியாயமில்லை. ஒரு பிரயாணத்தில் உறங்கும் போது / ஏதேனும் இக்கட்டில் இருக்கும் போது / வாசிக்காமல் வைத்துவிடுவது நலம். மற்றபடிக்கு ”காக்கைச் சோறு ” சிறுகதைத் தொகுப்பு பாதிவெட்டிய கிணற்றில் ஊறின தண்ணீரைப்போல கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தாலும் தாகம் தணிக்கவில்லை.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோ��ு, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nகாக்காய்ச் சோறு (2008) - விமலன்\nஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப் படுகிறான் (2015)...\nமழை நடந்தோடிய நெகிழ் நிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/10/13.html", "date_download": "2019-04-19T04:39:56Z", "digest": "sha1:IW2JPKARPDYJ5SEVAJ7IUFCRSHJ5DRMY", "length": 6054, "nlines": 62, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ஜேம்ஸ் பாண்ட் பெருமை விக்டோரியா மஹாராணியாக நடித்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளிவருகிறது ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஜேம்ஸ் பாண்ட் பெருமை விக்டோரியா மஹாராணியாக நடித்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளிவருகிறது\nஷ்ராபாணி பாசு எழுதிய நாவலான Victoria and Abdul ஐ தழுவி, லீ ஹாலின் திரைக்கதை அமைப்பில் அமைந்துள்ள படம் தான், Victoria & Abdul.\nசரித்திர பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் Judi Dench Victoria மஹாராணியாக தோன்றி நடித்துள்ளார். இவர் Academy விருது பெற்ற ஒரு சிறந்த நடிகை என்பது தெரிந்த விஷயம் சமீப காலங்களில், James Bond படங்களில் M என்கிற கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\n3 Idiots என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமாகி, Always Kabhie Kabhie, Fukrey, Bobby Jasoos, Sonali Cable போன்ற படங்களில் நடித்துள்ள Ali Fazal இதில் Abdul கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்\nஇப்படத்தின் திரைக்கதை, Victoria மஹாராணிக்கும் இந்தியாவை சார்ந்த Abdul என்கிற வேலை ஆளுக்கும் இடையே எழும் மென்ம��யான, அப்பழுக்கற்ற ஸ்நேகம் பற்றி உணர்வு பூர்வமான விதத்தில் எடுத்து சொல்கிறது\nமஹாராணியின் பொன்விழா கொண்டாட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் Abdul, மஹாராணியின் உதவியாளராக மட்டுமின்றி ஒரு சிறந்த ஆசானாகவும் செயல் படுகிறான் உன்னதமான, உயரிய முறையில் உருவான அவர்களது நட்பு, புதிய பரிமாணங்களை தொடுகிறது உன்னதமான, உயரிய முறையில் உருவான அவர்களது நட்பு, புதிய பரிமாணங்களை தொடுகிறது தூய்மையின் பிரதிபலிப்பாக விளங்கும் அவர்களது தொடர்பு, சுற்றி உள்ளவர்களுக்கு வேறொரு கண்ணோட்டத்தில் தென்படுகிறது\nAbdul இன் கண்கள் மூலம், இந்த உலகை புதியதொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறாள், Victoria மஹாராணி\nEddie Izzard, Adeel Akthar, Michael Cambon மற்றும் Tim Piggot-Smith ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றி நடித்துள்ளனர்.\nThomas Newman இசை அமைக்க, Danny Cohen படத்தின் ஒளிப்பதிவை கையாண்டு உள்ளார்.\nStephen Frears படத்தை இயக்கி உள்ளார்.\n42 வது Toronto சர்வதேச திரைப்படபட விழாவில் திரையிடபட்டு பெரும் வரவேற்பு பெற்ற படமிது என்பது குறிப்பிடத்தக்கது\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/200012?ref=archive-feed", "date_download": "2019-04-19T05:04:19Z", "digest": "sha1:M7NW7Q6KSZJ27IKGGRPWJGUR3K4LUI7J", "length": 10193, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் சிக்கியது?: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஆறுதல் கூறும் வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் சிக்கியது: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஆறுதல் கூறும் வீடியோ\n���ந்திய தாக்குதலில் 200க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து , பாகிஸ்தான் மறுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், சிலரை கட்டித்தழுவி ஆறுதல் கூறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஅவ்வாறு ஆறுதல் கூறும் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் பேசும்போது, 200க்கும் மேற்பட்ட போராளிகள் தியாகிகளானதாக கூறுகிறார்.\nஅத்துடன் அவர்கள் பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக எதிரிகளை எதிர்த்து போராடி உயிர் விட்டதால், அவர்கள் அல்லாவிடமிருந்து சிறப்பு சலுகைகள் பெறுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.\nஅத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைத் தாங்குவதாகவும் அவர் அந்த வீடியோவில் உறுதியளித்துள்ளார்.\nஇந்த வீடியோ குறித்து பேசியுள்ள அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தானின் கிஜித் பகுதியைச் சேர்ந்த Senge Hasnan Sering என்பவர், தாக்குதல் நடந்தவுடன், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பாலக்கோட்டிலிருந்து கைபர் பக்துங்வா பகுதிக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை சில உள்ளூர் உருது மொழி பத்திரிகைகளும் உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த Sering, இந்த வீடியோ நம்பத்தகுந்ததுதானா என்பது தனக்கு உறுதியாக தெரியவில்லை என்றாலும், பாலக்கோட்டில் நடந்த மிக முக்கியமான ஒன்றை பாகிஸ்தான் அரசு நிச்சயம் மறைக்கிறது என்றார்.\nஇதுவரை, சர்வதேச ஊடகங்களையோ, உள்ளூர் ஊடகங்களையோ தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை பார்வையிடவும் சேதங்களை கணக்கிடவும் பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை என்பதோடு, தாக்குதல் நடந்தது உண்மைதான் என்றும், ஆனால் வனப்பகுதியும் பண்ணை நிலங்களும் மட்டுமே பாதிக்கப்பட்டது என இன்னமும் கூறிவருகிறது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/08/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%C2%AD-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%C2%AD%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-04-19T04:23:56Z", "digest": "sha1:PAR7O37YHWWKC5TTLGHLDNUBCU6BXNLF", "length": 5668, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "வடக்குக் குடி­ தண்ணீர் பிரச்­சினை - வடக்கு ஆளு­நர் ஆராய்வு!! - Uthayan Daily News", "raw_content": "\nவடக்குக் குடி­ தண்ணீர் பிரச்­சினை – வடக்கு ஆளு­நர் ஆராய்வு\nவடக்குக் குடி­ தண்ணீர் பிரச்­சினை – வடக்கு ஆளு­நர் ஆராய்வு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 8, 2019\nவடக்கு மாக­ணத்­தில் ஏற்­பட்­டுள்ள குடி­தண்­ணீர்ப் பிரச்­சினை தொடர்­பான முக்­கிய கலந்­து­ரை­யா­டல் ஒன்று நேற்று வடக்கு மாகாண ஆளு­நர் தலை­மை­யில் கிளிநொச்சியில் இடம்­பெற்­றுள்­ளது.\nஇந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் வடக்­கின் ஐந்து மாவட்­டங்­க­ளை­யும் சேர்ந்த செய­லர்­கள், விவ­சா­யத் திணைக்­கள அதி­கா­ரி­கள் கம­ந­ல­சே­வை­கள் திணைக்­கள அதி­கா­ரி­கள், நீர்ப்­பா­ச­னத் திணைக்­கள அதி­கா­ரி­கள், விவ­சா­யி­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.\nஇந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின்­போது, வடக்­கில் அதி­க­ளவு மழை­வீழ்ச்சி கிடைத்­தும் குடி­தண்­ணீ­ருக்கு தட்­டுப்­பாடு நில­வு­வ­தற்­கான கார­ணங்­கள், அவற்றை நிவர்த்தி செய்­வ­தற்­கான வழி­வ­கை­கள், குடி­தண்­ணீ­ரைத் தக்­க­வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள், மற்­றும், ஆறு­மு­கம் திட்­டம், தொண்­ட­மா­னா­றுத் திட்­டம் போன்­றன ஆரா­யப்­பட்­டன என்று தெரி­ய­வ­ரு­கி­றது.\nகோணாவில் மாணவன் விவகாரம்- பொலிஸார் தில்லு முல்லு\nமலை­யக மக்­க­ளின் அவ­லத்­துக்கு – அனைத்து அர­சு­க­ளுமே கார­ணம்\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சித்திரைக் கொண்டாட்டம்\nமதுபானசாலைக்கு எதிராக- பெரிய பரந்தன் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/senrayan-gifted-with-a-boy-child/", "date_download": "2019-04-19T04:57:20Z", "digest": "sha1:MHACUIVKBS43GONGLDKB6KEMJX75GXBD", "length": 9180, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Senrayan Gifted With Boy Child", "raw_content": "\nHome செய்திகள் நான்காண்டு கவலை நீங்கியது. சென்ராயன் மனைவிக்கு குழந்தை பிறந்தது. சென்ராயன் மனைவிக்கு குழந்தை பிறந்தது.\n சென்ராயன் மனைவிக்கு குழந்தை பிறந்தது.\nநடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.\nஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சென்ராயன் பின்னர் காமெடி நடிகராக வளம் வர துவங்கினார். நடித்த வட சென்னை படத்தில் நடித்திருந்தார். இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக அடுத்த வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார். பின்னர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார்.\nநான்கு வருஷத்துக்குப் பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருக்கிற செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நம் அனைவரையும் சிலிர்க்க வைத்தார் சென்றாயன். கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி ஆசைபட்டார் என்று அவருக்கு வளைகாப்பையும் நடத்தி சர்ப்ரைஸ் கொடுத்தார்.\nஇந்நிலையில் கயல்விழிக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சென்ராயனுக்கும் அவருடைய மனைவி கயல்விழிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபிக் பாஸ் சென்ராயன் குழந்தை\nPrevious articlePubg பற்றி நமக்கு கூட இது தெரியாது. ப்ரியா பவானி ஷங்கர் இப்படி ஒரு Pubg வெறியரா.\nNext articleசரத் குமாரை கொச்சை படுத்திய நபர். ராதிகாவின் முதல் கணவரின் மகள் கொடுத்த பதில பாருங்க.\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nபடு மோசமான ஆடையில் யோகாசனம் செய்து விடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\n2 பீஸ் ஆடையில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி.\nமணிர���்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த...\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nமேக்கப் இல்லாம யாஷிகா இவ்ளோ கேவலமா இருப்பாங்களா.. வித்யாசத்த பாத்தா ஷாக் ஆவிங்க\nமுதன் முறையாக தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு வாய்திறந்த வைரமுத்து ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/17/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A/", "date_download": "2019-04-19T04:32:00Z", "digest": "sha1:B3I4SHLTG7E35OBJKOIWYWAX2OIHBRG2", "length": 16112, "nlines": 200, "source_domain": "tamilandvedas.com", "title": "சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்! (Post No.4823) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஞான ஆலயம் குழு வெளியீட்டுப் பத்திரிகையான ஸ்ரீ ஜோஸியம் மாத இதழில் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நமது சாஸ்திரங்கள் நுட்பமானவை. பல நூற்றாண்டுகளில் கிடைத்த அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும் மனித குலத்திற்கு நலம் பயக்கும் நாட்களையும் நட்சத்திரங்களையும் மஹரிஷிகள் கண்டு அதை ஜோதிடம் உள்ளிட்ட சாஸ்திர நூல்களில் தொகுத்து வழங்கியுள்ளனர்.\nதெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.\nபஞ்சக நட்சத்திரங்களும் பஞ்சக் யோகமும்\nஅவிட்டம் , சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் பஞ்சக் என்று அழைக்கப்படுகின்றன. பஞ்சகம் என்றால் ஐந்து. இந்த ஐந்து நட்சத்திரங்கள் உள்ள ராசிகள் கும்பமும் மீனமும் ஆகும். சந்திரன் இந்த ராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சக் கால் என அழைக்கப்படுகிறது. இதை பஞ்சக யோகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறும்.\nஇந்த நட்சத்திரங்களில் (அவிட்டம் கடைசி இரு பாதங்கள் மட்டும்) புல், மரம் வெட்டக் கூடாது.\nதென் திச���யில் பயணம் மேற்கொள்ளக் கூடாது\nபுதிய பிஸினஸ் துவங்கக் கூடாது\nபிரேத தகனம் கூடாது. (அப்படியானால் ஐந்து நாட்கள் எப்படி ஒரு பிரேதத்தை தகனம் செய்யாமல் வைத்திருப்பது என்ற கேள்வி எழும். இப்படி எரித்தால் இன்னும் ஐந்து மரணம் வரும் என்பதாலேயே இது சொல்லப்படுகிறது. என்றாலும் பிரேதத்தை தகனம் செய்யும் போது பரிகாரமாக இன்னும் ஐந்து மலர், மாவு ஆகியவற்றினாலான உடல்களையும் சேர்ந்து எரிப்பது மரபு.\nசுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும். சுப காரியம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் உரிய பரிகாரத்தைத் தெரிந்து கொண்டு செய்வது வழக்கம்.\nபஞ்சக காலம் என்பது மாதம் ஒரு முறை அதாவது 27 நாள் சுழற்சியில் வரும். இதை முன்னதாகவே கணித்து நமது திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.\nபுதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் புத்தாடைகளை அணிய வேண்டும்.\nஅவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம்,சித்ரா,ஸ்வாதி,விசாகம், அனுஷம்,பூசம்,அஸ்வினி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் புத்தாடை அணிய வேண்டும்.\nஎல்லாக் காலத்திற்கும் பொருந்தும் பொதுவான விதிகள்\n1)பணம் (செல்வம்), உறவினர், நிலை, தொழில், படிப்பு ஆகிய ஐந்தும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் ஒன்றை விட ஒன்று அதிக சிறப்பு வாய்ந்தது என்று கொள்ள வேண்டும்.\n– மனுஸ்மிருதி, பவிஷ்ய புராணம், யாக்ஞவல்ய ஸ்மிருதி, கூர்ம புராணம்\n2) எல்லா தார்மீக காரியங்களிலும் முதலில் நவக்ரஹ சாந்தி செய்ய வேண்டும். – வைஸ்வாரம்ப ஸ்மார்த்த சூத்ரம்\n3) வீட்டின் ஸ்தீரி இல்லாமல் ஒரு யக்ஞ காரியமும் செய்யக் கூடாது.\n4) பாடம் படித்தல் (ஓதுதல்), தேவி பூஜை, வஸ்திரம், நகை அணிதல்,ஆகியவற்றை வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும்.\nசந்தியாகாலத்தில் 1) உணவு உண்ணக் கூடாது 2) உடல் உறவில் ஈடுபடக்கூடாது 3) உறங்கக் கூடாது 4) வேதம் ஓதக் கூடாது.\nசத்வாரி கலு கர்மாணி சந்த்யாகாலே விவர்ஜியேத் |\nஆஹாரம் மைதுனம் நித்ராம் ஸ்வாத்யாம் ச சதுர்தகம் ||\nஸ்மிருதி சந்தர்ப: – 76\nஇப்படி நுணுக்கமாக அனைத்து விஷயங்களையும் நமது சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.\nஅனைவரும் அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற முடியாது என்பதாலேயே இதில் விற்பன்னராக உள்ள சாஸ்திர பண்டிதர்கள் அல்லது ஜோதிடரைக் கலந்தாலோசித்து அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும் என்ற எளிய வழியை முன்னோர்கள் ஏற்படு��்தினர்.\nகுடும்ப புரோகிதர், குடும்ப ஜோதிடர் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னரே ஒரு காரியத்தைச் செய்வது என்ற நடைமுறை சிக்கலான விஷயங்களை ஒரு குடும்பம் எதிர்கொள்ள நேரிடாதவாறு பாதுகாத்தது.\nஇன்றும் இதை நடைமுறையில் அனுஷ்டிப்போர் சிக்கலின்றி வாழ்வதைப் பார்க்கலாம்.\nPosted in Astrology, சம்ஸ்கிருத நூல்கள்\nTagged நட்சத்திரங்கள், பஞ்சக, முகூர்த்த மார்த்தாண்டம்\nஞானாநந்த தபோவன அதிசயம்- செவ்வாய் கிரஹ ஞானிகள் (Post No.4824)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/bangladesh-road-safety-protest-comes-end", "date_download": "2019-04-19T04:30:00Z", "digest": "sha1:SFHBBHA6BO3GGUHIYQ7WRGYVXMZ4TQFW", "length": 16901, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "முடிவுக்கு வந்த பங்களாதேஷ் மாணவர் போராட்டம்! - வன்முறைக்குத் திருப்பியது யார்? | Bangladesh Road safety protest comes to an end! | nakkheeran", "raw_content": "\nமுடிவுக்கு வந்த பங்களாதேஷ் மாணவர் போராட்டம் - வன்முறைக்குத் திருப்பியது யார்\nபங்களாதேஷில் மேம்பட்ட சாலைப் பாதுகாப்புச் சட்டம் கேட்டு,\nபத்து தினங்களாக நடைபெற்று வந்த மாணவர் போராட்டம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.\nஜூலை 29-ஆம் தேதி டாக்காவின் பிரதான விமான நிலைய சாலையில் நடந்த ஒரு சாலை விபத்துதான், நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்த ஒரு போராட்டத்தின் தொடக்கம். பயணிகளை ஏற்றுவதற்காக ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரு பேருந்துகளுக்கு இடையிலான போட்டியில் மாணவன் ஒருவனும் மாணவி ஒருத்தியும் பலியாக, பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தில் இருந்துதான் போராட்ட நெருப்புக்கான பொறி பிறந்தது.\nசாலைவிபத்தில் இரண்டு பேர் இறப்பது என்பதென்ன அத்தனை பெரிய சம்பவமா அப்படி வேறெங்குமே நடப்பதில்லையா என கேட்கலாம். உலக வங்கி அமைப்பு பங்களாதேஷில் ஆண்டுக்கு 4,000 பேர் சாலைவிபத்தில் இறப்பதாகக் கூறுகிறது. 2017-ஆம் ஆண்டில் மட்டும் சாலைவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,397 பேர். உலகத்திலேயே சாலைவிபத்துக்கு பேர்போன மோசமான நாடுகளில் ஒன்றாக பங்களாதேஷ் கருதப்படுகிறது.\nஆக, இதற்குமுன்பும் சாலைவிபத்தில் மாணவர்களும், பொதுமக்களும் இறந்துபோயிருப்பதுதான் மாணவர்களைச் சீண்டியது. சாலைவிபத்துக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வேண்டும் எனக்கேட்டும், போக்குவரத்து, சாலைவிபத்து தொடர்பான சட்டங்களில் திருத்தம் வேண்டுமெனவும் கேட்டு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் ஒரு கட்டத்தில் வாகனத்தை ஓட்டுபவர்கள் முறையான உரிமம் வைத்திருக்கிறார்களா என சோதனையிடும் அளவுக்குச் சென்றனர் மாணவர்கள்.\nவெகுவேகமாக நாடு முழுவதும் பரவிய இந்தப் போராட்டம் விரைவிலேயே வன்முறையை நோக்கித் திரும்பியது. கடைசி மூன்று நாட்களில் முகத்தில் ஹெல்மெட் அணிந்திருந்த போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், போராட்டத்தில் பங்கேற்றோரை தாக்கத் தொடங்கினர். இந்நிலையில் காவல்துறையும் கண்ணீர்ப் புகைக்குண்டு, லத்தி சார்ஜில் இறங்கியது.\nஇதுவரை நடந்த மோதல்களில் மாணவர்களும் பொதுமக்களும் பத்திரிகையாளர்களுமாக 150 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். காவல்துறையின் அத்துமீறிய தாக்குதலை ஐ.நா.வும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கின்றனர். ஆளுங்கட்சியின் கட்சி அலுவலகத்தில் நான்கு மாணவிகளை பிணையக் கைதிகளாக காவல்துறை பிடித்துவைத்திருப்பதாக, பங்களாதேஷ் நடிகை நவ்ஷபா அகமத் வதந்தி பரப்பியதாக, போலீஸ் கைதுசெய்துள்ளது. போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கவந்த பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களை மூன்று தினங்களுக்குள் கைதுசெய்யவேண்டுமென அரசுக்கு கெடுவிதித்துள்ளன ஊடக அமைப்புகள்.\nபோராட்டம் முடிவுக்குவருவதை விரும்பாத இடதுசாரி சார்புள்ள மாணவர் இயக்கங்கள், மாணவர்கள்மீதான தாக்குதலைக் கண்டித்து போராட வரும்படி அழைப்புவிடுத்துள்ளதாக அரசு ஆதரவாளர்கள் குற்றப்பத்திரிகை வாசிக்கின்றனர். தலைநகரில் வாரக்கணக்கில் நடக்கும் போராட்டத்தால் ஆளுங்கட்சியின் இமேஜுக்கு பாதிப்பு என இணையத் தொடர்பை துண்டித்த���விட்டு, மாணவர்களின் மீது தாக்குதலில் இறங்கியது ஆளுங்கட்சிதான் என எதிர்க்கட்சி குற்றம்சாட்டுகிறது.\nபோக்குவரத்து விதிகளை தெரிந்தே மீறி விபத்துக்கு காரணமாகும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும்படி சட்டத்திருத்தம் செய்யப்படும் என உறுதியளித்து பங்களாதேஷ் பிரதமர் ஹஸீனா போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.\nபோராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எந்த நாட்டவரானாலும் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்றுதான். அமைதியாகப் போய்க்கொண்டிருக்கும் போராட்டத்தை, வன்முறையாக மாற்றும் வித்தை அரசியல் கட்சிகளுக்கு கைவந்த கலை என்பதை நினைவில் வைத்துக்கொண்டே போராட்டத்தை நடத்துவதுதான் அது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்தியாவில் பிரச்சாரம் செய்த வங்கதேச நடிகர்... மத்திய அரசு நோட்டீஸ்...\nஆயிரம் கோடிகளுக்கு மேல் கொடுக்கப்பட்ட டாப்-5 ஜீவனாம்சங்கள்...\nஇந்தியாவை விமர்சித்து மீண்டும் முதல் இடத்தை பிடித்த யூ-ட்யூப் சேனல்...\n26 நாட்களில் இரண்டு முறை குழந்தை பெற்ற அதிசய பெண்...\nஓட்டு போடப்போகும்போது இதையெல்லாம் செய்யாதீர்கள்...\nஎன்னை பா.ஜ.க.காரன் என்று சொன்னால்தான் கேவலமாக நினைப்பேன் -இயக்குநர் கரு.பழனியப்பன் அதிரடி பேட்டி\nபாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாரா அபிநந்தன் \nஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வருவதற்கான சூழல் உருவானால்...\n2016 போலவே பண நாயகம் வெற்றி பெறுமா\nசார்லி சாப்ளின் பேசிய அரசியல்... சிரிப்பு நாயகனின் நெருப்புப் பக்கம்\nஇது நம்ம கோட்டை. நீங்க அடிக்கடி வரவேணாம்\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் ��வரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumaphotos.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:29:13Z", "digest": "sha1:3JKGBWOCLM7D5OPQNT6NGWHRTLXBOW4P", "length": 4607, "nlines": 86, "source_domain": "www.thirumaphotos.com", "title": "நிகழ்ச்சிகள் | Thiruma Photos", "raw_content": "\nகாட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி – ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பகுதியில் எழுச்சித்தமிழர் வாக்கு சேகரிப்பு\nசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை...\nகாட்டுமன்னார்கோவில் குடவாசல் பகுதியில தொல் .திருமாவளவன் அவர்களை ஆதரித்து வெற்றி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்.\nசிதம்பரம் சோழத்தரம் பகுதியில் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வரும் தொல்.திருமாவளவன்\nகாட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி – ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பகுதியில் எழுச்சித்தமிழர் வாக்கு சேகரிப்பு\nசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ...\nகாட்டுமன்னார்கோவில் குடவாசல் பகுதியில தொல் .திருமாவளவன் அவர்களை ஆதரித்து வெற்றி மாலை அணிவித்து வாழ்த்து...\nஎழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பானை சின்னத்திற்கு வாக்கு கேட்ட வைகோ..\nஎழுச்சிதமிழர் திருமாவளவன் அவர்கள்ளுக்கு சிதம்பரம் நடராசன் கோயிலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/?start=40", "date_download": "2019-04-19T04:16:15Z", "digest": "sha1:22KJP6G6M2SHVPH42AOGEKWRS4AB4YV5", "length": 4607, "nlines": 72, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nகுருத்து ஞாயிறு - எவ்ரி\nபுனித வெள்ளி உயிர்ப்பு ஞாயிறு\nகுருத்து ஞாயிறு: மறக்க முடியாத வரலாறு\nவெற்றிபெற்றால் வாகைப்பூக்களை சூடிக்கொண்டு தாயகம் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் சங்ககாலத் தமிழர்கள். ரோமானியர்கள் கொஞ்சம் மாறுபட்டு, வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் ஒலிவமரக் கிளைகளைக் கையில் எந்திக்கொண்டு, தங்கள் வெற்றியைப் ப���ைசாற்றும் விதமாக உற்றார், உறவினர் நண்பர்கள் கூட்டத்துடன் தெருக்களில் பவனியாக வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.\nLire la suite : குருத்து ஞாயிறு: மறக்க முடியாத வரலாறு\nநேர்காணல்–இந்திய மக்களவைத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு\nமேரி தெரேசா - வத்திக்கான்\nபடத்தில் சொடுக்கினால் நேர்காணலைக் கேட்கலாம்\nஇந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு, ஏப்ரல் 11, இவ்வியாழன் முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18, புனித வியாழனன்று வாக்குப் பதிவு. வரும் மே 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது.\nLire la suite : நேர்காணல்–இந்திய மக்களவைத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112912.html", "date_download": "2019-04-19T05:19:51Z", "digest": "sha1:GRGIUT5WPUYZB4LX2MCAGQUX2G4E7IOG", "length": 13109, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர் தட்டுப்பாடு..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nயாழில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர் தட்டுப்பாடு..\nயாழில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர் தட்டுப்பாடு..\nயாழ். குடாநாட்டில் உள்ளூர் வெங்காயத்திற்குத் திடீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுடாநாட்டில் வலிகாமம் பிரதேசத்தில் பல ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவை ஒருவித நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் வெங்காயத்தின் வரத்து குடாநாட்டுச் சந்தைகளில் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.\nயாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தையான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் நேற்றைய தினம்(25) ஒரு கிலோ உள்ளூர் வெங்காயம் 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.\nதென்னிலங்கையின் முக்கிய பொருளாதாரச் சந்தையான தம்புள்ளப் பொதுச் சந்தையிலிருந்து இந்தியன் வெங்காயம் யாழ்.குடாநாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற போதும் குடாநாட்டு வெங்காயத்துக்கே தொடர்ந்தும் நுகர்வோர் மத்தியில் மவுசு காணப்படுகின்றது.\nஉள்ளூர் வெங்காயத்திற்குப் பதிலாக இந்தியன் வெங்காயத்தை வியாபாரிகள் அதிகளவில் தற்போது கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகின்ற போதும் தட்டுப்பாடான நிலையிலுள்ள உள்ளூர் வெங்கா���த்தைத் தேடிக் கொள்வனவு செய்வதிலேயே நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nகுடாநாட்டில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயச் செய்கையின் அறுவடையில் பெரும்பாலான விவசாயிகள் அடுத்தமாத முற்பகுதியளவில் ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்ப்பதால் உள்ளூர் வெங்காயத்துக்கான தட்டுப்பாடு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நீங்குமெனவும் வெங்காய வியாபாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதென்மராட்சியில் இடம்பெற்ற தேர்தல் கூட்டம்…\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்..\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி..\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் – காங்கிரஸ்…\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா…\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\nஅடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும்\nஉடலில் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது இந்த பெண்ணுக்கு இன்பத்தை கொடுக்கிறதாம்..\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அழகான சிறுமி… அவர் காலில் எழுதியிருந்த அந்த…\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்..\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர்…\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்…\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை…\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\nஅடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும்\nஉடலில் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது இந்த பெண்ணுக்கு இன்பத்தை…\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அழகான சிறுமி… அவர் காலில்…\nகொள்ளையடிப்பதற்காக 500 மீற்றர் தொலைவிற்கு வாகனத்தின் பின்னால்…\nசிரிப்பூட்டும் வாயுவை சுவாசிக்கும் மாணவர்கள்: எச்சரிக்கும்…\nதன்னை விட 45 வயது அதிகமானவரை மணந்த 24 வயது அழகிய இளம்பெண்……\nமகள்களின் ஆண் நண்பர்களுக்க��� மதுபானம் கொடுத்து உறவு வைத்துக் கொண்ட…\nடாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலி- மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர்…\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்..\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர்…\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188625.html", "date_download": "2019-04-19T04:20:48Z", "digest": "sha1:4E5275LI3PELYKFYXM63JM4VMHT4X2KW", "length": 10422, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபுதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமிப்பு..\nபுதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் நியமிப்பு..\nவெளிநாடுகளுக்கான புதிய உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் 10 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.\nஅதன்படி ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக தயான் ஜயதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேல் மாகாண சபைக்கு கதிரைகள் கொள்வனவு செய்யும் திட்டம் இடைநிறுத்தம்..\n; இரகசிய பேச்சில் ஏழு மாகாணசபை உறுப்பினர்கள்..\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் – காங்கிரஸ்…\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா…\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\nஅடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும்\nஉடலில் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது இந்த பெண்ணுக்கு இன்பத்தை கொடுக்கிறதாம்..\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அழகான சிறுமி… அவர் காலில் எழுதியிருந்த அந்த…\nகொள்ளையடிப்பதற்காக 500 மீற்றர் தொலைவிற்கு வாகனத்தின் பின்னால் நண்பரை கட்டி இழுத்துச்…\nசிரிப்பூட்டும் வாயுவை சுவாசிக்கும் மாணவர்கள்: எச்சரிக்கும் ஆசிரியர்கள்..\nதன்னை விட 45 வயது அதிகமானவரை மணந்த 24 வயது அழகிய இளம்பெண்… கணவரின் மகன்…\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்…\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை��\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\nஅடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும்\nஉடலில் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது இந்த பெண்ணுக்கு இன்பத்தை…\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அழகான சிறுமி… அவர் காலில்…\nகொள்ளையடிப்பதற்காக 500 மீற்றர் தொலைவிற்கு வாகனத்தின் பின்னால்…\nசிரிப்பூட்டும் வாயுவை சுவாசிக்கும் மாணவர்கள்: எச்சரிக்கும்…\nதன்னை விட 45 வயது அதிகமானவரை மணந்த 24 வயது அழகிய இளம்பெண்……\nமகள்களின் ஆண் நண்பர்களுக்கு மதுபானம் கொடுத்து உறவு வைத்துக் கொண்ட…\nடாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலி- மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர்…\nஉ.பி.யின் ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் வேட்பு மனு தாக்கல்..\nகுனியமுத்தூரில் பிளஸ்-2 மாணவர் சுருண்டு விழுந்து பலி..\nஇவரை நம்பி ஓடி வந்தேனே.. என்னை சொல்லணும்.. நொந்து போன டி காக்\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்…\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை…\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1124607.html", "date_download": "2019-04-19T05:09:36Z", "digest": "sha1:4JP2KMYAAQP4EMM6FGWKYL65VRK6NQN7", "length": 15014, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (24.02.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள ஆபத்து\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக வெளிநாட்டு கடன் தொகையை பாரியளவில் அதிகரித்துள்ளது.\nஅமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது.\nஇதன் காரணமாக வெளிநாட்டுக் கடன் தொகை சில தினங்களில் பாரியளவில் உயர்வை பதிவு செய்துள்ளது.\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 30.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது, அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 155 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இந்தக் கடன் தொகை 4774 ப��ல்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.\nஎனினும் அண்மையில் அமெரிக்க டொலரின் விலை மேலும் உயர்வடைந்த காரணத்தினால் இந்தக் கடன் தொகை 6160 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.\nஇவ்வாறு டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுல்லைத்தீவு – கோட்டை ஐயப்பன் கோவில் சிலைகள் விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.\nபுலியின் மேல் அமர்ந்து இருப்பது போன்ற ஐயப்பன் சிலை ஒன்றை குறித்த கோயிலில் நிர்மாணிப்பதற்கு கோயில் நிர்வாகத்தினர் முயற்சித்துள்ளனர்.\nஇந்த நிலையில் சிலையை நிர்மாணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கருங்கற்களை கொண்டு சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் குறித்த கோயிலில் பிள்ளையார் சிலை மாத்திரம் உடைக்கப்படவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபுதிய தேர்தல் முறைமை குறித்து அறிவிக்கவில்லை\nகடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது, புதிய தேர்தல் முறைமை குறித்து தமக்கு உரிய முறையில் அறிவிக்கவில்லை என இலங்கை ஐக்கிய கிராமசேவகர்கள் சங்கம் கண்டிக்கிளை குற்றம் சுமத்தியுள்ளது.\nஅந்த சங்கத்தின் கண்டிக்கிளையின் தலைவர் எஸ்.எம் விஜேகோன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nகண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.\nதமக்கு இழைக்கப்பட்ட அசாதாரணமாக குறித்த சம்பவம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஉந்துருளி விபத்தில் பாடசாலை மாணவர் பலி…\nகமலின் “ம.நீ.ம” கட்சிக்கொடி சுட்டதாமே… இந்தா கிளம்பிட்டாங்கல்ல..\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்..\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி..\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் – காங்கிரஸ்…\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா…\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\nஅடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும்\nஉடலில் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது இந்த பெண்ணுக்கு இன்பத்தை கொடுக்கிறதாம்..\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அழகான சிறுமி… அவர் காலில் எழுதியிருந்த அந்த…\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்..\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர்…\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்…\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை…\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\nஅடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும்\nஉடலில் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது இந்த பெண்ணுக்கு இன்பத்தை…\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அழகான சிறுமி… அவர் காலில்…\nகொள்ளையடிப்பதற்காக 500 மீற்றர் தொலைவிற்கு வாகனத்தின் பின்னால்…\nசிரிப்பூட்டும் வாயுவை சுவாசிக்கும் மாணவர்கள்: எச்சரிக்கும்…\nதன்னை விட 45 வயது அதிகமானவரை மணந்த 24 வயது அழகிய இளம்பெண்……\nமகள்களின் ஆண் நண்பர்களுக்கு மதுபானம் கொடுத்து உறவு வைத்துக் கொண்ட…\nடாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலி- மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர்…\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்..\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர்…\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/04/12.html", "date_download": "2019-04-19T05:00:02Z", "digest": "sha1:NGOVMQQZGL5254DMFIODRCR46E5RICFQ", "length": 28078, "nlines": 230, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :12 ~ Theebam.com", "raw_content": "\n[2]சுமேரியா [பண்டைய மேசொபோடமிய/மெசெப்பொத்தோமியா],இன்றைய ஈராக்/Sumeria [Ancient Mesopotamia],corresponding to modern-day Iraq\n[படம்-[1]:1935 இல் ஒல்டுவை பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஆய்வுப்பயணம்.தொல்பொருள் ஆய்வாளர் லுயிஸ் லீக்கி[மத்தியில்] +தொல்பொருளியல் மாணவி மேரி நிகோல்[வலது பக்கம்].இவர்கள் பின் 1936 இல் திருமணம் செய்து கொண்டார்��ள்./A 1935 expedition to Olduvai/Louis Leakey(center) and archaeology student Mary Nicol (right). They wed in 1936]\n[படம்-[2]:ஆரம்ப மனிதக் குடும்பத்தின் எச்சங்களின் புதைகுழிகள் நிரம்பிய முக்கியமான இடங்கள்/Major early hominin sites]\nபேராசிரியர் மீவ் லீக்கி[Professor meave leakey/இவர் தொல்பொருள் ஆய்வாளர் லுயிஸ் லீக்கியின் இரண்டாவது மகனை திருமணம் செய்தவர்] தலைமையிலான குழு கிழக்கு ஆஃப்ரிக்காவில் கண்ட முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்களை (fossil) தொடர்ந்து ,உலகில் இரண்டு மிகப் பெரிய மனித இடப்பெயர்வு நடந்து இருக்கலாம் என தெரிகிறது.மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படும் ஹோமோ எரெக்டஸ்[Homo erectus:இதன் கருத்து நிமிர்ந்து நிற்கும்/நன்கு நிமிர்ந்து நடக்கும் மனிதன்], இன மக்களின் பெரிய மனிதப் புலப்பெயர்வு 1.5 மில்லியன் வருடங்களுக்கு முன் முதல் ஆரம்பமானது.இந்த இனம் ஆஃப்ரிக்காவில் தோன்றி ஜார்ஜியா[இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடு ]இந்தியா,இலங்கை,சீனா,ஜாவா[ இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு ] வரை பரவியது.இது[ ஹோமோ எரெக்டஸ்] கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்ததுடன் நெருப்பை தமது கட்டுப்பாட்டில் வைக்கக் கூடிய ஆற்றல் உடைய முதல் மனித இனமாகவும் இருந்துள்ளது. இதுவே இன்றைய நவீன மனிதனின் நேரடியான மூதாதையர் ஆகும்.இது எம்மைப்போல உடல் அமைப்பை கொண்டுள்ளது ஆனால் சின்ன கையுடனும் நீண்ட காலுடனும் ஆகும்.இது 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி 2000,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது.இதன் பிரதான உணவு இறைச்சி ஆகும்.இது ஒரு வேடுவர் சமூகமாக இருந்துள்ளதுஅதன் பின்பு, நீண்ட இடைவெளியின் பிறகு ஹோமோசப்பியன்ஸ் என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஆஃப்ரிக்கா முழுவதும் 150,000 வருடங்களுக்கு முன் குடியிருந்து,70,000 வருட அளவில் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.\nஅதன் பின்பு ஒரு நீண்ட இடை வெளியின் பின் கோமோ சப்பியன்ஸுக்கு உரிய ஆதிமுன்னோர் சார்ந்த திராவிடர்கள் ஆபிரிக்காவில் இருந்து உணவு, புகலிடம் தேடி சுற்றித்திரிந்தது மத்தியத் தரைக்கடல் [மெடிடேரியன் கடல்] பகுதியை அடைந்தார்கள்.கூட்டமாக வாழ்ந்து.மிருகங்களை வேட்டையாடியும், சைகை மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டும், மற்றும் நெருப்பை கண்டுபிடித்து இருந்தாலும் அவர்களை நாகரிகம் அடைந்தவர்கள் என அழைக்க முடியாது இவர்கள் மினாஸ் பக்கத்தில் இருந்த பண்டைய கோஸ் தீவை[The old island of “Cos” near MINAS] தமது வாழ்விடமாக அமைத்தார்கள் என கிமு 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் [கி.மு484-425/Egyptian historian Hiridotus] சான்று கூறுகிறார்.பின் அது எரிமலை வெடிப்பால் அழிந்து போக,அங்கு வாழ்ந்தவர்கள் சிதறி சுமேர் என அழைக்கப்படும் தெற்கு மேசொபோடமியா பகுதிக்குள் நுழைந்தார்கள்.இவர்கள் திராவிடர்கள் தான் என்பது பின்வருவன வற்றில் இருந்து நம்பப்படுகிறது. தென் இந்தியாவில்/இலங்கையில் பேசப்படும் தமிழைப் போன்ற திராவிட மொழியுடன் சுமேரியன் மொழி ஒரு சேய்மை தொடர்பு[remote relationship] கொண்டுள்ளது.சுமேரியர்கள் முதலாவது சிறப்புமிக்க பாரிய கோயிலையும் நகரத்தையும் மேலும் எழுத்தையும் கண்டுபிடித்தவர்கள்.அந்த நகரத்தை ஊர் என்றே அழைத்தனர் என்பது கவனிக்கத்தக்கது.ஆலய வழிபாடு,குன்றில் சந்திரன் தெய்வம் வழிபாடு போன்றவை சுமேரியனுக்கும் தமிழனுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது.\nசுமேரியன் தங்களை கறுத்த தலையர்[\"Sag-giga\" meaning the “black-headed\"]என அழைக்கின்றனர் . கிரேக்க வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் இரண்டு விதமான எதியோபியனை குறிப்பிடுகிறார் . ஆஃப்ரிக்காவில் வாழும் மேற்கு எதியோபியனும் இந்தியாவில் வசிக்கும் கிழக்கு எதியோபியனும் கறுத்த நிறத்தவர் எனவும்,ஆக ஒருவர் சுருட்டை மயிரையும் மற்றவர் நேரான மயிரையும் கொண்டவர் என்கிறார்.மேலும்\"The Ancient History of the Near East, pp. 173–174, London, 1916.\" இல் சுமேரியனை கறுத்த தலையர் அல்லது கறுத்த முகம் உடையவர் என்கிறது. நினைவுச் சின்னங்கள் தாடி இல்லாமலும் மொட்டை தலையாகவும் உள்ளது.இது இவர்களை செமிடிக் பபிலோனியர்களிடம் இருந்து வேறு படுத்துகிறது. பபிலோனியாரின் இதிகாசத்தில் இருந்தும் பாரம்பரியத்தில் இருந்தும் நாம் அறிவது அவர்களுடைய[சுமேரியர்களின்] பண்பாடு தெற்கில் இருந்து வந்தது என. ஆகவே சேர் ஹென்ற ரோலின்சன்[Sir Henry Rawlinson] என்பவர்\nசுமேரியர் ஆஃப்ரிக்கா எதியோபியன் என இதில் இருந்தும் வேறு சான்றுகளில் இருந்தும் முடிவுக்கு வருகிறார்.ஆனால் இந்த கொள்கையை டாக்டர் எச்.ஆர். ஹால்[Dr Henry Reginald Holland Hall] முற்றாக நிராகரிக்கிறார்.இந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை நாகரிகமாக்கினார்கள் என வாதிடுகிறார்சுமேரியர்களின் இன மாதிரி அவர்களின் உருவச் சிலைகளில் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவை அவர்களை சுற்றி இருந்தவர்களிடம் இருந்து முற்றாக வேறுபடுவதாகவும் அப்படியே மொழியிலும் என்கிறார்.இந்தியா திராவிட இன மாதிரியுடன் அவர்கள் ஒத்து போவதுடன் செமிடிக் அற்ற,ஆரியர் அற்ற இவர்களே மேற்கை நாகரிகமாக்க கிழக்கில் இருந்து வந்தவர்கள் என்றும்,இதை நாம் எமது கண்களாலேயே எப்படி இந்தியனும் சுமேரியனும் உருவ ஒற்றுமையில் ஒன்றுபடுகிறார்கள் என காண முடியும் என்றும் கூறுகிறார்.\nஹோமோ எரெக்டஸை ஆஃப்ரிக்காவிற்கு வெளியே பரவிவிட்டு பின் அது திரும்பி வந்து மீண்டும் ஆஃப்ரிக்காவில் ஹோமோசப்பியன்ஸ் ஆக படிவளர்ச்சியுற்று மீண்டும் ஆஃப்ரிக்காவை விட்டு வெளி யேறியது என்பது ஒரு விந்தையாக உள்ளது.அதாவது ஹோமோசப்பியன்ஸ் எல்லாம் ஒரே இடத்தில் தோன்றியது என்று சொல்லுவது எனக்கு புரியவில்லை, ஏனென்றால் அதற்கு முதல் ஹோமோ எரெக்டஸை இந்தியா,இலங்கை உட்பட பல இடங்களுக்கு பரவி விட்டது என\nகூறிவிட்டு.பின் இது வேறு இடங்களில் உயர் படிவளர்ச்சி அடைய ஒரு சந்தர்ப்பமும் இல்லை என கூறுவது போலவும் அல்லது மீன் முழுவதும் ஒரு கடலிலோ அல்லது ஒரு குளத்திலோ படிவளர்ச்சியுற்றது என கூறுவது போலவும் உள்ளதுபூமத்திய ரேகை பகுதியில் பல இடங்கள் படிவளர்ச்சி அடையக்கூடிய சூழ் நிலையை கொண்டுள்ளன.இந்த கருத்தே முன்பு தொடக்கத்தில் நாம் சுட்டிக்காட்டிய இன்னும் ஒரு கொள்கைக்கு வழி வகுத்தது.இது பல்பிராந்திய மாதிரி ஆகும்.முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்கா ,ஆசிய,ஐரோப்பியா பிராந்திய குழுக்களில் இருந்து ஒரேசமயத்தில் அந்தந்த இடங்களில் நவீன மனிதர்களாக பரிணாமம் அடைந்ததாக கருதுகிறது.இந்த மாதிரி தான் பரிணாமம் அடைந்தது என்றால்,நாம் மிக இலகுவாக டாக்டர் எச்.ஆர். ஹால் இன் மேல் கூறிய கூற்றையும் புரிந்து கொள்ள முடியும்\nசுருக்கமாக,\"ஆஃப்ரிக்காவிற்கு வெளியே\" மாதிரி இரண்டாவது இடப்பெயர்வு 100,000 ஆண்டு களுக்கு முன்பு நடை பெற்று,பழைய மனித இனத்தை முற்றாக ஈடு செய்தது என்கிறது[Model A). பல்பிராந்திய மாதிரி Model D ஆகும் அல்லது பங்கிட்டுக்கொடுக்கும் பல்பிராந்திய மாதிரி Model C ஆகும் ஒரு சமரச இணக்கம் கொண்ட ஆஃப்ரிக்கா வெளியே மாதிரி Model B ஆகும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும�� வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஉயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .\nமகளிர் பக்கம்:கர்ப்ப‌‌ப்பை கட்டிகள் - பய‌மா\nவயது ஏறஏற உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை…….\nஆங்கிலத் திரைப்படத்தில் அமரர் கே. எஸ். பாலச்சந்திர...\nபாதாம் பருப்பு(almond)- அதன் பயன்கள்/பலன்கள்\nநீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிப்பவரா—எச்சரிக்கை\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {சங்கானை } போலாகுமா\nமுதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படத்தில் அமரர் தி...\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கே...\nநாடு போற்ற வாழ்க-அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அ...\nடீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங...\nதொலைந்த விமானம்; குதம்பும் சாத்திரிமார்\nபெண்கள் பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..\n1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்\nபறுவதம் பாட்டி[கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 18/04/2019 [வியாழன்]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 19 april .2019\nIndia news TamilNadu news sortly ⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎ 19 april .2019 முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்��ளின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/137260.html", "date_download": "2019-04-19T05:00:27Z", "digest": "sha1:NJHEL2ZJ2S6WZHIMFCBLJEY2WVFGSQ74", "length": 5372, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "31-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 6", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரிய���் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nபக்கம் 1»31-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 6\n31-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 6\n31-01-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/08/Mahabharatha-Santi-Parva-Section-242.html", "date_download": "2019-04-19T05:22:48Z", "digest": "sha1:PPHKFUUHMRSKQ7XMP4LMEFR7FAFGRQTX", "length": 46317, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பிரம்மச்சரியம்! - சாந்திபர்வம் பகுதி – 242 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 242\nபதிவின் சுருக்கம் : செயல் பண்புகளின் கடமைகளை மீறாமல் எவ்வாறு முக்தியை அடைய முடியும் என்பது குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; ஆசிரமங்களைக் குறித்தும், நான்கு வகை ஆசிரமங்களில் பிரம்மச்சரியத்தின் நடைமுறை குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...\nசுகர் {தன் தந்தை வியாசரிடம்}, \"(அண்டம் தழுவிய) க்ஷரம் என்பதோடு தொடங்கும் ஒன்று, (அண்ட) ஆன்மாவிலிருந்து மற்றொன்று என இருவகைப் படைப்புகள் இருப்பதாக நான் இப்போது புரிந்து கொள்கிறேன். புலன்கள் மற்றும் அவற்றுக்குரிய பொருட்களைக் கொண்ட அந்த மற்றொன்று புத்தியின் பலத்தால் காணத்தக்கதாக இருக்கிறது. இந்த இறுதியானது மற்றதைக் கடந்து இருப்பதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகிறது[1].(1) எனினும் நான், எது இந்த உலகத்தை இயக்குகிறதோ, எது காலதர்மத்தால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறதோ, எதனைக் கொண்டு நல்லோர் அனைவரும் தங்கள் ஒழுக்கத்தை {நடத்தையை} அமைத்துக் கொள்கின்றனரோ அந்த அறவொழுக்கத்தைக் குறித்து நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்[2].(2) வேதங்களில், செயல்களைச் செய் என்றும், செயல்களைதப் புறக்கணி என்றும் இரு வகைத் தீர்மானங்கள் இருக்கின்றன. இஃது அல்லது அது குறித்த உண்மை உறுதி செய்வதில் நான் எவ்வாறு வெல்ல முடியும் இதைத் தெளிவாக விளக்குவதே உமக்குத் தகும்[3].(3) உமது போதனைகளின் மூலம் மனித ஒழுக்கத்தின் முழுமையான நடைமுறை ஞானத்தை அடைந்து, அறம் மட்டுமே பயின்று என்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, என் புத்தியையும் தூய்மையாக்கிக் கொண்டு என் உடலைக் கைவிட்டு, அ��ிவற்ற ஆன்மாவை நான் காணப் போகிறேன்\" என்றார் {சுகர்}[4].(4)\n[1] இந்த ஸ்லோகத்தில் நீலகண்டரின் விளக்கத்தையே பெரிதும் பின்பற்றியிருக்கிறேன். இங்கே சொல்லப்படும் இருவகைப் படைப்புகள் என்பன, ஏற்கனவே முந்தைய பகுதிகளில் வியாசர் சொன்னவற்றையே குறிக்கின்றன. முதல் வகையானது, \"க்ஷாரத் பிரப்ரிதி யா சர்கம்\" Ksharaat prabriti yah sargah அதாவது க்ஷரம் அல்லது பிரகிருதி தொடங்கி இருபத்து நான்கு உட்பொருட்களைக் கொண்ட படைப்பு என்பது பொருள். மற்றொரு படைப்பானது, புத்தைஸ்வர்யம் buddhaicwaryya அல்லது புத்தியின் பலத்தைக் குறிப்பதும், புத்திகல்பிதாமாக buddhikaliptaah இருப்பதுமான புலன்கள் மற்றும் அவற்றுக்குரிய பொருட்கள் அடங்கிய படைப்பாகும். இந்த இரண்டாம் வகைப் படைப்பானது, உரையாசிரியரின்படி, உத்கிரிஷ்டம் utkrishtah மற்றும் பிரதானமாக pradhaanah, அதாவது முதன்மையானதாகவும், பந்தகட்வம் bandhakatwam அதாவது தனிப்பட்ட அனைத்தையும் கட்டும் சக்தி ஆகியவற்றைக் கொண்ட அதிசர்கமாகும் atisargah. அதிசர்கம் என்பதற்கு நான் வழிப்பொருட்களைக் கொண்ட படைப்பு என்று பொருள் கொள்கிறேன். இரண்டாம் வகைப் படைப்பானது, மற்றொன்றில் இருந்து பெறப்பட்ட அல்லது மற்றொன்றை அடிப்படையாகக் கொண்ட அல்லது மற்றொன்றைக் கடந்து நிற்கின்ற அல்லது மற்றொன்றின் மேல் இருக்கின்ற என்ற பொருளைக் கொண்டதாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ஸகலஸாதாரணமாகக் கடவுளிடத்திலிருந்துண்டான பிரதானம் முதற்கொண்டு ஏற்பட்ட ஸ்ருஷ்டியையும் அவனவனுக்கும் தனித்தனியே விஷயங்களுடன் கூடிய இந்திரியங்களுடைய ரூபமான புத்தியின் ஸாமர்த்தியத்தினால் செய்யப்பட்ட அதிகஸ்ருஷ்டியையும் கேட்டேன்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"அழியத்தக்கதும், குணங்கள் மற்றும் புலன்களுடன் கூடியதுமான ஒரு படைப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், மங்கலமானதும், அழிவற்றதும், ஆத்மாவைத் தியானிப்பதால் உணரப்படுவதுமான மற்றொரு படைப்பும் இருக்கிறது\" என்றிருக்கிறது.\n[2] \"அறவொழுக்கமானது எவ்வாறு குறிப்பிட்ட யோகத்தின் குணம் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பது குறித்து முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] \"வெளிப்படையாகவே முரணாக இருக்கும் இந்த இரு தீர்மானங்களின் தன்மை ��ுறித்து வியாசர் ஏற்கனவே விளக்கியிருக்கிறார். எனவே, சுகரின் கேள்வியானது, இந்த இரண்டு தீர்மானங்களும் வெளிப்படையாக எதிராக இருந்தாலும், கீதையில் விளக்கப்பட்டிருக்கும்படி ஒன்றாகவே இருக்குமானால், அந்த ஒற்றுமையை எவ்வாறு தெளிவாக உறுதி செய்து கொள்வது என்பதாகும். உண்மை என்னவென்றால், இது குறித்து இன்னும் தெளிவாகத் தமது தந்தை விளக்க வேண்டும் என்று சுகர் விரும்புகிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] \"மனிதர்களின் ஒழுக்க நடைமுறை, அதாவது சரியானது மற்றும் தவறானதற்கு இடையில் வேறுபாட்டைக் காண்பது. இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது வரி \"(யோகத்தின் மூலம்) என் உடலின் நனவுநிலையைக் கைவிட்டு என் ஆன்மாவை நான் காணப் போகிறேன்\" என்ற பொருளையும் தரும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவியாசர் {தன் மகன் சுகரிடம்}, \"பிரம்மனால் முதலில் நிறுவப்பட்ட ஒழுக்க நடைமுறையே {விருத்தியே}, பழங்காலத்தின் பக்திமான்களும், விவேகிகளுமான புராதானப் பெரும் முனிவர்களால் முறையாகப் பின்பற்றப்பட்டன.(5) பெரும் முனிவர்கள் பிரம்மச்சரியம் பயில்வதன் மூலம் அனைத்து உலகங்களையும் வெல்கிறார்கள். தன் நன்மைக்கான அனைத்து பொருட்களையும் நாடி, மனத்தைப் புத்தியில் நிலைக்கச் செய்து, காட்டில் வசித்துக் கடும் தவங்களைப் பயின்று, கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்து, புனிதத் தலங்களுக்குச் சென்று, உலகளாவிய நன்மையைப் பயின்று,(7) புகையில்லாத, உலக்கையொலி ஓய்ந்த காலத்தில் காட்டில் உள்ள குடில்களில் பிச்சையெடுக்கச் செல்லும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[5].(8) முகத்துதியைத் தவிர்த்து, பிறருக்குத் தலைவணங்குவதையும் தவிர்த்து, நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் தவிர்த்து, வழியில் நேரும் எந்த வழிமுறையினாலும் பசியைத் தணித்துக் கொண்டு நீ காட்டில் வாழ்வாயாக\" என்றார் {வியாசர்}.(9)\n[5] \"குடில்களில் புகையற்ற வேளை என்பதற்கு, அந்தக் குடிலில் வசிப்போர் சமைத்து, உண்டு முடித்த பிறகு என்பது பொருள். உலக்கையொலி ஓய்ந்த காலம், அஃதாவது அரசியைத் தூய்மைப்படுத்தும் பணி செய்யப்படாமல், அதன் விளைவாக அந்தக் குடில் வாசிகளால், பிச்சையெடுத்து வருபவர்களுக்கு அதிகம் கொடுக்க முடியாமல் இருக்கும் காலத்தில் என்பது பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசுகர் {தன�� தந்தை வியாசரிடம்}, \"(செயல்களின் அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) வேத தீர்மானங்கள், இழிந்தோரின் கருத்துப்படி முரணானவையே. இஃது அதிகாரம் பெற்றதா அல்லது அஃது அதிகாரம் பெற்றதா என்ற முரண் இருக்கும் போது எவ்வாறு அவற்றைச் சாத்திரம் என்று சொல்வது என்ற முரண் இருக்கும் போது எவ்வாறு அவற்றைச் சாத்திரம் என்று சொல்வது(10) இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவை என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், செயற்பண்புகளின் கடப்பாடு குறித்த விதிகளை மீறாமல் {கர்மங்களுக்கு விரோதமில்லாமல்} எவ்வாறு விடுதலையை {முக்தி / மோக்ஷத்தை} அடைய முடியும்(10) இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவை என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், செயற்பண்புகளின் கடப்பாடு குறித்த விதிகளை மீறாமல் {கர்மங்களுக்கு விரோதமில்லாமல்} எவ்வாறு விடுதலையை {முக்தி / மோக்ஷத்தை} அடைய முடியும்\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"இவ்வாறு சொல்லப்பட்டவரும், காந்தவதியின் மகனுமான அம்முனிவர் {வியாசர்}, அளவில்லா சக்தி கொண்ட தன் மகனின் {சுகரின்} இந்த வார்த்தைகளை மெச்சி, பின்வருமாறு அவருக்குப் பதிலுரைத்தார்.(12)\nவியாசர் {தன் மகன் சுகரிடம்}, \"பிரம்மச்சாரி, இல்லறவாசி {கிருஹஸ்தன்}, காட்டில் வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, (அறம்சார்ந்து) பிச்சையெடுக்கும் வாழ்வை வாழ்பவன் {ஸன்னியாஸி} ஆகிய அனைவரும் தங்கள் தங்களுக்குரிய வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} முறையாக நோற்பதன் மூலம் ஒரே உயர்ந்த கதியையே அடைகின்றனர்.(13) அல்லது, ஒரே மனிதன், விருப்பு வெறுப்பில் இருந்து விடுபட்டு இந்த வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கையும் (ஒன்றன்றபின் ஒன்றாக) அதனதன் விதிப்படி பயின்றால், (அத்தகைய ஒழுக்கத்தின் மூலம்) நிச்சயம் அவன் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளத் தகுந்தவனாகிறான்.(14) நான்கு வாழ்வுமுறைகளும் ஏணியையோ, படிகளையோ கொண்டிருக்கின்றன. அந்த ஏற்றம் பிரம்மத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அந்த ஏற்றத்தில் ஏறுவதன் மூலம் ஒருவன் பிரம்ம லோகத்தை அடைவதில் வெல்கிறான்.(15)\nகடமைகளில் உள்ள வேறுபாடுகளை அறிந்தவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனுமான பிரம்மச்சாரியானவன், தன் வாழ்வின் நான்கில் ஒரு பங்கைத் தன் ஆசான் அல்லது ஆசானின் மகனுடன் வசிக்க வேண்டும்.(16) அவன் தன் ஆசானின் வீட்டில் வசிக்கும்போது, ஆசான் படுக்க��க்குச் சென்ற பிறகே அவன் செல்ல வேண்டும், ஆசான் எழுவதற்கு முன்பே அவன் எழ வேண்டும். சீடனால் செய்யத்தக்கவையும், பணியாளால் செய்யபட வேண்டியவையுமான செயல்கள் அனைத்தும் அவனால் {பிரம்மச்சாரியால்} செய்யப்பட வேண்டும்.(17) அவன், இவற்றை முடித்துவிட்டுத் தன் ஆசானின் அருகில் பணிவுடன் நிற்க வேண்டும். அனைத்துவகைப் பணிகளிலும் தேர்ச்சி பெறும் அவன், தன் ஆசானின் செயல்கள் அனைத்தையும் செய்து, ஒரு பணியாளாகவே நடந்து கொள்ள வேண்டும்.(18) (எதையும் விட்டுவிடாமல்) அனைத்துச் செயல்களையும் நிறைவு செய்து, தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, கற்றுக் கொள்ளும் ஆவல் மற்றும் விருப்பத்துடன் அவன் கல்வி பயில வேண்டும். எளிமையுடனும், தீய பேச்சைத் தவிர்த்தும் நடந்து கொள்ளும் அவன், தன் ஆசான் அழைக்கும்போது மட்டும் பாடங்களைப் போதிக்க வேண்டும்.(19) உடலும் மனமும் தூய்மையடைந்து, புத்திசாலித்தனம் மற்றும் விரும்பத்தக்க பிற ஒழுக்கங்களையும் அடையும் அவன், இப்போதும் எப்போதும் ஏற்புடையதையே {இனிமையானவற்றையே} பேச வேண்டும். தன் புலன்களை அடக்கும் அவன், ஏக்கமில்லாத கண்களுடன் தன் ஆசானைக் காண வேண்டும்[6].(20)\n[6] \"துணிவுமிக்க, கடுமையான பார்வையைச் செலுத்தாமல் பணிவான அல்லது அடக்கமான பார்வையே அவன் செலுத்த வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅவன் தன் ஆசான் உண்பதற்கு முன் உண்பதோ, தன் ஆசான் பருகுவதற்கு முன் பருகுவதோ, தன் ஆசான் அமர்வதற்கு முன் அமர்வதோ, அதன் ஆசானை படுக்கைக்குச் செல்லும் முன் படுக்கச் செல்வதோ ஒருபோதும் கூடாது.(21) அவன் நிமிர்ந்த உள்ளங்கைகளைக் கொண்டு, தன் ஆசானின் வலக்காலை வலக்கையாலும், இடக்காலை இடக்கையாலும் மென்மையாகத் தீண்ட வேண்டும்.(22) மதிப்புடன் தன் ஆசானை வணங்கும் அவன், அவரிடம், \"ஓ சிறப்புமிக்கவரே, எனக்குக் கற்பிப்பீராக. ஓ சிறப்புமிக்கவரே, எனக்குக் கற்பிப்பீராக. ஓ சிறப்புமிக்கவரே, நான் இதை (இந்தப் பணியைச்) செய்வேன். இஃது (இந்த வேலை) ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. ஓ சிறப்புமிக்கவரே, நான் இதை (இந்தப் பணியைச்) செய்வேன். இஃது (இந்த வேலை) ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. ஓ மறுபிறப்பாளரே, மரியாதைக்குரிய நீர் விரும்பி இடும் எந்த ஆணையையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்\" என்று சொல்ல வேண்டும்.(23) இவை அனைத்தையும் சொல்லி, (இவ்வாறு) முறையாகத் தன்னை அவரிடம் ஒப்படைக்கும் அவன், தன் ஆசான் செய்ய வேண்டிய எந்தச் செயலையும் செய்து, அவற்றைச் செய்த பிறகு, தன் ஆசானிடம் மீண்டும் ஒருமுறை அந்தச் செயல் முடிவடைந்ததைக் குறித்துச் சொல்ல வேண்டும்.(24) பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும்போது அந்தப் பிரம்மச்சாரியால் தவிர்க்கப்பட்ட மணங்கள் அல்லது சுவைகள் அனைத்தும், அவன் தன் ஆசானின் இல்லத்தில் இருந்து திரும்பிய பிறகு பயன்படுத்தப்படலாம். இது விதிக்கு இசைவானதே.(25)\n(சாத்திரங்களில்) பிரம்மச்சாரிகளுக்கென விரிவாக விதிக்கப்பட்ட வழக்கங்கள் அனைத்தும் அவனால் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். மேலும் அவன் (அழைப்பிற்குத் தயாராகத்) தன் ஆசானின் அருகிலேயே எப்போதும் இருக்க வேண்டும்.(26) தன் சக்தியில் சிறந்த வகையில் தன் ஆசானின் நிறைவுக்கான பங்கை அளிக்கும் சீடனானவன், அந்த வாழ்வுமுறையில் இருந்து (ஒன்றன்பின் ஒன்றாக) அடுத்தடுத்த வாழ்வுமுறைகளை அதனதனுக்குரிய கடமைகளுடன் பயில வேண்டும்.(27) (இவ்வாறு) தான் வாழ்வின் நான்கில் ஒரு பகுதியை வேத கல்வியில் கடத்தி, நோன்புகள் மற்றும் உபவாசங்களை நோற்று, ஆசானுக்கு (இறுதி) கட்டணத்தைக் கொடுக்கும் சீடன், இல்லற வாழ்வு {கிருஹஸ்தனாக} வாழ விதிப்படி விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்ப வேண்டும்[7].(28) பிறகு, விதிப்படி மனைவிகளைப் பெற்று, கவனமாக இல்லற நெருப்பை நிறுவிக் கொள்ளும் அவன், எப்போதும் நோன்புகளையும் உபவாசங்களையும் கடைப்பிடித்து இல்லறவாசியாகி {கிருஹஸ்தனாகி} தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தைக் கடத்த வேண்டும்\" என்றார் {வியாசர்}.(29)\n[7] \"பழங்காலத்தில் இந்த நாட்டில் கல்வி ஒருபோதும் விற்கப்பட்டதில்லை. இங்கே குறிப்பிடப்படும் இறுதிக் கட்டணம் என்பது ஆசானின் தொண்டுகளுக்கான கட்டணமாக இல்லாமல், சீடனின் நன்றிக்கடனுக்கான அடையாளமாகக் கொடுக்கப்படும். அதன் மதிப்பு சீடனின் திறனைச் சார்ந்ததாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 242ல் உள்ள சுலோகங்கள் : 29\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், சுகர், பீஷ்மர், மோக்ஷதர்மம், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் ���சலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரிய���் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விச���கன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/17131209/1237541/Vellore-Constituency-Election-Cancelled-Public-opinion.vpf", "date_download": "2019-04-19T05:08:04Z", "digest": "sha1:TJAHRBRD75X6KPDD6TCZ6VAGE4DAMOED", "length": 22304, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தேவையற்றது - பொதுமக்கள் கருத்து || Vellore Constituency Election Cancelled Public opinion", "raw_content": "\nசென்னை 19-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து தேவையற்றது - பொதுமக்கள் கருத்து\nவேலூர் பாராளுமன்ற தொ���ுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து அத்தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் ஆதங்கத்துடன் கருத்துக்களை தெரிவித்தனர். #LokSabhaElections2019 #VelloreConstituency\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து அத்தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் ஆதங்கத்துடன் கருத்துக்களை தெரிவித்தனர். #LokSabhaElections2019 #VelloreConstituency\nஇறுதிக்கட்ட பிரசாரம் 6 மணிக்கு முடிந்த நிலையில், தேர்தல் ரத்து என்பது வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் இப்படி அறிவித்தது வேதனை அளிக்கிறது. அரசு அதிகாரிகள் இரவு பகலாக உழைத்த உழைப்பு வீணடிக்கப்பட்டு விட்டது. மக்களை தேர்தல் கமி‌ஷன் ஏமாற்றிவிட்டது.\nதமிழகத்தில் பல இடங்களில் பணம் கொடுத்த புகார்கள் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 15 நாட்களுக்கு முன்பு பணம் கைப்பற்றப்பட்டதற்கு இப்போது தேர்தலை ரத்து செய்திருப்பது தேவையில்லாத ஒன்று என்று பொதுமக்கள் தங்களது கருத்தை கூறினர்.\nதேர்தல் ரத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-\nபரந்தாமன் முன்னாள் எம்.எல்.ஏ. - வேலூர்\nரத்த செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலை உடனடியாக மறு தேதி அறிவித்து நடத்த வேண்டும். வேலூருக்கு எம்.பி. வேண்டும். இவ்வளவு நாட்கள் நடந்த மக்கள் உழைப்பிற்கு பரிகாரம் வேண்டும்.\nவேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிறதா அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறதா என தெரியவில்லை. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை.\nவேட்பாளரிடம் பணம் பறிமுதல் செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தி உடனே தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு தேர்தல் ரத்து என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கபட்டுள்ளது.\nதேர்தல் ரத்து செய்தது சரியான நடவடிக்கை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எந்தவித நலத் திட்டங்களையும் செய்யமாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறவே ஒழிக்க வேண்டும்.\nதேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்திருப்பது ���ரி என்றால் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தலையும் ரத்து செய்திருக்க வேண்டும்.\nதேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க சென்னையில் வேலை பார்க்கும் நான் விடுப்பு எடுத்து ஆவலாக ஊருக்கு வந்தேன், ஆனால் தேர்தல் ஆணையம் திடீரென நேற்று தேர்தலை ரத்து செய்து விட்டது.\nஇது எனக்கும் என்னை போன்ற இளம் வாக்காளர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.\nதேர்தலை ரத்து செய்திருப்பது சரியல்ல, இதனால் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பணத்தை பறிமுதல் செய்த அன்றே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு இவ்வாறு நடந்து கொள்வது தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.\nதேர்தல் ரத்து என்பது வேலூர் மாவட்ட தொகுதியில் மட்டும் செய்திருப்பது சரியானதல்ல. எல்லா தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தை திரும்ப பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nதேர்தல் நடப்பதற்கு முன்பே இவ்வளவு குளறுபடி என்றால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் என்னென்ன நடக்கும் தேர்தல் ரத்து செய்தது ஒரு விதத்தில் நல்லது தான். ஆனாலும் வெளியூரில் இருந்து லீவு போட்டு ஓட்டுபோட வந்தவர்களுக்கு ஏமாற்றம். மீண்டும் அவர்கள் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.\nதேர்தல் கமி‌ஷன் எடுத்த முடிவு சரிதான். அரசியல்வாதிகளிடம் பிடிபட்ட பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியாக பல தரப்பு மக்களும் தேர்தல் கமி‌ஷன் எடுத்த ரத்து முடிவுக்கு தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மீண்டும் தேர்தல் நடத்தும் போதாவது பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினர். #LokSabhaElections2019 #VelloreConstituency\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி\nபிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nமதுரை : பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\n15 நிமிட கூடுதல் பணி எனக்கூறி சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய டிரைவர்\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்- மறுகூட்டலுக்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- இணையதளத்தில் மதிப்பெண்களை அறியலாம்\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் - காங்கிரஸ் கண்டனம்\nகடனை செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்பமாட்டோம் - ராகுல் காந்தி\nஅ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்கும்- அன்புமணி ராமதாஸ் பேட்டி\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nவாலாஜா அருகே வாக்குசாவடி மையத்தில் மூதாட்டி மரணம்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11412", "date_download": "2019-04-19T04:55:00Z", "digest": "sha1:KD5XMNSEOSAI7DLO3VK63EJIS3KZ35QN", "length": 14581, "nlines": 67, "source_domain": "nammacoimbatore.in", "title": "ஜி.டி.நாயுடு இயக்கிய பேருந்தின் முதல் கண்டக்டர் - கோவிந்தராஜுலு நாயுடு", "raw_content": "\nஜி.டி.நாயுடு இயக்கிய பேருந்தின் முதல் கண்டக்டர் - கோவிந்தராஜுலு நாயுடு\nகோவை சூலூருக்கு அருகில��� உள்ள லட்சுமிநாயக்கன் பாளையத்தில் 1896-ல் பிறந்தார் கோவிந்தராஜுலு. இந்த சின்ன ஊர், வறட்சியின் புகலிடம் என்றே சொல்லலாம். ஆடு மேய்க்கக்கூட லாயக்கற்றது இந்த ஊரின் நிலம். அடிப்படை வசதிகள் எதுவுமே இங்கு இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்க வேண்டும் என்றால்கூட இங்கிருந்து பதினைந்து, இருபது கிலோ மீட்டர்கள் போக வேண்டும் எனில், 110 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.\nபள்ளியில் தொடர்ந்து படிக்கிற வசதி கோவிந்தராஜுலு.க்கு இல்லை என்றாலும், சோர்வில்லாமல் உழைக்கும் மனது இருந்தது. கோடு போட்டால் ரோடு போடும் திறமை இருந்தது. எல்லோருக்கும் முன்னோக்கி மட்டுமே செல்லத் தெரிந்த போது இவருக்கு மட்டுமே பின்னோக்கியும் செல்லத் தெரிந்திருந்தது.\nஇந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று புகழப்படும் ஜி.டி.நாயுடுவின் சொந்தக்காரர். ஜி.டி.நாயுடு பருத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டு, பெருத்த நஷ்டத்தோடு மும்பையிலிருந்து கோவைக்குத் திரும்பி, வெள்ளைக்காரர் ராபர்ட் ஸ்டேன்ஸின் உதவியுடன் ஒரு பஸ் வாங்கி அதை பொள்ளாச்சி - பழனிக்கு இடையே இயக்கினார் அல்லவா இந்த பஸ்ஸில் கண்டக்டராக இருந்தவர்தான் கோவிந்தராஜுலு.\nஇந்த பஸ் சர்வீஸை சிறப்பாக நடத்தியதன் விளைவு, அடுத்த சில மாதங்களிலேயே இரண்டாவது பஸ் வாங்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டனர். கூடவே, அவர்கள் இருவருக்குள் கருத்து வேறுபாடும் வந்தது. இருவரும் பிரிந்து, தனித்தனியாக தொழிலை மேற்கொள்கிற அளவுக்கு நிலைமை போனது.\nதனக்கு நன்கு தெரிந்த பஸ் சர்வீஸையே தன் தொழிலாகத் தேர்வு செய்து கொண்டார் கோவிந்தராஜுலு. ஆனால், ஜி.டி.நாயுடுவின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி அவர் பஸ் சர்வீஸ் நடத்தாதப் பகுதிகளைத் தேர்வு செய்து, அந்த வழித்தடங்களில் பஸ்களை இயக்கினார். உதாரணமாக, ஜி.டி.நாயுடுவின் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் கோவை- பாலக்காடு பகுதிகளில் பஸ் சர்வீஸ் நடத்த, எல்.ஆர்.ஜி.யோ மதுரை-திருச்சி போன்ற வழித்தடங்களில் பஸ்களை இயக்கினார். திருப்பூரில் கோபால்டு, டி.கே.டி., சி.எம்.டி. என்கிற பெயரில் பஸ் சர்வீஸ்களைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்தினார்.\n1937-ல் திண்டுக்கலில் மெஜுரா பப்ளிக் கன்வேயன்ஸ் என்கிற பெயரில் தனியாக பஸ் கம்பெனியை ஆரம்பித்தார். அடுத்த��� கரூரில் ஒரு பஸ் கம்பெனியைத் தொடங்கும் சமயத்தில், கோவிந்தராஜுலு.க்கு புதிய பிஸினஸ் ஐடியா வந்தது.\nஒவ்வொரு முறையும் வேறு யாரிடமோ நாம் பஸ் வாங்குகிறோம். பஸ்ஸுக்குத் தேவையான இன்ஜினை மட்டும் வாங்கிவிட்டு, பஸ்ஸை நாமே தயார் செய்தால் என்ன’ என்று யோசித்தார் கோவிந்தராஜுலு. சர்வீஸ் துறையிலிருந்து இன்ஜினீயரிங் துறையில் கால் பதிக்க வைத்தது கோவிந்தராஜுலு-ன் இந்த யோசனை. தவிர, இந்த நேரத்தில் கோவிந்தராஜுலு-ன் மகன்களும் வளர்ந்து பெரியவர்களாகி இருந்தனர். மனைவி ரங்கநாயகி, ஜி.டி.நாயுடுவின் சொந்த கிராமமான கலங்கலைச் சேர்ந்தவர். சிக்கனத்திற்குப் பெயர் போன இவர், தன் கணவர் பிஸினஸுக்காக அலைந்தபோது குழந்தைகளை நல்லபடியாகப் படிக்க வைத்து ஆளாக்கியவர்.\nஎல்.ஆர்.ஜி.யின் மகன்களான பாலகிருஷ்ணன், வரதராஜுலு, ராமமூர்த்தி, நித்தியானந்தம் என நால்வருமே பிஸினஸில் கில்லாடிகளாக இருந்தனர். 1940-க்குப் பிறகு கோவிந்தராஜுலு-ன் மகன்கள் பிஸினஸில் அதிக ஆர்வத்தோடு செயல்பட்டு, அவரது பிஸினஸை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆரம்பித்தனர். பாலகிருஷ்ணன் அண்ட் பிரதர்ஸ் என்கிற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம் பாடி பில்டிங்கை திறம்பட செய்துவந்த வேளையில், அடுத்தடுத்து மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான உபகரணங்களை தயாரித்து புதுமை படைக்க ஆரம்பித்தது.\nஇன்றைக்கு ஆட்டோ மற்றும் இன்ஜினீயரிங் துறைக்குத் தேவைப்படும் செயின்கள், பல்சக்கரங்கள் என முக்கியமான பல ஆட்டோமொபைல் பாகங்களை தயார் செய்து இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் ஏற்றுமதி செய்கிறது. ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுபேக்ஸரிங் (ஓ.இ.எம்.) பிரிவில் 70 சதவிகித மார்க்கெட் ஷேரையும், ரீப்ளேஸ்மென்ட் பிரிவில் 50 சதவிகித மார்க்கெட் ஷேரையும் வைத்திருக்கிறது. இன்றைக்கு இந்நிறுவனத்தின் டேர்ன்ஓவர் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல்.\nகோவிந்தராஜுலு-ன் இரண்டா வது மகன் வரதராஜுலு, 1960-ல் தொடங்கியதுதான் எல்.ஜி. குரூப் (ELGI Group) நிறுவனம். தொழிற்சாலை களுக்குத் தேவையான கம்ப்ரஸ்ஸர்களை தயாரிப்பதில் இந்த நிறுவனம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.\nஇவை மட்டுமல்ல, எல்.ஜி. எக்யூப்மென்ட் (ELGi Equipments) என்கிற நிறுவனம் லைட் இன்ஜினீயரிங் துறைக்குத் தேவையான உபகரணங் களைத் தயாரிக்கிறது.எல்.ஜி. எலெக்ட்ரிக் அண்ட��� இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் மோட்டார், ஆல்ட்டர்னேட்டர், ஜெனரேட்டர் போன்றவற்றைத் தயாரிக்கிறது.\nஎல்.ஜி. அல்ட்ரா இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் அல்ட்ரா கிரைண்டர் உள்பட பலவற்றைத் தயாரிக்கிறது. ரப்பர் டயர் உற்பத்தி செய்யும் எல்.ஜி.டிரேட் இந்தியா நிறுவனம் என பல நிறுவனங்களை கிளை பரப்பி, அதன் பிஸினஸ் சாம்ராஜ்யத்தை விரித்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் டேர்ன்ஓவர் பல நூறு கோடி ரூபாய்க்கு மேல்.\nகோவிந்தராஜுலு-ன் மகன்கள் மட்டுமல்ல, பேரன், பேத்திகளும் இன்று அந்த சாம்ராஜ்யத்தை இன்னும் பெரிதாக விரித்துக் கொண்டிருக்கிறார்கள். கோவிந்தராஜுலு-ன் இரண்டாவது மகனான வரதராஜுலுவின் மகள்தான் வனிதா மோகன். இவர் துணைத்தலைவராக இருக்கும் பிரிக்கால்’ நிறுவனம், இரு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிப்பதில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. நான்கு சக்கர வாகனங்களுக்குத் தேவையான ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுபேக்ஸிரிங் உபகரணங் களைத் தயார் செய்வதிலும் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது.\nகோவையில் இன்ஜினீயரிங் தொழில் உள்ளவரை எல்.ஆர்.கோவிந்தராஜுலு-ன் பெயரை யாரும் மறக்க முடியாது.....\nவணிக மேலாண்மையை உலக அளவில் எடுத்து\nஇயற்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித\nகோவையில் ஒரு பொம்மலாட்ட தாத்தா.. கல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/06/blog-post_17.html", "date_download": "2019-04-19T04:44:02Z", "digest": "sha1:XFZMRYMWEJXFSUDYQDKNLJP53ZEUCGBX", "length": 22489, "nlines": 297, "source_domain": "www.radiospathy.com", "title": "மண்ணில் இந்தக் காதல் இன்றி....! | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமண்ணில் இந்தக் காதல் இன்றி....\nகடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது தங்கை எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.சரண் மற்றும் மல்லிகார்ஜினன், கோபிகா பூர்ணிமா ஆகியோர் சிட்னி வந்து இசை நிகழ்ச்சியொன்றைப் படைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வேலையையும் எஸ்.பி.பி அவர்களே செய்யவேண்டும் என்பதால் சுவாரஸ்யமான பல விடயங்களைச் சொல்லி அந்த நிகழ்ச்சியைக் கொடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு சம்பவத்தை வைத்து, மேலதிக தகவல்களைச் சேர்த்து இன்றைய றேடியோஸ்புதிரைக் கொடுத்திருந்தேன். இன்றைய றேடியோஸ்புதிர் 9 மிக சுலபமாக இருந்த காரணத்தால் பலர் சரியான விடையைச் சொல்லியிருக���கீங்க. அந்தப் புதிர் விடை இதுதான்\nஇயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின் கேளடி கண்மணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வஸந்த். புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் \"எல்லோரும் மாவாட்டக் கத்துக்கணும்\" பாடலில் ஓட்டல் சிப்பந்தியாகக் கூட நடித்திருப்பார். இந்த கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியமே நாயகனாக நடித்திருப்பார். இவருக்கு ஒரு பாடல் வைக்கும் போது புதுமை ஏதாவது செய்யலாமே என்று நினைத்து மூச்சு விடாமல் பாடும் பாட்டு என்று விளம்பரப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்று வஸந்த் தன் குருநாதர் கே.பாலசந்தரிடம் சொல்லவும், அதுக்கு அவர்\n\"என்னது பாலுவா இதைப் பாடப்போறான் அவனால இந்த ஒடம்பை வச்சு ஒரு எட்டு நடக்கவே முடியாது, மூச்சு வாங்கிடும், மூச்சு விடாம எப்படி அவன் பாடுவான்\" என்றாராம்.\nராஜா ஒரு வழியாக டெக்னிக்கல் ஒட்டுவேலைகளால் மூச்சு விடாமல் பாடும் பாடலான \"மண்ணில் இந்தக் காதலின்றி\" பாடலை எஸ்.பி.பாலா பாட இசையமைத்து விட்டார். அந்தப் பாடல் இதோ:\nகேளடி கண்மணி திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது அந்தத் தெலுங்குப் படத்தின் தலைப்பு கூட ஒரு பாடலின் முதலாவது அடிதான். அந்தப் படத்தலைப்பு \"ஓ பாப்பா லாலி\" , இந்த அடியில் தெலுங்கில் கீதாஞ்சலி (தமிழில்: இதயத்தைத் திருடாதே)படப்பாடல் இருக்கின்றது. இதோ ஒ பாப்பா லாலி படத்தில் இருந்து மண்ணில் இந்தக் காதலின்றி பாடலின் தெலுங்கு வடிவம்:\nஇந்தப் பாடல் இளையராஜாவின் அண்ணாவின் பாவலர் வரதராசன் என்றே பாடல் இசைத்தட்டுக்களிலும் குறிப்பிட்டுப் பிரபலப்படுத்தியிருந்தார்கள். ஆனால் இதை எழுதியவர் கங்கை அமரன் அவர்கள். அதை அவரே பரத்வாஜின் இசை நிகழ்ச்சி ஒன்றில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.\n/இவருக்கு ஒரு பாடல் வைக்கும் போது புதுமை ஏதாவது செய்யலாமே என்று நினைத்து மூச்சு விடாமல் பாடும் பாட்டு என்று விளம்பரப்படுத்தினால் நன்றாக இருக்குமே என்று வஸந்த் தன் குருநாதர் கே.பாலசந்தரிடம் சொல்லவும், அதுக்கு அவர்\n\"என்னது பாலுவா இதைப் பாடப்போறான் அவனால இந்த ஒடம்பை வச்சு ஒரு எட்டு நடக்கவே முடியாது, மூச்சு வாங்கிடும், மூச்சு விடாம எப்படி அவன் பாடுவான்\" என்றாராம்.\nராஜா ஒரு வழியாக டெக்னிக்கல் ஒட்டுவேலைகளால் மூச்சு விடாமல் பாடும் ���ாடலான \"மண்ணில் இந்தக் காதலின்றி\" பாடலை எஸ்.பி.பாலா பாட இசையமைத்து விட்டார். //\nஇசை தொடர்பான பின்னணி தகவல்களை வெளியிட்டு வருவதற்கு நன்றி. மேலும் இந்த ஆக்கங்கள் ஊடாக இசை மற்றும் படக்காட்சிகளையும் சேர்த்து சுவையூட்டுகிறீர். நன்றி.\nஇசை தொடர்பான தகவல்களை பதிவு செய்து வரும் கானா பிரபாவிற்கு நெல்லை பதிவர்கள் சார்பாக ஒரு ஓ... போடுகிறோம்.\nபாலசந்தர் தான் சிரிப்பு காரணமா ;-)\nமிக்க நன்றி உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு.\nஇந்த பாட்டை ரொம்ப நன்றாக தான் ஆராய்ச்சி செய்து வழங்கியிருக்கிறீர்கள் உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது. பதிவிற்க்கு மிக்க நன்றி பிரபா சார்.\nபாலு அண்ணனே சில நிகழ்ச்சிகளில் தான் மூச்சு பிடித்து பாடவில்லை என்று சொல்லி இருக்கிறார்..\nஆயினும் மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும் நம் இசைக்குழு பாடகர்கள் பாவம்.. உண்மையிலேயே மூச்சு பிடித்து பாடுவதை பார்த்திருக்கிறோம்..அவர்களுக்கு ஒரு ஓ போடுவோம் \nஇந்த பாட்டை ரொம்ப நன்றாக தான் ஆராய்ச்சி செய்து வழங்கியிருக்கிறீர்கள் //\nதல கோபி, நிஜமா நல்லவன்\nபாலு அண்ணனே சில நிகழ்ச்சிகளில் தான் மூச்சு பிடித்து பாடவில்லை என்று சொல்லி இருக்கிறார்..\nஆயினும் மேடை இசை நிகழ்ச்சிகள் நடத்தும் நம் இசைக்குழு பாடகர்கள் பாவம்.. உண்மையிலேயே மூச்சு பிடித்து பாடுவதை பார்த்திருக்கிறோம்..அவர்களுக்கு ஒரு ஓ போடுவோம் \nசரியா சொன்னீங்க கீ-வென் ;-)\nஅது சரி நீங்க நம்ம கங்காரு நாட்டில் இருப்பது இன்றைக்குத் தான் தெரியும்.\n அப்படியே நம்ம பதிவுக்கும் வந்துட்டு போங்க..\nசமீபத்துல தான் இந்தியா சென்று வந்தேன்.. எல்லோரையும் (தமிழ் திரை இசை உலகில்) சந்தித்து ஒரு ஹாய் சொல்லிவிட்டு தான் வந்தேன்..(ஏன்னா நான் பழைய ஆள் இல்லையா :)))\nசிட்னியில் நீங்க செட்டில் ஆகியிருந்தா நமக்கு ஒரு செட் கிடைச்சிருக்குமே ;-) உங்க பதிவுக்கு வரேன்.\nஎனக்கு மிகவும் பிடித்த படம்..கற்பூர முல்லை ஒன்று,நீ பாதி நான் பாதி என மற்ற பாடல்களிலும் ராஜா கலக்கியிருப்பார்..\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅபூர்வ சகோதரர்கள் பின்னணி இசைத் தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 10 - இந்தப் பின்னணி இசை வரும் படம் ...\nமண்ணில் இந்தக் காதல் இன்றி....\nறேடியோஸ்புதிர் 9 - கிண்டலடித்த அந்தப் பாட்டு எது\nபாஷையூர் புனித அந்தோ��ியார் பெருவிழா - ஒலி அஞ்சல்\nராகதேவன் இளையராஜா - வருஷம் 65\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/tag/bjp/", "date_download": "2019-04-19T05:30:29Z", "digest": "sha1:F36YK2OOSOR4PN55Q2HJZ6JCQUHKS5UH", "length": 10368, "nlines": 166, "source_domain": "polimernews.com", "title": "BJP Archives | Polimer News", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டியிடுவாரா பிரியங்கா காந்தி\nவாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை நிறுத்தக் கூடும்\nபாஜக பெண் வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங்கிற்கு நேர்ந்த கொடுமை\nமத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராகப் போட்டியிடும் பாஜகவின்\nதூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும் : தமிழிசை\nதமது வெற்றி வாய்ப்பு பிரசாகசமாக இருக்கிறது என்றும் தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழக\nமம்தா பானர்ஜி பற்றிய படம் “பாகினி” தேர்தல் ஆணையத்துக்கு பா.ஜ.க கடிதம்\nமேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் திரைப்படத்தின் மீது நடவடிக்கை\nபாகிஸ்தான் பிரதமரின் கருத்து காங்கிரசின் சூழ்ச்சியே: நிர்மலா சீதாராமன்\nபிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது பற்றி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறிய கருத்து, காங்கிரஸ்\n100 முறை குளித்தாலும் எருமை போல் தான் இருப்பார் குமாரசாமி-பாஜக முன்னாள் எம்எல்ஏ\nநூறு தடவை குளித்தாலும், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி எருமை போலத் தான் இருப்பார் என பாஜகவின்\nபாஜகவில் இருந்து வெளியேறும் நாள், எனக்கு இறுதி நாள்: வருண் உருக்கம்\nபாஜகவில் இருந்து தாம் வெளியேறு நாள் என்பது, தமது அரசியல் வாழ்வின் இறுதி தருணமாக தான்\nதிரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்\nமேற்கு வங்கத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, வங்கதேச நடிகர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட விவகாரத்தை\nபாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா\nதனது தந்தையும், சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாலும் தனது ஆதரவு பாஜகவுக்கு தான் என கிரிக்கெட்\nமே.வங்கத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமிரா பொருத்த பாஜக வலியுறுத்தல்\nமக்களவை தேர்தல் மேற்குவங்கத்தில் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங��கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nமதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை\nபிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டியிடுவாரா பிரியங்கா காந்தி\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\nதிமுகவினர் போல ஓசியில் பொருள் வாங்குவது கிடையாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/assay", "date_download": "2019-04-19T04:22:35Z", "digest": "sha1:TDCXDHTY434XT4AHCMQI5EITFXZ67LVJ", "length": 5819, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "assay - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதேர்வு, நோட்டம், எடைபண்பு மதிப்பீடு, தேர்வுக்குரிய உலோகம், முயற்சி அனுபவம்,\n(வினை,) ஆராய்ந்து பார், நோட்டம்பார், எடைபண்புநேர், கலவை அளவு மதிப்பிடு, முயற்சிசெய், முயன்றுபார்\nஉலோகவியல் - கலவை அளவு மதிப்பீடு - தாதுப்பொருளில் விலையுயர்ந்த உலோகம் எந்த அளவு அடங்கி யிருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காகத் தாதுப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்தல்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 06:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-letters-to-pm-modi/", "date_download": "2019-04-19T05:36:45Z", "digest": "sha1:2BJTAC2O4YJNRCFYXSLO7WNAAIYOOGJJ", "length": 13998, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நதி நீர் இணைப்பு திட்டம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் - MK Stalin letters to PM Modi", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nநதி நீர் இணைப்பு திட்டம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nதமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சொல்லொனாத் துயரினை ஒவ்வொரு நாளும்சந்தித்து வருகின்றனர்.\nநதி நீர் இணைப்புத் திட்டங்களில் உடனடி கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் இணைப்பு பிரச்னைகளால் தமிழகம் இன்றைக்கு மிக மோசமான சூழலை அனுபவித்து வருகிறது என்பதையும், தமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சொல்லொனாத் துயரினை ஒவ்வொரு நாளும்சந்தித்து வருகின்றனர் என்பதையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.\nபொய்த்து விட்ட பருவ மழை மற்றும் மாநிலங்களில் இருந்து உரிய நீரினை பெறுவதற்கு போராட்டம் வறட்சி போன்றவை விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களது வாழ்வாதாரத்தினையும் பெரிதும் பாழ்ப்படுத்தியுள்ளது எனவும் தனது கடிதத்தில் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.\nமறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம், கடந்த 2002-ஆம் ஆண்டில் நிகழ்த்திய சுதந்திர உரையை பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், நீர் மேலாண்மை தான் தற்போது நமது நாட்டிற்கு மிக அவசியத் தேவை எனக் குறிப்பிட்டுள்ளதுடன் அதற்காக நமது கண் முன் இருக்கும் ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு மட்டுமே என்றும் கூறியுள்ளார்.\nகடந்த 1972-ஆம் ஆண்டில் மத்திய நீராதார அமைச்சர் கே.எல்.ராவ், தொலைநோக்குப் பார்வையுடன் முன் வைத்த நதி நீர் இணைப்புத் திட்டம் பற்றிய விரிவான அறிக்கையின் மீதான தொடர் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமான தீர்வை இதுவரை எட்டவில்லை எனவும், நதி நீர் இணைப்புக்கு திமுக எடுத்த நடவடிக்கைகளையும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைப்பதோடு, மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களையும் நிறைவேற்ற பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின், தேசிய ஒருமைப்பாட்டினை மே��ும் வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரம் மேம்படவும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால் நதி நீர் இணைப்புத் திட்டங்களில் பிரதமர் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nதி.மு.க பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்\nதிமுக- வில் இருந்து முல்லைவேந்தன் சஸ்பெண்ட் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மட்டும் தான் காரணமா\n4 தொகுதி இடைத்தேர்தல் : தயாரானது திமுக வேட்பாளர் பட்டியலில் செந்தில் பாலாஜி\nமிஷன் சக்தி: அப்துல் கலாம் கனவை நிறைவேற்றுவதாக ராமநாதபுரத்தில் மோடி பேச்சு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி பதில்\nதமிழக தேர்தல் களம் ஹைலைட்ஸ்: தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர் இன்று பொறுப்பேற்பு\nelection 2019 live updates : துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு\nகருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தது பற்றி விசாரணை: முதல்வர் பதிலடி\nகுட்கா ஊழல்: அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு: ராமதாஸ் கண்டனம்\nஇந்திய வீரர்கள் தான் தங்கள் எல்லையில் ஊடுருவியுள்ளனர் : சீனா குற்றச்சாட்டு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nசர்ச்சை ஒன்று அண்மையில் வெடித்தது.\nஐ.டி. ரெய்டில் சிக்கிய வி.சி.க. பிரமுகர்கள், ரூ2.10 கோடி பறிமுதல்: திருச்சி, பெரம்பலூரில் பரபரப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு நிர்வாகி ராஜா என்பவரின் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனந��ம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/09235810/1236448/farmer-committed-suicide.vpf", "date_download": "2019-04-19T05:05:37Z", "digest": "sha1:N6ZGBBXGQRQTBZHOAJ7P7YAL6HI5V2ST", "length": 14144, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஷம் குடித்து விவசாயி தற்கொலை || farmer committed suicide", "raw_content": "\nசென்னை 19-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nவிஷம் குடித்து விவசாயி தற்கொலை\nவலங்கைமான் அருகே வயிற்றுவலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nவலங்கைமான் அருகே வயிற்றுவலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nவலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சி சர்வமானியம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது45). விவசாயி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார்.\nஇதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள�� இணையதளத்தில் வெளியீடு\nமதுரை : பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\n15 நிமிட கூடுதல் பணி எனக்கூறி சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய டிரைவர்\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்- மறுகூட்டலுக்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- இணையதளத்தில் மதிப்பெண்களை அறியலாம்\nதஞ்சை அருகே சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்தவர் தூக்குபோட்டு தற்கொலை\nமங்கலம் அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை\nசேலத்தில் காதல் திருமணம் செய்த பெண் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை\nபுதுக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை\nகோவை அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2010/10/blog-post_3901.html", "date_download": "2019-04-19T05:08:26Z", "digest": "sha1:AWULPHPEORWJ7757VMTJGOCS5EX4JADM", "length": 16049, "nlines": 118, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: உதிரிப்பூக்கள்", "raw_content": "\nஉலக சினிமா என்பதற்கான இலக்கணம் எது ஒரே வரிதான். Think Global. Act Local. ஒரு திரைப்படம் மக்களால் தலைமுறை தாண்டியும் போற்றப்பட வேண்டும். உலகின் எந்த தேசத்தவரும் பார்க்கும் வகையில் கதை, திரைக்கதை மற்றும் (பின்னணி) இசை அமைந்திருக்க வேண்டும். மண்சார்ந்த, யதார்த்தமான, இதயத்தை தொடும் படமாக இருக்க வேண்டும். உலக அளவில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட Children of Heaven, City of God, The Cyclist போன்ற பல படங்களை இவ்வாறு சொல்லலாம். அப்படி பார்க்கையில் தமிழில் எனக்கு தெரிந்து ஒரு சில படங்களே வந்துள்ளன. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் அப்பேற்பட்ட படங்கள் என சொல்வதென்றால் பராசக்தி, அவள் ஒரு தொடர்கதை, கருத்தம்மா, முள்ளும் மலரும், அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர் மற்றும் அங்காடி தெரு போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் அவற்றுள் முதன்மையானது 'உதிரிப்பூக்கள்' என்பது என் கருத்து. அப்படம் இன்று ஜெயா டி.வி.யில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. மீண்டும் பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.\nகாரணம்....இதுதான். ஹீரோயிசம், சண்டை, டூயட், உணர்ச்சி கொந்தளிப்பு, வட்டார வழக்கு, எதிர்பார்த்த கிளைமாக்ஸ், வன்முறை, ஆபாசம், அசட்டு நகைச்சுவை, செட், கருத்து சொல்லுதல் என தமிழ் சினிமாவின் அனைத்து இலக்கணங்களையும் உடைத்து எறிந்து விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு, மக்களாலும் பேசப்பட்டு, வசூலிலும் வெற்றி மாலை சூடிய ஒரே உலக தமிழ் சினிமா இந்த 'உதிரிப்பூக்கள்' என்பது என் அழுத்தமான நம்பிக்கை.\nபல கோடி பட்ஜெட்டில், பல தேசத்தில் படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில், சாதாரண கிராமத்தில், நட்சத்திர பட்டாளங்கள் இன்றி ஒரு உன்னத படத்தை எடுத்த நம் மகேந்திரன் வாழ்க. இவர் ஏன் மற்ற இயக்குனர்களை விட அனைத்து தரப்பினராலும் பெரிதாக பேசப்படுகிறார் அதற்கு முக்கிய காரணம் வேறொன்றுமில்லை. பாலசந்தர் படங்களில் வரும் 'சற்றே' அதிமேதாவி பாத்திரங்கள் இல்லை. இயல்பான மனிதர்கள். பாரதிராஜாவின் படங்களில் வரும் வட்டார வழக்குகள் இல்லை. பொது தமிழ். மணிரத்னத்தின் படங்களில் வரும் கேமரா யுத்திகள் இல்லை. இயற்கை மட்டுமே. ஷங்கர் படங்களில் வருவது போன்று பிரம்மாண்டம் இல்லை. ஆனால் மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்' மற்றும் 'முள்ளும் மலரும்' போன்றவை என்றும் மக்கள் மனதில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும்.\nஆரம்பம் முதல் இறுதி வரை இமை அசையாமல் பார்க்க வைக்கும் அற்புதமான களம். தெளிந்த நீரோடை போல நகரும் கதை. விஜயன் ஒரு வில்லனா அல்லது ஹீரோவா என்பதை எளிதில் யூகிக்க முடியாமல் அவர் காட்டி இருக்கும் முக பாவங்கள். அற்புதம���. சாருஹாசன், அஸ்வினி, சரத்பாபு, முடி திருத்துபவர், சலவையாள், குழந்தையாக நடித்த அஞ்சு, மாஸ்டர் ராஜா உட்பட அனைவரும் நடித்ததாகவே தெரியவில்லை. இந்த படம் வருவதற்கு முன் கதை நாயகி அஸ்வினி தமிழ் சினிமாவின் ராசியற்ற நடிகையாக கருதப்பட்டார். ஆனால், அதை பொய்ப்பிக்கும் வண்ணம் மகேந்திரன் அஸ்வினியை தேர்வு செய்து சரித்திரத்தை மாற்றி அமைத்தார். இப்படத்தில் வரும் சிறுவன் 'அந்த ஏழு நாட்கள்' புகழ் காஜா செரீப் என எண்ணி இருந்தேன். இன்றுதான் அவன் காஜா செரீப்பின் தம்பி ராஜா என்பதை அறிந்து கொண்டேன்.\nஒரு காட்சியில், இரவு நேரத்தில் குழந்தைகள் இருவரும் நாயகியின் தங்கை வீட்டிற்கு செல்வர். ஏன் என அவள் கேட்க, அந்த சிறுவன் மெலிதாக சிரித்துகொண்டே சொல்கிறான் \"பவானிக்கு பசிக்குதாம்\". பவானியும் சிரிப்பை படரவிடுவாள். ஆனால் நம் இதயத்தில் இடி இறங்கும். இதை விட பசியின் கொடுமையை இயல்பாக எந்த இயக்குனரும் எடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பஞ்சாயத்து மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை, மண்வாசனையுடன் கலந்த உலகத்தரம். சிறந்த ஒளிப்பதிவாளர் என பெயர் பெற இன்று பலர், சாதாரண கிராமத்து படங்களில் கூட கண்ட கண்ட ஆங்கிளில் காட்சிகளையும், கலர் டோன்களையும் வைத்து படத்தை சிதைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் தயவு செய்து 'உதிரிப்பூக்களில்' அசோக்குமாரின் ஒளிப்பதிவை மீண்டும் ஒருமுறை பார்த்தால் நலம்.\nகுழந்தைகள் பட்டினி கிடந்ததை கேள்விப்படும் விஜயன், தனது இரண்டாம் மனைவியிடம் பேசும் வசனம், \"குழந்தைங்களை நீ பட்டினி போட்ட அப்டின்னு சொல்லல. ஆனா அவுங்க முழுசா சாப்டாங்கலான்னு பாத்திருக்கலாம்\". அங்கே நிற்கிறார் மகேந்திரன். படத்தின் இறுதி காட்சியில் இரு குழந்தைகளும் 'உதிரிப்பூக்களாய்' ஆகி விடுவதை அழகாக காட்டியிருக்கும் மகேந்திரன் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார். ஆனால், தற்போது மண்வாசனையுடன் படம் எடுக்கிறோம் பேர்வழி என்று மதுரையில் ரத்தம் பீறிடும் காட்சிகளுடன் எடுக்கப்படும் படங்களை என்னவென்று சொல்ல. சர்வதேச திரைப்பட விருது வழங்கும் கமிட்டிகள் சொல்வது என்ன உங்கள் மண் சார்ந்த யதார்த்த சினிமாவை எடுங்கள் என்பதைத்தானே. மதுரையில் தினமும் அரிவாளை தூக்கிக்கொண்டும், வேலை வெட்டி இல்லாமலும், காதலித்து கொண்டுமா நம் இளைய சமூகம் திரிகிறது உங்கள் மண் சார்ந்த யதார்த்த சினிமாவை எடுங்கள் என்பதைத்தானே. மதுரையில் தினமும் அரிவாளை தூக்கிக்கொண்டும், வேலை வெட்டி இல்லாமலும், காதலித்து கொண்டுமா நம் இளைய சமூகம் திரிகிறது யதார்த்த வட்டார வழக்கும், வீதிகளும், துணை கதாபாத்திரங்களும் மட்டுமே இருந்தால் அது யதார்த்த படம் என்று யார் சொன்னது\nஎன்னை கேட்டால் மகேந்திரன் எனும் உன்னத படைப்பாளி, தமிழ் கலைத்தாயின் கழுத்தில் உதிரிப்பூக்களை கோர்த்து, என்றும் மணம் மாறாத ரோஜா மாலையை சூட்டி இருக்கிறார் என்பதில் ஐயமில்லை. பல சிறந்த தமிழ் படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அது என்னவோ தெரியவில்லை. இந்த படத்தை பார்க்கையில் ஏற்படும் மன உணர்ச்சியை என்னால் விவரிக்க இயலவில்லை. அடுத்த உலகத்தரத்திலான தமிழ் சினிமா என்று வரும் எனும் எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். நன்றி.\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/school-students-aware-public/", "date_download": "2019-04-19T05:02:05Z", "digest": "sha1:BCMQ7GUKK7V7RXDLL5SX3O2M7V5CAVMS", "length": 10407, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவ மாணவிகள் | School students aware of the public | nakkheeran", "raw_content": "\nபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவ மாணவிகள்\nவிழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ம.குன்னத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி. இப்பள்ளியின் தலைமையாசிரியர் கண்ணன் மற்றும் சக்திவேல் முருகன், வரதராஜன், முத்துபாண்டி, சுபாஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கின் தீமைகளை கூறி விளக்கினர்.\nமேலும் ��ிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணவர்வை அக்கிராம பொதுமக்களுக்கு ஏற்படுத்த திட்டமிட்டனர். அதன்படி, மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் இல்லாமல் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற வாசகங்கள் முழங்கத் பிளாஸ்டிக்கின் தீமைகளை கூறி குன்னத்தூர் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி ஊர்வலமாக வந்தனர். மாணவ மாணவிகளுடன் பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n சாவி இல்லாததால் விபரீத முயற்சி செய்த மாணவன் பலி...\nமத்திய அரசின் \"BCPL\" நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணி \nஇந்திய வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய கூகுள் \nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான \"ONGC\" நிறுவனத்தில் வேலை \n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...\n12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடு.. காவல் நிலையம் முற்றுகை-சாலை மறியல்\nகடலூரில் 73.64 சதவீத வாக்குப்பதிவு: 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளதால் பரபரப்பு\nஆயிரம் மீனவர்களுக்கு வாக்குகள் இல்லை\nதிருச்சியில் சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தின் வாக்குரிமையை நீக்கிய அதிகாரிகள் \nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nவானத்தை நோக்கி சுட்ட வீரர் - பயந்து ஓடிய பாமகவினர்\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங��கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/15-foods-which-protect-your-heart", "date_download": "2019-04-19T04:50:14Z", "digest": "sha1:LPAMVLQCIPNPSW2F2CMD7423BOV3KB5T", "length": 23619, "nlines": 194, "source_domain": "www.nakkheeran.in", "title": "இதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்! | 15 foods which protect your heart | nakkheeran", "raw_content": "\nஇதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்\nஇதயம் தொடர்பான நோய்கள்தான் மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன என்று சமீபத்தில் தெரியவந்துள்ளது. 25 சதவீதம் மரணம் இதயநோய்களால்தான் நிகழ்வதாகவும், இத்தகைய மரணங்களில் பெரும்பாலானவை ஆண்களுக்கே நிகழ்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதயநோயை முற்றாக தடுக்க முடியாது என்றாலும், இதயநோயை தடுக்க இதயத்திற்கு ஆரோக்கியமான 15 வகை உணவுகளை உட்கொள்வதால் எதிர்காலத்தில் இதயநோய் வராமல் தடுக்க முடியும் என்று பட்டியலிட்டுள்ளனர்.\nதினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டருக்கு அவசியமில்லை என்பார்கள். ஆப்பிளில் சத்தான நோய் எதிர்ப்பு அம்சங்கள், வைட்டமின்கள், கனிமங்கள் நிறைந்திருப்பதாகவும், அவரை ரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது பலவகை ஆப்பிள்கள் வருகின்றன. எல்லா ஆப்பிள்களுமே அவற்றுக்கான சத்துகளை கொண்டிருப்பதால் எதைச் சாப்பிடுவது என்று யோசிக்கவே வேண்டியதில்லை.\nசிறிய விதைகளாக இருந்தாலும் சியா விதைகளில் உள்ள சத்துகள் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பலன் தரக்கூடியது. இந்த விதைகளில் அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியும் ஒமேகா-3எஸ் என்ற சத்தும் இருக்கின்றன. இவை இயற்கையாகவே உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைத்து, இதயத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றன. பொடி செய்து நீரில் கலந்து உபயோகித்தாலும், இடித்து உருண்டையாக்கி சாப்பிட்டாலும் கிடைக்கிற பலன் கிடைத்துவிடும்.\nமஞ்சளில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் இருக்கின்றன. இதன் காரணமாக சத்துணவு மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான உணவுத் தயாரிப்புகளில் மஞ்சளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் என்று வரும்போது இதன் மகத்துவம் மிக அதிகம். மஞ்சளில் கர்கியூமின் என்ற சத்து அதிகமாக இருக்கிறது. இதயம் பெரிதாவதற்கு காரணமான உயிரிரசாயன விளைவுகளை இது தடுக்கிறது. அதிக ரத்த அழுத���தத்தின்போது ரத்தக்குழாய்கள் வெடிக்கும் ஆபத்தை குறைக்கிறது.\n4. சல்மான அல்லது காலா மீன்\nசல்மான் அல்லது காலா மீனில் ஒமேகா-3 என்ற கொழுப்பு ஆசிட்கள் நிறைய இருக்கின்றன. ரத்த சுற்றோட்ட உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை, ட்ரைக்ளைசெரைட் எனப்படும் கொழுப்பெண்ணை அளவை குறைத்து தடுக்க இந்த மீன் உதவுகிறது. ரத்தக்குழாய்களை விரிவுபடுத்தி, அவற்றில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.\nபீட்ரூட்டில் ஃபோலேட், பீடேய்ன் ஆகிய இரண்டு சத்துகள் அதிகமாக இருக்கின்றன. நமது உடலில் ஹோமோசைஸ்டெய்ன் என்ற அமினோ அமிலத்தின் அளவை குறைக்க இது உதவுகிறது. இந்த அமிலம் அதிகரித்தால் இதயத்தின் சுவரில் வெடிப்புகள் ஏற்பட்டு சேதமடையும்.\n6. ப்ளூபெர்ரி அல்லது அவுரிநெல்லி\nஇது ஒரு அருமையான பழம். முதுமையை தடுக்கும் சத்துகள் மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகமாக கொண்டவை. ரத்தக்குழாய்களின் சுவரை பலப்படுத்துகிறது. இதயநோய்களை மட்டுமின்றி, புற்றுநோய்க்கு காரணமான கிருமிகளையும் ஒழிக்கிறது.\nதினமும் கால் லிட்டர் மாதுளம் ஜூஸ் சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயின் உள் சுவரில் விஷத்தன்மை தகடுபோல ஒட்டுவது தடுக்கப்படும். தவிர, மாதுளம் ஜூஸில் ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது.\nபாதாம் பருப்பு ஆரோக்கியமான சுவையான உணவு. இதில் உள்ள தாவர ஸ்டெரோல் மோசமான கொழுப்பு அளவை குறைத்து, குறைந்த அடர்த்தியுள்ள லிபோபுரோட்டினை இல்லாமல் செய்கிறது. டோரோண்டோ பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்வில் பாதாம் பருப்பு கலந்த உணவைச் சாப்பிடுவதால் இதயநோய் தாக்கும் ஆபத்து 28 சதவீதம் குறைவதாக தெரியவந்துள்ளது.\nபருப்பு கலந்த உணவை உட்கொள்வதால் இதயநோய் தாக்கும் ஆபத்தைக் குறைக்கலாம் என்று சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பயறு வகைகளை தனியாக சாப்பிடலாம். புரதம், மாங்னீசியம், பொட்டாசியம் சத்துகள் பயறுகளில் அதிகமாக இருக்கின்றன. ரத்தக்குழாய்களில் விஷத்தன்மை ஒட்டுவதை குறைத்து, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.\nமத்தி மீனை உணவாகக் கொள்வதால் இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நமது உடலில் உள்ள ட்ரைக்ளைசெரைட் அளவை குறைக்கிறது. நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. உடலில் வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. மத்தி மீன் சாப்பிடும் பெண்களுக்கு இதயநோய் தாக்குதல் வெகுவாக தடுக்கப்படுவதாக அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபனாமா நாட்டின் கடலோரம் வசிக்கும் குணா இந்தியர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்காவின் பூர்வகுடிகளான இந்த மக்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாவதே இல்லை என்பது தெரியவந்தது. முதலில் இது அவர்களுடைய பரம்பரை குணம் என்று கருதப்பட்டது. ஆனால், கோகோ பானம் அருந்துவதால் அவர்களுடைய ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக தெரியவந்தது. டார்க் சாக்லெட்டில் இந்த கோகோ அதிக அளவில் கலக்கப்படுகிறது. இது ரத்தக்குழாய்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது என்கிறார்கள்.\nசிவப்பு ஒயினை சாப்பிடுவதால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அதிகரிக்கிறது. ரத்தக்குழாய்களை நெகிழ்வாக வைத்து ரத்த அடைப்பை தடுக்கிறது. ஒரு கிளாஸ் ஓயின் ஆஸ்பிரினைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது. மாரடைப்பை தடுக்கிறது என்கிறார்கள்.\nநமது ரத்தக்குழாய்களில் தகடுபோல சேரும் விஷத்தன்மையை வெள்ளைப்பூண்டு குறைக்கிறது. இதன்காரணமாக ரத்தக்குழாய் தூய்மையடைகிறது. ரத்தக்குழாய் சுருங்குவதற்கு காரணமான ஆங்கிலோடென்ஸின் எனப்படும் என்ஸைம் அளவை குறைக்க உதவுகிறது. மாத்திரை வடிவில் வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிடுகிறவர்களின் ரத்தக்குழாய் அடைப்புகள் 50 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.\n14. காலே அல்லது பரட்டைக்கீரை\nகீரைகளே பொதுவாக இதயத்திற்கு நல்லதுதான். அதிலும் காலே அல்லது பரட்டைக்கீரை ரொம்பவும் நல்லது. ரத்தக்குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்தக் கீரை பயன்படுகிறது. இதயநோய் தாக்குதலை வெகுவாக குறைக்கிறது. இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி, நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை நிறைந்திருக்கிறது. தினமும் சாப்பிடக்கூடிய அற்புதமான உணவு இது.\nபல நோய்களுக்கு ஒரே மருந்தைத் தேடுகிறவரா நீங்கள். உங்கள் தேடலை நிறைவு செய்யும் தகுதி ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. இந்த பழத்தில் பெக்டின் என்ற நார்ப்பொருள் நிரம்பியிருக்கிறது. இது, உணவில் உள்ள கொழுப்பை உறிஞ்சிவிடுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், சோடியம் அளவை ஈடுசெய்து ரத்த அழுத்தம் அதிகமாவதை தடுக்கிறது. ஆரஞ்சுப் பழ��் நமது உடலில் உள்ள புரதத்தின் அளவை சமப்படுத்தி இதயநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"NaMo\" பெயரில் உணவுகள் காவல்துறைக்கு விநியோகம் \n\"IRCTC\" அறிமுகப்படுத்திய \"e-catering\" மொபைல் ஆப் \nமத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயங்கள் துறையில் (FSSAI) வேலை \nஅருமையாக வாழ அறுசுவை உணவு...\n\"அவர் எவ்வளவு பெரியவர் \"என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா\nமக்களின் இதயக்கனி, இதய தெய்வம் -எம்.ஜி.ஆர். \nதேசியகீதத்திற்கு இணையாக ’\"நீராரும் கடலுடுத்த'’ கொடுத்த கலைஞர் \nசிலையும் களவாடப்பட்டுவிட்ட செய்தி இப்போதுதான் தெரிகிறது - கலைஞர்\n'' - நகைச்சுவையாக கேட்ட கலைஞர் \nமிலிட்டரியாக வேண்டிய அஜித் ரசிகர், மாற்றுத் திறனாளியான சோக கதை \nகோடைக்கு இதமாய் ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்...\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kutti-nalla-kutti-song-lyrics/", "date_download": "2019-04-19T04:22:07Z", "digest": "sha1:WZPCEGPEZL5PICMZDDJU5YAR7EBC4CO2", "length": 13436, "nlines": 451, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kutti Nalla Kutti Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அருண்மொழி மற்றும் குழு\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : �� ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : காட்டுடா டாட்டா டாட்டா\nஆண் : ஹேய் இவதான்டா\nகுழு : அம்மணி அம்மணி\nகவனி கவனி தீத்த கம்பளி\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nகுழு : ஏ ..\nகுழு : ஏ ..ஏ ..\nகுழு : ஏ ..\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : நையாண்டி பாட்டக் கேளு\nகுழு : நையாண்டி பாட்டக் கேளு\nஆண் : நீ தான் அழகா\nகுழு : நைசாக நான் கொடுப்பேன்\nஆண் : கொட மொளகா மொளகா\nஆண் : சிரிக்கும் சிட்டு சிட்டு\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : காட்டுடா டாட்டா டாட்டா\nஆண் : ஹேய் இவதான்டா\nகுழு : அம்மணி அம்மணி\nகவனி கவனி தீத்த கம்பளி\nகுழு : குட்டி நல்ல குட்டி\nகுழு : அட்டகாச லூட்டி\nகுழு : ஹோ ஹோ\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : பொய் புரட்டு\nகுழு : ஏ ..\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : கட வீதி கழுதக் குட்டி\nஆண் : கமபதநீ சரியா இருக்கா\nகுழு : கட வீதி கழுதக் குட்டி\nஆண் : சொரம் பாடுது\nகுழு : கமபதநீ சரியா இருக்கா\nஆண் : நீதான் பாரு\nஆண் : ஏய்ச்சாளே படுதா போட்டு\nகுழு : ஏ …..\nஆண் : போட்டாளே சக்கப் போடு\nசொன்னாலே வெக்கக் கேடு ஹே…..\nகுழு : அம்மணி அம்மணி\nகவனி கவனி தீத்த கம்பளி\nஆண் : குட்டி நல்ல குட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nஆண் : அட்டகாச லூட்டி\nகுழு : ஏ ..ஏ ..\nகுழு : குட்டி நல்ல குட்டி\nகுழு : அட்டகாச லூட்டி\nஆண் : ஹூ ஹூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42462.html", "date_download": "2019-04-19T05:00:12Z", "digest": "sha1:4DRXKY6LHPFGBY3MMCSHCP7Q5BJDO3MS", "length": 22653, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "சின்னத்திரையை விட சினிமா ஈஸி! | சங்கவி, அஜித், விஜய், sangavi, ajith, vijay", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:19 (14/06/2014)\nசின்னத்திரையை விட சினிமா ஈஸி\nஅஜித்துடன் 'அமராவதி’யில் அறிமுகமான நடிகை சங்கவி. 'ரசிகன்’, 'கோயம்புத்தூர் மாப்ளே’, 'விஷ்ணு’ என்று ஆரம்பகால விஜய் படங்களில் ஜோடி போட்ட சங்கவி இடையில் திடீரெனக் காணாமல்போனார். நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு, 'ஆஹா என்ன பொருத்தம்’ என்ற கேம்ஷோ மூலமாக சின்னத்திரைக்குத் திரும்பியிருக்கிறார்.\n''சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் எல்லோருக்குமே சின்னத்திரைதான் செகண்ட் இன்னிங்ஸ் ஏரியாவா\n''சினிமாவில் நடிச்சதைவிட, சின்னத்திரைக்கு வந்ததுக்கு அப்புறம்தான் என் சந்தோஷ லெவல் அதிகமாகியிருக்கு. எங்கே வாய்ப்பு கிடைக்குதோ, அதைப் ப���ன்படுத்தி நம்ம திறமையைக் காட்டணும். தவிர, சினிமாவில் ஹீரோயினுக்குப் பெரிய வேலை இருக்காது. இங்கே அப்படி இல்லை. சுருக்கமா சொல்லணும்னா சின்னத்திரைக்கு வந்ததுக்கு அப்புறம் நான், உங்க வீட்டுப் பெண் ஆகிட்டேன்.'\n''அறிமுகமாகும்போதே அஜித், விஜய்க்கு ஜோடி நீங்க. 'எங்கேயோ போயிருக்கணும், இப்படி ஆகிட்டோமே’னு ஃபீல் பண்றீங்களா\n''என்னைப் பொறுத்தவரை இந்த வயசுலேயும் நான் இன்னும் ஃபீல்டில் இருக்கிறதையே பெரிய சாதனைனு நினைக்கிறேன். அஜித், விஜயோட நடிச்சு, இன்னைக்கு வரைக்கும் ஹீரோயினாத்தானே இருக்கேன். ஒரு சில நடிகைகள்தான் இந்த மாதிரி இருக்காங்க. அவங்க வரிசையில் நானும் நிற்கிறது எனக்கு சந்தோஷமான விஷயம்தான்.'\n''அஜித், விஜய் இப்போ பேசுவாங்களா\n''ஒரு சினிமா ஃபங்ஷன்ல பார்த்தப்போ பேசினேன். அவ்வளவுதான்.'\n''உங்களுக்கு அமெரிக்க டாக்டரோட கல்யாணம் நடந்துட்டதா செய்தி வந்துச்சே\n சரி போகட்டும்... நான் இன்னைக்கு வரைக்கும் பாப்புலரா இருக்கிறதால எழுதுறாங்க. ஓகே\n''அப்போ, இன்னும் எத்தனை நாளைக்குத் தான் மத்தவங்களுக்கே 'ஜோடிப்பொருத்தம்’ பார்த்துட்டு இருக்கப்போறீங்க\n சில நல்ல வரன்கள் அமைஞ்சது. அப்போ நான் என் கேரியர்ல பிஸியா இருந்ததால், ஓகே சொல்லமுடியலை. கவலைப்படாதீங்க... முடிவானதும் முதல் வேலையா உங்களுக்குச் சொல்றேன்.'\n''சினிமாவில் நடிச்சதுக்கும் சின்னத்திரைக்கும் என்ன வித்தியாசம் இருக்கு\n''படத்துல நடிக்கிறது ரொம்ப ஈஸிங்க. ஏற்கெனவே எழுதிவெச்சிருக்கிற வசனத்தை மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சிடலாம். ஆனா, இது ரொம்ப சவாலா இருக்கு. எப்பவும் ஆக்டிவா, மத்தவங்களுக்குப் பிடிக்கிற மாதிரி பேசணும். நிகழ்ச்சியில் கலந்துக்கிறவங்ககிட்ட ஒரு பிரபலமா நிற்காம, சாதாரண மனுஷியா ஐக்கியமானால்தான் அவங்களுக்கும் முகத்துல பதட்டம் தெரியாம இருக்கும்.'\n''முன்னாள் ஹீரோயின்ஸ் எல்லோருமே அம்மா, அக்கா கேரக்டர், ஒரு பாட்டுக்கு ஆடுறது, அரசியல்ல இறங்குறதுன்னு இருக்காங்களே... ஏன்\n''சான்ஸ் கொடுத்தா, எல்லோருமே கலக்குவாங்க. அதுக்கான இடம் தமிழ் சினிமாவுல கிடையாது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோருமே புதுப்புது ஹீரோயின்களையே விரும்புறாங்க. அதனால, இந்தக் கேள்வியை நீங்க அவங்ககிட்டதான் கேட்கணும். சினிமாவுல நடிச்சா படம் ஹிட் ஆனாதான் ரீச் கிட��க்கும். ஆனா, சின்னத்திரை கேம்ஷோ, சீரியல்ல பங்கெடுத்தா வேர்ல்டு லெவல்ல ஹிட் கிடைக்கும்.'\n''எனக்கு என்ன தெரியுதோ... அதைப் பண்றேன். அரசியல்ல எனக்கு 'அ’ கூட தெரியாது\nசங்கவி அஜித் விஜய் sangavi ajith\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாலை முதல் மாலை வரை... `வாவ்' முதல் `ஷாக்' மொமென்ட் வரை.. வாக்குப்பதிவு நாளின் ஹைலைட்ஸ்\nவிவசாயி கெட்-அப்... சங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25\nமறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு\nதூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்\n``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு\" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள்\nதமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு\nமை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\n`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி\n'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்' இகுவானாக்களின் சர்வைவல் கதை\nவீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி\nநட்சத்திரப் பலன்கள் : ஏப்ரல் 19 முதல் 25 வரை\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n\" கேரளாவில் ராகுல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த பெண்\n - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 37 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88_1-5", "date_download": "2019-04-19T04:34:32Z", "digest": "sha1:QZ46ZXKAFEXUDTQPABEAAIBYUMPLWHSQ", "length": 9305, "nlines": 79, "source_domain": "ta.wikibooks.org", "title": "திருவாசகம்/சிவபுராணம் உரை 1-5 - விக்க���நூல்கள்", "raw_content": "\nஅஃதாவது, சிவபிரான் உயிர்களை உய்வித்தற்பொருட்டு அளவில்லாத காலமாகச் செய்து வருகின்ற திருவருட்செயலின் முறைமை என்பதாம்.\nநமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க\nஇமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க\nகோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க\nஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க\nஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க\nநமச்சிவாய வாழ்க - திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க; நாதன் தாள் வாழ்க - திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க -இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க; கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க - திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க; ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க - ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க; ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க - ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.\nதிருவைந்தெழுத்து என்பது தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என முத்திறப்படும். ‘ந’கரத்தை முதலாக உடையது (நமசிவாய) தூலம். ‘சி’கரத்தை முதலாக உடையது (சிவாயநம) சூக்குமம். அதிசூக்குமம் ‘ந’கர ‘ம’கரங்களின்றிச் சிகரத்தை முதலாகவுடையது (சிவாய). இங்குத் தூலவைந் தெழுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, உயிர்களுக்கு உலக இன்பத்தைக் கொடுத்துப் பக்குவப்படுத்துவது. இனி, இறைவனது திருமேனியே திருவைந்தெழுத்தாகும். நகரம் திருவடியாகவும், மகரம் உடலாகவும், சிகரம் தோளாகவும், வகரம் முகமாகவும், யகரம் முடியாகவும் சாத்திரம் கூறும்.\n\"ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே\nநாடுந் திருவடியி லேநகரம் - கூடும்\nமகரம் உதரம் வளர்தோள் சிகரம்\nபகருமுகம் வாமுடியப் பார்\" (உண்மை விளக்கம்)\nஇத்துணைப் பெருமையுடையது திருவைந்தெழுத்து ஆகையால், அதனை முதற்கண் வாழ்த்தி, பின்னர் அத்திருவைந்தெழுத்தின் வடிவமாயுள்ள முதல்வனை வாழ்த்தினார்.\n\"நெஞ்சில் நீங்காதான்\" என்றமையால், இறைவன் அகத்தே நெஞ்சத்தாமரையில் வீற்றிருக்கும் தன்மையையும், \"கோகழியாண்ட குருமணி\" என்றமையால், இறைவன் புறத்தே திருப்பெருந்துறையில் தம்மை ஆண்டருளின பெருமையையும் குறிப்பிட்டார்.\nவேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால், \"ஆகமமாகி நின்றண்ணிப்பான்\" என்றார். ஆகமங்கள் காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு.\nஇனி, \"ஏகன் அநேகன்\" என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது.\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2005, 14:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/zimbabwe-cricket-financial-situatin-is-worse-as-heath-streak-applied-for-liquidation-011867.html", "date_download": "2019-04-19T04:17:55Z", "digest": "sha1:SSPXKCR2IK3GD2LUZA7ZWBTCRP6PSBGH", "length": 11638, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்துவிடுங்கள்.. வழக்கு போட்ட முன்னாள் கேப்டன் | Zimbabwe cricket financial situatin is worse as Heath Streak applied for liquidation - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n» ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்துவிடுங்கள்.. வழக்கு போட்ட முன்னாள் கேப்டன்\nஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்துவிடுங்கள்.. வழக்கு போட்ட முன்னாள் கேப்டன்\nஹராரே : ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.\nகடந்த சில வருடங்களாக நிர்வாக ரீதியான சர்ச்சைகள், அரசியல் தலையீடு என பல விவகாரங்களில் சிக்கிய ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு, நிதி நெருக்கடியில் சிக்கியது.\nவீரர்கள் தேர்விலும் பல குழப்பங்கள் ஏற்பட்டு அந்த நாட்டின் கிரிக்கெட் அணி பரிதாபகரமான நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் நிதி நெருக்கடியை காரணம் காட்டி பலருக்கும் கொடுக்க வேண்டிய பாக்கிகளை கொடுக்காமல் உள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு.\nஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகி உள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்து அதன் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடன்களை அடைக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளார் ஹீத் ஸ்ட்ரீக்.\nஐசிசி கொடுத்த பணம் எங்கே\nஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஐசிசி பல வகைகளில் நிதி உதவி செய்துள்ளது. அதையெல்லாம் சரியாக கையாளாமல் வீணாக்கி விட்டது எனவும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் ஹீத் ஸ்ட்ரீக்.\nஹீத் ஸ்ட்ரீக் கோபம் ஏன்\nஹீத் ஸ்ட்ரீக் கடந்த சில மாதங்களுக்கு முன், ஜிம்பாப்வே அணி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அணியை உலகக்கோப்பைக்கு தகுதி பெற வைக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. அப்போதிருந்து ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கடுமையாக எதிர்த்து வருகிறார்.\nஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு சுமார் 92 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. அதே போல பேட்டிங் பயிற்சியாளராக இருந்த லான்ஸ் க்ளுஸ்னருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: ஜிம்பாப்வே zimbabwe விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/12133957/Vanavil--Mobile-stand.vpf", "date_download": "2019-04-19T05:13:11Z", "digest": "sha1:WVHHSW4X33K6CXZ63E2I6IA2RHFHJTNN", "length": 10564, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Mobile stand || வானவில் : மொபைல் ஸ்டாண்ட்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவானவில் : மொபைல் ஸ்டாண்ட்\nமொபைல் போன் என்பது பேசும் கருவி மட்டுமல்ல. திரைப்படம் பார்க்க, வீடியோ நிகழ்ச்சிகளைப் பார்க்க, பாடல் கேட்க என அதன் பயன்பாடு விரிந்து கொண்டே செல்கிறது.\nபதிவு: செப்டம்பர் 12, 2018 13:39 PM\nப��ன் பேசுகையில் நம் கைகளில் தவழும் மொபைல் போன்கள், படம் பார்க்கும்போது டேபிள், தரை பகுதிகளில் வைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக படம் பார்க்கும்போது திரை நமக்கு தெரியும் விதமாக அதை வைப்பதற்கு போராடவேண்டி யிருக்கிறது. சிலர் மொபைல் போனுக்கு பின்னால் புத்தகங்களை அடுக்கி அதற்கு முட்டுக் கொடுத்து நிற்க வைக்கிறார்கள். வீடாக இருந்தால் இது சரி. ஆனால் அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் இவற்றைத் தேட முடியுமா.\nஅதுபோன்ற சமயங்களில் மட்டுமின்றி எப்போதுமே கைகொடுக்கிறது ‘மொபைல் ஸ்டாண்ட்’. கேப்ரிகோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஸ்டாண்ட்டை நீங்கள் உங்கள் போனில் ஒட்டிக் கொள்ளலாம். தேவையான போது இதை திருகினால் ஸ்டாண்ட் போல விரிந்து கொள்ளும். நீங்கள் படம், பாடல், வீடியோ காட்சிகளை பார்க்கலாம். பிறகு தேவையில்லாதபோது இதை அழுத்தினால் இது அமுங்கி விடும். அப்படியே பாக்கெட்டில் போட்டுக் கொண்டு விடலாம். இந்த ஸ்டாண்ட் இருப்பதால் இதை பாக்கெட்டில் வைப்பதில் சிரமம் இருக்காது.\nதொடக்கத்தில் இதன் விலை ரூ. 599. ஆனால் இப்போது ரூ. 99-க்கு 83 சதவீத தள்ளுபடி விலையில், அமேசான் தளத்தில் கிடைக்கிறது. அமேசானில் வேறு பொருட்கள் வாங்காமல் இதை மட்டும் ஆர்டர் செய்தால் கூடுதலாக டெலிவரி கட்டணம் ரூ. 80 செலுத்த வேண்டியிருக்கும். எப்படியிருப்பினும் 599 விலையிலிருந்த ஸ்டாண்ட் ரூ. 179-க்கு வாங்குவது லாபகரமானதுதானே. இது அனைத்து நிறங்களிலும் கிடைக்கிறது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n2. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\n3. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மா��வர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\n4. தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ\n5. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/christianity/41772-tuticorin-panimaya-matha-flag-festival.html", "date_download": "2019-04-19T05:26:58Z", "digest": "sha1:3WAL4FBFVK5CMITGZ6RF56DLCEG2EMGH", "length": 8487, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது | Tuticorin Panimaya Matha Flag Festival", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nதூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉலக புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, துாத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மதியம் அன்னைக்கு அருட்தந்தை விக்டர் லோபோ தலைமையி்ல் பொன் மகுடமும் சூட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇன்று துவங்கி ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிற இவ்விழாவில், நிறைவு நாளான ஆகஸ்ட் 5ம் தேதி அன்னையில் திருவுருவ ஊர்வலம் நடைபெறுகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஜூலை 29 முதல் யுவனின் பியார் பிரேமா காதல் இசை\nசந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் எது தெரியுமா\nஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி\n'கார்கில் விஜய் திவாஸ்' 19ம் ஆண்டு விழா காஷ்மீரில் கோலாகல தொடக்கம்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்ப��ி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinna-mani-koyililey-song-lyrics/", "date_download": "2019-04-19T04:22:37Z", "digest": "sha1:YMJ3WNO656SGVKKPTCB3QXPCAKVH4BYY", "length": 7904, "nlines": 270, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinna Mani Koyililey Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே. ஜே. யேசுதாஸ்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்\nஓஹோ ஓஹோ ஓஒ ம்ம்ம் ம்ம்\nஆண் : {சின்ன மணி கோயிலிலே\nஏற்றி வைத்த திருவிளக்கு} (2)\nஆண் : தெற்கு திசை வழியே\nஆண் : சின்ன மணி கோயிலிலே\nஆண் : அந்த பக்கம் நண்பனடி\nஆண் : அந்த கண்ணில் கற்பனைகள்\nஆண் : எந்த வழி அமைப்பான்\nஆண் : உன் வசம் என் வசம்\nஉனக்காக நானே நலம் பாடுவேனே\nதேவன் உந்தன் துணை வரத்தானே\nஆண் : சின்ன மணி கோயிலிலே\nஆண் : நள்ளிரவு நேரத்திலே\nநான் தான் உன்னைப் பார்த்தேன்\nஆண் : நித்தம் இங்கு வாசலிலே\nநான் தான் என்றும் கேட்பேன்\nஆண் : அண்ணன் தங்கை உறவு\nஆண் : வந்ததும் வாழ்ந்ததும்\nஉனக்காக நானே நலம் பாடுவேனே\nதேவன் உந்தன் துணை வரத்தானே\nஆண் : {சின்ன மணி கோயிலிலே\nஏற்றி வைத்த திருவிளக்கு} (2)\nஆண் : தெற்கு திசை வழியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://onetune.in/tamil/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8", "date_download": "2019-04-19T04:24:42Z", "digest": "sha1:FJ7G5HO43G4WLZDO4HZ5WG5RT4ZTHZFI", "length": 8268, "nlines": 177, "source_domain": "onetune.in", "title": "நான் என்றால் அது நானல்ல! நாங்கள்!!... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » நான் என்றால் அது நானல்ல நாங்கள்\nநான் என்றால் அது நானல்ல நாங்கள்\nஒரு மானுடவியலாளர் [anthropologist] ஆப்ரிக்க பழங்குடியின சிறுவர்களுக்காக ஒரு போட்டி நடத்தினார்.\nஅவர் ஒரு கூடை நிறைய பழங்களை நிரப்பி ஒரு மரத்தின் கீழ் வைத்தார்.\nஅந்தச் சிறுவர்களை அந்த மரத்திலிருந்து ஒரு நூறு மீட்டர் தள்ளி வரிசையாக நிற்க வைத்தார்.\nயார் முதலில் அந்த மரத்தை தொடுகிறாரோ அவர்களுக்கு அந்த கூடை பழம் முழுவதும் பரிசாகத் தரப்படும் என்று அறிவித்தார்.\nஅவர் அந்த சிறுவர்களை தயார் நிலையில் வைத்து விசில் ஊதினார்.\nஅப்பொழுது அந்தச் சிறுவர்கள் என்ன செய்தனர் தெரியுமா\nஅவர்கள் அனைவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஒன்றாக ஓடி மரத்தை அடைந்து, அந்தப் பழங்களை பகிர்ந்து கொண்டு சாப்பிடத் தொடங்கினர்.\nஅந்த மானுடவியலாளர் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்து ஏன் அவ்வாறு செய்தீர்கள்\nஅவர்கள் எல்லோரும் ஒரே குரலில் “உபுண்டு எனக் குரல் எழுப்பினர். அதற்கு அர்த்தம் “பிறர் சோகத்துடன் இருக்கும்போது எப்படி ஒருவர் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியும்\n“உபுண்டு” என்பதன் பொருள் “நான் என்றால் அது நானல்ல\n”] நாமும் அந்த ஆப்ரிக்க சிறுவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nதம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா\nஅன்புள்ள கணவருக்கு -மனைவி கடிதம்…\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29989", "date_download": "2019-04-19T04:47:14Z", "digest": "sha1:JM7J2DXV3RQXENLVOCOS5ESSVOYBTPKX", "length": 25443, "nlines": 86, "source_domain": "puthu.thinnai.com", "title": "காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\n – கான்ட்ராக்டர் பிச்சாண்டியின் குரல் கேட்டு அதிர்ந்துதான் போனார் நாகநாதன்.\nகடையின் முன்னால் வந்து இப்படியா எல்லோர் முன்னிலையிலும் பளீர் என்று கேட்பது விவஸ்தை என்பதெல்லாம் ஏது இந்தாளுக்கு விவஸ்தை என்பதெல்லாம் ஏது இந்தாளுக்கு – நினைத்தவாறே பட்டென்று எழுந்து வந்தார் வெளியே. உள்ளே நுழைய எத்தனித்த ஆளை அப்படியே இடதுபுறமாகத் தள்ளிக்கொண்டு போனார். ஆமை நுழைந்தது போல் இவன் நுழைந்து வைத்தானானால் பிறகு இருக்கும் வியாபாரமும் படுத்துவிடும். வியாபாரம் வேறு. அரசியல் வேறு. இவனை வேறு வழியில்தான் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்காகத்தானே இந்தப் பேச்சு வார்த்தையே…இல்லையெனில் இவனடிக்கும் கொள்ளைக்கு இவனிடம் யார் நெருங்குவார்கள். அப்படிச் சேர்த்த காசை இப்படி வாங்கி நம் ஜவுளிக்குள் முடக்கிவிட வேண்டியதுதான். நினைத்தவாறே படியிறங்கிய நாகநாதன் –\nவாங்க…ஒரு காபி சாப்டுட்டே பேசுவோம்…என்று கூறிக் கொண்டு பக்கத்து ஓட்டலுக்குள் நுழைந்தார்.\nவண்டி நிக்கிதுங்க வெளில…நா போயாகணும்..இதென்ன சாப்பாட்டு நேரத்துல காபி சாப்பிடக் கூப்டிட்டு இருக்கீங்க…\nஅதுக்கெல்லாம் நேரமில்லீங்க…வீட்டுல ஆக்கி வச்சிருப்பாங்க….அப்புறம் அவ வேறே சத்தம் போடவா…\nகாபி வந்தது. ஆனால் இருவருக்குமே அது ருசிக்கவில்லை. இருவர் மனதிலுமே ஒருவர் சார்ந்து ஒருவர் எப்படிக் காரியத்தை முடித்துக் கொள்வது என்றல்லவா சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். காரியார்த்தமாகத்தானே சந்தித்தது\nநா கௌம்பறேன்…..மருதூர் பள்ளிக்கூடம் வேலை நடந்திட்டிருக்கு…அதப்போயிப் பார்க்கோணும்….இன்னும் ஒரு வாரம்தான் டயம் இருக்கு அதுக்கு. அதுக்குள்ள முடிச்சிக்கொடுத்தாகணும்…மினிஸ்டர் தேதி கொடுத்திட்டாரு…\nஇவனிடம் பள்ளிக்கூடம் கட்டக்கொடுத்த புண்ணியவாளன் எவனோ அவன் தலைவிதி எப்படியோ – நினைத்துக் கொண்டார் நாகநாதன். வெளிக்காட்டிக்கொள்ள முடியுமா\n உங்களுக்கு ஏதாச்சும் வேல இருந்திட்டேயிருக்கும்….போயிட்டேயிருப்பீங்க…அப்ப அதப் பாருங்க….\n முடியலைன்னா சொல்லுங்க…நா வேற ரூட்ல பார்த்துக்கிறேன்…\n நா முடிச்சித் தரேன்…..அந்த ஆபீசுல இந்த வருஷம் நீங்க வேல பார்க்குறீங்க…போதுமா…\nஅங்க நம்ம செக்யூரிட்டிப் பத்திரமெல்லாம் நெறையக் கெடக்குங்க….அதல்லாம் வேறே வாங்கணும்….இந்தத் தடவக் கான்ட்ராக்டைப் போட்டுட்டேன்னா, அதல்லாம் பைசல் பண்ணிப்புடுவேன்….\nஅதெல்லாம் எப்டிப் பைசல் பண்ணுவீங்க…இந்த வேலைக்கு புதுசாத்தான வாங்கிக் கொடுத்தாகணும்…\nஅதெல்லாம் உங்களுக்குத் தெரியாது….அது தொழில் ரகசியம்….எதுக்கு அது நா அங்க போக முடியாது. அதான் நம்ம ஆள் ஒருத்தர டம்மியாப் போட வேலை செய்திருக்கேன்…..நாந்தான்னு எப்டியோ புரிஞ்சிக்கிட்டாங்க போலிருக்கு…சரி கெடக்கட்டும் நேரடியாவே மோதிப் பார்த்துருவமேன்னு இறங்கிட்டேன்….இப்ப என்ன சொல்றான் உங்க பையன்…முடியும்ங்கிறானா முடியாதுங்கிறானா\nஎன்னா நீங்க இவ்வளவு அவசரப்படுறீங்க… என் பையன் இப்பத்தான டிரான்ஸ்பர்ல வந்திருக்கான்…அவனப் போயி நெருக்க முடியுமா\nஅப்போ உங்களால கதையாகாதுன்னு தெரியுது… சரி, நாளைக்கு வரைக்கும் உங்களுக்கு டைம் தர்றேன்….ஏன்னா நா மருதூர்லருந்து நாளக்கழிச்சிதான் வருவேன்…அதுக்குள்ள முடிச்சி வையுங்க…இல்லன்னா நா என் ரூட்ல பார்த்துக்கிறேன்… – சொல்லிவிட்டு அந்த ஓட்டலை விட்டு வெளியேறிய பிச்சாண்டி நேரே தன் காரை நோக்கி நடந்தான்.\nஅவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் நாகநாதன். காரில் பவனி வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறான். அவன் சைக்கிளில் சென்றதையும், பஸ்ஸில் போனதையும் பார்த்திருக்கிறார் இவர். பிறகு புல்லட்டில் ஒரு கட்டத்தில் பறந்தான். இன்று அவன் கையில் ஒரு கார். அதற்கு எவன் தலையில் மிளகாய் அரைத்தானோ எல்லாம் காலக் கொடுமை. இன்று இவன் நம்மை மிரட்டுகிறான். நான் உருவாக்கிய ஆள். இன்று என்னிடமே வார்த்தைகளை அளக்காமல் பேசுகிறான். போகட்டும். மனதைச் சமாதானம் ஆக்கிக் கொண்டார் நாகநாதன்.\nஅந்தக் கான்ட்ராக்டை முடித்துக் கொடுத்தால் அதைச் சாக்கு வைத்து பிச்சாண்டியையும் ஒரு பாகஸ்தராகப் போட்டு தன் ஜவுளித் தொழிலை விரிவு படுத்தலாம் என்கிற ஐடியாவில் இருந்தார் அவர். ஊருக்கே பெரிய கடையாகத் தன் கடையை பிரம்மாண்டப்படுத்தத் தான் போட்டிருந்த திட்டம் எங்கே நடக்காமல் போகுமோ என்று அவர் மனதுக்குள் அவநம்பிக்கை லேசாகத் துளிர் விட்டது.\nஇந்த விஷயத்தில் பையனைத் தொந்தரவு செய்வது சற்று சங்கடமாகத்தான் இருந்தது அவருக்கு. அவன் அம்மா கூடவே இருந்து வளர்ந்து விட்டான். நல்ல விஷயங்கள் நிறையப் படிந்து போனவன். அத்தனை எளிதாக மாற்றி விட முடியுமா அப்படி ஏதும் ஏடா கூடமாகச் செய்து அவன் வேலைக்கு ஏதாவது ஆபத்து என்று வந்து விட்டால் அப்படி ஏதும் ஏடா கூடமாகச் செய்து அவன் வேலைக்கு ஏதாவது ஆபத்து என்று வந்து விட்டால் அதுவும் பயமாக இருந்தது அவருக்கு.\nஇதற்கு முன் ஒரு மினிஸ்டரின் பையனுக்கு அவரது தோட்டத்தில் ஆழ்குழாய்த் துளை போட வேண்டும் என்று முயன்ற போதே அதற்கு பதிவு வரிசை உள்ளது, சட்டென்று அப்படி இயந்திரத்தைக் கொண்டு நிறுத்த முடியாது என்று சொன்னவன் அவன். வரிசைப்படி அவர் இருபத்தியெட்டாவது இடத்தில் இருக்கிறார், அவர் முறை வரும்போதுதான் நடக்கும் என்று சொல்லி இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று பதில் அனுப்பியவன் அவன். அப்பொழுதே அவனை அலுவலகம் மாற்ற முடிவு செய்தார்கள். அன்று அங்கிருந்த அலுவலரின் கடுமையான சிபாரிசின்பேரில் பாலன் தனக்கே வேண்டும் என்று சொல்லி நிறுத்தி வைத்துக் கொண்டார் அவர். தனக்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டும் என்று நேர்மை தவறாத தன் பையனை உரிய அந்தஸ்தோடு நெருக்கமாக வைத்துக் கொண்டவர் முன்பிருந்த அதிகாரி. . இப்படி படு ஸ்ட்ராங்காக உட்கார்ந்திருக்கும் தன் பையனிடம் போய் வில்லங்கமான விஷயங்களை வைத்தால் எப்படி நடக்கும் நல்ல விஷயங்களையே அது நூறு சதவிகிதம் சரிதானா என்று உறுதி செய்து அலுவலரின் நம்பகத்தன்மைக்கு உகந்தவனாக இருப்பவன் அவன். அவனைக் கரைப்பது என்பது என்ன அத்தனை சாதாரணமா\nயோசித்துக் கொண்டே கடைக்குள் நுழைந்தார் நாகநாதன்.\nஅய்யா…நாகர்கோயிலுக்கு நாம அனுப்பிச்சிருந்த பண்டல் லாரி கவுந்திடுச்சாம்…டீசல் லீக்காகி வண்டி ஃபயர் ஆயிடுச்சு போலிருக்கு. மொத்த ஜவுளி பண்டல்களுமே கருகிப் போச்சுன்னு தகவலுங்க….இப்பத்தான் நம்ப திருநெல்வேலி ராசுப்பிள்ளை போன் பண்ணினாருங்கய்யா…அவர்தான் ஸ்பாட்டுக்குப் போயி எல்லாமும் பார்த்து செய்திருக்காரு…டிரைவர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காராம்.\nநாகநாதனுக்குத் தலை மூர்ச்சைக்கு வந்தது. தனக்கு நேரம் சரியில்லையோ என்று நினைக்க ஆரம்பித்தார் அவர். சரக்கு போய்ச் சேர்ந்தால்தான் பழைய பாக்கியை முழுதுமாக வாங்க முடியும். இப்பொழுதுதான் சூரத்தில் மொத்த ஆர்டர் பண்ணி கொண்டு வந்து இறக்கியது. இன்னும் கோடவுனில் நிறைய சரக்குகள் இருக்கின்றன. அவைகளும் அனுப்பப்பட வேண்டியது உள்ளது. ஆனாலும் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புக் கொண்ட சரக்குகள் நாசம் என்றால் என்னதான் இன்ஷ்யூர் என்றாலும், அதிகாரிகளின் முழு ஆய்வுக்குப் பின் வந்து சேரும் காசு பாதி கூடத் தேறாதே என்னதான் இன்ஷ்யூர் என்றாலும், அதிகாரிகளின் முழு ஆய்வுக்குப் பின் வந்து சேரும் காசு பாதி கூடத் தேறாதே அது என்ன உடனேவா வந்து விடப் போகிறது அது என்ன உடனேவா வந்து விடப் போகிறது கேஸ் முடியவே பல மாதங்கள் ஆகிவிடக்கூடும். முருகா… கேஸ் முடியவே பல மாதங்கள் ஆகிவிடக்கூடும். முருகா… தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் நாகநாதன்.\nசற்று நேரத்தில் கிளம்பினார். சாயங்காலமா வாறேன்…என்று பொதுவாகச் சொல்லிவிட்டு வெளியே வந்து வண்டியை எடுத்தார். இவர் மனோ வேகத்துக்கு அது ஸ்டார்ட் ஆனால்தானே….சனியன்…இது கூட நம்மள மதிக்க மாட்டேங்குது….என்றவாறே ஓங்கி ஒரு உதை கொடுத்தார். சீறிக்கொண்டு பாய்ந்தது வண்டி.\nஅது சரி…யார் மேல் கோபத்தை வைத்துக் கொண்டு இது கூட நம்மளை மதிக்கமாட்டேங்குது என்று சொன்னார் அவர் யோசித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தவர் அவரை அறியாமல் அவன் பையன் வேலை பார்க்கும் ஆபீஸ் அருகில் அவர் வண்டி நின்றபோது எதற்கும் ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய்விடுவோமா என்று நினைத்தார். அவன் ஆபீசில் பலரையும் அவர் நன்கறிவார். இதுவரை எத்தனையோ காரியங்களுக்கு என்று சென்று நிறைவேற்றிக் கொண்டவர்தான். ஆனால் தான் பார்த்து, பேசிப் பழகிய அலுவலகத்தில் இன்று தன் காரியத்திற்கு என்று தன் மகனிடமே போய் நிற்க வேண்டுமே என்பதை நினைத்த போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது அவருக்கு. அவர் மனதில் தோன்றிய அவநம்பிக்கை தன்னைப் பலர் முன் அவமானகரமான இடத்தில் நிறுத்தி விடுமோ என்பதாக அவர் அவரை அச்சப்பட வைத்தது என்பதுதான் உண்மை.\nநிறுத்தியது வேறு ஒரு காரியத்திற்காக என்பதுபோல் பக்கத்துக் கடைக்குச் சென்று என்னவோ விசாரிப்பது போல் தலையைத் திருப்பிக் கொண்டு நின்றார். தற்செயலாகத் திரும்பியபோது பக்கத்து டீக்கடையில் இருந்து பாலனும், இன்னொருவரும், வருவதைக் கண்ணுற்ற அவர், யார் என்று கூர்ந்து நோக்கிய போது அவரை அறியாமல் உடம்பில் மெல்லிய நடுக்கம் பரவுவதை உணர்ந்து அருகிலுள்ள கதவினைப் பிடித்துக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டார் நாகநாதன்.\nSeries Navigation மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)உதவிடலாம் \nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nNext Topic: மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=5223", "date_download": "2019-04-19T04:47:31Z", "digest": "sha1:VCVHR7IJDC3FVRTCIX2NPGWUDFK2K6ZI", "length": 51712, "nlines": 354, "source_domain": "valmikiramayanam.in", "title": "கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nஸ்துதி சதகம் 12வது ஸ்லோகம் – கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nஸுகாவஸானே து இதமேவ ஸாரம் துக்காவஸானே து இதமேவ கேயம் |\nதேஹாவஸானே து இதமேவ ஜாப்யம் கோவிந்த தாமோதர மாதவேதி ||\nஸ்ரீ குருவாயூரப்பனோடு மிக நெருக்கத்தோடு இருந்த ஸ்ரீ பில்வ மங்கள ஆச்சார்யார் என்பவர் ‘கோவிந்த தாமோதர மாதவ ஸ்தோத்திரம்’னு ஒரு ஸ்தோத்திரத்தை அநுக்ரஹித்துள்ளார். 71 ஸ்லோகம் கொண்டது அந்த ஸ்தோத்திரம். ஒவ்வொரு ஸ்லோகத்தினுடைய நாலாவது அடி – ‘கோவிந்த தாமோதர மாதவேதி’.\nஅந்த கோவிந்த தாமோதர மாதவ என்ற நாமத்தின் மகிமையை இப்ப சொன்ன ஸ்லோகத்தில் தெளிவா சொல்லியிருக்கார்.\n‘லோகத்துல அக்கம்பக்கத்துல இருக்கிறவாளைப் பார்த்து அதுபோல தானும் ஆகணும் அந்த வீடு மாதிரி தன் வீடு இருக்கணும். அவர் எப்படி தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணினாரோ அப்படி தான் பண்ணனும்.’ இப்படி எல்லாம் ஒரு ஆசையினாலே ஜனங்கள் அதுக்கு வேண்டிய காரியங்கள் செய்து, கடைசியில கஷ்டத்தில் தான் போய் முடியறது அந்த வீடு மாதிரி தன் வீடு இருக்கணும். அவர் எப்படி தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணினாரோ அப்படி த��ன் பண்ணனும்.’ இப்படி எல்லாம் ஒரு ஆசையினாலே ஜனங்கள் அதுக்கு வேண்டிய காரியங்கள் செய்து, கடைசியில கஷ்டத்தில் தான் போய் முடியறது அந்த மாதிரி சிரமப்படாதே பா அந்த மாதிரி சிரமப்படாதே பா ஒருத்தன் சுகமாக இருப்பதாக உனக்கு தோன்றினால், சுகத்தினுடைய எல்லை நிலையில் நீ இருக்கக்கூடிய அளவில ஒரு உபாயம் சொல்றேன் உனக்கு. என்ன\n‘ஸுகாவஸானே து இதமேவ ஸாரம்’ –\n‘சுகத்தினுடைய எல்லை நிலையில் நீ இருப்பாய்’ எதை சொன்னா – ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ – ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ ‘கோவிந்த தாமோதர மாதவான்னு சொல்லிண்டு இருந்தேன்னா, நீ அனுபவிக்கிற ஆனந்தம் பிரம்மாதி தேவதைகளுக்கு கூட கிடையாது ‘கோவிந்த தாமோதர மாதவான்னு சொல்லிண்டு இருந்தேன்னா, நீ அனுபவிக்கிற ஆனந்தம் பிரம்மாதி தேவதைகளுக்கு கூட கிடையாது அப்பேர்ப்பட்ட ஆனந்தம் நீ அனுபவிப்பாய்\nகடுமையான துக்கம். அதை மறக்கவே முடியல நினைக்க நினைக்க தேம்பித் தேம்பி அழணும்னு தோன்றது. புலம்பணும்னு தோன்றது. உடம்பும் வீணா போயிண்டிருக்கு. யாராலயும் அதுக்கு மருந்து கொடுக்க முடியலை. அப்பேர்ப்பட்ட துக்கம் ஒருத்தர் அனுபவிக்கிறார்னா, அவர் போய் நாடி, ‘இத மாதிரி புலம்புறதாலேயும் அழறதாலேயும் இந்த துக்க நிவர்த்தி ஏற்படாதப்பா நினைக்க நினைக்க தேம்பித் தேம்பி அழணும்னு தோன்றது. புலம்பணும்னு தோன்றது. உடம்பும் வீணா போயிண்டிருக்கு. யாராலயும் அதுக்கு மருந்து கொடுக்க முடியலை. அப்பேர்ப்பட்ட துக்கம் ஒருத்தர் அனுபவிக்கிறார்னா, அவர் போய் நாடி, ‘இத மாதிரி புலம்புறதாலேயும் அழறதாலேயும் இந்த துக்க நிவர்த்தி ஏற்படாதப்பா மஹான் பில்வமங்கள ஆச்சார்யார் சொல்லியிருக்கார் ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ னு.விடாம தொடர்ந்து சொல்லிண்டு வா. இந்த துக்கம் பறந்து போயிடும். துக்கத்தினுடைய பரம எல்லையில் இருந்துண்டு ஒருத்தர் கஷ்டப்படற போது அவாளுக்கு ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு அந்த திருநாமங்களைச் சொன்னா பரம சாந்தி ஏற்படும்\nஎந்த ஜீவனும் சரீரம் எடுத்தா அதற்கு ஒரு முடிவு உண்டு.\n ‘ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச’ இதை பெரியவா ஸம்ஸ்கிருத உபன்யாசத்தில சொல்லப்பட்ட விஷயத்தை நேத்துக்கு இங்க எல்லோரும் கேட்டோம்.\nஅதுல பகவான் மனுஷ ஜென்மா கொடுத்தது மறுபடியும் ஜென்மா இல்லாமல் பண்ணிக் கொள்ள அப்படி என்ன சொல்லியிருக்கார். அப்போ ஜென்மா வராம இருக்கிறதுக்கு எது உபாயம் ஞானம் உபாயம் அந்த ஞானத்துக்கான யத்தனங்கள் எல்லாம் பண்ணனும். அதுக்கான சௌகர்யங்கள் இல்லாதவா,\nதிருநாமத்தை ஜபிச்சு ஜபிச்சு ஜபிச்சு பழகிண்டா,\nஅனன்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஶ: |\nதஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகின: ||\nவேற எதை பற்றியும் யோசிக்காம, நினைக்காம பரமாத்மாவையே எப்பவும் நினைச்சிண்டிருந்தா, கடைசில நமக்கு க்ருஷ்ண ஸ்மரணம் சுலபமா ஏற்படும்னு சொல்றார் ஸ்வாமி.\nஸ்ரீமத் பாகவதத்திலேயும் ஸ்ரீமத் நாராயணீயத்திலேயும், “மனசை கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம், அதுக்கு சிறந்த உபாயம் என்ன இந்த மனசு அடங்க மனசு எங்க வேணும்னாலும் போகட்டும். வாயில திருநாமத்தை pathological conditionல நம்மை அறியாமல் வரக்கூடிய அளவுல பழகிக்கோ” என்பதுதான் பாகவத உபதேசம், நாராயணீய உபதேசம்.\nஅப்படி சொல்லிண்டே இருந்தா, ‘தேஹாவஸானோ இதமேவ ஜாப்யம்’ – சரீரம் கீழே விழும் போதும், நம்மை அறியாம pathological conditionல ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ அப்படி ங்கற திருநாமம் வந்துடும். அந்த திருநாமம் வாக்குல வந்தவுடனே, பகவான் கோலோகத்துக்கு அவனை அழைத்துக்கொண்டு போவார்.\nஅதனால, ஒருத்தர் சுகத்தினுடைய எல்லை நிலையில் நீ இருக்கணும்னு ஆசைப்பட்டா சொல்ல வேண்டியது ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ ஒருவர் துக்கத்தினுடைய எல்லை நிலையில் இருக்கிறார் என்றால் அவருக்கு ஆறுதலுக்காக நீ போய், துக்கத்தை பத்தி திரும்பத் திரும்ப சொல்லிண்டிருக்கிறதில் லாபம் இல்லை. ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ ஒருவர் துக்கத்தினுடைய எல்லை நிலையில் இருக்கிறார் என்றால் அவருக்கு ஆறுதலுக்காக நீ போய், துக்கத்தை பத்தி திரும்பத் திரும்ப சொல்லிண்டிருக்கிறதில் லாபம் இல்லை. ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு சொன்னா, அவருக்கு உடனே துக்கம் கொறஞ்சு, இன்னும் கொஞ்ச நேரம் சொல்லேன்ப்பா என்று சொல்வார். அப்புறம் அவரே சொல்ல ஆரம்பிச்சுடுவார்.\nசரீரம் விழற சமயத்தில், பகவான் கீதையில\nஒமித்யேகாக்ஷரம் ப்ரஹம வ்யாஹரன் மாமனுஸ்மரன் |\nய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் கதிம் ||\nபிரணவத்தை உச்சரிச்சுண்டு, பார்த்தசாரதியை ஹ்ருதயத்துல நினைச்சுண்ட்டு சரீரத்தை விட்டால் மோக்ஷம் கிடைக்கும் சொல்றது. ஆனா நமக்கு எப்போது சரீரம் விழப்போறதுன்னு தெரியுமா தெரியாது. தெரியாததனால எல்லா காரியமும் பண்ணிண்டிருக்கோம். எந்த சமயத்தில் நமக்கு எப்போ முடிவுனு தெரியாது. அதனால அதுக்கு சரியான உபாயம் என்னன்னா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ தெரியாது. தெரியாததனால எல்லா காரியமும் பண்ணிண்டிருக்கோம். எந்த சமயத்தில் நமக்கு எப்போ முடிவுனு தெரியாது. அதனால அதுக்கு சரியான உபாயம் என்னன்னா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ னு நாக்கு எப்போதும் சொல்லும்படியா pathological conditionல கூட, தூக்கத்தில் கூட பேசணும் அந்த நாமம் ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ னு நாக்கு எப்போதும் சொல்லும்படியா pathological conditionல கூட, தூக்கத்தில் கூட பேசணும் அந்த நாமம் ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ வாயில அப்படியே வந்துண்டு இருக்கும்படியா ஒரு பழக்கத்தை பண்ணிக் கொண்டு விட்டேனா, அது என்ன பண்ணும், சரீரம் விழும் போது கூட தானா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு சொல்லும். கண்டிப்பா மோக்ஷம் கிடைக்கும் அப்படின்னு இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.\nஎனக்கு பந்துக்கள் எல்லாம் இருக்கா. எல்லாருக்கும் என் மேல ரொம்ப பிரியம். இது கடைசி நேரம்னு சொன்னா எல்லாரும் பக்கத்துல வந்து உட்கார்ந்து திருநாமம் சொல்வா. இந்த மாதிரி pathological conditionல கூட பகவான் நாமம் வரக்கூடிய அளவுக்கு இதை பழகிக்கணும்கிற அவசியமா அப்படிங்கற ஒரு கேள்வி வரும். பகல் வேலையா இருந்தா எல்லாரும் வருவா. ராத்திரி 12 மணிக்கு உன்னுடைய சரீரத்துக்கு முடிவு இருக்குன்னா அப்படிங்கற ஒரு கேள்வி வரும். பகல் வேலையா இருந்தா எல்லாரும் வருவா. ராத்திரி 12 மணிக்கு உன்னுடைய சரீரத்துக்கு முடிவு இருக்குன்னா அப்ப யார் கூட வருவா அப்ப யார் கூட வருவா அதை ஒரு ஸ்லோகத்தில் சொல்றார்.\n நீ கேட்ட போது எத்தனையோ கோதுமை அல்வா, திரட்டுப்பால், எத்தனையோ விஷயம், தயிர் வடை எல்லாம் உனக்கு கொடுத்து இருக்கேன் சில பேருக்கு தித்திப்பு பிடிக்காது. இந்த மாதிரி காரம் பிடிக்கும் அதனால. நீ சொன்னபடி நடந்து இருக்கேன் ஜென்ம ஜென்மவா சில பேருக்கு தித்திப்பு பிடிக்காது. இந்த மாதிரி காரம் பிடிக்கும் அதனால. நீ சொன்னபடி நடந்து இருக்கேன் ஜென்ம ஜென்மவா உன்கிட்ட ஒரு சின்ன obligation. என்ன உன்கிட்ட ஒரு சின்ன obligation. என்ன எமன் கையில கால தண்டத்தோடு வந்தபோது, அந்த சமயத்தில் பக்கத்துல யாரும் இருக்க மாட்டா. நாக்கு தானே பக்கத்துல இருக்கு. நாக்கைப் பார்த்து “ஏ நாவே எமன் கையில கால தண்டத்தோடு வந்தபோது, அந்த சமயத்தில் பக்கத்துல யாரும் இருக்க மாட்டா. நாக்கு தானே பக்கத்துல இருக்கு. நாக்கைப் பார்த்து “ஏ நாவே இப்படியே மதுரமா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு சொல்லணும்னு உன்கிட்ட கேட்டுக்கறேன் இப்படியே மதுரமா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு சொல்லணும்னு உன்கிட்ட கேட்டுக்கறேன் உன்னையே கேட்டுக்கறேன் மத்தவா கிட்ட கேட்டா அந்த சமயத்துல ஆபீஸ்ல இருந்து யாராவது அழைச்சிண்டு போனான்னா, இல்லாம போயிடும். அதனால எப்பவுமே நம்ம தொண்டைல இருந்துண்டிருக்கு இந்த நாக்கு. அதனால நாக்கையே கேட்டுப்போம்னு ஒரு ஸ்லோகத்தில் சொல்றார்.\nத்வாமேவ யாசே மம தே³ஹி ஜிஹ்வே ஸமாக³தே த³ண்ட³த⁴ரே க்ருʼதாந்தே \nவக்தவ்யமேவம் மது⁴ரம் ஸுப⁴க்த்யா கோ³விந்த³ தா³மோத³ர மாத⁴வேதி ॥\nஇந்த ஸ்லோகத்தில் இந்த மாதிரி அர்த்தம் சொன்ன போது ஒருத்தர் … ஒரு கிழவர் தேம்பித் தேம்பி அழுதார். அவர் ஒருத்தருக்கு மட்டும் பாகவதம் சொல்ல போயிருகேன் அவாத்துக்கு. ஆத்துல மத்தவா எல்லாரும் இருந்தா. என்கிட்ட இருக்கிறவாளுக்கெல்லாம் ஈடுபாடு கிடையாது. எனக்கு மட்டும் பாகவதம் கேட்கணும்னு மஹாபெரியவா கேட்டிருக்கா அவர்கிட்டன்னு கேள்விப்பட்டதுனால, ‘அவர்கிட்ட கேட்கணும்னு ஆசைபடுறேன் ஒருத்தருக்கு சொல்லுவாரானு கேட்டிருந்தார். ஒருத்தருக்கு சொல்வாருன்னு ஏற்பாடு பண்ணியிருந்தா. கதை சொல்லும் போது கஜேந்திர மோஷத்தில, கஜேந்திரனை சேர்ந்தவாளெல்லாம் அந்தண்டை போயிட்டா ஒருத்தருக்கு சொல்லுவாரானு கேட்டிருந்தார். ஒருத்தருக்கு சொல்வாருன்னு ஏற்பாடு பண்ணியிருந்தா. கதை சொல்லும் போது கஜேந்திர மோஷத்தில, கஜேந்திரனை சேர்ந்தவாளெல்லாம் அந்தண்டை போயிட்டா கஜேந்திரன் தன்னைத் தானே காப்பாத்திக்கறதுக்காக, மன்னாடறது என்கிற போது பகலா எல்லாரும் கூட இருப்பா. ராத்திரி காலத்தில் யாரு பக்கத்துல இருப்பான்னு தன்னுடைய நாக்கைப் பார்த்து மஹான் கேட்டுப்பார்ன்னு சொன்ன உடனே தேம்பி தேம்பி அழறார். ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணானு கதறரார். மேல என்னால கதை சொல்ல முடியல கஜேந்திரன் தன்னைத் தானே காப்பாத்திக்கறதுக்காக, மன்னாடறது என்கிற போது பகலா எல்லாரும் கூட இருப்பா. ராத்திரி காலத்தில் யாரு பக்கத்துல இருப்பான்னு தன்னுடைய நாக்கைப் பார்த்து மஹான் கேட்டுப்பார்ன்னு சொன்ன உடனே தேம்பி தேம்பி அழறார். ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணானு கதறரார். மேல என்னால கதை சொல்ல முடியல என்ன சொல்ல வரேள்னு கேட்கும் போது, “எனக்கு சிறந்த உபாயத்தை சொல்லிட்டேளே என்ன சொல்ல வரேள்னு கேட்கும் போது, “எனக்கு சிறந்த உபாயத்தை சொல்லிட்டேளே”. என்ன “சாயங்காலம் ஆபீஸ்ல இருந்து பையன் வரான். வயசானதுனால கவலை பாஞ்சுடறது. ‘சத்ய தர்ம பராக்கிரம:’ பதிலா ‘சத்ய தர்மா த்ரிவிக்ரம:’ னு சொல்றேன் சீக்கிரம் முடிஞ்சு போய்டுறது ஸஹஸ்ரநாமம். என்னடா இது பத்துநிமிஷமாவது ஆகுமே னு பக்கத்துல உட்காரு. ஸஹஸ்ரநாமம் சொல்ற பர்யந்தம். கூட கூட சொல்ல வேண்டாம். பக்கத்திலேயே இருன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறான். உள்ளே போய்டறான். அப்படி இருக்கும் போது, என்னோட கடைசி நேரத்துல அதுவும் ராத்திரி 12 மணிக்குனு சொல்றேளே அவனா இருந்து சொல்ல போறான் அவனா இருந்து சொல்ல போறான் ஒரு அழகான உபாயம் சொல்லிட்டேளே ஒரு அழகான உபாயம் சொல்லிட்டேளே இந்த க்ஷணத்தில இருந்து ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு நான் சொல்றேன். அதனால தான் மஹான்கள் பண்ணியிருக்கிற ஸ்லோகங்கள் எல்லாம் லோகாநுபவத்தினால அதனுடைய பெருமையை உணர முடியறது. அந்த மகான் சொல்லும்போது, ‘ஆஹா இந்த ஸ்லோகத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு இந்த க்ஷணத்தில இருந்து ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு நான் சொல்றேன். அதனால தான் மஹான்கள் பண்ணியிருக்கிற ஸ்லோகங்கள் எல்லாம் லோகாநுபவத்தினால அதனுடைய பெருமையை உணர முடியறது. அந்த மகான் சொல்லும்போது, ‘ஆஹா இந்த ஸ்லோகத்துக்கு எவ்வளவு மதிப்பு இருக்கு உன்னையே கேட்டுக்கிறேன் என் நாவே உன்னையே கேட்டுக்கிறேன் என் நாவே அந்த தர்மராஜன் வருகிற காலத்தில் மதுரமா, ‘கோவிந்த தாமோதர மாதவேதி’ னா அவர் போய்விடுவார். பகவான் பொறுப்பு எடுத்துண்டு நம்முடைய டேஸ்டுக்கு தகுந்தபடி வைகுண்டத்துக்கோ, கைலாசத்துக்கோ, மணித்வீபத்துக்கோ, கோலோகத்துக்க்கோ, சாந்தாநிக லோகம் னு ராமர் இருக்கிற லோகம் அதுக்கு அழைச்சிண்டு போவார்னு தெரிஞ்சுகிறதுக்காக இந்த கோவிந்த தாமோதர மாதவ ஸ்தோத்திரத்தை மகாத்மா பில்வ மங்கள ஆச்சார்யார் அருளியிருக்கார்.\nமிகவும் அழகான ஸ்லோகம். ஹிமவானின் புத்திரி பார்வதி தேவியாக அம்பாள் பர்வத மலையில் அவதரித்து கருணை என்னும் ஜலத்தால் நிரம்பி கம்பாநதிக் கரையில் இன்னொரு நதியாக அசையாமல் அருள்வதாக வர்ணிக்கிறார். நி��ைத்த மாத்திரத்தில் சந்தாபத்தை போக்குவதாக ஸ்லாகிக்கிறார். அதற்கு மிகப்பொருத்தமாக ஆசார்யாளை வர்ணிக்கும் ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியது மிக அருமை. அப்படியே மஹாபெரியவாளுக்கும் மிக அழகாகப் பொருந்துகிறது. 👌🙏🌸\nஸ்வாமிகள் ப்ரவசனம் செய்யும் அழகையும், பாராயணத்திற்கு நடுவில் ஜனங்களின் தாபத்தை போக்குவதற்கு ஆறுதல் அளிக்கும் விதத்தையும், அதற்கு அவர் பாகவத ஸ்லோகம் மேற்கோள் காட்டியதும் மிக அற்புதம். அவருடைய தயையைப் பற்றி கேட்க கேட்க ஆனந்தமாக இருந்தது.👌🙏🌸\nஸ்வாமிகளுடைய கோவிந்த தாமோதர மாதவ ஸ்தோத்திரத்தின் சாரத்தை கேட்டேன். அம்ருதமாக இருந்தது. “ஏ நாவே நீ கேட்ட போது எத்தனையோ கோதுமை அல்வா, திரட்டுப்பால், தயிர் வடை எல்லாம் உனக்கு கொடுத்து இருக்கேன் நீ கேட்ட போது எத்தனையோ கோதுமை அல்வா, திரட்டுப்பால், தயிர் வடை எல்லாம் உனக்கு கொடுத்து இருக்கேன் இப்படியே மதுரமா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு சொல்லணும்னு உன்கிட்ட கேட்டுக்கறேன் இப்படியே மதுரமா ‘கோவிந்த தாமோதர மாதவேதி’னு சொல்லணும்னு உன்கிட்ட கேட்டுக்கறேன்”னு சொல்றதெல்லாம் கேட்டுண்டே இருக்கலாம்.🙏🙏🙏🙏\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கத���யை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2016/07/", "date_download": "2019-04-19T04:26:20Z", "digest": "sha1:GGCCZHRF5PM6U6OCJM6SDO3OYNZHSXOM", "length": 7788, "nlines": 106, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "கார்த்திக் புகழேந்தி", "raw_content": "\nதிருவலங்காட்டு செப்பேடும் திரு ஊறல் மீன் சின்னமும்...\nசிலமாதங்கள் முன்பு வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழுக்க சுகவாசத்தை அனுபவித்துவிட்டு வந்து, அதனைத் திங்கள்கிழமை அலுவலகத்தில் உட்கார்ந்து சிலாகிக்கும் வேலையை கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தேன். உங்களில் யாரோ வைத்த கண்ணால் அது கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு வாரங்களாக நிகழாமல்ப்போய், ‘கிட வீட்டிலே’ என்று அடைத்து வைத்து வேலை வாங்கிவிட்டது.\nபனுவலில் ஆறாவது தொல்லியல் சுற்றுலா அறிவித்தபோதே, இந்த தடவை விடக்கூடாது என்று எல்லா நடவடிக்கைகளையும் கச்சிதமாகச் செய்துவைத்துவிட்டு முதல் நாள் இரவில் உறங்கப் போனேன். ஒவ்வொரு முறையும் நண்பர் கேசவராஜ் இந்தப் பயணங்களில் உடன் இருப்பார். இந்த தடவை மனிதர் பிராஜக்ட் ரிவ்யூ என்று பின்வாங்கிக்கொள்ள துணைக்கு மற்ற நண்பர்களைஅழைத்தேன். ஆகா ஏழு பேர் என்று நெஞ்சு நிமிர்த்தும் முன்னே மூன்று பேர் லீவ் லெட்டரை நீட்டிவிட்டார்கள்.\nநான்குபேராகக் கிளம்புகையில் அகரமுதல்வனையும் ‘வாருங்கோ’ என்றழைத்தேன். மனிதர் ஐந்தரை மணிக்கே பனுவலில் நின்றுகொண்டு போனடித்தார். சாவகாசமாகக் கிளம்பி, அங்குராசுவோடு இணைந்து பனுவலுக்குப் போய் காத்திருந்து, ‘படிவிருதாளர்’ மணிவண்ணன் அவரின் புகைப்படங்களுக்கு முகங…\nஹாக்கி மட்டைகளும், தன்ராஜ் பிள்ளையும், தலைமுடியும்...\nநேசமணி வாத்தியார் ஒத்தைக் காதைப் புடிச்சு திருக்கினார்னா அரைமணி நேரம் கழிச்சு அதுமட்டும் செவந்து ஒரு தினுசா வீங்கி இருக்கும். காதை வச்சே ‘என்னடா போன பீரியர்டு சைன்ஸா’ என்று பக்கத்துக் க்ளாஸ் பசங்களே கேப்பானுங்க... அவர்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகவே செக்‌ஷன் மாறின பயல்களே உண்டு. ஆனா நான் இன்னுமொரு படி மேலே போய் ஸ்கூலே மாற முடிவெடுத்தேன்.\nஎட்டாவது வரைக்கும் கதீட்ரல்ல படிச்சவன் ஒன்பதாவ��ு படிக்க வேற பள்ளிக்கூடம் பாருங்கன்னு அடம்புடிக்க, ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டா அங்கேயே கிடந்து நல்லா படிப்பான். சேட்டையும் குறையும். ஸ்காலர்ஷிப் அது இதுன்னு எதும் கிடைக்கும் மேல்படிப்புக்கு ஆகும்ன்னு பாணாங்குளத்துக்குப் பக்கம் ஒரு சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்தில கொண்டு போய் சேர்த்துட்டாங்க.\nமுதல் நாள் சாயங்காலம் ‘எல்லா பசங்களும் ஹாஸ்டலுக்குப் பின்னாடி இருக்கும் கிரவுண்டுக்கு புல் பிடிங்கப் போங்க’ன்னு வேலை சொன்னாங்க. நல்ல பொழப்புதான் போன்னு நானும் போயிருந்தேன். இப்படி ஏழெட்டு நாள் வேலைக்கப்புறம் ரோடு ரோலர்லாம் வந்து மண்ணைச் சமன் படுத்திட்டு இருந்தது. அப்போதான் தெரியும் பள்ளிக் கூடத்துக்குன்னு தனியா ஹாக்கி கிரவுண்ட் …\nதிருவலங்காட்டு செப்பேடும் திரு ஊறல் மீன் சின்னமும்...\nஹாக்கி மட்டைகளும், தன்ராஜ் பிள்ளையும், தலைமுடியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/central-govt-sanction-105-crores-for-cooum-river-cleaning/", "date_download": "2019-04-19T04:23:39Z", "digest": "sha1:CRFPZOHKUBBYLN6NTXGSIC4DHQ55KC5J", "length": 12930, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கூவம் ஆற்றை சுத்தப்படுத்த முதல் கட்டமாக 105 கோடி ரூபாய் – மத்திய அரசு அனுமதி! – AanthaiReporter.Com", "raw_content": "\nகூவம் ஆற்றை சுத்தப்படுத்த முதல் கட்டமாக 105 கோடி ரூபாய் – மத்திய அரசு அனுமதி\nகூவம் என்றதும் மூக்கை பிடிக்கும் கொள்ளும் அளவிற்கு வீசும் துர்நாற்றமும் அதையடுத்து கூவத்தை சுத்தப்படுத்து கிறோம் என்று சொல்லி ஆட்சியாளர்கள் செலவிடும் தொகையும்தான் நம்மில் பல்ருக்கும் நினைவுக்கு வரும். கூடவே சிலருக்கு இதே கூவம் நதி படகு போக்குவரத்துக்கும், மக்கள் மீன் பிடித்து உண்ணுவதோடு சுற்றுலா தலமாகவும் இருந்தது என்ற வரலாறும் தெரியும்.\nஇந்த கூவத்தின் பிறப்பிடம் என்று எடுத்துக் கொண்டால் கடந்த, 65 ஆண்டுகளுக்கு முன், வேலுார் மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், கேசவரம் பகுதியில், 437 மீ.,நீளத்தில், 16 ஷட்டர்களுடன், கேசவரம் அணை கட்டப்பட்டது. பாலாற்றில் இருந்து கல்லாற்றுக்கு வரும் தண்ணீர், கல்லாற்றில் இருந்து கேசவரம் அணையை வந்தடைகிறது. அவ்வாறு வந்தடையும் நீர், கேசவரம் அணையில் இருந்து, ஒருபக்கம் கொற்றலை ஆறாகவும், மறு பக்கம் கூவம் ஆறாகவும், பிரிந்து ஓடுகிறது. அந்த கேசவரம் அணையில் உள்ள,16 ஷட்டர்களும், 10 ஆண்டுகளாக பழுதடைந்த நில��யிலேயே காணப்படுகின்றன.\nமேலும், அணையின் கட்டுமானம் சேதமடைந்துள்ளது. கேசவரம் அணையின் வறண்ட நிலையை பயன்படுத்தி, செங்கல் சூளை, மணல் திருட்டு என ஆரம்பிக்கும், கூவம் ஆறு, பேரம்பாக்கம் வழியாக செல்கிறது. இதன் பின்னர் கூவம் என்னும் கிராமத்தில் உள்ள, கூவம் ஏரியின் கலங்கலில் இருந்து வெளியேறும் நீர், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, சத்திரை வழியாகவும், பன்னுார், கீழச்சேரி வழியாக சென்று, மப்பேடு அருகில் கூவம் ஆற்றில் கலக்கிறது. இதை யடுத்து அதிகத்துார், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம், பருத்திப்பட்டு, திருவேற்காடு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக, 72 கி.மீ., துாரம் பயணித்து, சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.\nஆக தற்போது கூவம் ஆறு செல்லும் வழித்தடம், கேசவரம் அணையில் இருந்து, ஆவடி பருத்திபட்டு வரை மணல் திருட்டாலும், ஆக்கிரமிப்பாலும் வறண்டு காணப்படுகிறது. அத்துடன் பூந்தமல்லி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில், அரண்வாயல் குப்பம் கிராமம் அருகே, பெரிய நிறுவனங்கள், கூவம் ஆற்றை பாதியளவுக்கு ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி வருகின்றன. மேலும் ஆவடி – பருத்திபட்டு வரை, கழிவுநீர் கலப்பு இல்லாமல் வரும் கூவம் ஆறு, ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு பகுதியில் உள்ள வீரராகவபுரத்தில், ஆவடி மற்றும் திருவேற்காடு நகராட்சியில் வசிக்கும் மக்களால் உபயோகப்படுத்தப்படும் மொத்த கழிவுநீரும் கலக்கிறது. சென்னீர்குப்பம் பகுதியில், சாயப்பட்டறையின் கழிவுநீர் மொத்தமும் கூவம் ஆற்றில் கலக்கிறது.இதுபோல், சென்னையில், கூவம் செல்லும் வழித்தடத்தில், 40க்கும் மேற்பட்டஇடங்களில் கழிவுநீர் கலக்கிறது.\nஇந்நிலையில் சென்னை ஆறுகளை மீட்கும் அறக்கட்டளை (Chennai rivers restoration trust) என்ற அரசு அமைப்பின் மூலம் கூவத்தை மீட்கும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக 2012-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. ஒன்று முதல் 3 ஆண்டுகளை வரை குறுகிய கால திட்டம், 4 முதல் 8 ஆண்டுகள் வரை நடுத்தர கால திட்டம், 8 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கால திட்டம் என 3 கட்டங்களாக இத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.குறுகிய கால திட்டத்தில் ஆற்றை சுத்தப்படுத்துவது, கரையோரங்களை அழகுபடுத்து வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். நடுத்தர மற்றும் நீண்ட கா�� திட்டங்களில் ஆற்றின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்நிலையில், சென்னை கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ரூ.105 கோடி செலவில் 3 ஆண்டுகள் நடைபெறும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி கடலை ஒட்டிய முகத்துவாரம் முதல் சேத்துப்பட்டு வரை முதற்கட்டமாக பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ரூ.105 கோடி செலவில் 3 ஆண்டுகள் நடைபெறும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தூர்வாருவது, கரையோரத்தில் பூங்காக்கள் அமைப்பது உள்ளிட்ட 61 நடவடிக்கைகள் இதில் மேற்கொள்ளப்ப டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கம் போல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இத்திட்டத்தை வழக்கம் போல் சொத்தப்பக் கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள்\nTagged அணை, கூவம், சென்னை, நாற்றம், மீட்புக் குழு\nPrevமாடுகளுக்குப் பதில் மகள்களை ஏரில் பூட்டி விவசாயம் – ம. பி. ஷாக்\nNextசி பி எஸ் சி என்னும் 55 வயசு டம்மி எஜுகேஷன்\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-04-19T05:09:57Z", "digest": "sha1:463OUYXKLBM7764XHDPSAMXIAZGWUOSR", "length": 11282, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விவசாய அமைச்சர், பிரதியமைச்சர் முல்லைத்தீவு விஜயம் பல்வேறு திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு | vanakkamlondon", "raw_content": "\nவிவசாய அமைச்சர், பிரதியமைச்சர் முல்லைத்தீவு விஜயம் பல்வேறு திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு\nவிவசாய அமைச்சர், பிரதியமைச்சர் முல்லைத்தீவு விஜயம் பல்வேறு திட்டங்கள் ஆரம்ப���த்து வைப்பு\nஅமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டதோடு நாம் பயிரிட்டு நாம் உண்போம் என்ற தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி எனும் எண்ணக்கருவில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பல்வேறு திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தனர்\nஇன்று காலை முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு கணேசபுரம் பகுதிக்கு வருகைதந்த விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதற் மஸ்தான் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 10.5 மில்லியன் ரூபா செலவில் கணேசபுரம் பகுதியில் நடைமுறைப்படுத்தும் ஏற்றுநீர்ப்பாசனம் (PVC குழாய் பொருத்துதல்)திட்டத்துக்கான வேலைத்திட்டத்தை பார்வையிட்டு அதற்க்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்தனர்\nஅதனைத் தொடர்ந்து கணேசபுரம் பகுதியில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிலக்கடலை உற்பத்தி வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கியதோடு மக்கள்மத்தியில் கருத்து தெரிவித்தனர் இதன்போது நாம் பயிரிட்டு நாம் உண்போம் என்ற தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி எனும் எண்ணக்கருவில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பயன்கள் தொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டதோடு உற்பத்தி பொருட்கள் விற்ப்பனைக்கு வரும் காலங்களில் இறக்குமதிகள் குறைக்கப்பட்டு மக்களது உற்பத்திகளை நியாய விலையில் விற்க்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் நவீன முறைகளுக்கு மாறி அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய குறைந்த உற்பத்தி செலவில் உற்பத்திகளை செய்து அதிகவிலையில் விற்ப்பதன் மூலம் நீங்கள் முன்னேறுவதோடு நாட்டின் வருமானத்தையும் உயர்த்த அனைவரையும் ஒன்ரினையுமாரும் கோரப்பட்டது\nஅதனை தொடர்ந்து முத்திஜயன்கட்டு மற்றும் பேராறு பகுதிகளில் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தவுள்ள பல்வேறு திட்டங்கள��க்கான பெயர்ப்பலகைகளை திரைநீக்கம் செய்து வைத்து திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர்\nநிகழ்வுகளில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதற் மஸ்தான் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் விவசாய அமைச்சின் பணிப்பாளர் செயலாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பிரதேச செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்\n(எமது முல்லைத்தீவு செய்தியாளர் சண்முகம் தவசீலன்)\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nசம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி 7 ஆம் திகதி பறிபோகுமா\nசெஸ் உலக சாம்பியன் ஆனந்த் பின்னடைவு\nகேப்பாபுலவு மக்கள் மனு ஒன்றை கையளித்துள்ளனர்\nநாம் பயிரிட்டு நாம் உண்போம் தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி ஆரம்பம்\nஅபூர்வராகங்கள் – அழகிய ஒரு இசை மாலை [படங்கள் இணைப்பு]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/bcci-strictly-says-broadcasters-or-acc-can-t-decide-on-team-selection-over-kohli-issue-011787.html", "date_download": "2019-04-19T04:39:27Z", "digest": "sha1:EXSVHUJWFUJOM6EQ5QPFXVS6DRRNGKD3", "length": 13129, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோலி ஏன் ஆசிய கோப்பையில் இல்லை? வருமானத்திற்காக வம்பு பண்ணும் நிறுவனம் | BCCI strictly says broadcasters or ACC can’t decide on team selection over Kohli issue - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n» கோலி ஏன் ஆசிய கோப்பையில் இல்லை வருமானத்திற்காக வம்பு பண்ணும் நிறுவனம்\nகோலி ஏன் ஆசிய கோப்பையில் இல்லை வருமானத்திற்காக வம்பு பண்ணும் நிறுவனம்\nமும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்கிறது.\nகோலிக்கு ஏன் முக்கிய தொடரில் ஓய்வளிக்கப்பட்டது என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்க, தற்போது இந்த விவகாரத்தில் புதிய பிரச்சனை ஒன்று முளைத்துள்ளது.\nஆசிய கோப்பையை நடத்தி வரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு, தொடரை ஒளிபரப்பி வரும் ஸ்டார் நிறுவனம் அனுப்பியுள்ள மெயிலில் கோலி விளையாடததால், வருமானத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிசிசிஐ இந்த பிரச்சனைக்க��� பதில் அளித்துள்ளது. இந்த விவகாரம் பற்றி விரிவாக பார்ப்போம்.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு எழுதியுள்ள மெயிலில், \"ஆசிய கோப்பை தொடரில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஒருவர் ஆடவில்லை என்ற செய்தி தொடர் தொடங்க 15 நாட்கள் இருக்கும் போது தான் வந்து சேர்ந்தது. அது எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு. இந்த தொடரில் எங்கள் வியாபாரம் மற்றும் வருமானத் திறனை இது வெகுவாக பாதித்துள்ளது\" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என ஸ்டார் நிறுவனம் குறிப்பிடும் நபர், விராட் கோலி தான்.\nஸ்டார் நிறுவனம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சிறந்த தேசிய அணிகள் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை வைத்து தான் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஸ்டார் நிறுவனம் அழுத்தம் கொடுக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பெரேராவுக்கு பதில் அனுப்பியுள்ளார். அதில் \"இந்த தொடருக்கு சிறந்த அணியை தேர்வு செய்யும் உரிமை பிசிசிஐ வசம் தான் உள்ளது என்பதை குறித்துக் கொள்ளுங்கள். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அல்லது ஒளிபரப்பு நிறுவனம் ஒரு வீரரை தேர்வு செய்ய சொல்லவோ அல்லது சிறந்த அணி என தேர்வுக் கமிட்டி தேர்வு செய்வதை கேள்வி கேட்கவோ எந்த வழியும் இல்லை\" என அவர் தெளிவாக கூறியுள்ளார்.\nவிராட் கோலி ஆசிய கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு என ஒரு பேச்சு இருக்கும் நிலையில், ஸ்டார் நிறுவனம் தன் வருமான இழப்பிற்காக கவலைப்பட்டுக் கொண்டுள்ளது. கோலி இல்லாத இந்திய கிரிக்கெட் போட்டியை யாருமே பார்க்க மாட்டார்களா ஒரு ஒளிபரப்பு நிறுவனம் இது போல வீரர்கள் தேர்வு விவகாரத்தில் மூக்கை நுழைப்பது சரியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த வ���ஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/pakistan-fan-sung-indian-national-anthem-asia-cup-what-is-the-reason-011854.html", "date_download": "2019-04-19T04:39:14Z", "digest": "sha1:EINHRQEEIICBIZKMN5JI7FYGDWRRGIFV", "length": 12180, "nlines": 162, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தான் ரசிகர்.. ஏன் என்ன காரணம்? | Pakistan fan sung indian national anthem in Asia cup. What is the reason - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n» இந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தான் ரசிகர்.. ஏன் என்ன காரணம்\nஇந்திய தேசிய கீதத்தை பாடிய பாகிஸ்தான் ரசிகர்.. ஏன் என்ன காரணம்\nதுபாய் : இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பையில் இன்று மோத உள்ளன. பாகிஸ்தான் தன் குரூப் சுற்று தோல்விக்கு பழி தீர்க்குமா அல்லது இந்தியா இன்னொரு முறை பாகிஸ்தான் அணியை வீழ்த்துமா அல்லது இந்தியா இன்னொரு முறை பாகிஸ்தான் அணியை வீழ்த்துமா என்ற ஆவல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் குரூப் சுற்று போட்டியில் மோதிய போது ஒரு பாகிஸ்தான் ரசிகர் இந்திய தேசிய கீதத்தை பாடிய வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.\n எதற்காக இந்திய தேசிய கீதத்தை பாடினார் என்பதையும், இன்று நடக்கும் போட்டியில் புதிதாக ஒன்று செய்ய உள்ளதாக கூறியுள்ளார். அது என்ன என்பதையும் பார்க்கலாம்.\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அதில் தாஜ் என்ற கிரிக்கெட் ரசிகர், இந்தியா, பாகிஸ்தான் ஆடிய குரூப் சுற்று போட்டியில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது, இரண்டு நாடுகளின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, தன் கழுத்தில் பாகிஸ்தான் கொடியுடன் இந்திய தேசிய கீதத்தை பாடினார் அதில் தாஜ்.\nமுதலில் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கபட்ட போது, இந்திய ரசிகர்கள் எழுந்து நின்று மரி��ாதை செய்துள்ளார்கள். அதைக் கண்ட தாஜ், அடுத்து இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது, எழுந்து நின்று தானும் பாடி உள்ளார்.\nஇது பற்றி கேட்ட போது, அதில் தாஜ், \"இது அமைதிக்கான ஒரு சிறிய முயற்சி\" என கூறினார். அடுத்து, இன்று நடக்கும் சூப்பர் 4 சுற்றில் தான் இரண்டு நாடுகளின் தேசிய கொடியை ஏந்தி வரப்போவதாக கூறியுள்ளார்.\nவிளையாட்டுப் போட்டிகள் அமைதிக்கு வழி வகுக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது. சாதாரண மக்கள் என்றுமே அமைதியை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதற்கு அதில் தாஜ் ஒரு உதாரணம். சமீபத்தில் கூட வடகொரியா, தென் கொரியா தங்கள் பல்லாண்டு பகையை மறந்து அணி சேர முயற்சிக்கையில் அதன் ஒரு பகுதியாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைந்து பங்கேற்றன. தற்போது கூட 2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இணைந்து விண்ணபிக்க உள்ளன என்ற செய்திகள் வந்துள்ளன.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: asia cup 2018 ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-64-post-no-4842/", "date_download": "2019-04-19T05:31:20Z", "digest": "sha1:K7VSKVV66CL42662PSMAC4ECAWAHMARH", "length": 13604, "nlines": 235, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 64 (Post No.4842) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 64 (Post No.4842)\nபாடல்கள் 464 முதல் 475\nகவிதை இயற்றியோர்: பல்வேறு க���ிஞர்கள்\nகலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்\nநூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.\nமூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி\n10 முதல் 21 வரை உள்ள பாடல்கள்\nபக்தி யிலக்கியம் என்றே தமிழைப்\nசக்தி என்புகழ் பாடிய நூல்கள்\nஇக்க ணம்வரையில் எனக்கோர் காவியம்\nதக்கநற் பட்டியல் இட்டுப் பார்த்தால்\nசங்க இலக்கியத்துள் – சிவத்தைச்\nதங்கும் சிலம்பினிலே – இளங்கோ\nகலிங்கத் துப்பரணி – கூத்தன்\nவலிமையைத் தருகின்ற – காளியாய்\nகுமர குருபரனோ – என்னைக்\nஅமர்ந் ததனைப்போலே – புலவோர்\nதாயுமா னவனென்மேல் – செய்ய\nஏயும் வடிவுடைமாலை – வடலூர்\nஅபிராமி பட்டன்தான் – அரிய\nஅபிமானத் துடனதனை – இந்நாள்\nதேசவிடு தலைக்குந்தன் பாடல்கள் யாவும்\nதேவையென்ற நிலை தொடர்ந்திட்ட போதும்\nநேசமுடன் தேவியாவும் தனக்கெனவே கேட்டாள்\nநறுமலர்கள் நாளுமிங்கு சூட்டிடுவேன் என்றாய்\nபாசமுள்ள நின்வாழ்வில் சோதனைகள் யாவும்\nபதைத்திடவே வந்திடினும் பலகவிதை தந்தாய்\nபூசலற இக்கவியைச் செய்ததுநா னல்ல\nபுகலரும் பராசக்தி தானென்று சொன்னாய்\nமூன்றுகா தலெனும் அரியநற் பாட்டில்\nமுளரிமா திருவரை முன்னுரைத் தாலும்\nதோன்றிடும் காளியே அருளுவாள் யாவும்\nதோத்திரம் செய்வமென என்திறம் கண்டாய்\nஆயிரம் தெய்வமென அறிவிலிகள் செல்வார்\nஅறிவொன்றே தெய்வமென சொன்னாய்நீ என்பார்\nஆயினதை பராசக்தி பூணுநிலை யென்றே\nஅறுதியிட்டுத் தெளிவுறவே ஆங்கதனில் சொன்னாய்\nபராசக்தி பார்வையில் பாரதி தொடரும்\nகவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி\nPosted in கம்பனும் பாரதியும்\nஇந்துக் கடவுள் மீது மாணவர் ‘தாக்குதல்’ (Post No.4843)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமண���் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/thanksgiving", "date_download": "2019-04-19T05:04:38Z", "digest": "sha1:KIQG3NWT77JF4NYB7VXV3UQ77FZYKXEX", "length": 6053, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "thanksgiving - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nthanksgiving- நன்றி நாள் ஓவியம்\n(உதவிய அனைவருக்கும்) நன்றி தெரிவித்தல்; செய்ந்நன்றி அறிதல்\nநன்றி தெரிவிக்க ஒதுக்கப்பட்ட நாள்\nஒரு வட அமெரிக்க பாரம்பரிய விடுமுறை நாள்\nஅமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது\nதைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள்\nஅமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது தோற்ற வரலாறு\npumpkin பரங்கிக் காய், பூசணி\ncorn சோளம்; மக்காச் சோளம்\ncranberry இலந்தைப் பழம்; செந்நெல்லி, குருதிநெல்லி\n{ஆதாரம்} ---> விக்கிப்பீடியா நன்றி தெரிவித்தல் நாள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2018, 13:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishnagiridistrict.com/maalaimalar-women-medicine/", "date_download": "2019-04-19T04:17:02Z", "digest": "sha1:5QTHGUOYHWCZMOK5X4TBSTKWLBIL24OV", "length": 25180, "nlines": 300, "source_domain": "www.krishnagiridistrict.com", "title": "Maalaimalar Women Medicine – KrishnagiriDistrict.com", "raw_content": "\nமாலைமலர் – பெண்கள் மருத்துவம்\nமாலை மலர் | பெண்கள் மருத்துவம் பெண்கள் மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nகர்ப்ப காலத்தில் வரும் தொண்டை வலியும், தீர்வும்\nகர்ப்பகாலத்தில் தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணங்கள் நிறைய உண்டு. தொண்டை வலி ஏற்படுவதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம். […]\nகுறைப்பிரசவம் நடக்கப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்\nஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போவதை சில அறிகுறிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது. […]\nகருவில் இருக்கும் சிசு��ுக்கான ‘ஸ்டெம் செல் தெரபி’\nஉலகில் முதல் முறையாக, கருவில் உள்ள ஒரு 6 மாத சிசுவுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்து அசத்தியிருக்கிறார்கள். […]\nதாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி\nதாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என்கிற காலம் வரும்போது, தாய்ப்பால் கொடுக்கும் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வரவேண்டும். […]\nபாதுகாப்பான பிரசவம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்....\nபாதுகாப்பான பிரசவத்திற்கு, பிரசவம் பார்க்கப்படும் மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவர், மயக்க மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் இருந்திட வேண்டும். […]\nபிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்\nசில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். இதற்கான காரணத்தையும் தீர்வையும் அறிந்து கொள்ளலாம். […]\nகர்ப்ப காலம்: செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை\nகர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் உங்களது கர்ப்பக் கால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும். […]\nகர்ப்பத்தில் வளரும் சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி\nகர்ப்ப காலத்தில் தொடர்ந்து மூச்சு பயிற்சி செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும். நான்கு எளிதான மூச்சு பயிற்சிகளை பார்க்கலாம். […]\nகர்ப்ப காலமும் உடல் எடையும்\nகர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி, ஆம்னியாடிக் திரவம், உடலில் நீர் சேர்தல், கொழுப்பு சேர்தல் போன்றவற்றால் உடல் எடை அதிகரிக்கும். […]\nகர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்\nபெண்களை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இதை தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]\nதாய்ப்பாலை எவ்வளவு நாள் வரை சேமித்து வைக்கலாம்\nகுழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை எப்படி சேமித்து வைப்பது, எத்தனை நாட்கள் வரை சேமித்து வைப்பது என்று அறிந்து கொள்ளலாம். […]\nதாய்மார்களுக்கு வரும் முதுகு வலியும் - தீர்வும்\nபெண்கள் குழந்தை பெற்ற பிறகு முதுகு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அதிகமாக அவதிப்படுகின்றனர். பெண்களின் இந்த பிரச்ச��ைகான தீர்வுகளை பார்க்கலாம். […]\nகர்ப்பப்பையில் அடினோமையோசிஸ் கட்டிகளும், அதற்கான சிகிச்சை முறைகளும்\nகர்ப்பப்பையில் அடினோ மையோசிஸ் கட்டிகள் குழந்தையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கான சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளலாம். […]\nமாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு உணர்த்தும் பிரச்சனைகள்\nஇன்றைய சூழலில், இருபது வயதைத் தொடும் பெரும்பாலான பெண்களைப் பாதிக்கும் முக்கியமான இரண்டு பிரச்சனைகள், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு. […]\nகர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீரழிவு நோய்\nகர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வரும். எப்போது என்றால் கர்ப்ப காலத்தின் போது ஆறாவது மாதத்தின் தொடக்கத்திலிருந்தே சர்க்கரை நோயின் அறிகுறி தென்படும். […]\nஇதயநோயுள்ள பெண்கள் கர்ப்பம் அடைவதில் உள்ள பிரச்சனைகள்\nஇதய நோயுள்ள பெண்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், பிறகும் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி அறிந்து கொள்ளலாம். […]\nதாய்மைக் கனவுகளை நனவாக்கும் மகத்தான விஞ்ஞானம்\nபெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். […]\nபெண்களின் ‘பிரா‘ பற்றிய சந்தேகங்களும் - தீர்வும்\nபெண்கள் சரியான அளவு பிராவை தேர்வு செய்யாமல் அணிந்து பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். அப்படிபட்டவர்களுக்கு, இந்த கேள்விகளும், பதில்களும் நல்ல தீர்வை தரும்\nபெண்களுக்கு வரும் சிறுநீரக கற்கள் பிரச்சனையும் - சிகிச்சையும்\nபெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. பெண்களுக்கும் சிறுநீரக கற்கள் பிரச்சனை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். […]\nகுழந்தையின்மையை அதிகரிக்கும் நவீன வாழ்க்கை முறை\nஇன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்பை கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். அந்த வாய்ப்பை வயப்படுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-19T05:01:41Z", "digest": "sha1:HQ4IHFJLTU26NDOV4P6SH6DOE6WJSSCU", "length": 13309, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "வினைத்திறனான நிர்வாகத்தை நடத்திக் காட்டுவோம்: யாழ். மேயர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nவினைத்திறனான நிர்வாகத்தை நடத்திக் காட்டுவோம்: யாழ். மேயர்\nவினைத்திறனான நிர்வாகத்தை நடத்திக் காட்டுவோம்: யாழ். மேயர்\nயாழ். நகரின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும், சுத்தமான பசுமை நகரை உருவாக்கவும் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nமுன்னேற்றகரமான செயற்பாடுகளை செயற்படுத்தி, வினைத்திறனான நிர்வாகத்தை நடத்திக் காட்டுவோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nயாழ்.மாநகர சபையின் முதலாவது அமர்வு யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகியது. இதன்போது ஆற்றிய உரையிலேயே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “நாம் மக்களின் நெடிய போராட்ட வரலாற்றினைக் கடந்து வந்திருக்கிறோம். அந்த போராட்டத்தில் அகிம்சைசார் மென்வலு முயற்சிகளும், யுத்தம் சார் வன்வலு முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் ஜனநாயக வழியே மிகச்சிறந்தது. இந்த கொள்கையே எனதும், நான் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் கொள்கையாகும்.\nதமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்துடன், பல்வேறு கட்சிகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து, நாம் கடந்த தேர்தலை எதிர்நோக்கினோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பானது சுத்தமானதும், பசுமையானதுமான மாநகரம் எனும் தொனிப் பொருளுடன் பிரதானமாக 7 விடயங்களையும், 31 துணை விடயங்களையும் முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டது.\nமாவட்டத்தின் தலைநகராகவும், மாகாணத்தின் தலைநகராகவும், வரலாற்றின் தலைநகராகவும் மற்றும் தமிழின் தலைநகராகவும் பல முக்கியத்துவங்களைக் கொண்டதாக அமைந்துள்ள யாழ். மாநகரம் இலங்கை மக்களினாலும், உலக மக்களினாலும் அதிகம் நேசிக்கப்படுகின்றது.\nயாழ். மாநகர சபையின் மேயராகக் கடமையேற்ற நாளிலிருந்து மாணவனாக நிர்வாகத்துறைகளின் செயற்பாடுகளையும், மக்களின் தேவைகளையும், கழிவகற்றல் முகாமைத்துவம், வர்த்தக தொழிற்துறை உட்பட ஊழியர்கள், அதிகாரிகள் நிதிசார்ந்த விடயங்களையும் கண்டறிந்தேன்.\nஅந்த வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட யாழ்.மாநகர சபைக் கட்டிடம் அமைத்தல், மாநகரத்தின் திண்மக் கழிவகற்றல் முறைமை, குடிநீர் விநியோகம். நிலத்தடி நீர் மாசடைதலைத் தடுக்கும் திட்டங்கள், நவீன வடிகால் அமைப்பு திட்டம், மாநகர எல்லைக்குள் காணப்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு உடனடித் தீர்வு, முன்னைய நிர்வாகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்கள் தொடர்பில் உடனடி விசாரணை போன்ற விடயங்களை முன்கொண்டு செயற்படுத்தவுள்ளோம்.\n‘சுத்தமான பசுமை மாநகரை நோக்கி’ என்ற கருதுகோளுடன் கட்சி பேதங்களுக்கு அப்பால், மத்திய மாகாண அரசுகளின் உதவிகளுடனும், ஒத்துழைப்புக்களுடனும், எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். என்பதுடன் யாழ்.மாநகர சபையின் வினைத்திறனான நிர்வாகத்தினை நாம் நடத்திக் காட்டுவோம்” என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழில் மின்னல் தாக்கி முதியவர்கள் இருவர் காயம்\nயாழ். மீசாலை பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு முதியவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் கை மற்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு ஐங்கரநேசன் கடும் கண்டனம்\nவடக்கில் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளப்போவதில்லை என்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன த\nதொடரும் சீரற்ற காலநிலை – யாழில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்கள\nயாழில் விபத்து மூன்று பெண்கள் உட்பட நால்வர் காயம���\nயாழ். கைதடி கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் பட\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/hitler-paintings-fail-to-sell-at-auction/", "date_download": "2019-04-19T04:34:28Z", "digest": "sha1:J4Y76SRUX72AWF6H2XJV47XVPC3NCYZ7", "length": 6859, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஹிட்லர் வரைஞ்ச ஓவியம் விலை போகலை! – ஏன் தெரியுமா? – AanthaiReporter.Com", "raw_content": "\nஹிட்லர் வரைஞ்ச ஓவியம் விலை போகலை\nஜெர்மனியின் சர்வாதிகாரி , சர்வதேச கொடுங்கோலன் என்றெல்லாம் பெயரெடுத்த ஹிட்லர் காதல் மன்னன் என்று பலருக்கு தெரிந்திருக்கக் கூடும்.அப்பேர்பட்ட ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று தற்போது ஏலத்தில் விலை போகாத சம்பவம் நடந்து விட்டது.\nஜெர்மனியின் சர்வாதிகாரியும் , யூத மக்களைக் கூட்டமாக அழித்து இனப்படுகொலை நிகழ்த்தி யவருமான அடால்ஃப் ஹிட்லர் ஓவியம் வரைவதிலும் வல்லவராக இருந்தவர்.\nமுதல் உலகப் போருக்கு முன்னர் வரை வறுமைப் பிடியில் இருந்த ஹிட்லர் 2,000 ஓவியங்கள் வரை வரைந்தார். இந்நிலையில் அவ்வப்போது ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் பிரபல ஏல நிறுவனங்களால் உலகின் பல்வேறு இடங்களில் ஏலத்துக்கு விடப்படும்.\nஅந்த வகையில் ஜெர்மனியின் நுரம்பெர்க் நகரில் நடத்தப்பட்ட ஏலத்தில் வாடிக்கையாளர்களால் ஹிட்லரின் படம் ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nஇதுகுறித்து ஜெர்மனி பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ”ஹிட்லர் வரைந்த அந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த ஓவியத்தின் ஆரம்ப விலை 21,500 டாலராக இருந��தது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதாவது ஹிட்லரின் ஓவியங்கள் என்ற பெயரில் போலிகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன என்ற செய்தி பரவியதன் காரணமாக இந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nகடந்த மாதத்தில் நம்பகத்தன்மை அடிப்படையில் ஹிட்லரின் மூன்று ஓவியங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevயோகிபாபு நடிச்ச ’கூர்கா’ ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு\nNextஜெயலலிதாவை பவன் கல்யாணிடம் காண்கிறேன்- ராம் மோகன் ராவ் சர்டிபிகேட்\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/01/06/reserve-bank-plans-test-market-plastic-currency-this-year-001951.html", "date_download": "2019-04-19T05:18:05Z", "digest": "sha1:2KQWJKC6XW42HRGUVUETCMGXK6XK3SXV", "length": 22784, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டம்!!.. | Reserve Bank plans to test-market plastic currency this year - Tamil Goodreturns", "raw_content": "\n» பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டம்\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டம்\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\nநீல கலரு 50 ரூபாய் நோட்டில் சக்திகாந்த தாஸ் கையெழுத்து\nகாசுக்கே இந்த கதியா.. வெளியேற்றப்படும் சில்லறை காசுகள்..3-ல் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி\nRBI அனுமதி இல்லாமல் Google Pay செயல்படுகிறதா.. கொந்தளித்த டெல்லி உயர் நீதிமன்றம்..\n25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணப் புழக்கம்..\nவாராக் கடனை வசூலிக்க புதிய விதிகள் வகுக்க வேண்டும் - நிதி ஆயோக் சிஇஒ\n2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லை..\nமும்பை: இது நாள் வரை பிள��ஸ்டிக் நாணயமாக கருதப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் நிறைந்த உங்கள் பர்ஸை வெகு விரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டையும் அதில் வைக்க போகிறீர்கள்.\nதற்போது பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுக்கள் காலப்போக்கில் கிழிந்து விடுவதால், பிளாஸ்டிக் ரூபாய்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் பேங்க் (RBI) தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் ரூபாய் தாழ்களை பயன்படுத்துவதினால் அதன் ஆயுள் இன்னும் அதிகமாக இருக்கும்.\nசோதனை அடிப்படையில், 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை வெளியிட ஆர்.பி.ஐ திட்டமிட்டுள்ளது. அதற்காக 100 கோடி மதிப்பிலான 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்களை அது அச்சிடப்போகிறது. இதற்காக டெண்டர் வழங்கும் வேலைகளை கூட ஆர்பிஐ முடித்துவிட்டது.\n\"சோதனை அடிப்படையில் நாங்கள் 100 கோடி நோட்டுக்களுடன் தொடங்கவுள்ளோம். டெண்டர் செயல்முறைகள் எல்லாம் முடிந்து விட்டது. நம் நாட்டில் பிளாஸ்டிக் நோட்டுக்கள் சரிசமமாக பயன்படுத்தப்பட்டால், பிளாஸ்டிக் நோட்டுக்களை செயல்படுத்தும் கொள்கையை கொண்டு வருவோம்.\" என்று ஜீ பிசினஸ் தொலைக்காட்சியில் நடந்த ஒரு தனிநிலையான உரையாடலின் போது, ஆர்.பி.ஐ.யின் துணை ஆளுநர் திரு K.C.சக்ரபர்த்தி கூறியுள்ளார்.\n\"பலவிதமான வானிலையை கொண்ட நம்மை போன்ற ஒரு பெரிய நாட்டில், பிளாஸ்டிக் பணம் பயனுள்ளதாக இருக்குமா இல்லையா என்பது எங்களுக்கு தெரியவில்லை. நம் நாட்டில் நிலவும் அனைத்து விதமான வானிலைகளிலும் அதனால் தாக்குப்பிடிக்க முடியுமா\" என்று பிளாஸ்டில் பணத்தின் அறிமுகத்தில் உள்ள ஒரு பெரிய சவாலை பற்றி சக்ரபர்த்தி கூறியுள்ளார்.\nசோதனை செய்ய 5 நகரங்கள்..\nஇந்த பிளாஸ்டில் பணத்தை பல விதமான வானிலையில் புழங்க விட சிம்லா, புவனேஸ்வர், மைசூர், கொச்சி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய பிளாஸ்டில் பணத்தை உலகில் தற்போது 22 நாடுகளில் பயன்படுத்தி வருகிறனர்.\nரிசர்வ் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா\nஇந்த திட்டத்தை உலகில் முதன் முதலில் முன் மொழிந்தது ரிசர்வ் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா. பின், பேங்க் ஆப் இங்கிலாந்த், வின்ஸ்டன் சர்ச்சில் படத்துடன் 5 பவுண்ட் பாலிமர் நோட்டுக்களை தயார் செய்து 2016-ல் புழக்கத்தில் விடும் என்று டிசம்பர் மாதம் அறிவித்தது. அதே போல் ஜேன் ஆஸ்டின் படத்துடன் 10 பவுண்ட் பாலிமர் நோட்டுக்களை தயார் செய்து 2017-ல் புழக்கத்தில் விடும் என்றும் அறிவித்தது.\nபிளாஸ்டிக் நோட்டுகளை பயன்படுத்துவதால் பல பயன்கள் உள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வைகயான நோட்டுக்களை போல் போலி நோட்டுக்கள் அச்சிடப்படுவது கடினமாக விளங்குவதே இதன் முதல் மற்றும் முக்கியமான பயனாகும். அதே போல் அவ்வகை நோட்டுக்களை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.\nகாகித நோட்டுக்களை விட 4 மடங்கு அதிக நிலைப்புத்தன்மையை கொண்டுள்ளது பிளாஸ்டிக் நோட்டுக்கள். காகித நோட்டுக்களின் நிலைப்புத்தன்மை சராசரியாக 1 வருடமாகும்.\nசுற்றுச்சூழலுக்கு உகந்த எகோ-ஃப்ரெண்ட்லி வகையாக இருப்பது இதன் மற்றொரு பயனாகும். அதனால் இதனை மறுபடியும் பயன்படுத்த மறுசுழற்சி செய்யலாம்.\nஇதனை அச்சடிக்கும் செலவு தான் இதில் இருக்கும் ஒரே குறையே. பேப்பர் நோட்டை அச்சடிப்பதை விட இதனை அச்சிட இரண்டு மடங்கு செலவாகும். தற்போது 11 லட்ச கோடி நோட்டுக்கள் சந்தையில் புழக்கத்தில் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: rbi jaipur ரிசர்வ் வங்கி ரூபாய் ஜெய்ப்பூர்\nதுவண்டுபோன நிறுவனங்களில் துளிர்..அதிகரித்திருக்கும் வேலை வாய்ப்புகள்.. ஐ.டி நிறுவனங்கள் அறிக்கை\nசம்பளம் கிடைக்காததால், என் மகன் இறந்துவிட்டான்.. கதறும் Jet Airways ஊழியர்..\nFacial Recognition-ஐ வைத்து ஒரு லட்சம் திருடிய இளைஞர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kamal-haasan-army-training/", "date_download": "2019-04-19T05:25:21Z", "digest": "sha1:Y3KYORZ7BT4VU7ROMDKNE6OIZMB745S5", "length": 8691, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vishwaroopam 2 making video - இந்திய ராணுவத்திற்கு கமல் ஹாசன் அளித்த பயிற்சி... வைரலான வீடியோ", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்திய ராணுவத்திற்கு கமல் ஹாசன் அளித்த பயிற்சி... வைரலான வீடியோ\nVishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் குழு மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nVishwaroopam 2 : விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ:\nவிஸ்வரூபம் 2 படத்தில் நடிகர் கமல் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் முதல் பாகத்தில் நடித்த ஆன்ட்ரியா, பூஜா குமார், நாசர், ராகுல் போஸ், சக்கீர் கபூர் உட்பட பலரும் நடித்துள்ளனர். விஸ்வரூபம் முதல் பாகத்தில் ரகசிய உளவாளியாக நடித்த கமல், இந்த பாகத்தில் இந்திய ராணுவ அதிகாரி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.\n‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு தடை கோரிய மனு: கமல்ஹாசன் பதிலளிக்க நோட்டீஸ்\nஇவர் ராணுவ அதிகாரியாக நடித்துள்ள ஃப்லேஷ்பாக் பாகத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி படப்பிடிப்பின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nவிஸ்வரூபத்தின் முதல் பாகம் கடந்த 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\n” தல ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்\nKaala movie: குமாரசாமியை சந்தித்த கமல்ஹாசன், ‘காலா’ பற்றி பேசவில்லை\nகருணாநிதியை நினைத்து கலங்கிய ராதிகா.. ட்விட்டரில் உணர்ச்சி பதிவு\nகுடும்பத்திற்காக நடந்தே சென்று வேண்டுதலை நிறைவேற்றிய சமந்தா\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\n12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பி��ஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/murali-vijay-says-on-team-selectors-that-nobody-communicate-011955.html", "date_download": "2019-04-19T04:27:36Z", "digest": "sha1:35EXGGMZR6PIDPCRVM5FNA7MYYC3QFYP", "length": 11459, "nlines": 160, "source_domain": "tamil.mykhel.com", "title": "காரணமே சொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய் | Murali Vijay says on team selectors, that nobody communicate with him after dropped - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n» காரணமே சொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய்\nகாரணமே சொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய்\nமும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக இருந்த முரளி விஜய் டெஸ்ட் அணியில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டார்.\nஇரண்டு டெஸ்ட்களில் நன்றாக ஆடவில்லை என அவரை வெளியே அனுப்பிய தேர்வாளர்கள், அதன் பின் அவர் கவுன்டி அணியில் ரன் குவித்ததை கண்டு கொள்ளவில்லை.\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் முரளி விஜயை தேர்வு செய்யவில்லை. இதனால், வெறுப்பில் இருக்கிறார் முரளி விஜய். சமீபத்தில் அவர் அளித்த பேட்டிகளில் தன் மனக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார்.\nமுரளி விஜய் தான் அணியில் ஏன் சரியாக ஆடவில்லை என்பது பற்றி கூறினார். \"தொடர்ந்து அணியில் ஆடவில்லை என்றால் யாருக்குமே சந்தேகம் வரும். சும்மா அணியை மாற்றிக் கொண்டே இருந்தால், நமக்கு இடம் கிடைக்குமா என எண்ணங்கள் ஓடும். ஆனால், அணி நிர்வாகம் இதை வேறு மாதிரி பார்க்கிறது\" என கூறினார்.\nமேலும், தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின் அணி தேர்வுக் குழு தலைவரோ, வேறு யாரோ தன்னிடம் பேசவில்லை என்றும், தான் ஏன் நீக்கப்பட்டேன் என எந்த விளக்கமும் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில், கருண் நாயரை அணியில் இருந்து நீக்கியதற்கு தேர்வுக் குழு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டி இருந்தார்.\nஇப்போத��� முரளி விஜய், தன்னை நிரூபிக்க இங்கிலாந்து கவுன்டி தொடரில் ஆடி ஒரு சதம், மூன்று அரைசதம் அடித்துள்ளார். அப்போதும் அவரை இந்தியாவில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை.\nஅடுத்து நடக்கும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலாவது தனக்கு இடம் கிடைக்குமா என காத்து இருக்கிறார் முரளி விஜய். ஆனால், மறுபுறம் ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், ராகுல் ஆகியோர் அணிவகுத்து நிற்பதால், முரளி விஜய்க்கு இனி டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பது கடினம் தான்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-mla-says-about-pm-modi-in-his-gujarat-campaign-347155.html", "date_download": "2019-04-19T04:56:44Z", "digest": "sha1:CKVVAIP3TIVQQR5OQXS5BHP32UN2R4XG", "length": 17476, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி கேமரா வச்சுட்டார்.. காங்.குக்கு போட்டா சிக்கிருவீங்க.. என்ன இப்படி பேசிட்டார் பாஜக தலைவர்! | BJP MLA says about PM Modi in his Gujarat campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok Sabha Election 2019: நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு- வீடியோ\n3 hrs ago எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்\n3 hrs ago வாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது... துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு\n3 hrs ago புதுச்சேரியில் 81% வாக்குப் பதிவு.. 2014ம் ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு\n4 hrs ago 2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக���கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்\nSports 3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nFinance அலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி கேமரா வச்சுட்டார்.. காங்.குக்கு போட்டா சிக்கிருவீங்க.. என்ன இப்படி பேசிட்டார் பாஜக தலைவர்\nஅகமதாபாத்: \"மோடி கேமரா வைச்சிருக்கார், நீங்க ஓட்டு போடவில்லைனா கண்டுபிடிச்சுருவாரு\" என்று பாஜக தலைவர் பேசியது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.\nஇன்னும் 6 கட்டங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக பிற மாநிலங்களில் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.\nஇதில் சில வைரல் பேச்சுக்களும் அடக்கம். அப்படித்தான் குஜராத் மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளார். இவர் பெயர் ரமேஷ் கட்டாரா தாஹூத் தொகுதியில் உள்ள ஒரு தெருவில் வாக்கு கேட்டு போயிருக்கிறார்.\nஅப்போது ஒரு வீட்டு திண்ணையில் எம்எல்ஏ உட்கார்ந்துவிட, அவரை சுற்றி ஒரு சின்ன கூட்டம் நிற்கிறது. அவர்களிடம் எம்எல்ஏ பேசியதாவது: \"பிரதமர் மோடி வாக்கு சாவடிகளில் நிறைய காமிராக்களை பொருத்தி வைத்திருக்கிறார். நீங்க யாருக்கு ஓட்டு போடறீங்கன்னு அவருக்கு தெரிஞ்சிடும். யாராவது காங்கிரசுக்கு ஓட்டு போட்டால், அதுவும் தெரிந்துவிடும்.\nஅதனால பாஜக வேட்பாளர் ஜஷ்வந்த் சிங் பபோரின் போட்டோ அந்த சாவடியில் இருக்கும். அதுக்கு பக்கத்திலேயே தாமரை சின்னமும் மெஷின்ல இருக்கும். அதை பார்த்து பட்டனை அழுத்தணும். இதில் தப்பு எதுவும் நடந்திட கூடாது. ஏன்னா.. மோடி அங்கெல்லாம் காமிரா வைச்சிருக்கார்.\nஅதன் மூலம் நீங்க யாருக்கு ஓட்டு போடறீங்க, உங்க ஆதார் அட்டை, அதில் இருக்கிற உங்க போட்டோ.. எந்த பூத்தில் குறைவாக வாக்கு விழுது, யாரெல்லாம பாஜகவுக்கு ஓட்டு போடலை இப்படி எல்லாமே அவருக்கு தெரிஞ்சிடும். ஏன் சொல்றேன்னா.. டெல்லியில் இருந்து மோடி இதையெல்லாம் பார்த்து கொண்டிருப்பார். அப்பறம் உங்களுக்கெல்லாம் வேலை கிடைக்காது. அரசின் ஒரு உதவியும், திட்டமும் உங்களுக்கு வந்து சேராது\" என்றார்.\nஇப்போது இந்த எம்எல்ஏ பேசிய பேச்சுதான் டாப் வைரல் அது மட்டுமல்ல... காங்கிரசுக்கு லட்டு மாதிரி ஒரு மேட்டர் கிடைத்துள்ளது. இதை வைத்தே பிரச்சாரம் இனி களை கட்டும் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்\nவாக்குகள் 38 மையங்களில் எண்ணப்பட உள்ளது... துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு\nபுதுச்சேரியில் 81% வாக்குப் பதிவு.. 2014ம் ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு\n2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n\"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nரீசெட் செய்யாத விவிபாட்.. உடைக்க முயன்ற தேர்தல் அலுவலர்கள்.. கொந்தளித்த ஏஜென்டுகள்\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nபுதுச்சேரியிலும் கல்யாணத்தை முடித்த கையோடு மாலையும் கழுத்துமாக ஓட்டுப் போட்ட புது ஜோடி\nபுதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க.. அடுத்த விநாடியே கிளம்பி வந்து ஓட்டு போட்டு அசத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-28-november-2018/", "date_download": "2019-04-19T04:43:03Z", "digest": "sha1:YJSZZFJ5MQHXGMNSNUMZD2OIAB2Z57VP", "length": 9395, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 28 November 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவ��ய்ப்புகளை பதிவு செய்ய\n1.அரசு ஊழியர் ஓய்வூதியம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.\n2.ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று நடைபெறவுள்ளது.\n1.நாட்டின் பெரிய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மிஸோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.\n2. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உருவாக்கிய ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 43 ராக்கெட் வியாழக்கிழமை (நவ.29) விண்ணில் ஏவப்பட உள்ளது.\n3.மாணவர்களின் புத்தகப் பை எடைக்கு புதிய வரம்பும், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லை என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.\n1.பார்லிமென்ட் நிலைக் குழு கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாக, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் கூறியுள்ளார்.\n2.மத்திய நிலக்கரி துறையின் புதிய செயலராக சுமந்தா சௌத்ரி பொறுப்பேற்றுக் கொண்டார்.\n1.செவ்வாய் கிரகத்தில் புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்கா அனுப்பிய இன்சைட்(Insight) ஆய்வுக் கலம், அந்த கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.செவ்வாய் கிரகத்தில் ஆழமான துளைகளை இட்டு, அதன் உட்புறம் குறித்த புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இன்சைட் ஆய்வுக் கலம் 6 மாதங்களுக்கு முன்னர் விண்ணில் செலுத்தப்பட்டது.\n2.ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஆர்ஜெண்டீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். பல்வேறு சர்வதேச தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். மாநாட்டின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேச இருக்கிறார்.\n3.இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மியான்மர் நாட்டுக்கு இந்தியா ரூ.35 கோடி நிதி அளித்துள்ளது.\n4.இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக வந்துள்ள ருமேனியா வெளியுற���ுத்துறை அமைச்சர் தியோடர் மெலஸ்கானு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார். அப்போது, இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தினர்.\n1.இந்திய மோட்டார் விளையாட்டுகளுக்கான சங்கங்கள் கூட்டமைப்பின் (எஃப்எம்எஸ்சிஐ) தலைவராக பிருத்விராஜ் தேர்வு செய்யப்பட்டார்.\n2.டாடா ஓபன் சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் 11-ஆவது சீசன், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொடங்குகிறது.\nநியூசிலாந்தில் பெண்கள் முதல்முறையாக வாக்களித்தனர்(1893)\nபனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது(1821)\nநாசா, செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது(1964)\nகுரூப் 4 தேர்வு: டிசம்பர் 3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16389/sweet-sev-in-tamil.html", "date_download": "2019-04-19T05:04:01Z", "digest": "sha1:XRUBEJRSWMANOKPKLCJXMAUSJSWGOPLX", "length": 3602, "nlines": 113, "source_domain": "www.awesomecuisine.com", "title": " இனிப்பு சேவ் - Sweet Sev Recipe in Tamil", "raw_content": "\nஅரிசி மாவு – ஒரு கப்\nசர்க்கரை – இரண்டு கப்\nஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்\nநெய் – இரண்டு டீஸ்பூன்\nஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு துளையுள்ள முறுக்கு அச்சில் மாவை போட்டு பிழிந்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்.\nசிவந்ததும் எடுத்து விரல் அளவுக்கு உடைத்து ஒரு பத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.\nஇன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை, முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கம்பி பதம் பாகு வந்ததும் இறக்கி ஏலக்காய் தூள், நெய் ஊற்றி கலந்து அதில் சேவை போட்டு நன்றாக கலக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81-974569.html", "date_download": "2019-04-19T04:18:53Z", "digest": "sha1:FRVMPOFTEW6C6H4I7JEUB523RCIOJ2B4", "length": 9014, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "திருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்லுமா?- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதிருத்தணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று ��ெல்லுமா\nBy திருத்தணி | Published on : 09th September 2014 12:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தணி புதிய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருத்தணி காந்தி சாலையில் போதிய இட வசதி இல்லாமல் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது.\nஇந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் திருத்தணி, சுற்றுப்பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு நலத்திட்ட உதவிகள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றுக்காக வந்து செல்கின்றனர்.\nபேருந்து வசதி இல்லை: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வட்டாட்சியர் அலுவலகம் வழியாகதான் அரசு, தனியார் பேருந்துகள் செல்கின்றன.\nஆனால், வட்டாட்சியர் அலுவலகம் அருகே எந்த பேருந்தும் நின்று செல்வது கிடையாது. இதனால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் முதியோர், பெண்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள், வட்டாட்சியர் அலுலகத்துக்கு சவாரி செல்ல அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.\nஇந்நிலையில், புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு ஓராண்டாகியும், இன்றளவும் அங்கு குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஎனவே, திருத்தணி வட்டாச்சியர் அலுவலகம் வழியாக செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் அலுவலகம் முன்பு நின்று செல்லவும், அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/22/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-29750.html", "date_download": "2019-04-19T04:40:46Z", "digest": "sha1:66TLT36YA2EYO5V7D6ZQGISL5XLFHAL5", "length": 7708, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்பு: தகவல் தெரிவித்தால் சன்மானம் காவல் துறை அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்பு: தகவல் தெரிவித்தால் சன்மானம் காவல் துறை அறிவிப்பு\nBy வேலூர், | Published on : 22nd July 2013 02:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூவர் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.\nமதுரையைச் சேர்ந்த பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், திருநெல்வேலி மேலபாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (எ) இஸ்மாயில் ஆகியோர் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வருகின்றனர்.\nசேலத்தில் கொல்லப்பட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்புபிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இம் மூவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 9442257599 என்ற எண்ணிலும், மாவட்ட தனிப்பிரிவு காவல் அலுவலகத்தை 9488835716 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.\nசன்மானம் வழங்கப்படும்: தகவல் தெரிவிப்பவரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்டவை ரகசியமாக வைக்கப்படும். தகவல் தெரிவிப்பவருக்கு தக்க சன்மானமும் வழங்கப்படும். எனவே, ப��துமக்கள் பயமின்றி தகவல் தெரிவிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mylaporetoday.com/local-area-news-details/newsenglish.html", "date_download": "2019-04-19T04:33:43Z", "digest": "sha1:DEFDEFCKIMVMNQD4XU5KGVLVTVUBFTFD", "length": 4850, "nlines": 123, "source_domain": "www.mylaporetoday.com", "title": "Mylapore Today | Newsenglish.html", "raw_content": "\nBreaking News ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் - வருமானவரித் துறையினர்\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மாலை பிரசாரம் ஓய்வு \nதமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்டசபை தொகுதிக்கும், வரும், 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், கடந்த ஒரு மாதமாக, தொகுதி முழுவதும், பிரசாரம் செய்தனர். தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நிறைவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் ஒய்கிறது. நாளை மறுநாள் ( ஏப்.18) காலை ஓட்டுப்பதிவு துவங்குகிறது.\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மாலை பிரசாரம் ஓய்வு \nஅமெரிக்காவில் செல்லப் பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் பரிதாப மரணம்\nசென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் இன்று பிரசாரம் \nஃபிரிட்ஜில் வைத்த பிரியாணி சாப்பிட்ட 5 வயது சிறுமி பரிதாப மரணம்...\nமோடிக்கு பெரியார் புத்தகத்தை பரிசளிக்கப்போகிறேன் - தேனி பொதுக்கூட்டத்தில் ராகுல் பஞ்ச் \nசேலம் - சென்னை எட்டுவழிச��� சாலைத் திட்டம் ரத்து, நிலங்களை திருப்பி அளிக்க உத்தரவு.. அதிமுகவிற்கு அடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-04-19T04:55:04Z", "digest": "sha1:ZSOXONTDIALANT57IANF2KXXMSJHS3S4", "length": 9274, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – டென்மார்க் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nவன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – டென்மார்க்\nவன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – டென்மார்க்\nமனித உரிமையை பாதுகாத்தல் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டென்மார்க் வலியுறுத்தியுள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை தொடர்பாக இன்று தமது உத்தியோகப்பூர்வ அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் சமர்ப்பித்தார்.\nஅதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள், குறித்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தன. இதன்போதே டென்மார்க் பிரதிநிதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n30/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கான காலஅட்டவணை ஒன்றிணை தயாரித்து முன்வைப்பது அவசியமானது எனவும் டென்மார்க் பிரிதிநிதி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டென்மார்க் வலியுறுத்தியுள்ளது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டென்மார்க் அரசாங்கம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமதூஷூடன் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடுகடத்தப்பட்டனர்\nபிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாடுகடத்தப்\nதொடரும் சீரற்ற காலநிலை – யாழில் அதிக மழைவீழ்ச்சி பதிவு\nநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்கள\nமதூஷூடன் கைது செய்யப்பட்ட அறுவர் நாடுகடத்தப்பட்டனர்\nபிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்ட அவரின் உறவினர் உள்ளிட்ட 6 ப\nவிசேட கண்காணிப்பு விமானமொன்றை வழங்க இந்தியா தீர்மானம்\nவிசேட கண்காணிப்பு விமானம் ஒன்றை இலங்கைக்கு வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இ\nஜனாதிபதி வேட்பாளராக குமார வெல்கமவை களமிறக்கும் பொதுஜன பெரமுன\nஇலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நிறுத்துவதற்கு\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nபுடின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/119599-i-am-being-avoided-because-of-being-a-tamil-feels-arthy.html", "date_download": "2019-04-19T04:53:43Z", "digest": "sha1:KTE4H6P2QG3VJD325YB22V6GN2FGV7BV", "length": 24422, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "``தமிழச்சியா இருந்தா அவாய்டு பண்றாங்க!\" - தொகுப்பாளர் ஆர்த்தியின் ஆதங்கம் | I am being avoided because of being a Tamil, feels Arthy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:56 (20/03/2018)\n``தமிழச்சியா இருந்தா அவாய்டு பண்றாங்க\" - தொகுப்பாளர் ஆர்த்தியின் ஆதங்கம்\nமக்��ள் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் பலராலும் கவனிக்கப்பட்டவர், ஆர்த்தி. ஆங்கிலக் கலப்பின்றி அழகான எளிய தமிழில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி அனைவரையும் ஈர்த்தவர். அதன் மூலமே சன் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான `வணக்கம் தமிழகம்' நிகழ்ச்சியில் நேர்காணல் செய்யும் வாய்ப்பையும் பெற்றார். பிறகு, திருமணமானதும் சேனல் பணிக்குப் பிரேக் விட்டிருந்தவர், தற்போது பையன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டதால், மீண்டும் சேனல் பக்கம் வந்திருக்கிறார். ஆர்த்தி, இப்போது பொதிகைத் தொலைக்காட்சித் தொகுப்பாளினி. மகன் தியோடனுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்தோம்.\nமக்கள், பொதிகை மாதிரியான சேனல்களே `செட்' ஆகும்னு நினைச்சுட்டீங்களா\n``அப்படி நினைக்கலை. தமிழ்மேல உள்ள பிரியத்துல மக்கள் டிவிக்கு விண்ணப்பிச்சேன். வேலை கிடைச்சது. அந்த அனுபவமே சன் டிவிக்குக் கூட்டிட்டுப் போச்சு. அதுக்குப் பிறகு நானா விட்ட இடைவேளைக்குப் பிறகு, இப்போ `பொதிகை'யில வாய்ப்பு அமைஞ்சிருக்கு. எந்த சேனல்லேயும் என்னால பணிபுரிய முடியும். அதேபோல ஆங்கிலக் கலப்பில்லாமலேயே ஒரு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகக் கொண்டுபோறதும் சாத்தியமே. ஆனா, `தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்க'னு சோஷியல் மீடியாவுல சொல்றாங்களே, அதேபோல 'தமிழச்சியா இருந்தா அவாய்டு பண்ணுங்க'னு சேனல்கள்ல பாலிசி வெச்சிருக்காங்களோ என்னவோ... எனக்குப் பாப்புலாரிட்டி, பணத்தைவிட முக்கியமானது... செய்ற வேலை மனசுக்குப் பிடிச்சதா இருக்கணும். ஆனா, `தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்க'னு சோஷியல் மீடியாவுல சொல்றாங்களே, அதேபோல 'தமிழச்சியா இருந்தா அவாய்டு பண்ணுங்க'னு சேனல்கள்ல பாலிசி வெச்சிருக்காங்களோ என்னவோ... எனக்குப் பாப்புலாரிட்டி, பணத்தைவிட முக்கியமானது... செய்ற வேலை மனசுக்குப் பிடிச்சதா இருக்கணும்\nஅரசுத் தொலைக்காட்சியில பணிபுரிகிற அனுபவம் எப்படி இருக்கு\n``இன்னைக்கு டிவியில பிரபலமான முகங்கள் எல்லோருமே தூர்தர்ஷன்ல பயிற்சி பெற்றுப் போனவங்கதானே வித்தியாசம்னு எதையும் உணர முடியலை. ஆனா, விளம்பரப்படுத்திக்காம இங்கே எவ்வளவோ விஷயங்களைப் பண்ணிட்டிருக்காங்க. ஒரு உதாரணம் சொல்லணும்னா, `சூப்பர் சிங்கர்', `ஜோடி' மாதிரியான ஷோக்களை உங்களுக்குத் தெரியும். வருடத்துக்கு ஒரு சீசன்னு நடத்துறாங்க. ஜெயிக்கிறவங்களுக்கு வீடு, கார்னு பரிசு தர்றாங்க. ஆனா, பொதிகையில பாட்டு, நடனத்துக்கு `குயில்தோப்பு', `மயில்தோப்பு'னு ரெண்டு நிகழ்ச்சிகள். தனியார் சேனல்கள் மாதிரி ரெக்கார்டு செய்து ஒளிபரப்பாம, லைவ் ஷோவா நடத்துறோம். மாதமாதம் பரிசாக ரெண்டு லட்சம் தொகையாகவே தர்றாங்க. வருடத்துக்குத் தலா 24 லட்சம் ரூபாய். நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்குது.\nபள்ளி ஆசிரியையாகவும் வகுப்பு எடுத்துக்கிட்டு இருக்கீங்களாமே\n``ஆமா, கல்வி தொடர்பான ஒரு சர்வதேச இயக்கம். பள்ளிகள்ல பசங்களுக்கு இருக்கிற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸைக் கண்டுபிடிக்க ஒரு திட்டம் தயாரிச்சு செயல்படுத்திட்டிருக்காங்க. இதுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிகள்ல நடக்கும். இந்த வகுப்பெடுக்க குழந்தைகளின் மனநிலையைப் புரிஞ்சவங்க வேணும்னு தேடியிருக்காங்க. மக்கள் டிவியில நான் தொகுத்து வழங்கிய குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துட்டு என்னைக் கேட்டாங்க. போன வருடம் சென்னையில ஒரு பள்ளியில போய் வகுப்பெடுத்தேன். இந்த வருடம் இனிமேல்தான் வகுப்பு தொடங்க இருக்கு.\nசீரியல், சினிமா வாய்ப்புகள் வரவில்லையா\n``சீரியல்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு. ஆனா, கேரக்டர் நல்லா அமையணும்னு எதிர்பார்க்கிறேன். வெளியில `தமிழ் தமிழ்'னு கோஷம் போட்டுட்டு, டிவியில முகம் காட்ட வாய்ப்பு வந்ததும் மாடர்னா, தமிழ் கலாசாரத்துக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பண்ண என்னால முடியாது. (யாரைச் சொல்றார் தெரியலையே). சினிமாவைப் பத்தி முதல்ல நல்லா தெரிஞ்சுக்கிட்டுதான், ஆசைப்படணும். த்ரிஷா ஹீரோயினா நடிக்க, என்னோட கணவர் வர்ணிக் இயக்க உள்ள `குற்றப் பயிற்சி' படத்துல இருந்துதான் அந்தத் தேடலை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.\n``ப்ரஜினின் பெண் ரசிகைகள்; சாண்ட்ராவின் மீன் குழம்பு; அடுத்த ட்விஸ்ட்\" - 'சின்னத்தம்பி' ஸ்பாட் : ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 1 #ShootinglaMeeting\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாலை முதல் மாலை வரை... `வாவ்' முதல் `ஷாக்' மொமென்ட் வரை.. வாக்குப்பதிவு நாளின் ஹைலைட்ஸ்\nவிவசாயி கெட்-அப்... சங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25\nமறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு\nதூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்��ம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்\n``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு\" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள்\nதமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு\nமை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\n`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி\n'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்' இகுவானாக்களின் சர்வைவல் கதை\nவீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி\nநட்சத்திரப் பலன்கள் : ஏப்ரல் 19 முதல் 25 வரை\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n\" கேரளாவில் ராகுல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த பெண்\n - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 37 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/hundreds-of-women-protest-in-theni-346785.html", "date_download": "2019-04-19T05:05:35Z", "digest": "sha1:XCBBIOZZADB7AC4X4O4BILJC6YQYOGLE", "length": 18189, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனியில் மோடி.. பக்கத்து ஊரில் காலி குடங்களுடன் பெண்கள் நடு ரோட்டில் போராட்டம் | Hundreds of women protest in Theni - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\n6 min ago வாவ்.. தொழில் வளர்ச்சியோடு.. கல்வியிலும் முத்திரை பதித்த திருப்பூர், ஈரோடு.. பெரம்பலூரும் பிரமாதம்\n21 min ago சிறையில் இருந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய 45 கைதிகள்.. 34 பேர் பாஸாகி அசத்தல்\n23 min ago எதிரிக்கு எதிரி நண்பன்.. பரம வைரிகள் முலாயம் சிங், மாயவதி இன்று பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி\n30 min ago எதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை, நாட்டு நலன்களில் அல்ல.. மோடி பிரச்சாரம்\nMovies மயங்கி விழுந்த பிரபல டிவி நடிகை மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி\nFinance பிராட்பேண்ட் சேவையில் அதிகரிக்கும் ஏர்டெல் ஜியோ.. 1 லட்சம்பேர் வெளியேற்றம் பி.எஸ்.என்.எல்\nAutomobiles ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்\nTechnology ராவணன் பெயரில் முதல் செயற்கைகோள் ஏவிய இலங்கை: தமிழனுக்கு பெருமை.\nSports 3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேனியில் மோடி.. பக்கத்து ஊரில் காலி குடங்களுடன் பெண்கள் நடு ரோட்டில் போராட்டம்\nதேனி: தேனியில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்துக்கு ஆதரவாக தேனியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். ஆனால் பக்கத்து ஊரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுதொடர்பான போராட்டப் படத்தை தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஆண்டிப்பட்டியில் மோடியின் பொது கூட்ட மேடைக்கு அருகில் பொது மக்கள் காலி குடங்கள் உடன் சாலை மறியல் போக்குவரத்து 1மணி நேரம் நிறுத்தம் pic.twitter.com/O4alFmB5Gu\nபோராட்டம் குறித்து விசாரித்தபோது தெரிய வந்ததாவது: தேனி அருகே உள்ளது சண்முக சுந்தராபுரம். இங்கு நீண்ட காலமாக குடிநீர்ப் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்காக பலமுறை இவர்கள் போராடியுள்ளனர். போராட்டத்தின் விளைவாக இவர்களது ஊரை வைகை அணை ஆண்டிப்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் சேர்த்தது அதிமுக அரசு.\n4 தொகுதி இடைத் தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு சீட்\nதற்போது இந்த குடிநீர்த் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இந்த கிராமத்திற்குத்தான் குடிநீர் வரவில்லை. மக்கள் தொடர்ந்து தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் பிரதமர் வருகையைத் தொடர்ந்து கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் கால��க் குடங்களுடன் நடு ரோட்டுக்கு வந்து போராட்டத்தில் குதித்தனர்.\nமதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் போராட்டத்தில் குதித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரதமர் வருகையின்போது போராட்டம் நடந்ததால் போலீஸார் வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்ற முனையவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பிரச்சினையாகி விடும் என்பதால் போலீஸார் அமைதி காத்தனர். போராட்டம் குறித்து டிவீட் போட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், மோடியைக் கொட்டும் தேனி என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேனி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு\nஓபிஎஸ்சின் சொந்த தொகுதியில் தேர்தலை புறக்கணித்த மலை கிராம மக்கள்\nதேர்தல் நடத்தை விதிமீறல் புகார்... மு.க.ஸ்டாலின் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவு\nஅவங்களுக்கு கொடுத்தீங்க.. எங்களுக்கும் கொடுங்க.. போடியில் ஓட்டுக்கு பணம் கேட்டு மக்கள் சாலைமறியல்\nதேனியில் இன்று இரவு ரூ.5000 வரை கொடுக்க அதிமுகவினர் திட்டம்.. டிஜிபியிடம் காங்கிரஸ் பகீர் புகார்\nடிஜிட்டல் இந்தியா.. டிஜிட்டல் இந்தியாதான்யா.. கழுதை & குதிரை மேல் கொண்டு செல்லப்பட்ட ஈவிஎம்கள்\nரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை\nஇவங்களே வைப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம்.. நாங்க என்ன முட்டாள்களா.. தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nவேகமா வந்தாங்க.. பேசும் போதே சுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம்\nடமால், டுமீல்.. கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய அமமுகவினர்.. ஆண்டிப்பட்டி களேபரம்\nஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பணத்தோடு, தபால் ஓட்டும் பறிமுதல்.. ஐடி அதிர்ச்சி தகவல்\nஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட ரூ.1.48 கோடி அதிமுகவுக்கு சொந்தமானது... அமமுக வேட்பாளர் பல்டி\nஅனல் பேச்சுக்கள்.. அதிரடி ரெய்டுகள்.. துப்பாக்கி சூடு.. பலாத்கார புகார்.. பரபரவென முடிந்த பிரச்சாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/01/blog-post_04.html", "date_download": "2019-04-19T05:07:10Z", "digest": "sha1:ASOJCDLBZPARKIHNYPKN27O7YYEOO4NV", "length": 7000, "nlines": 133, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: எனக்குப்பிடித்த மெலடி மற்றும் துள்ளல் பாடல்", "raw_content": "\nஎனக்குப்பிடித்த மெலடி மற்றும் துள்ளல் பாடல்\nமனதில் ஏதேனும் சஞ்சலங்கள் இருப்பின் சில சமயம் நாம் கேட்கும் பாடல்கள் அவற்றை அகற்றி நம்மை மகிழ்விக்கும்..\nஅவ்வகையில் பல பாடல்கள் உண்டு. அப்படி ஒரு சிறு சஞ்சலம் ஏற்பட்ட நிலையில் இன்று எனக்கு உற்சாகத்தை தந்த பாடல்கள் இவை. மொழி தேவை இல்லை. இசையை ரசிக்கும் ஆர்வம் இருந்தாலே போதும் என்பதற்கு உதாரணம் இவை:\nமுதலில், தபங் திரைப்படத்தில் இடம்பெற்ற அற்புதமான மெலடி பாடல்:\nஅடுத்து ஓம் சாந்தி ஓம் படத்தில் இடம் பெற்ற வண்ணமயமான உற்சாக பாடல்.\nகிட்டத்தட்ட ஹிந்தி திரையுலகின் அனைத்து பிரபல கலைஞர்களும்\nஒற்றுமையாக ஆட்டம் போட்ட பாடல்.\nநான் இதுவரை அந்த பாடல்களை ரசித்து கேட்டதில்லை . இன்று கேட்டு பார்த்தேன் . ம்ம்ம் . சூப்பர்\nஎனக்கும் அந்த ஓம் ஷாந்தி ஓம் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும், இசை பிரிட்டம் என்று நினைக்கிறேன்\nநான் தமிழ் பாடல்களைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை... அர்த்தம் புரியாமல் கேட்பதில் ஏனோ விருப்பமில்லை... இருப்பினும் சொனாக்ஷிக்காக மேலடிப்பாடலை மட்டும் கேட்டேன் / பார்த்தேன்...\nஅர்த்தம் புரியவிட்டாலும் மியூசிக் நல்லாயிருந்தது\nDHOBI GHAT - விமர்சனம்\nசென்னையில் பிரபல பதிவர்கள் செய்த கலாட்டா\nஎனக்குப்பிடித்த மெலடி மற்றும் துள்ளல் பாடல்\nசொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்து\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/cauveryissueimages/", "date_download": "2019-04-19T04:27:48Z", "digest": "sha1:2LQUIXJFHI3MRFUZ55Y6JEMH5ZFDVAEQ", "length": 8825, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் எதிர் கட்சிகள் சாலை மறியல் போராட்டம்.{படங்கள்} | CauveryIssue{Images} | nakkheeran", "raw_content": "\nதிண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் எதிர் கட்சிகள் சாலை மறியல் போராட்டம்.{படங்கள்}\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் நதிநீர் இணைப்பிலேயே ரஜினி நிற்பது ஏன்\nகாவிரி மேலாண்மை வாரியத்தின் நோக்கமும் பணியும் என்ன \nகாவிரி டெல்டாவில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டமா\nகாவிரி டெல்டாவை அழிக்க சதி மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nதேர்தல் கவிதை எழுதிய காவல்துறை ஆணையர்\nமத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடர வாக்களித்த மக்களுக்கு நன்றி\nதிடீரென்று கண் கலங்கிய ஏ.சி.சண்முகம்... செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு\n”நான் என்ன எம்.ஜி.ஆரா, அம்மாவா, அஜித்தா இல்லை விஜய்யா” - தினகரன் கோபம்\nஇளம் வாக்காளர்களை கவர்ந்த முதியவர்கள் (படங்கள்)\nஎங்கள் கூட்டணிக்கு வெற்றி சைகை காட்டுகிறார்கள் வாக்காளர்கள்- திருநாவுக்கரசர் பேட்டி..\nமே 19 ஆம் தேதி வேலூரில் தேர்தல்..\nவாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93911/", "date_download": "2019-04-19T04:19:57Z", "digest": "sha1:E7JWBLQTG4ODXBC5FV2TIOTDOFEGPI6G", "length": 10723, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னாரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்-(படங்கள்) – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்-(படங்கள்)\nமன்னார் நகரில் பொதுப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதால் பயணிகளுக்கான தற்காலிக பேருந்து தரிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மன்னார் எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு பின் புறமாக இருந்த பகுதியில் சனி (1) மற்றும் ஞாயிறு (2) ஆகிய இரு தினங்களும் மன்னார் நகரசபைத் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் தற்காலிக பேரூந்து நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது நகர சபை உபதலைவர் ஐhன்சன் மற்றும் சக உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் நகரசபை செயலாளர் பணியாளர்களின் உதவியுடன் தற்காலிகப் பேருந்து தரிப்பிடம் அமைத்தலுக்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇப்பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியின் ஒரு பகுதி மீண்டும் நகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது இ.போ.ச பேருந்துகள் புதிய இடத்தில் சேவையை ஆரம்பித்துள்ளது. ஒரு சில வாரத்தில் தனியார் பேருந்துகளும் தற்காலிக இடத்தில் தமது சேவையை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை நகரசபை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news ஆரம்பம் தற்காலிக பணிகள் பேருந்து நிலையம் மன்னாரில்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.\n”இந்தியா எங்கள் தந்தையர் நாடு என பாலா அண்ணர் அடிக்கடி சொல்வார்” (ஒலிவடிவம் இணைப்பு)\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி – சீனா முதலிடம்\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன April 19, 2019\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம் April 19, 2019\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு April 19, 2019\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது April 18, 2019\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/01/blog-post.html", "date_download": "2019-04-19T05:16:11Z", "digest": "sha1:JOANBRWHYHPTK233CICOTM475Z2DNGE6", "length": 3693, "nlines": 44, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சென்னை கூட்டுறவு சங்க செய்திகள்...", "raw_content": "\nசென்னை கூட்டுறவு சங்க செய்திகள்...\n03/01/2015 நடைபெற்ற நமதுசென்னை தொலை தொடர்பு கூட்டுறவு சங்கத்தின் RGB குழு கூட்டம் நடைபெற்றது அதில் கீழ்கண்டமுடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது...\n1) THRIFT FUND ரூபாய் 500/-லிருந்து ரூபாய் 800/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது இதற்க்கு வழங்கப்பட்டு வந்த வட்டிவிகிதம் 8%லிருந்து 9%மாக உயர்த்தப்பட்டுள்ளது.\n2) குடும்ப நல நிதி (FWS) ரூபாய் 1000/-லிருந்து ரூபாய் 1200/-ஆக உ��ர்த்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டு தொகை ரூபாய் 400000/-லிருந்து ரூபாய் 500000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது.\n3) நகை கடன் வசதி ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும்.\n4)சாதாரண கடன் ரூபாய் 500000/-லிருந்து ரூபாய் 600000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது.\n5)RD வசதி 10% வட்டி விகிதத்தில் நமது கூட்டுறவு சங்கத்திலேயே துவங்கப்பட்டுள்ளது.\n6) சாதாரண கடன் பெரும் வசதி மூன்று மாதத்திளிருந்து குறைக்கப்பட்டு இனி மாதம் தோறும் பெற்றுக்கொள்ளலாம்.\nமேற்காணும் முடிவுகள் முறைபடி ஒப்புதல் பெற்று மார்ச் (or) ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும்.\n1.இந்த வருடம் நமக்கு வழங்க வேண்டிய டிவிடெண்ட் 12% இந்த மாதம் வழங்கப்படும்.\n2.கணணி கடன் ரூபாய் 30000/-இந்தமாதம் முதல் வழங்கப்படும்.\nதோழமையுடன் E, கோபால், மாவட்ட செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/incidents/19542-viral-video-of-alanganllur-jallikattu.html", "date_download": "2019-04-19T04:53:58Z", "digest": "sha1:J5N7NJGFUAEINQVJ4SS7XRR5U72HMGAO", "length": 7587, "nlines": 139, "source_domain": "www.inneram.com", "title": "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ!", "raw_content": "\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விரண்டோடிய வீரர்கள் - வீடியோ\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மாட்டின் பெயரை கேட்டதுமே விரண்டோடிய வீடியோ வைரலாகி வருகிறது.\nஅந்த மாட்டின் பார்வையும், வாங்கடா பார்ப்போம் என்பதுபோல் இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. மாட்டின் பெயர் மாத்தூர் பாலச்சந்திரன்.\n« கேரளாவில் கலவரக்கார பாஜகவினரை அடித்து துரத்திய பொதுமக்கள் - பரபரப்பு வீடியோ1 ஜித்தா தமிழ் மன்றம் நடத்திய தமிழர் திருநாள் சிறப்பு பட்டி மன்றம் - முழு வீடியோ\nராகவா லாரன்சிடம் மன்னிப்பு கேட்ட சீமான்\nதீவைத்து விரட்டினோம் - ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து காவல்துறை விளக்கம்\nகின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nமுஸ்லிம்களை மிரட்டும் தொனியில் பேச்சு - மேனகா காந்திக்கு நோட்டீஸ்…\nநான்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளி…\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடியோ\nபச்சை பொய் சொல்லித் திரிகிறார் டிடிவி தினகரன் - ஜவாஹிருல்லா பொளேர…\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை ���ழந்த இளைஞர்\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nஒரே சார்ஜில் 200 கி.மீ பயணம் மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் அறிமு…\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்…\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nபாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி\nஜே.கே.ரித்திஷ் குறித்த ரகசியத்தை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீ…\nதமிழகத்தில் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுது\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nஎன் பொண்டாட்டிக்கு மட்டும் தான் ஓட்டு இருக்காம் - கதறிய ரமேஷ…\nமதுரை அதிமுக அலுவலகத்தில் கட்டுக் கட்டாக சிக்கியபணம் - வீடிய…\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-04-19T04:54:25Z", "digest": "sha1:K7ULENAYG6EBDMR6TV2ZR3FEID3ZYTZ7", "length": 3320, "nlines": 36, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "தோரணமலையாத்திரை – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / ஆன்லைன் புத்தகங்கள் / தோரணமலையாத்திரை\nஉலகத்தில் அகத்தியரும், தேரையரும் அமர்ந்து கபால ஆபரேசன் செய்த இடம் இந்த தோரணமலைதான்.\nநெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள இடம் தான் தோரணமலை. இந்த மலைக்கு யாத்திரை சென்று வருவதே பேரின்பம். ஒரே நாளில் ஏறி இறங்கி விடாலம். நோய் தீர்க்கும் அருஞ்சுனை நிறைந்த இடம். உலகத்தில் அகத்தியரும், தேரையரும் அமர்ந்து கபால ஆபரேசன் செய்த இடம் இந்த தோரணமலைதான். தேரையர் சித்தர் அடங்கிய இடம் இந்ம மலைதான். இங்கு முருகப்பெருமான் அமர்ந்து அருள்பாலிக்கிறார். செல்லும் இடத்தில் மூலிகைநிறைந்த தென்றல் காற்றும் நம்மை அப்படியே வருடி விடும்.\nதற்போதும் இங்கு சித்தர்கள் தவமிருந்து வருகிறார்கள். எனவே தோரணமலையாத்திரை பயபக்தியுடன் செல்லவேண்டும். டாக்டர் சீட் வேண்டி இங்கு வந்து தவமிருந்தால் டாக்டர் சீட் கிடைக்கிறது. அதற்கு பல உதாரணம் உள்ளது. ராமர் பாதமும் இங்குள்ளது\nவல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் வரலாறு\nஇருவப்பபுரம் ஸ்ரீ பெரும்படை சாஸ்தா வரலாறு\nதெற்கு கள்ளி குளம் பனிமயமாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/nasa/?lang=ta", "date_download": "2019-04-19T04:26:19Z", "digest": "sha1:ZMG54FLXIQSMJX2WSFPBMODZQXNIRGFC", "length": 5682, "nlines": 89, "source_domain": "www.thulasidas.com", "title": "நாசா சென்னை,en - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nமின்னஞ்சல் தீமையா, நகைச்சுவை, மலையாள\nசெப்டம்பர் 6, 2008 மனோஜ்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,101 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,610 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66599-mammootty-caravan.html", "date_download": "2019-04-19T04:50:05Z", "digest": "sha1:YRYYZD4RH7ZTUA5SSPEUIRLNXQDNRTFQ", "length": 22736, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "மம்முட்டியின் கேரவனும், தயாரிப்பாளர்களின் ஆதங்கமும்! | Producers Appreciating Mammootty's Generosity", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:27 (28/07/2016)\nமம்முட்டியின் கேரவனும், தயாரிப்பாளர்களின் ஆதங்கமும்\nஎம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டால் தங்களுடன் நடிக்கும் சக நடிகர்களை குடும்ப உறுப்பினர்கள் போலவே அன்போடும், பாசத்தோடும் நடத்துவார்கள். பத்துபேர் சாப்பிடும் அளவுக்கு மதிய உணவு எம்.ஜி.ஆர், சிவாஜி வீட்டில் இருந்து வரும். அனைவரும் அமர்ந்து கலகலவென உணவு அருந்துவர்.\nபடப்பிடிப்பு இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து அன்பாகப் பழகி பேசி சிரித்து மகிழ்வர். இது ரஜினி, கமல் நடிக்க ஆரம்பித்த காலத்திலும் தொ���ர்ந்தது. ஏ.வி.எம் கார்டனில் ஷூட்டிங் நடக்கும்போது இடைவேளை விட்டால் அங்குள்ள புல் தரையில் அப்படியே படுத்து முகத்தை மட்டும் வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு குட்டித் தூக்கம் போடுவார், ரஜினி. இப்போது 'கபாலி' ஷுட்டிங்கில்கூட மேக்கப் போடுபோது மட்டும்தான் கேரவனில் இருப்பார். டேக் தொடங்கி விட்டால் மாலை வரை ஷூட்டிங் ஸ்பாட் சேரிலேயே அமர்ந்து இருந்தார்.\nகேரவன் என்ற ஒன்று என்று வந்ததோ அன்றைக்கே நடிகர்கள், நடிகைகளுக்குள் ஈகோ போர் எட்டிப் பார்க்கத் துவங்கிவிட்டது. நான்கு காட்சிகளில் நடிக்கும் காமெடி நடிகர்கள்கூட கேரவன் வேன் இல்லையென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டையே அதகளம் செய்து விடுவார்கள். விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என்று இவர்களுக்கென்று தனித்தனியே கேரவன் வேன் தயார் செய்து சரவணன் என்பவர் அனுப்பி வருகிறார். சூர்யாவுக்கு அனுப்புகிற கேரவன் வேனை வேறு ஹீரோக்களுக்கு அனுப்ப மாட்டார். சூர்யாவுக்கு ஷூட்டிங்கே இல்லையென்றால் அது எத்தனை நாட்கள் ஆனாலும் அப்படியே நிற்கும் அதுமாதிரி ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் தனித்தனியே கேரவன் இருக்கிறது. ஏதோ அவசரத்துக்கு வேறு ஹீரோக்களுக்கு அனுப்புவது தெரிந்தால் அந்த நிமிடமே அவரிடம் வேன் வாடகைக்கு எடுக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு ஹீரோக்கள் கண்டிஷன் போடுவார்கள். ஹீரோக்கள், ஹீரோயின்கள் இருக்கும் கேரவன் வேன் ஒருநாள் வாடகை 7,000 ரூபாய்.\nதேனப்பன் தயாரிப்பில், 'தங்க மீன்கள்' ராம் இயக்கத்தில் மம்முட்டி 'பேரன்பு' படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. 'தங்க மீன்கள்' படத்துக்காக குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்ற சாதனா, மம்முட்டியின் மகளாக நடித்து வருகிறார்.\nஷூட்டிங் ஸ்பாட்டுக்குத் தயாரிப்பாளர் தேனப்பன் சென்றால் உட்கார்ந்து இருக்கும் சேரில் இருந்து தடாலென எழுந்து நின்று வணக்கம் வைக்கிறார், கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. சினிமா ஷூட்டிங் செல்வதற்கு என்றே இரண்டு கோடி மதிப்புள்ள பென்ஸ் கேரவன் வேனை சொந்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். கேரளாவிலிருந்து அந்த வேனை சென்னைக்கு கொண்டுவந்திருக்கிறார் ‘மம்மூக்கா’.\nதயாரிப்பாளருக்கு தினமும் 7,000 ரூபாய் செலவு வைக்காமல் 'பேரன்பு' படப்பிடிப்பில் தினசரி கலந்து கொள்கிறார். மம்முட்டி மட்டுமல்ல கேரளாவில் இருக்கும் நடிகர்கள் பெரும்பாலும் தாங்களே சொந்தமாக கேரவன் வேன் வாங்கி வைத்துள்ளனர்.\nபல கோடிகளில் சம்பளம் வாங்கும் தமிழ்நடிகர்களும் மம்முட்டியை பின்பற்றலாமே என்று அங்கலாய்த்தார் ஒரு தயாரிப்பாளர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாலை முதல் மாலை வரை... `வாவ்' முதல் `ஷாக்' மொமென்ட் வரை.. வாக்குப்பதிவு நாளின் ஹைலைட்ஸ்\nவிவசாயி கெட்-அப்... சங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25\nமறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு\nதூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்\n``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு\" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள்\nதமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு\nமை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\n`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி\n'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்' இகுவானாக்களின் சர்வைவல் கதை\nவீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி\nநட்சத்திரப் பலன்கள் : ஏப்ரல் 19 முதல் 25 வரை\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n\" கேரளாவில் ராகுல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த பெண்\n - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 37 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-19T04:27:06Z", "digest": "sha1:BKIMEFF3V663HJAYA5EOZG32QLOUNGKF", "length": 4032, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "சேதனமுறையில் பாடசாலையில் தோட்டம்!! - Uthayan Daily News", "raw_content": "\nசேதனமுறையில் பாடசாலையில் தோட்டங்களைப் பராமரிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.\nகிளிநொச்சி இராமகிருஷ்ண வித்தியாலய பாடசாலை மாணவர்ளுக்கு, கிளிநாச்சி விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்களால் விளக்கமளிக்கப்பட்டது.\nவட்டாரத்துக்கு ஒரு வீடு – பிரதேச சபையின் கோரிக்கை நிராகரிப்பு\nயாழ்.இந்துவின் முன்னாள் அதிபரின்- 100 ஆவது பிறந்த நாள் நிகழ்வு\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சித்திரைக் கொண்டாட்டம்\nமதுபானசாலைக்கு எதிராக- பெரிய பரந்தன் மக்கள் ஆர்ப்பாட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/13/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:34:27Z", "digest": "sha1:FHAUFU2Z5FZTIQTUE6RFIJQSI46GPHUM", "length": 21084, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "ராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910)\nராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910)\nஒரு இயக்கத்திலோ ஒரு நாட்டிலோ தலைவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே தொண்டர்களும் இருப்பர். ‘யதா ராஜா ததா ப்ரஜா’- என்று ஸம்ஸ்க்ருதத்திலும் மொழிவர். ஆகவே பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அடக்கத்தோடு இருக்க வேண்டும். வள்ளுவன் இதை அழகாகச் சொல்கிறான். அடக்கம், பணிவு என்பது மிகவும் போற்றுதற்குரியது. அது செல்வந்தர்களிடத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு என்பான்.\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nசெல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)\nபணிவு- அடக்கம் என்பது எல்லோருக்கும் நன்மை தரும்; பணக்காரர்களிடத்தில் அது இருந்தால், அவர்களுக்கு மேலும் செல்வம் கிடைததது போல இருக்கும்.\nநிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்\nமலையினும் மாணப் பெரிது (குறள் 124)\nஎந்த நிலையிலும் மாறுபாடமல் இர��ப்பவனின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது.\n‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிபான்’– என்பர். அப்படி கூத்தாடக் கூடாது. இன்னும் சிலரோ சின்னக் கஷ்டம் வந்தாலும் உலகையே பறிகொடுத்தது போல வாடி விடுவர். தோல்வி என்பது – வெற்றியின் முதற்படி என்பதை அவர்கள் உணரார்.\nஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம் கற்பிக்கிறது என்பதை அவர்கள் அறியார்.\nமாபெரும் பெரிய கோவிலை தஞ்சையில் எழுப்பி அதில் பெருவுடையார் என்ற பிரம்மாண்டமான பிருஹத் ஈஸ்வரர் லிங்கத்தை வைத்த சோழ மன்னன் ராஜ ராஜன், அடக்கத்தின் சின்னம்\nதஞ்சையில் பிரம்மாண்டமான கோவில் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பெரிய சிற்பியானவன்,அடைப்பைக்காரன் அருகில் நிற்க, நுணுக்கமான கலை வேலைப்பாடுகளில் ஈடு பட்டிருந்தான். அவன் வெற்றிலை போட்டுத் துப்பும் எச்சிலை அதற்கான வட்டிலில் ஏந்துவது, அவனுக்கு வேண்டிய எடுபிடி வேலைகளைச் செய்வது அடைப்பைக்காரன் பணி.\nகோவில் பணிகள் செவ்வனே நடக்கின்றனவா என்று ஆர்வத்தோடு பார்த்து வந்தான் ராஜ ராஜ சோழன். பெருந்தச்சனோ, மாமன்னனைக் கவனிக்கவில்லை. அவன் தனது செதுக்கல் வேலைகளில் முனைப்பாக இருந்தான். அந்த நேரத்தில் அ டைப்பைக்காரன் ஒரு சின்ன வேலைக்காக வெளியே போயிருந்தான். மாமன்னன் அவன் அருகில் வந்து அந்தக் கலை நுணுக்கப் பணிகளை உன்னிப்பாக கவனித்தான். அப்பொழுது அவன் எச்சிலைத் துப்ப அடைப்பைக்கரனை அழைக்க, அவனோ அங்கு இல்லை. மாமன்னன் அந்த எச்சில் துப்பும் தட்டை ஏந்தி துப்புதலை வாங்கிக் கொண்டான். அவன் தன்னிச்சையாக திரும்பிப் பார்த்தபொழுதே மாமன்னன் —– இந்து மஹா சமுத்திரத் தீவுகளைக் கடற்படை கொண்டு தமிழ் பூமியாக மாற்றிய மன்னன் —- அருகில் நிற்பது புரிந்தது. காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அலறியிருப்பான்; மன்னன், அவனை ஆஸ்வாசப்படுத்தி இருப்பான் என்பதெல்லாம் எழுதாமலே விளங்கும்.\nபட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்னினிது – என்று இனியவை நாற்பது செப்பும். அதாவது உண்மையைக் கடைப் பிடித்து அடக்கத்துடன் வாழ்வது நல்லது.\nசெல்வமுஞ் செல்வமெனப்படும் – இல்லார்\nகுறையிரந்து தம்முன்னர் நிற்போற் றாமுந்\nகல்வியும் செல்வமும் இல்லாதோர், அவை இரண்டையும் வேண்டி ஒருவர் முன்னால் எப்படி நிற்பார்களோ அது போல தாமும் தலைவணங்கித் தாழப் பெற���ன்/ நின்றால், அவன் பெற்ற கல்வியையும், செல்வத்தையும் உண்மையான செல்வங்களாகப் பெரியோர் கருதுவர்.\nசுருக்கமாகச் சொல்லப்போனால், பணிவு என்பதே பெரிய செல்வம். ஏனைய எல்லாம் அதற்குப் பக்க பலமாக இருப்பதே சிறப்பு.\nஎனது பழைய கட்டுரைகளில் பல கதைகளும் உண்டு. கீழே காண்க\n1 Jun 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact swami_48@yahoo.com. kalidasa_20405. Poet Kalidasa. அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது.\n10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK\nபணிவு என்ற அணி கொண்ட பண்புடையார் தாமே அவமானப்பட்டு அழிவார்கள் யாவர் அகம்பாவத் திமிராலே அழிவாரே ஆவர் எவராலும் நம்பியே ஏற்கமுடியாதோர் எந்நாளும் பொய் கூறி ஏய்க்குமவராவார்” (பாடல் 46). சம்ஸ்கிருதத்திலும் இதைக் காண்போம்: கோ வர்த்ததே விநீத: கோ வா …\n10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK\nவிநய/ பணிவு. வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச. வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம். வாழ்க சம்ஸ்கிருதம் வளர்க தமிழ்\n4) வித்யா – கல்வி அறிவு 5) வினயா – வினயம் அல்லது எளிமை அல்லது பணிவு இந்த ஐந்தும் ஒருவனின் மதிப்பைக் கூட்டுகின்றன. கௌரவம் அடையக் காரணமாக அமைகின்றன. வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா வினயேன ச I வகாரை: பஞ்சாபி: ஹீன: நரோ நாயாதி கௌரவம் II. வஸ்த்ரேண – ஆடையும்\n‘வணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை …\n28 Feb 2014 – எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவர் உள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து –125. பொருள்: அடக்கம் உடையோர் தேவர். அடங்காதோர் வாழ்வது இருள் சூழ்ந்த நரக வாழ்வு. எல்லோருக்கும் அடக்கம்/ பணிவு தேவை. இது பணக்காரன் இடம் இருந்தால் அவனுக்கு அது மேலும் ஒரு …\nPosted in சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged அடக்கம், பணிவு, ராஜ ராஜ சோழன் கதை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/04/", "date_download": "2019-04-19T04:16:29Z", "digest": "sha1:YQQXIEFXMZ64KQTIC4TXV7ABEOCN3R7W", "length": 24916, "nlines": 189, "source_domain": "top10shares.wordpress.com", "title": "ஏப்ரல் | 2009 | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in வணிகம்.\tபின்னூட்டமொன்றை இடுக\nநேற்றைய சரிவுகளை மீட்டெடுக்க வாய்ப்புகள் உள்ளது.\nPosted by top10shares in வணிகம்.\t6 பின்னூட்டங்கள்\n3515-520 நிலை ஒரு டபுள் டாப் நிலையாக உள்ளது, எனவே அது உடை படாத வரை மேல் நிலைகள் சாத்தியம் இல்லை. டபுள் டாப் தாக்கம் 3400-3360 நிலைக்கு சென்றால் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.\nPosted by top10shares in வணிகம்.\t3 பின்னூட்டங்கள்\nஆறு வார உயர்வு… அதை தக்கவைத்துள்ள 7 வது வாரம். ( ஆறு வாரமாக higher high and higher low வாக அமைந்த சந்தை 7 வாரத்தில் lower high and lower low வாக முடிவடைந்துள்ளது)\nஐசிஐசிஐ யின் Q4 ரிசல்ட் 35% அளவிற்கு வருமானம் குறைந்துள்ளது.\nஇந்த வாரம் வெளிவர உள்ள, மிக பெரிய இரண்டு தகவல் தொடர்பு நிறுவனங்களான பாரதி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்- ன் Q4 ரிசல்ட். அதே போல DLF நிறுவனத்தின் ரிசல்ட்.\nமிக முக்கியமாக – ஒரே நேரத்தில் 50 நிறுவனங்கள் முதல் முறையாக FnO வர்த்தகத்தில் இருந்து நீக்கப்படும் நிகழ்வு, இந்த 3 நாளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விசயம்.\nவார இறுதியில் 4 நாள் தொடர் விடுமுறை. இந்திய தொலைகாட்சிகளில் மன்னிக்கவும் பங்கு சந்தையில் அதிகம் விடுமுறை விடப்பட்ட மாதம் இதுவாகத்தான் இருக்கும்.\nஅமெரிக்காவில் பரவி வரும் புது விதமான வைரஸ் காய்ச்சல், உலகுக்கே அச்சுறுத்தலாக அமையும் என்ற செய்தி.\nவெள்ளிகிழமை உயர்வினை தற்போது இழந்து வரும் அமெரிக்க / ஐரோப்பிய சந்தைகள்.\nகடந்த 4 வாரமாக 8000 இல் நிலை கொண்டுள்ளது டவ் ஜோன்ஸ் ஆனால் நாம் கடந்த 4 வாரத்தில் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளோம்.\nஇன்றைய முக்கிய சப்போர்ட் நிலைகள்\nPosted by top10shares in வணிகம்.\t9 பின்னூட்டங்கள்\nஅடுத்த 5 ஆண்டு கால ஆட்சியை தீர்மானிக்கப்போகும் தேர்தலில் 50% தொகுதிகளுக்கு வாக்கு பதிவு முடிவடைந்துள்ளது.\nஅதே போல் இந்திய பங்கு சந்தையில் முக்கியப்பங்கு வகிக்கும் பெருவாரியான நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்து விட்டது. எதிர் பார்ப்பே மோசமாக இருந்ததால், எதிர் பார்த்ததை விட நல்ல ரிசல்ட் என்றே சொல்லலாம்.\nநமது எதிர்பார்ப்பை போலவே கீழிருந்து 3370-80 வரை சென்றது 3375-80 களில், மதில் மேல் பூனையாக 3 மணி நேரத்திற்கும் அதிகமாக வர்த்தகமானது.\nபிற்பகலில் ரிலையன்ஸ் ரிசல்டை தொடர்ந்து 3390 என்ற முக்கிய ரெஸிஸ்டன்ஸை உடைத்து மேலே 3440 இல் முடிவடைந்துள்ளது. ( 3390 ஐ உடைத்து மேலே முடிவடையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை)\nதற்போதைய முக்கிய சப்போர்ட் நிலைகள் – 3420 – 3410 – 3390 – 3370 -3333 – 3249 இதில் கடைசியில் உள்ள இரண்டும் மிக மிக வலுவான நிலையில் உள்ளது.\nPosted by top10shares in வணிகம்.\t10 பின்னூட்டங்கள்\nசரிவுகள் உறுதி செய்யப் பட்டாலும், அதிகமானவர்கள் சரிவினை எதிர் பார்ப்பதால், கால தாமதப் படுத்தும் வேலைகள் நடைப் பெறும். காரணம் சந்தையில் என்றும் பெரும்பான்மை ஜெயிப்பதில்லை, அரசியலைப் போல இங்கும் மைனாரிட்டிக்கு மவுசு ஜாஸ்தி..\nசென்ற வாரம் வரை உயர்வுகளைப் பற்றி பேசி வந்த மீடியாக்கள் உட்பட அனைவரும் எதிர் பார்ப்பது சரிவினை. எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றம் தான். கடந்த சில நாட்களாக அனைவரும் எதிர்பார்ப்பது கரடியார் செஞ்சுரி அடிப்பார் என்று ஆனால், அவரோ நிதானமாக ஆடி வருகிறார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத சமயம் செஞ்சுரி அடிச்சு அசத்தலாம்.\n3370 வரை சந்தைகள் உயர வாய்ப்புகள் உள்ளது. அதன் தொடர்ச்சியாக சரிவடையலாம்.\nBear markets have no support – only resistance தற்போது 3390 என்ற நிலை கரடிகளுக்கான பாதுகாப்பு அரண்.\nஇன்றைய முக்கிய நிலைகள் – 3355 – 3320\nஇன்றைய சந்தை 3388 – 3250 க்கு இடையில் ஊசலாடலாம்.\nகோல்டன் ரூல்ஸ் – நினைவூட்டல்\nவினோத்ஜி நமஸ்தே… உங்களின் நேற்றைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. ஒரு வட இந்தியரின் குறிப்பாக பங்கு வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ராஜஸ்தானியர்களில் ஒருவரிடம் இருந்து, ஒரு தமிழனுக்கு கிடைக்கும் இந்த பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். நிச்சயம் சந்தையில் தங்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதை, அறிமுக உரையாடலில் தாங்கள் கேட்ட கேள்விகளே பறை சாற்றியது. என்னடா வில்லங்கமான கேள்வி எல்லாம் கேட்கிறாரே, தமிழ் தெரிந்த மார்வாடி ஜெயினுக்க��� நாம் கால்ஸ் தந்து திருப்தி படுத்த முடியுமா என்று தயங்கியது உண்மை. எனது முதாலாளி ஒரு ராஜஸ்தான் காரர் தான் அதன் தொடர்ச்சியாக பலர் நெருங்கிய நண்பர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளார்கள். அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்கள் ஆட்களை எடை போடுவதில் கெட்டிக்காரர்கள். நான் பொறாமையுடன் (தொழில் செய்யும் வித்தை மற்றும் தங்கள் சமூகத்தில் உள்ள ஒற்றுமை, போட்டியின்றி தொழில் நடத்தும் விதம்) விரும்பும் சமூகத்தில் இருந்து பாராட்டுப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.\nபாராட்டியதைப் போல எனது தவறினை சுட்டிக் காட்டவும் தயங்க வேண்டாம்.\nஎனது முதலாளி-யிடம் நான் கற்ற பாடம் – யாரும் ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லாதே – அது உனது தவறை மறைக்கும் செயல். ஏமாந்து விட்டேன் என்று உனது தோல்வியை ஏற்று கொள் அது உன்னை மேம்படுத்தும். என்பார், அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.\nதம்பி கரூர் கார்த்தி – மோகன் ராஜ் என்ற பெயரில் பின்னூட்டம் எழுதிய காலத்தில் இருந்து நான் உங்கள் எழுத்தின் ரசிகன். ஜீரோலாஸ் பிரேக் அவுட் – பற்றி சரியான நேரம் வரும் போது நிச்சயம் விளக்குகிறேன். மெட்டா ஸ்டாக்கில் உருவாக்கியுள்ள ஒரு இண்டிகேட்டர் தான் வேற ஒன்றும் இல்லை. பயன் படுத்துவது மிக எளிது. கடந்த ஒரு வாரமாக எனது ஆலோசனைகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன். ரிசல்ட் திருப்தி அளிக்கும் விதத்தில் உள்ளது. சில காரணங்களால் இங்கு படங்களை கூட பதிவிடவில்லை. நேரில் வரும் சமயம் விளக்குகிறேன்.\nநிப்டி நிலைகளை – திட்டமிட்டே தவிர்க்கிறேன். காரணம் தேவையற்ற மன உளைச்சல் தரும் விமர்சனங்களை தவிர்க்கவே. தற்போது கூட ஒரு புண்ணியவான் நமது வலைப்பதிவை தடை செய்ய சொல்லி செபியில் புகார் செய்ய உள்ளதாக மிரட்டல் பின்னூட்டம் எழுதி சென்றுள்ளார். 🙂\nPosted by top10shares in வணிகம்.\t11 பின்னூட்டங்கள்\nநேற்றைய பதிவில் எந்த மாற்றமும் இல்லை… தொடர்ந்து 5 வது நாளாக காளைகள் போராடி வருகிறது.\nமுதல் சுற்றில் ஓரளவு கரடிகளின் கை (நான் அந்த கையை சொல்லவில்லை 🙂 ) உயர்ந்து உள்ளது.\nஏதோ ஒரு காரணத்திற்காக சரிவுகளை தள்ளி போடுகிறார்கள்… சந்தை 3500 ஐ உடைத்து மேலே செல்வது தற்போது சிரமமான காரியம்.\nதற்போதைய சார்ட் ஆகஸ்ட் மாத சார்ட்டினை நினைவு படுத்துகிறது. அன்று 4500 தற்போது 3500 அன்றைய முக்கியமான ஒரு சப்போர்ட் 3800, அந்த இடத்தில் ஒரு இடைவெளி இருந்தது. தற்போது 2800 – 2860 இல் இடைவெளி. அன்று 4500-4200 இடையே நீண்ட நாள் போராட்டம். இன்றும் அதே நிலை. அன்றைய அரசியல் அணு சக்தி ஒப்பந்தம். தற்போது பொதுதேர்தல். அன்றை தினம் வாராந்திர சார்ட்டில் ஆர் எஸ் ஐ – 98 இன்றும் அதே நிலை.\nரிசல்ட் எப்படி அமையும் – வாக்காளர்களின் மன நிலையை நாம் சொல்ல முடியாது அதை போல, வணிகர்களின் மன நிலை எப்படி என்றும் சரியாக கணிக்க முடியாது. தேர்தலில் முக்கிய பங்காற்றும் பண பலம் / கூட்டணி பலத்தை போல சந்தையில் சித்தர்களின் கூட்டணி தான் ரிசல்டினை முடிவு செய்யும். நம்மை போன்ற சிறு வணிகர்களின் கையில் இல்லை.\nஎனது zero loss indicator கரடிகளின் ஆதிக்கம் உயர்வதை காட்டுகிறது.. குறிப்பாக 3320 நிலைக்கு கீழ் ஒரு மணி நேரம் வர்த்தகம் ஆனால் கோடையின் வெப்பம் தாங்காமல் குளிர்பிரதேசங்களுக்கு சென்றுள்ள பொசிசனல் கரடிகளும் களம் காண்பார்கள்.\n5 டி எம் ஏ விற்கு கீழ் முடிவடைந்துள்ளது… அடுத்த சப்போர்ட் 11 மற்றும் 13 டி.எம்.ஏ.\nநேற்றைய பதிவில் எனது தவறினை உரிமையுடன் சுட்டி காட்டி திருத்தம் கோரிய நண்பர்களுக்கு மிக்க நன்றி. என்ன செய்வது நானும் சாதரண மனிதன் தானே.. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.\nPosted by top10shares in வணிகம்.\t6 பின்னூட்டங்கள்\nதொடர்ச்சியாக நான்காவது நாள் காளைகள் கரடிகளின் பக்கம் சந்தை செல்லாமல் தடுத்துள்ளன. இன்றும் அந்த போராட்டம் தொடரும் 3300 நிலையில் போராடி மீட்பதற்கு முயற்சிக்கும். அந்த முயற்சி தோல்வியடைய அதிக வாய்ப்ப்புகள் உள்ளன. ஆனால் இன்று கரடிகள் வலுவடைய வாய்ப்புகள் அதிகம்.\n//மீண்டும் உயர்வதற்கான சில அறிகுறிகளை விட்டு வந்துள்ளது. 3440 வரை மேலே செல்லும் வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள//\nநேற்றைய தினம் எதிர் பார்த்ததை போலவே 3440 வரை சென்றது… அதற்கு மேல் காளைகள் போராட்டத்தை கைவிட்டது.\nஇன்று சந்தையின் போக்கை தீர்மானிப்பதில் வங்கிதுறை பங்குகள், அதிலும் குறிப்பாக ஐசிஐசிஐ முக்கிய பங்கு வகிக்கும்.\nஎன்னுடைய ஜீரோ லாஸ் பிரேக் அவுட் இண்டிகேட்டர் தற்காலிகமாக சந்தை கரடியின் கையில் நழுவி உள்ளதை 3420 இல் Sell Signal வாயிலாக காட்டியுள்ளது. 3300 ஐ உடைத்தால் அது வலுவடையும்.\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:36:10Z", "digest": "sha1:RSHIGPQGMTRJ56KXYGRJKEK4UH2H4XNZ", "length": 5283, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "உல்லாசம் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nபள்ளி ஆசிரியை மிரட்டி கற்பழித்த கவுன்சிலர் – வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம்\nஹீரோயின் வாய்ப்புக்காக தயாரிப்பாளருடன் ஒரு இரவு – அதிர்ச்சி கொடுத்த நடிகை\nஆண் நண்பனுடன் உல்லாசம் – மகளை கொன்று எரித்த தந்தை\nதலையில் மல்லிகைப்பூ…முகத்தில் புன்னகை – ஆளே மாறிய நிர்மலாதேவி\nகாதலியுடன் உல்லாசமாக இருக்க வாடகைக்கு வீடு – அங்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதாயின் காமலீலைய நேரில் கண்ட மகள் – இறுதியில் நேர்ந்த கொடூரம்\nதாயுடன் உல்லாசம் ; மகளுடன் பாலியல் சீண்டல் : சென்னை ஜிம் கோச் கைது\nநட்சத்திர விடுதிகளில் ரகசிய கேமராக்கள் – ஜோடிகளின் அந்தரங்கம் ஆன்லைனில் லைவ்\nபள்ளி மாணவர்களுடன் உடலுறவு – அதிரவைக்கும் ஆசிரியையின் காமலீலைகள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,172)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,432)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,616)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (5,997)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/21368-.html", "date_download": "2019-04-19T05:26:43Z", "digest": "sha1:3AFREGSOTCQYKSUNQAARLN77636BDMY3", "length": 12002, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "பிரசவத்திற்கு பிறகு ‘ஸ்லிம்’ ஆகணுமா ? |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nபிரசவத்திற்கு பிறகு ‘ஸ்லிம்’ ஆகணுமா \nபிர���வத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுள் உடல் எடை அதிகரிப்பு முக்கியமானது. அதிலும் ஒருசில பெண்களுக்கு வழக்கத்தை விட உடல் எடை கிடுகிடுவென உயர்ந்து விடும். அத்தகைய பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது, சரி செய்வது என்பதனை பார்ப்போம்.... * கர்ப்பக் காலத்தில் கடைப்பிடித்த உணவு பழக்கவழக்கங்களில் அத்தியாவசியமானவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் பருகுவது அவசியம். அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். * கீரை வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மீன் உணவுகளையும் விரும்பி சாப்பிட வேண்டும். அவற்றில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பிரசவத்திற்கு பிறகு அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு உதவும். பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு தேவையான வேறுசில சத்துக்களும் அதில் இருக்கின்றன. * தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், உடல் எடை குறைப்பிற்கும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். குறிப்பாக பால், தயிர் போன்றவற்றை அதிகம் பருக வேண்டும். அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். உடல் எடையையும் குறைக்கும். * பெரும்பாலான பெண்களை முதுகுவலி பிரச்சினை வாட்டி வதைக்கும். கால்சியம் சத்து குறைபாடே அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். * புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளும் உடல் எடை குறைப்பிற்கு வழி வகுக்கும். பீன்ஸ், கோழி இறைச்சி போன்றவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதோடு புரோட்டின் அதிகமாக இருக்கும். அவை உடலுக்கு போதுமான சக்தியை கொடுத்து எடை குறைப்பை துரிதப்படுத்தும். * எலுமிச்சை உடல் எடையை குறைப்பதோடு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் துணைபுரியும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் உடலில் தங்கியுள்ள கொழுப்பு கரையும். அது எடை குறைப்புக்கு முன்னோட்டமாக அமையும். * உணவு அளவை குறைத்து அதற்கு ஈடாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். யோகாசனம் மற்றும் எளிமையான உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்வதையும் வழக்கமாக்கிக்���ொள்ள வேண்டும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\nபிளஸ் 2: மறுகூட்டலுக்கு ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்\nமறந்துபோய் பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nபிளஸ் 2 துணைத் தேர்வு எப்போது\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/83702091/notice/100939?ref=ls_d_obituary", "date_download": "2019-04-19T05:10:28Z", "digest": "sha1:ID2OGWSGUW365HQ4OIR4HIS3BDXOHAWC", "length": 8128, "nlines": 113, "source_domain": "www.ripbook.com", "title": "Thambaiya Thambipillai - Obituary - RIPBook", "raw_content": "\nதம்பையா தம்பிப்பிள்ளை 1945 - 2019 பலாலி இலங்கை\nபிறந்த இடம் : பலாலி\nவாழ்ந்த இடங்கள் : அச்சுவேலி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி இராஜவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா த���்பிப்பிள்ளை அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசிவயோகம் அவர்களின் பாசமிகு கணவரும்,\nகேதீஸ்வரன்(சுவிஸ்), சுபீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nநல்லத்தம்பி, காலஞ்சென்ற ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nரஞ்சினி(சுவிஸ்), கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nமதுஷன்(சுவிஸ்), சாளினி(சுவிஸ்), திலக்‌ஷன், கிருசியா, நிக்‌ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பலாலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇயற்கை அனர்த்தம் Reason for Death\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pesuraen-pesuraen-song-lyrics/", "date_download": "2019-04-19T05:28:50Z", "digest": "sha1:Q7YWRQHST7ATUKTHTDW7H5WRIWRMRAWE", "length": 7518, "nlines": 250, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pesuraen Pesuraen Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : பாண்டியம்மா, தாயம்மா\nபாடகர்கள் : ஜஸ்டின் பிரபாகரன், வைரம்\nஇசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்\nஆண் : { பேசுறேன்\nகுழு : போடா போடா\nஒரு சாட்சி போல பாக்குறது\nஆண் : கதிர் அடிச்ச\nகண்ணே உன் கண் பட்டதால்\nஆண் : எனக்கு ஏதோ\nபேரும் என் இதயம் நிழயாய்\nஆண் : குறுக்கா நெடுக்கா\nஆண் : வடம் புடிச்ச\nகுழு : போடா போடா\nஒரு சாட்சி போல பாக்குறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35", "date_download": "2019-04-19T04:16:49Z", "digest": "sha1:EQUQ6XCWP2LM73BVBCEELJADNIKRXOL6", "length": 11967, "nlines": 115, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "கதம்பம் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nபரிஸ் நோத்ர-தாம் தேவாலயம் - 856 வருட வரலாறு\nபரிஸ் நோத்ர-தாம் தேவாலயம் - 856 வருட வரலாறு\nதற்போது தீவிபத்திற்கு உள்ளாகிப் பெரும் சேதமடைந்துள்ள பரிசின் Notre-Dame-de தேவாலயமானது மாபெரும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.\nLire la suite : பரிஸ் நோத்ர-தாம் தேவாலயம் - 856 வருட வரலாறு\nகுருத்து ஞாயிறு: மறக்க முடியாத வரலாறு\nவெற்றிபெற்றால் வாகைப்பூக்களை சூடிக்கொண்டு தாயகம் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் சங்ககாலத் தம���ழர்கள். ரோமானியர்கள் கொஞ்சம் மாறுபட்டு, வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் ஒலிவமரக் கிளைகளைக் கையில் எந்திக்கொண்டு, தங்கள் வெற்றியைப் பறைசாற்றும் விதமாக உற்றார், உறவினர் நண்பர்கள் கூட்டத்துடன் தெருக்களில் பவனியாக வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.\nLire la suite : குருத்து ஞாயிறு: மறக்க முடியாத வரலாறு\n* இவர்களில் ஒருவருக்கும் தெரியாது\n1. பேரழிவில் காப்பாற்றப்பட்டு, பேழையின் கதவு திறக்கப்படும்வரை.\n*நோவாவிற்கு* *தெரியாது,* தேவன் தன்னை ஓர் புதிய உலகில் தரையிறக்குவாரென்று.\n2. எகிப்திற்கு வரும்வரை *யோசேப்பிற்கு தெரியாது* குழியில் கிடந்த தன்னை, தேவன் எகிப்திலே குபேரனாக்குவாரென்று. ஆதி 41:43.\n3. பெத்லகேம் வரும்வரை, *ரூத்திற்கு தெரியாது* போவாசின் மனைவியாவாளென்று. ரூத் 4:10\n* இவர்களில் ஒருவருக்கும் தெரியாது\nமேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் வரலாறு...\nமேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் வரலாறு...\nசுமார் 1845-ல் மேல்நாரியப்பனூர் என்னும் கிராமத்தில் வணிகச் செட்டி என்ற ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாகவே, அவர்களுக்கு குழுந்தை பாக்கியம் இல்லை. இருப்பினும், தங்களுக்கு ஏற்பட்ட குறையை போக்க பல தெய்வங்களுக்கு காணிக்கைகளையும், பூஜைகளையும் தர்மங்களையும் செய்து வந்தனர். பிள்ளை வரம் கேட்டு கோயில்களை வலம் வந்தனர். பலன் ஏதும் இல்லை. பிள்ளைப் பேறு இல்லாமல் போகவே வாழ்க்கையில் மனமுடைந்து போனார்கள்.\nLire la suite : மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் வரலாறு...\nதினசரி வாழ்வை எளிதாக்க சில குறிப்புகள்\nநன்றி :அருள்பணி மரிய லாரன்ஸ் ச. ச.\n(வாழ்க்கையை வாழ்ந்தும், தள்ளி நின்று கண்டும் புரிய முனைபவர்). நான் சொல்லப்போவதை யாருமே கேட்கமாட்டார்கள்\nஒருநாளும் கடன் வாங்கி அதன் மூலம் கிடைக்கும் எந்த உபரி சுகம், சௌக்கியத்தையும் அனுபவிக்க முனையாதீர்கள். சொந்தமாக வீடோ அடுக்ககமோ வாங்காதீர்கள். தாராளமாக வாடகையைக் கொடுத்துக்கொண்டு உங்களுக்கு வசதியான ஒரு இடத்தில், தேவையான அளவுள்ள ஒரு வீட்டில் குடியிருங்கள். வீட்டுக்கடனும் வாங்கவேண்டாம்; பிடிக்காத ஓர் தொலைவில், உங்கள் பட்ஜெட்டுக்கு உட்பட்ட ஒரு சிறிய அளவில், காற்றோட்டம் இல்லாத ஒரு வடிவமைப்பில் வீடு வாங்கி, அதில் போய் குடியும் இருக்காமல், வாடகைக்கு விட்டு வீட்டுக்கடனை அடைக்க முனையாதீர்கள்.\nLire la suite : தினசரி வாழ்வை எளிதாக்க சில குறிப்புகள்\nசோதனைகளில் வெற்றி கொள்வது எப்படி\nஒத்தமை நற்செய்தி - முடங்கியவருக்கு முழு விடுதலை\nஒத்தமை நற்செய்தி - முடங்கியவருக்கு முழு விடுதலை\nஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குமுன், சென்னை, லொயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரு இளம் நண்பர்கள், இன்றைய நம் தேடலை துவக்கி வைக்கின்றனர். இவ்விருவரும், ஒரே வகுப்பில் பயின்று வந்தனர். இருவரில் ஒருவர், நல்ல உடல் நலமும், பலமும் கொண்டவர். மற்றொருவர், போலியோ நோயால், இரு கால்களிலும் சக்தி ஏதுமின்றி, சக்கர நாற்காலியில் வாழ்ந்தவர்.\nLire la suite : ஒத்தமை நற்செய்தி - முடங்கியவருக்கு முழு விடுதலை\nwhatsup -இல் வந்த கவிதை (நன்றி : திருமதி மர்கரித் கட்சிராயர்)\nமரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் - அதை\nதரணிக்குச் சொல்லுது சாம்பல் புதன்\nசிலுவைச் சாம்பல் நெற்றியிலே - மரச்\nதவக் காலத்தில் நல்லவை நாற்பது\nபுதுச்சேரி பழைய கலங்கரைவிளக்கைக் காப்போம்\nதூய பேதுருவின் தலைமைப்பீடம் : (22-02-2019) (பிப்ரவரி 22)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2019-04-19T05:16:51Z", "digest": "sha1:5U7BDMFH7M7WORDMUTRZKBO5Y35UBRXE", "length": 8341, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "மீண்டும் தொடங்கியது அடுத்த கருத்து கணிப்பு , தென்னிந்தியாவின் சிறந்த டான்சர் யார்? - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » மீண்டும் தொடங்கியது அடுத்த கருத்து கணிப்பு , தென்னிந்தியாவின் சிறந்த டான்சர் யார்\nமீண்டும் தொடங்கியது அடுத்த கருத்து கணிப்பு , தென்னிந்தியாவின் சிறந்த டான்சர் யார்\nதென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார் என்று பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்து கேட்டு வந்த நிலையில் மீண்டும் தென்னிந்தியாவின் சிறந்த டான்சர் யார் என்று பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்து கேட்டு வந்த நிலையில் மீண்டும் தென்னிந்தியாவின் சிறந்த டான்சர் யார் என்று பிரபல இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. இதில், விஜய் , அல்லு அர்ஜுன் ,ஜூனியர் என் டி ஆர் , சிம்பு , சூர்யா , தனுஷ் , ராம் சரண் ஆகியோர் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இதில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான டான்ஸ் நடிகர்களை தேர்ந்தெடுத்து வாக்களித்து வருகிறார்கள்.\nஇந்த பட்டியலில் தற்போதுவரை தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் இளையதளபதி விஜய் இருக்கிறார். அல்லு அர்ஜுன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்\nஇந்த பட்டியலில் விஜய்-க்கும் என் டி ஆர் க்கும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசமே இருக்கிறது. இந்த வாக்கெடுப்பின் இறுதியில்தான் யார் முதலிடத்தை பிடிப்பார்கள் என தெரிய வரும்.\nஉங்களுக்கு பிடித்த நடன நடிகருக்கு வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nஅன்று ஈழத்தமிழனை ஏமாற்றியதால், இன்று விருது விழாவே அழிந்தது\nநேபாள நிலநடுக்கம்: நெஞ்சை பதறவைக்கும் வீடியோ\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/04/blog-post.html", "date_download": "2019-04-19T05:19:23Z", "digest": "sha1:Q4H3SEED5EFGCLMZQ7UGV3AMVG63H7VK", "length": 3882, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஒப்பந்த ஊழியர் போராட்டம் வெற்றி!", "raw_content": "\nஒப்பந்த ஊழியர் போராட்டம் வெற்றி\nஊதியத்திற்கான நிதியை ஒதுக்கியது மாநில நிர்வாகம்\nநம்மோடு பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பல மாத சம்பளம் வழங்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தியது. அதனால், அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. ஊதியம் இல்லையென்றாலும் BSNLஇன் நிலையை எண்ணி உழைத்த அந்த ஒப்பந்த தொழிலாளிகளை நிர்வாகம் கண்டுகொள்ளவேயில்லை. இனியும் பொறுக்க முடியாது., செய்த வேலைக்கு ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்த BSNLEU -TNTCWU இரண்டு மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது.\nஅதனடிப்படையில், நடைபெற்ற நமது உறுதியான போராட்டத்தின் காரணமாக, 02.04.2019 அன்று ஒப்பந்த ஊழியர் ஊதியத்திற்காக 9 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என இன்று, (01.04.2019) நமது மாநில செயலரை அழைத்து பேசி, மாநில நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.\nஇது நமது முழுமையான தேவையை பூர்த்தி செய்யாது. எனினும் இ��்றுள்ள சூழ்நிலையில் இது மிக பெரிய வெற்றி. இந்த வெற்றி, நமது போராட்டத்தால் கிடைத்த வெற்றி. பெற்ற வெற்றியை பாதுகாப்போம். ஒப்பந்த ஊழியர்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடுவோம்.\nபோராட்டத்தை தற்போதைக்கு ஒத்திவைப்போம் என மாநில சங்கங்கள் முடிவு எடுத்துள்ளன. ஏற்படும் முன்னேற்றங்களை வைத்து, அடுத்த கட்ட இயக்கத்தை திட்டமிடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-shiva-receiving-many-appreciations-for-his-upcoming-movie-cinema/", "date_download": "2019-04-19T05:29:04Z", "digest": "sha1:WIHSQKNHQTXVG64RVBESV5WHEPRCXZ3N", "length": 6838, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Shiva Receiving Many Appreciations For His Upcoming Movie | Cinema", "raw_content": "\nஇயக்குனர் சிவாவிற்கு குவியும் பாராட்டுக்கள் – வைரலாக்கிய தல ரசிகர்கள்\nஇயக்குனர் சிவாவிற்கு குவியும் பாராட்டுக்கள் – வைரலாக்கிய தல ரசிகர்கள்\nவிவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடித்து இருக்கிறார்.\nபில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசுவாசம் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரோபோ சங்கர், யோகி பாபு, கோவை சரளா, தம்பி ராமையா உட்பட முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.\nசமீபத்தில் நடிகர் அஜித், ஷாலினியுடன் வெளி இடத்திற்கு வருகை தந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இன்னிலையில் இப்படத்தில் மதுரை, தேனியை சேர்ந்த 300 க்கும் அதிகமான நாடக கலைஞர்கள் பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாட்டுப்புற கலையை சார்ந்தவர்களுக்கும் தல படத்தில் வாய்ப்பளித்த இயக்குனர் சிவாவிற்கு பொது மக்களிடமிருந்தும், திரை பிரபலங்களிடம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nPrevious « நெல்லை தியேட்டரில் இளநீர் விற்பனை – சென்னையிலும் வந்��ா நல்லா இருக்குமே\nஇணையத்தில் வைரலான சாமி 2 படத்தின் புது மெட்ரோ ரயில் பாடல் – காணொளி உள்ளே\nதேவர் மகன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் நடிகர் கமல் ஹாசன் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇயற்கையே நமது ஆதாரம் – சுற்றுச்சூழல் சீர்கேடு\nஇணையத்தில் வைரலாக பரவும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் – புகைப்படம் உள்ளே\nஎல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2017/12/goa-sonia-gandhi/", "date_download": "2019-04-19T04:17:58Z", "digest": "sha1:FSEHPAIRA7Z7ADP7BYS5GMC57QDX3FUR", "length": 28929, "nlines": 230, "source_domain": "www.joymusichd.com", "title": "கோவாவில் சோனியாகாந்தி என்ஜோய் - JoyMusicHD", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome செய்திகள் இந்தியா கோவாவில் சோனியாகாந்தி என்ஜோய்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போது கோவாவில் தனது விடுமுறையைக் கழித்து வருகிறார். ஜனவரி முதல் வாரத்தில் அவர் மீண்டும் டெல்லி திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி, டிசம்பர் 16ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவராக சோனியா காந்தி நீடித்து வருகிறார். இதனால், விரைவில் அவர் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஓய்வுபெறுவார் என்ற தகவல் வலுவற்றுப் போனது.\nகுஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி செயல்பட்ட விதம் பற்றிய ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து, அவர் கோவாவில் ஓய்வெடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் துணைத்தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, அவரது தாயார் சோனியா விடுமுறை ஏதுமற்று செயல்பட்டு வந்தார். அப்போது, ராகுல் அடிக்கடி விடுமுறையில் வெளிநாடு சென்றுவருவது வழக்கமாக இருந்தது. இப்போது ராகுல் கட்சிப்பணிகளை கவனித்துக்கொள்ள, சோனியா காந்தி கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது விடுமுறையைக் கழித்து வருகிறார்.\nஹோட்டலில் தங்கியிருப்பவர்களோடு சேர்ந்து அவர் செல்பி எடுத்துக்கொள்வதாகவும், மிக உற்சாகமாக விடுமுறையைக் கழித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுறுதல் பிரச்சனை இருந்துவரும் நிலையில், மூச்சுத்திணறல் குறைபாட்டால் அவதிப்படும் சோனியா டெல்லியிலிருந்து வேறு எங்காவது சென்று தங்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், சோனியா கோவாவில் இருந்து வருவதாகவும், வரும் ஜனவரி முதல் வாரத்தில் அவர் டெல்லி திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPrevious articleவிரைவில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள்: தினகரனின் மாஸ்டர் பிளான்\nNext articleஎன் குழந்தைக்குக் கல்யாணம்: நானோ சிறையில்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர் நிர்மலாதேவி வாக்குமூலம் \nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது தான் \nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nபிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் அதிர்ச்சியான பிரபலங்கள் \nஇவர்களின் நெருக்கடியால் தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி பகீர் வாக்குமூலம் \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை அதிர்ச்சியில் சர்கார் படக்குழு \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம்...\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் எ���்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-19T05:29:01Z", "digest": "sha1:FMZLQT75FM6XSFP6SBNCO7JOXCGUZHRP", "length": 3347, "nlines": 47, "source_domain": "www.supeedsam.com", "title": "புல்லுமலை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபுல்லுமலை தொழிற்சாலைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவா\nபுல்லுமலையில் நிறுவப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிச்சாலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதிகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க...\nஏறாவூர் பற்று அபிவிருத்தி குழு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி மறுப்பு\nஏறாவூர் பற்று அபிவிருத்தி குழு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி மறுப்பு ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் புல்லுமலையில் அமைக்கப்படும் தண்ணீ தொழிற்சாலைக்கு ஏகமனதாக அனுமதி மறுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/varalakshmi/", "date_download": "2019-04-19T04:58:48Z", "digest": "sha1:HX4S6YQLBTR2SLRWQCI24LZOKCJ36VLG", "length": 11172, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "varalakshmi Archives - Tamil Behind Talkies", "raw_content": "\n யாருக்கு kill யாருக்கு kiss.வரலட்சுமியின் பதில் என்ன தெரியுமா.\nநடிகர் சரத்குமாரன் மகளும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமார்,நடிகர் விஷாலை காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கபட்டது. இருவரும் இணைந்து சண்டக்கோழி 2, மதகஜ ராஜா போன்ற படங்களில் ஒன்றாக நடித்தும்...\nரகசிய நிச்சயதார்த்தம், விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறாரா சரத் குமாரின் மகள்\nபிரபல நடிகரான சரத்குமாரின் முதல் மனைவியான சாயா என்பவருக்கு பிறந்தவர்கள் தான் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா. இதில் வரலக்ஷ்மி தமிழ் சினிமாவில் \"போடா போடி\" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன்...\nவிஜய்க்காக வெள்ளைக்காரனை அடிக்கச்சென்ற வரலக்ஷ்மி.. சர்கார் இசை வெளியிட்டு விழாவில் வரலக்ஷ்மி சொன்ன சம்பவம்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள \"சர்கார்\" படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய், ராதாரவி, கீர்த்தி சுரேஷ்,வரலக்ஷ்மி சரத் குமார், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்...\nசர்கார் படத்தில் விஜய்,வரலக்ஷ்மி வேடம் இதுவா. யாரோட பொண்ணு தெரியுமா.\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து படத்தை பற்றிய பல்வேறு தகவல்கலும்...\nதமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறாரா வரலக்ஷ்மி.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..\nநடிகர் சிம்பு நடிப்பில் 'போடா போடி ' என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி . அந்த படத்திற்கு பிறகு \"தாரை தப்பட்டை , விக்ரம் வேதா\" போன்ற...\nதளபதி-62 பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட வரலக்ஷ்மி சரத்குமார்.\nஇயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் இளையதளபதி விஜய் கூட்டணியில் தயாராகி வரும்\"விஜய் 62 \" படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. தற்போது நடிகர் சரத் குமரன் மகளும் இந்த படத்தின்...\nவீட்டு வேலை செய்த நபரால் சிறுவயதில் பாலியில் தொல்லை.. பிரபல நடிகை ஓபன் டாக்\nபிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி சிம்பு நடித்த \"போடா போடி\" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் நடித்த \"தரை தப்பட்டை \" என்ற படத்தில் வித்யாசமான...\nவிஜய் 62-இல் இணைந்த நடிகை யார்.. என்ன கதாப்பாத்திரம் தெரியுமா – கசிந்த...\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் தனது 62 வது படத்தில் நடித்து வருகிறார்.ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை பற்றிய பல்வேறு...\nவிஜய் 62 இணைந்த வரலக்ஷ்மி, கதாபாத்திரம் என்ன தெரியுமா – விவரம் உள்ளே\nவிஜய் - முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் படத்தின் சூட்டிங் வெகு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஆர் ரஹ்மான்...\n காண்டு ஆகும் ஹீரோக்கள் – புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமாவில் பகவதி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஜெய். அதன்பின்னர் சுமாரான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் ஜெய். அடிக்கடி சர்ச்���ைகளில் சிக்கினாலும் படங்களில் சரியாக...\n2 பீஸ் ஆடையில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி.\nமணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த...\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-tn-leader-tamilisai-soundarajan-says-about-her-colour-346676.html", "date_download": "2019-04-19T04:21:08Z", "digest": "sha1:Q7V5GLRF3ALXQKHYOXSC3PDBASZJAH2Q", "length": 19911, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆமா நான் அப்படித்தான்.. ஆனால் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு கிடையாது.. தமிழிசையின் செருப்படி பதில் | BJP TN Leader Tamilisai Soundarajan says about her Colour - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago தமிழக பிளஸ் டூ ரிசல்ட்: சபாஷ்.. வழக்கம்போல மாணவர்களை முந்திய மாணவிகள்\n5 min ago நேற்று பஸ் , கேப், ஆட்டோ இல்லாமா அவதிப்பட்ட சென்னை மக்கள்... இந்த 2 விஷயம் தான் காரணம்\n35 min ago எச். ராஜா நேரா உள்ளே போய்ட்டாராமே.. வாக்காளர்கள் குமுறல்.. ரங்கசாமியும் அப்படித்தான்\n40 min ago பப்பம்மை போடச் சொன்னது தாமரை.. ஹேமலதா போட்டது கை.. குமரியில் வெடித்த போராட்டம்\nTechnology வாட்டர் டிராப் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 7.\nFinance டெஸ்டில் பாஸ்.. 4வது காலாண்டில் 10% லாபம்..குதூகலத்தில் ரிலையன்ஸ்\nAutomobiles இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடும் வீழ்ச்சி... கெத்து காட்டிய ஒரே நிறுவனம் இது மட்டும்தான்...\nMovies ப்ரியங்கா சோப்ரா திருமணத்தின்போது இப்படி ஒரு பிரச்சனையா\nSports 3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற ���ள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆமா நான் அப்படித்தான்.. ஆனால் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு கிடையாது.. தமிழிசையின் செருப்படி பதில்\nநிறம் குறித்து கேலி செய்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nசென்னை: \"ஆமா நான் கருப்புதான்.. ஆனால் யாரும் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு நான் கிடையாது\" என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் தமிழிசை சவுந்தராஜன்\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் சின்ன குழந்தையில் இருந்தே அரசியல் தலைவர்களை பார்த்து பார்த்து வளர்ந்தவர்\nபெரியவர்களிடம் எப்படி கண்ணியத்துடன், மரியாதையுடன் நடக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரால் வழிநடத்தப்பட்டவர். குமரியார் மகளிடம் நாகரீக பேச்சு எப்போதுமே இருக்கும் என்று கருணாநிதியே சொல்லும் அளவுக்கு தன்னை பக்குவப்படுத்தி கொண்டவர்.\nகனடா, ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று, கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை எப்படி கருவிலே சரி செய்வது என்ற படிப்பினை படித்தவர். ஆனால் இதெல்லாம் தெரியாமல் அவர் மீது தனிநபர் தாக்குதல்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து நடத்தப்படுகிறது\nஉங்கள் நிறம் குறித்து கேலி செய்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஅவர் சார்ந்துள்ள கட்சிக்காக ஒருவரின் நிறத்தை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அநாகரீகம் என்றுகூட சிலர் தொடர்ந்து அவர்மீது சொல்லடி தாக்குதல் அரங்கேறுகிறது. இது பற்றி அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட, அதற்கு தமிழிசையே ஒரு பதிலையும் அளித்து வீடியோ பதிவிட்டுள்ளார். \"உங்கள் நிறம் குறித்து கேலி செய்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\" இதுதான் கேள்வி. இதற்கு தமிழிசை அளித்துள்ள பதில் என்ன தெரியுமா\n\"கருப்பாக இருக்கிறேன் என்று என்னை கிண்டல் செய்கிறார்கள். மீம்ஸ் போடுகிறார்கள். ஆனால் நான் பெருமைப்படறேன். நிறத்தை பற்றியோ எனது குணத்தை பற்றியோ யாரும் கீழ்த்தரமாக பேசும் அளவுக்கு நான் இல்லை.\nஎன்றுமே நான் நேர்மறையான சிந்தனை கொண்டு, முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறேன். அரசியலில் ஊழலற்ற தன்மை, நேர்மை, சத்தியம், எளிமை இவைதான் எனது வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று நினை���்கிறேன்.\nகருப்பு நிறத்தை பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனெனில், இந்த செம்மண்ணின் நிறம் கருப்பு.. பனங்காட்டின் நிறம் கருப்பு, தென்னகத்தின் நிறம் கருப்பு.. உங்களுக்காக விருப்பமுடன் செயலாற்ற நினைக்கிறேன். அதனால் என்னை பற்றி கேலி கிண்டல் செய்பவர்களை புறந்தள்ளிவிட்டு, தன்னம்பிக்கையுடன் செயல்பட விரும்புகிறேன்\" என்று தெரிவித்துள்ளார்\nஉண்மையிலேயே தமிழிசை சொன்ன \"ஊழலற்ற தன்மை, நேர்மை, சத்தியம், எளிமை\" இந்த நான்கையும் யாராலும் எப்போதும் குறையே சொல்ல முடியாதுதான் இன்னொரு முக்கியமான விஷயம்... நம்ம ஊர்லதான் இந்த கருப்பு, வெள்ளை என்ற நிற பாகுபாடு எல்லாம். வெளிநாட்டுக்காரங்களை பொறுத்தவரை இந்தியாவில இருக்கிற நாம் எல்லோருமே அவங்க பார்வைக்கு \"அட்ட கருப்புதான்\"\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதமிழக பிளஸ் டூ ரிசல்ட்: சபாஷ்.. வழக்கம்போல மாணவர்களை முந்திய மாணவிகள்\nநேற்று பஸ் , கேப், ஆட்டோ இல்லாமா அவதிப்பட்ட சென்னை மக்கள்... இந்த 2 விஷயம் தான் காரணம்\nTN 12th Result 2019 Live: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது\nஇரவு முழுக்க கொட்டித் தீர்த்த கோடை மழை.. இன்றும் மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2019-04-19T05:02:10Z", "digest": "sha1:VX3RTVUKYI73DSMMMX2B26KBJBPUGOSC", "length": 5182, "nlines": 107, "source_domain": "thennakam.com", "title": "ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nThennakam Admin 30th November 2018 ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு2018-11-30T09:02:09+05:30 General News No Comment\nகூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், வரைவாளர் மூன்றாம் நிலை ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த புதன்கிழமை கடைசி நாளாகவும், தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அலுவலர் உதவி இயக்குநர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ஆம் தேதியும், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை எண் 3 மற்றும் 4 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 3-ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nகஜா புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் நலன்கள் கருத்தில் கொள்ளப்பட்டது.\nஇதையடுத்து, ஐந்து பதவிகளிலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும். தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 12-ஆம் தேதி கடைசி நாளாகும்.\nதேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்ட போதிலும், தேர்வுகள் நடைபெறும் நாள்களில் மாற்றம் ஏதுமில்லை என்று டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-14-november-2018/", "date_download": "2019-04-19T04:42:26Z", "digest": "sha1:HYG6UD2NOTMNGNPLHAINQBVULQ56CFFY", "length": 8190, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 November 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.உத்தரமேரூர் அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n2.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது.\n1.ரசாயனம் மற்றும் உரத்துறை, மத்திய அமைச்சர் டி.வி.சதானந்த கௌடாவுக்கும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறையை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூடுதலாக ஒதுக்கீடு செய்து செவ்வாய்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது.\n2.ஜிசாட்-29 என்ற அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்துகிறது.\n3.சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு திங்கள்கிழமை நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\n4.உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஃபைசாபாத் மண்டலத்தை அயோத்தியா என்றும், அலாகாபாத் மண்டலத்தை பிரயாக்ராஜ் என்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\n1.ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) பின்னி பன்சால் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.\n1.இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டதற்கு, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், வரும் ஜனவரி 5-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்கும் டிசம்பர் 7-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.\n2.மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகிக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வழங்கியிருந்த கெளரவம் மிக்க விருது திரும்பப் பெறப்பட்டுள்ளது.\n1.ஏடிபி பைனல்ஸ் ஒரு பகுதியாக நடைபெற்ற திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நரை வென்றார்.\n2.2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு வரும் அணிகளை வேறு நாடுகளில் தங்க வைக்க கத்தார் திட்டமிட்டுள்ளது.\nகின்னஸ் சாதனை புத்தக நினைவு தினம்\nசர்வதேச நீரிழிவு நோய் தினம்\nஇந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்(1889)\nடாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1996)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/01/nfgg.html", "date_download": "2019-04-19T04:40:11Z", "digest": "sha1:5NHSVYTN2WUHSVXHXYUHCTZ7VRTWIC4K", "length": 4158, "nlines": 98, "source_domain": "www.ceylon24.com", "title": "NFGG இனால்,விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு. | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nNFGG இனால்,விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு.\n(NFGG ஊடகப் பிரிவு அக்கரைப்பற்று)\nஅக்கரைப்பற்று சன்றைஸ் விளையாட்டுக் கழக B team அங்கத்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, இன்று 02.01.2019 புதன்கிழமை மாலை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அக்கரைப்பற்று அலுவலகத்தில் இடம்பெற்றது.\nNFGG தவிசாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சிராஜ் மஷ்ஹூர், சன்றைஸ் விளையாட்டுக் கழக செயலாளர் எம். எச். ஜெய்னுடீன், NFGG அக்கரைப்பற்று செயற்குழு உறுப்பினரும் விளையாட்டுத் துறைப் பொறுப்பாளருமான ஓய்வு பெற்ற மாவட்ட புள்ளிவிவரவியலாளர் ஐ.எல்.ஷரிப்டீன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.\nகிழக்குப் பாடசாலைகளுக்கு 17,18 ல் விடுமுறை\nமீண்டுமொரு கொடூர விபத்து 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்\nநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமணம்\nஅதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி\nமூடிக் கிடப்பது கடையல்ல, கொழும்பு நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09033936/In-the-Dindigul-district-the-National-Peoples-Court.vpf", "date_download": "2019-04-19T05:00:22Z", "digest": "sha1:BGH5NS3RQAI55DRFHYUD6LP53MOK7V2U", "length": 12540, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Dindigul district, the National People's Court has solved 5 thousand 508 cases || திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆயிரத்து 508 வழக்குகள் தீர்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆயிரத்து 508 வழக்குகள் தீர்வு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆயிரத்து 508 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.\nநாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் ���ீதிமன்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.\nஇதையடுத்து, மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சிங்கராஜ், மகிளா நீதிபதி கருணாநிதி, கூடுதல் மாவட்ட நீதிபதி மதுரசேகரன், முதன்மை சார்பு நீதிபதி தீபா, உரிமையியல் நீதிபதி விபிசி, மாஜிஸ்திரேட்டுகள் முருகன், பாலமுருகன், தீபா ஆகியோர் தலைமையில் தனித்தனி அமர்வுகள் அமைக்கப்பட்டு மனுக் கள் மீது விசாரணை நடந்தது.\nஇதேபோல, நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், பழனி உள்பட மாவட்டம் முழுவதும் 13 அமர்வுகள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை நடத்தப்பட்டது. வங்கி வராக்கடன், விபத்து இழப்பீடு உள்பட சுமார் 6 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.\nஇதில், 227 வங்கி வராக்கடன் வழக்குகள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 508 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன்மூலம், மனுதாரர்களுக்கு மொத்தம் ரூ.9 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 542 தீர்வு தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜயகுமார், திண்டுக்கல் வக்கீல்கள் சங்க தலைவர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’வின் கோரப்பிடியில் சிக்கி 2,300 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் நாசம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் 2 ஆயிரத்து 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த தோட்டக்கலை பயிர்கள் நாசமாயின.\n2. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு கடன் உதவி - கலெக்டர் தகவல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்து��்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n2. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\n3. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\n4. தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ\n5. முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kattil-illai-meththai-illai-song-lyrics/", "date_download": "2019-04-19T04:49:57Z", "digest": "sha1:LT4G6FTQUHLGPFUJE7X3BMWKNK3XQBII", "length": 7460, "nlines": 243, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kattil Illai Meththai Illai Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ்.பி. சைலஜா\nபெண் : கட்டில் இல்ல\nபெண் : ராகம் போட்டு\nபெண் : இப்போ நீங்க\nமேல ஆசை பட்டு வச்சேன்\nபெண் : நெனச்சத போல\nஅட என்ன நீங்க முழிக்கிறீங்க\nபெண் : கட்டில் இல்ல\nபெண் : ராகம் போட்டு பாட\nவேணும் தாளம் போட்டு கூட\nமணக்கல உன்னை விட யாருமே\nபெண் : பத்தமடை பாய்\nவிரிச்சு பவள மல்லி பூ\nவைக்க வேணும் பாசம் தான்\nபெண் : முங்கி முங்கி\nதர வேணும் சும்மா நீங்க\nபெண் : கட்டில் இல்ல\nபெண் : ராகம் போட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=94&Itemid=61", "date_download": "2019-04-19T04:34:32Z", "digest": "sha1:L2IHPKBWWGARAM7CJV5E2LTVOP3PBBN2", "length": 20596, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "பத்தாந் திருமொழி", "raw_content": "\nநெறிந்தகருங் குழல்மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்\nசெறிந்தமணி முடிச்சனகன் சிலையிறுத்து நினைக்கொணர்ந்தது\nஅறிந்துஅரசு களைகட்ட அருந்தவத்தோன் இடைவிலங்க\nசெறிந்தசிலை கொடுதவத்தைச் சிதைத்ததும்ஓ ரடையாளம்.\nஅல்லியம்பூ மலர்க்கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம்\nசொல்லுகேன் கேட்டருளாய் துணைமலர்க்கண் மடமானே\nஎல்லியம்போ தினிதிருத்தல் இருந்ததோ ரிடவகையில்\nமல்லிகைமா மாலைகொண்டுஅங்கு ஆர்த்ததும்ஓ ரடையாளம்.\nகலக்கியமா மனத்தனளாய்க் கைகேசி வரம்வேண்ட\nமலக்கியமா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய\nகுலக்குமரா காடுறையப் போஎன்று விடைகொடுப்ப\nஇலக்குமணன் தன்னொடும்அங்கு ஏகியதுஓ ரடையாளம்.\nவாரணிந்த முலைமடவாய் வைதேவீ விண்ணப்பம்\nதேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய்\nகூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில்\nசீரணிந்த தோழமையைக் கொண்டதும்ஓ ரடையாளம்.\nமானமரு மெல்நோக்கி வைதேவீ விண்ணப்பம்\nகானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த காலத்து\nதேனமரும் பொழிற்சாரல் சித்திரகூ டத்துஇருப்ப\nபால்மொழியாய் பரதநம்பி பணிந்ததும்ஓ ரடையாளம்.\nசித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட\nஅத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி\nவித்தகனே இராமாவோ நின்னபயம் என்றுஅழைப்ப\nஅத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓ ரடையாளம்.\nமின்னொத்த நுண்ணிடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்\nபொன்னொத்த மானொன்று புகுந்துஇனிது விளையாட\nநின்னன்பின் வழிநின்று சிலைபிடித்துஎம் பிரான்ஏக\nபின்னேஅங்கு இலக்குமணன் பிரிந்ததும்ஓ ரடையாளம்.\nமைத்தகுமா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம்\nஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட\nஅத்தகுசீ ரயோத்தியர்கோன் அடையாள மிவைமொழிந்தான்\nஇத்தகையால் அடையாளம் ஈதுஅவன்கை மோதிரமே.\nதிக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்றநாள்\nமிக்கபெருஞ் சபைநடுவே வில்லிறுத்தான் மோதிரம்கண்டு\nஒக்குமால் அடையாளம் அனுமான்என்று உச்சிமேல்\nவைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே.\nவாராரும் முலைமடவாள் வைதேவி தனைக்கண்டு\nசீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம்\nபாராரும் புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான் பாடல்வல்லார்\nஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, ���ிருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, தி��ுமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/31014/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF?page=1", "date_download": "2019-04-19T04:51:01Z", "digest": "sha1:D7TKZI42MM6R5TZCCWUMY6YJQHB77AMI", "length": 10073, "nlines": 146, "source_domain": "thinakaran.lk", "title": "நடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி | தினகரன்", "raw_content": "\nHome நடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி\nநடிகைகளின் அரைகுறை ஆடை பற்றி விமர்சித்த எஸ்.பி\nசினிமா விழாக்களுக்கு நடிகைகள் அரைகுறை ஆடையில் வருவது பற்றி விமர்சித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலரும் விளாசியுள்ளனர். திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சினிமா விழாக்களுக்கு நடிகைகள் அணிந்து வரும் உடை பற்றி விமர்சித்தார்.\nஅந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, சினிமா விழாக்களுக்கு எந்த வகையான உடைகள் அணிய வேண்டும் என்று நடிகைகளுக்கு தெரியவில்லை. உடம்பை காட்டும் உடைகளை அணிந்தால் தான் ஹீரோக்களும் இயக்குனர்களும் வாய்ப்பு அளிப்பார்கள் என்று நினைக்கிறார்களோ\nஉடை பற்றிய என் கமெண்ட்டால் அவர்கள் கோபம் அடைந்தாலும் கவலை இல்லை. தற்போதுள்ள ஹீரோயின்களுக்கு தெலுங்கு தெரியாது. அதனால் என் கருத்தை தவறாக புரிந்து கொண்டாலும் கவலை இல்லை என்றார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகபாபு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை விளாசி பேட்டி அளித்துள்ளார்.\nநாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோம். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், அணியக் கூடாது என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நடிகைகள் எப்படி உடை அணிந்தால் என்ன, எஸ்.பி.பி. ஏன் அதை பற்றி எல்லாம் பேசி சர்ச்சையில் சிக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுருந்துகஹஹெதம்ம பகுதியில் 3கிலோகிராம் ஹெரோயின் மீட்பு\nகுருந்துகஹஹெதம்ம பகுதியில், வாகன திருத்துமிடத்திற்கு அருகில் மறைத்து...\nகுற்றச்செயல்களை உடன் தவிர்க்க Emergency App அறிமுகம்\nதிடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல்...\nவடகொரியா புதிய ஆயுத சோதனை\nசக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட...\nநாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து...\nகுடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள்\nஇப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள்...\nஅன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய...\nபோர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்...\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில்\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/11/blog-post_8.html", "date_download": "2019-04-19T04:46:47Z", "digest": "sha1:WSJFMSQPCAT3YJ3SAISM5HTETVRJ2L3R", "length": 30892, "nlines": 112, "source_domain": "www.kurunews.com", "title": "கற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா? - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகற்பித்தலில் உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமா\nகல்வி உளவியலின் முக்கிய நோக்கம் உளவியல் எண்ணக்கருக்களையும் ஆய்வு முறைகளையும் கொண்டு கற்றல் கற்பித்தல் பிரச்சனைகளை ஆராய்தாகும். இதன் காரணமாக இவ்வுளவியலின் மையப் பொருள் “கற்றல்” ஆகும். கல்வி உளவியல் திறமையான கற்றலுக்கு தேவையான பொருத்தமான நிலைமைகளை உருவாக்க முற்படுகின்றது.\nமுறைசார் கற்பித்தலின் முதல் படி ஆசிரியர்களே ஆகும். அந்தவகையில் மாணவர்களின் உளம் பற்றி அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவண்ணம் கல்வியை வழங்குவதற்கு கற்பித்தலுக்கான உளவியல் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியமானதாகும். ஆசிரியரது பணி பிள்ளையின் உள செயற்பாட்டுடன் தொடர்புறுகிறது அவர் பெற்றோர் போன்று பிள்ளைகளை காப்பவர். என்ற அர்த்தத்தோடு குறிப்பிடப்படுகின்றார்;;;;. ஆசிரியர் பாடசாலையில் தந்தையாக அல்லது தாயாகச் செயற்பட நேரிடுவதுண்டு. அப்பொழுதுதான் மாணவர்களின் உளவியல் ரீதியான விடயங்களை ஒரு ஆசிரியர் என்ற வகையில் அறிய முடியும்.\nஉதாரணமாக ஓர் ஆசிரியர் 40 பேருக்கு தாயாகும் போது முகம் கொடுக்கும் பாரதூரமான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளில் உளத்தாக்கம் ஏற்படாத விதத்தில் செயற்பட வேண்டும். உளவியல் சாhர்ந்த அறிவு வேறு எந்த ஒரு தொழிலிலும் அவ்வளவு தூரம் செல்வாக்கு பெறுவதில்லை.\nஆசிரியர் தம��ு கற்பித்தலின் போது சில உளவியல் அறிவுகளை பயன்படுத்த வேண்டியவர்களாக உள்ளார்கள். பிள்ளைகளின் மூலாதர தேவைகள், அவர்கள் நடத்தையை பாதிக்கும் பல்வேறு காரணிகள், அவர்களின் உடல், உள, மனவெழுச்சி, சமூக விருத்திகளின் இயல்புகள் பற்றியும் எப்படி அவர்கள் கற்கின்றனர், எவ்வகையான சூழல்கள் அவர்களின் கற்றலைத் தூண்டக்கூடியன என்பன பற்றியும் ஓர் ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும்.\nஅந்தவகையில் பிள்ளையின் மூலாதாரமான தேவை என்று பார்க்கின்ற போது ஒரு பிள்ளைக்கு சிறந்த அறிவு, வினைத்திறனான திறன், சிறந்த மனப்பாங்கு என்பனவற்றை ஏற்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ஒவ்வொரு மாணவணினது அறிவு, திறன், மனப்பாங்கு என்பன வேறுபட்ட தன்மை கொண்டு காணப்படும். அதாவது மணவன் எந்த வழிகளில் அறிவை பெறலாம் என்று அந்த வழிகளை ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறந்த முறையில் கற்றலை விளங்கிக் கொண்டு அதற்கான பயனையும் இலக்கையும் அடையும் மனப்பாங்கினை உருவாக்க வேண்டும். இந்தவகையில் கற்பித்தல் உளவியலானது வகுப்பறை ஆசிரியர்களுக்கு அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது. உதாரணமாக தற்காலத்தில் தேடிக்கற்கும் வாய்ப்பினை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தபட்டுள்ளது. இதனால் மாணவனின் அறிவாற்றல் வளர்க்கப்படுகின்றது.\nமேலும் அவர்களுடைய நடத்தையை பாதிக்கும் பல்வேறு காரணிகள் காணப்படுகின்றது. அந்தவகையில் அகக்காரணி, புறக்காரணி என பிரித்து பார்க்க முடியும். அதற்கு ஆதாரமாக ஒரு மாணவன் இடைவிலகி சென்றுள்ளான் என்றால் அதற்கு குடும்ப சூழல் ஒரு காரணமாகவும் மனதளவில் ஏதோ ஒரு விடயத்தில் பாதிப்புக்கு உட்பட்டு இருந்தால் அம்மாணவனுக்கு ஏற்பட்ட பிரச்சினையை ஆராய்ந்து அவனுக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுத்து கற்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். எனவே இவ்வாறான பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கு சரியான தீர்பினை வழங்குதற்கு ஆசிரியருக்கு கற்றலில் உளவியல் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.\nகற்பித்தலில் பாட விடயமே முக்கியமென்று கூறுகின்றார்கள். ஒருஆசிரியர் தனது மாணவருக்கு கணித பாடத்தை கற்பிக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் குறித்த மாணவனின் அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றை வளர்ப்பதற்கு கணித பாடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். ஆகவே ஆசிரியர் கணித பாடத்தில் சிறந்த தேர்ச்சி உடையவராயிருத்தல் வேண்டும்.\nஅத்துடன் இப்படத்தின் மூலம் மாணவவிடம் என்னஎன்;ன மாற்றங்கள் எவ்வாறு ஏற்பாடு செய்யலாம் எனவும் அறிந்திருத்தல் வேண்டும். எனவே ஆசிரியருக்கு பாட அறிவும் அத்துடன் கற்பிக்கும் முறைகளும் முக்கியம் என்பது புலனாகின்றது.\nஅதனையடுத்து மாணவர்கள் உடல் ரீதியான விருத்தியில் மாறுதல்கள் காணப்படுகின்றன. உதாரணமாக வகுப்பறையில் ஒரு சில மாணவர்கள் கண் பார்வை குறைந்தவர்களாக காணப்படுவார்கள். சிலர் கேட்டல் தன்மை குறைந்தவர்களாக காணப்படுர்கள். இவர்கள் தமக்கு இவ்வாறான பிரச்சினை இருக்க என்பதனை ஆசிரியரிடமோ வெளியிடத்திலோ வெளிப்படுத்த வெட்கப்படுவார்கள். எனவே இதனை கவனத்தில் கொண்டு திரையிலோ அல்லது கரும்பலகையிலோ எழுத்துக்களின் அளவை குறிப்பிட்ட அளவில் கோடுதல் வேண்டும். பேசும்போது சத்தமாக பேசுதல் இல்லாவிட்டால் அதற்கான மின்உபகரணத்தை பயன்படுத்தல் வேண்டும். எனவே இவ்வாறு உடல் ரீதியானமாறுதல்களை அறிய ஆசிரியருக்கு உளவியல் அறிவு அவசியமானதாகும்.\nமேலும் மாணவர்கள் உளரீதியாகவும் மனப்பாங்கு ரீதியாகவும் மாறுபட்டவர்களாக காணப்படுகின்றார்கள். அந்தவகையில் மாணவர்களை ஊக்குவித்தல் வேண்டும். மாணவரின் கற்றலிலோ வெளிக்கள செயற்பாட்டிலோ ஊக்கலை ஏற்படுத்தினால் ஒரு செயலை ஊக்கத்துடன் தொடங்குவாரானால் அதில் கூடியளவு முன்னேற்றத்தையடைவான். உதாரணமாக பாடசாலையில் ஒவ்வொரு தவனைப்பரீட்சையிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும். என்று அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்து அவர்கள் அந்த பரிசை பெறுவதற்கு என்றே ஊக்கத்துடன் கற்பார்கள். எனவே சமூகத்தில் சிறந்த நற்பிரiஐ ஒன்று உருவாக்க ஊக்கல் கற்பித்தல் உளவியலில் முக்கியமுடையதாக காணப்படுகின்றது. ஆகவே கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இது அவசியமான ஒன்றாக அமைகின்றது.\nமாணவர் எந்த வேளையைச் செய்தாலும் அதன் இலக்கையும் அதனைச் செய்வதால் என்ன பயன் கிடைக்கும் என்பதனையும் திட்டமாக அறிந்திருத்தல் வேண்டும். வளர்ந்த பிள்ளைகளுக்கு இலக்குகள் சேய்மையில் இருக்கலாம். ஆனால் சிறுவர்களுக்கு அது அவ்வேலை முடிந்தவுடன் அடையக்கூடியதாக கால அண்மையில் இருத்த��் வேண்டும். குறித்த இலக்கை அடைவதற்கு பல படிகள் இருக்குமானால் ஒவ்வொரு படியிலும் வெற்றி பெற்று இறுதி இலக்கை அடையுமாறு கற்றலின் விரைவை மாணவர்கள் கட்டுப்படுத்தவர். அவர்கள் மனம் தளரும் வேளைகளில் ஆசிரியர்கள் போதிய உச்சாகத்தை கொடுக்க வேண்டும். உதாரணமாக சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றால் உயர் தர பரீட்சைக்கு செல்லலாம். அதில் சித்தி பெற்றால் பல்கலைக்கழக அனுமதியைப் பெறல். இவ்வாறுஆசிரியர் கற்பித்தலில் இலக்கு நோக்கியமனப்பாங்கை உருக்குதனால் எதிர்காலத்தை ஒரு மாணவன் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடிகின்றது.\nஆசிரியர்களுக்கு கற்பித்தலில் உளவியல் அறிவு தேவைப்பட காரணமாக அமைவது மாணவர்களின் அடைவுமட்டத்தை மதிப்பீடு செய்வதற்காகும். அந்தவகையில் எவற்றைக் கணிக்க எண்ணப்படுகின்றதோ அவற்றையே கணிப்பிடுமாறும் திட்டமிடப்படல் வேண்டும். அத்தோடு திட்டவட்டமான திட்டம் உருவாக்பப்படல் வேண்டும்;. எடுத்துகாட்டாக வகுப்பறையில் கணிப்பீடு நடைபெறுகின்றது என்றால் ஒரு பாடதிதிட்டம் அனைத்தையும் மேவிபரவியதாக வினாக்களும் செயற்பாடுகளும் அமைக்கப்பட்டு மாணவரின் பங்குபற்றலுக்கு இடமளிக்கப்பட்டு முடிவுகளை தெளிவாக பதிவு செய்தல்.\nமாணவர் மரவு வழியில் கொண்டுள்ள ஊக்கிகள், தேவைகள் ஆகியன காணப்படுகின்றன. உடன் பிறந்த அகவூக்கிகளுடன் சமூகத்தில் கற்கப்படும் சமூகவூக்கிகளையும் ஆசிரியர் கற்பித்தலில் பொதுவாகப் பயன்;படுத்தலாம்; பிறரிடமிருந்து அன்பையும் கணிப்பையும் பெறுதல், தீரச் செயல்களில்திறமையைக் காணபித்தல், பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆகிய சமூகவூக்கிகள் மாணவனின் கற்றலை ஊக்குவன. எனவே கற்பித்தலில் உளவியல் அவசியமாதாகும்.\nபிள்ளைகளின் மன அழுத்தம், மனப்போட்ட பிரச்சினைகளை கண்டறிய ஆசிரியரிடத்து கற்பித்தல் உளவியல் முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் கருமங்களில் ஒருவன் பெறும் வெற்றி தோல்விகள் அவனுடைய ஊக்கத்தை பாதிக்கும் மற்றும் அவா நிலையும் இதனோடு தொடர்புபடுகின்றது. உதாரணமாக பரீட்சையில் 100 புள்ளிகள் பெற முயன்ற மாணவன் 95புள்ளியை பெற்றாலும் அதனை தோல்வியாகவே கருதுவான். ஆனால் 50புள்ளிகள் பெற முயன்ற மாணவன் 50 புள்ளிகளைப் பெற்றாலே அதனை பெரும் வெற்றியாகவே கருதுவான். இங்கு வெற்றி என்பது வெகுமதி தோல்வி என்பது தண்டன���யாகும். இவ்வாறான மனப்போராட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு தோல்வியில் சில மாணவர்கள் துவண்டு விடுகின்றார்கள். இவ்வாறு இல்லாமல் தோல்வியின் அடுத்த படி வெற்றி என மாணவனுக்கு மனத்தையிரியத்தை கொடுத்து மனப்போராட்டத்தில் இருந்து விடுவிக்க கற்றலில் உளவியல் அவசியமானதாகும்.\nஅத்துடன் முதிர்ச்சியும் கற்றலும் ஒன்றையொன்;று சார்ந்த நிகழ்ச்சிகளாகும். பிள்ளைகள் குறித்த விடயத்தை கற்பதற்கு வேண்டிய உடல், உள, மனவெழுச்சி முதிர்ச்சிகளைக் கொண்டு அதற்குரிய ஆயத்த நிலையை அடையாத போது அவ்விடயத்தை கற்பிப்பதில் பயனில்லை. எல்லோரும் ஒரே வேகத்தில் முதிர்வடைவதில்லை. என்பதையும் வகுப்பிலுள்ள மாணவர்கள் ஒரே வயதுடையவர்களானாலும் அவர்களிடத்தில் தனியாள் வேறுபாடுகள் உண்டென்பதையும் ஆசிரியர் அறிந்திருத்தல் நன்று. உதாரணமாக சில மாணவர்கள் கலைப்பிரிவையும் சில மாணவர்கள் விஞ்ஞானப்பிரிவையும் நாடிச் செல்கின்றார்கள். இது தனியாள் ஒருவனின் வேறுபாடுகளான கற்றல் உபாயங்கள்,,அணுகுமுறைகள், கற்றலுக்கான திறன்கள் என்பனற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றது. இவ்வாறான தனியாள் வேறுபாடுகளை அறிய ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் உளவியல் அவசியமானதாகும்.\nமாணவனின் முன்னேற்றத்தில் அவர்களின் அவாநிலைகள் முக்கிய இடம்பெறுவதாகவும் அவர்கள் ஏற்படுத்தும் அவாநிலைகள் பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளதாகவும் ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பொருளாதார வசதி குறைந்த மாணவருக்கு உயர் நிலைப் பள்ளியில் கற்பதற்கு கிடைக்கும் வாய்ப்பே பெரிய வெற்றியாக இருக்கும். ஆனால் பணவசதியுள்ள மாணவருக்கு அது ஒரு பொருட்டாக தோன்றாது. அவர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வியே ஓரளவு திருப்தியான குறிக்கோளாகயிருக்கும். இவ்வாறு மாணவனின் பல்வேறு பின்னனிக் காரணிகளைப் பொறுத்தே அவாநிலைகளும் அமையும். ஒவ்வொருவரும் தமது ஆற்றல், தகைமை, வசதி ஆகியவற்றுக்குக் ஏற்றவாறு அவாநிலைகளை அமைப்பதாலேயே முன்னேற்றமுண்டுஆற்றலுக்கு அப்பாற்பட்ட அவாநிலைகளால் தேல்வியே ஏற்படும். இவற்றை ஆசிரியர் மனதில் வைத்து மாணவர் அவாநிலைகளை ஏற்படுத்துவதில் ஆசி;ரி;யர் வழிகாட்ட வேண்டும் எனவே ஆசிரியருக்கு கற்பி;த்தலில் உளவியல் அவசியமானதாக அமையும்.\nதனது மாணவரை ஆசிரியர் புரிந்து கொள்வது அவசியமாகும் மாணவர்ன் திறன்கள், அடைகள், வீட்டுச்சுழல் ஆகிய தரவுகளை ஆசிரியர் பெற்று அவர்களை புரிந்துகொண்டாலேயே அவர்களின் தராதரத்திற்கு ஏற்றவாறு கற்பிக்க முடியும். ஒவ்வெருவரையும் தனித்தனியே கற்பிப்பது சிரமமெனினும் ஆசிரியர் சில உத்திகளை கையாளலாம். வகுப்பறையில் திறமைக்கேற்ற ஒவ்வொரு பாடத்திற்கும் சிறு சிறு தொகுதிகளை ஆக்கி அவற்றுகேற்ப கற்றற் பணிகளை கொடுக்கலாம் குறைபாடு உடையோரை இனங்கண்டு அவர்களுக்கு ஏற்றவாறு உதவிகளை வழங்க வேண்டும் வீட்டு வேலைகளும் வெளிக்கள வேலைகலும் தனி வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட வேண்டும்.\nமேலும் மாணவர்களின் அறிவு. திறன். மனப்பாங்கு என்பனவற்றை நவீன யுகத்தை கருத்தில் கொண்டு வளர்ப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் பாடத்திட்ட வரையறையில் இருந்து சற்று வெளியே சென்று மாணவர்களுக்கு மேலதிக அறிவை வழங்க வேண்டும். ஆகவே வகுப்பறை ஆசிரியருக்கு கற்பித்தலில் உளவியல் அவசியமாகும்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_7.html", "date_download": "2019-04-19T04:47:58Z", "digest": "sha1:RAYDOQBJUGCKZKUH5XBDTK5INYS6OQL4", "length": 11361, "nlines": 100, "source_domain": "www.kurunews.com", "title": "மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் அதிரடி - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் அதிரடி\nமண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் அதிரடி\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள அமைப்��ுகளுக்கு வழங்கப்படும் கொந்துராத்து(ஒப்பந்த)வேலைகள் உபகொந்துராத்து காரர்களுக்கு வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த அமைப்பு கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மாதர் அபிவிருத்தி சங்கங்கள்,சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்புகள்,மீனவ சங்கங்கள்,முதியோர் சங்கம்,விளையாட்டுக்கழகங்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம்,விவசாய அமைப்புகளுக்கு பிரதேச செயலாளரினால் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nகிராம மட்ட அபிவிருத்தியை இலக்காக கொண்டு கிராம மட்ட அமைப்புகளுக்கு கொந்துராத்துகளை வழங்குகின்ற நடைமுறையிருந்துவருகின்றது.\nஎனினும் பெரும்பாலான கிராம மட்ட அமைப்புகள் தங்களுக்கு வழங்கப்படும் கொந்துராத்துகளை இன்னுமொரு உபகொந்துராத்துக்கு வழங்கிவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனால் ஒரு சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் தனியொருவருக்கு செல்லும் நிலையேற்பட்டுள்ளது.\nபல மில்லியன் ரூபா கொந்துராத்து வேலைகளைசெய்யும் கிராம மட்ட அமைப்புகளின் கூரைகள் மழை காலங்களில் ஒழுக்கு நிறைந்ததாகவும் மின்சார வசதிகள் இல்லாத நிலையிலும் குடிநீர் வசதிகள் இல்லாத நிலையிலும் உரிய பாதுகாப்பு வேலிகளும் கதவுகள் இல்லாத நிலையிலும் காணப்படுகின்றமை கவலைக்குரியதாகவுள்ளது.\nஇதனடிப்படையில் இந்த ஆண்டு தொடக்கம் கொந்துராத்துவேலைகளைச்செய்யும் அமைப்புகள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளது.\nகொந்துராத்து கிராம மட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும்போது அந்த கொந்துராத்துகள் உபகொந்துராத்துக்கு வழங்கப்படக்கூடாது.அவ்வாறு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த அமைப்பு கறுப்பு பட்டிலுக்குள் உள்வாங்கப்படும்.\nஅத்துடன் கொந்துராத்து தொடர்பான அனைத்து கொள்வனவு,கொடுப்பனவுகளுக்கான பற்றுச்சீட்டுகள் உரிய பதவிநிலை உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதுடன் மக்களின் பங்களிப்பு தொடர்பான விடயங்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெளிப்படுத்தப்படவேண்டும்.\nஅதேபோன்று தற்போத��� நடைமுறையில் உள்ள 05வீத இலாப பங்கிற்கு மேலதிகமாக 02தொடக்கம் 05வீதமான இலாபத்தொகை குறிப்பிட்ட நிறுவத்தினுடைய கட்டுமான அபிவிருத்திகளுக்காகவோ,கிராம மக்களின் வறுமையொழிப்பு பணிகளுக்காகவோ,உரிய கண்காணிப்பின் கீழ் பயன்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிக்கைகள் தனியார் சமர்ப்பிக்கப்படவேண்டும் என பிரதேச செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/141134-2017-04-11-10-06-47.html", "date_download": "2019-04-19T04:56:49Z", "digest": "sha1:S65HKVLKF455RCEQ6HPICTTPRBZH2JD3", "length": 10678, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "பா.ஜனதா முன்னாள் அமைச்சர்மீது வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும��� கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nபா.ஜனதா முன்னாள் அமைச்சர்மீது வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை\nசெவ்வாய், 11 ஏப்ரல் 2017 15:26\nமும்பை, ஏப்.11 முதல் -அமைச்சர் தேவேந்திர பட் னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்தவர், ஏக்நாத் கட்சே.\nபா.ஜனதா மூத்த தலை வராகவும், அமைச்சரவையில் 2ஆ-வது இடத்தில் அங்கம் வகித்த இவர், புனே போசாரி பகுதியில் மராட்டிய தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான (எம்.அய்.டி.சி) ரூ.40 கோடி மதிப்பிலான 3 ஏக்கர் நிலத்தை தனது மனை வியின் பெயருக்கு வெறும் ரூ. மூன்றே முக்கால் கோடிக்கு முறைகேடாக மாற்றிக் கொண் டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதேபோல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொலைபேசியில் உரையாடி யதாகவும் அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. குறிப்பாக நில மோசடி புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.\nஇதைத்தொடர்ந்து, ஏக்நாத் கட்சே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. மேலும் நில மோசடி குற்றச்சாட்டின்கீழ், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர்.\nஇதுபற்றி விசாரணை நடத்த விசாரணை குழு ஒன்றை முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நிய மித்தார். விசாரணை நிறை வில், 64 வயது ஏக்நாத் கட்சே குற்றமற்றவர் என்று விசா ரணை குழு அறிக்கை தாக்கல் செய்தது.\nஇதன் காரணமாக அவர் மீண்டும் அமைச்சரவையில் இணையலாம் என்று பரபரப் பாக பேசப்பட்டது. இந்த சூழலில், நில மோசடி புகார் தொடர்பாக ஏக்நாத் கட்சேக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களு டன் சமூக ஆர்வலர் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏக்நாத் கட்சேக்கு எதிராக முகாந்திரம் இருப் பதை அறிந்த நீதிபதிகள், இதுபற்றி லஞ்ச ஒழிப்பு பிரி வின் கூடுதல் டி.ஜி.பி. விசா ரணைக்கு உத்தரவிட்டனர்.\nஅதன்படி, நேற்று புனே பந்த் கார்டன் காவல் நிலை யத்தில், ஏக்நாத் கட்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டது. மேலும், பாரதீய ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே, அவரது மனைவி ஆகி யோர் விரைவில் விசார ணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.\nநில மோசடி புகாரின்கீழ், ஏக்நாத் கட்சே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது பார தீய ஜனதா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/indonesia-11-10/", "date_download": "2019-04-19T05:13:32Z", "digest": "sha1:ZZIFVDZNMOWLL6VH2J7RFAV4272EZ2UH", "length": 5966, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இந்தோனேசியாவில் மீண்டும் பதற்றம்! | vanakkamlondon", "raw_content": "\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவு என அழைக்கப்படும் அண்டிய கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.\nரிக்டர் அளவுகோலின் படி 6.0 ஆக பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎவ்வாறாயினும் , இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை , இன்று அதிகாலை பவுவா நியூகினியா தீவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPosted in ஆசியா, தலைப்புச் செய்திகள்\nபாராளுமன்ற மோதலால் 260,000 ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதம்\nஇந்தியா ராமேஸ்வரம் பகுதிகளில் விடுதலை புலிகள் ���மைப்பின் ஆயுதங்கள் மீட்பு\nஉலகம் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்து – ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்\nகத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய அதே நாளில் சர்கார் படத்தின் டீசர் – வியப்பில் ரசிகர்கள்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/84157-director-stephen-rangaraj-shares-his-experience-while-shooting-kamal-haasans-brother-chandra-hasan.html", "date_download": "2019-04-19T04:47:45Z", "digest": "sha1:BS2GMKZBOY5JS7NEZCOUZX63I426AUZU", "length": 27028, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கமலோட அண்ணன்ங்கிறதால, வேலை வாங்காம விட்டுடாதீங்க!' சந்திரஹாசனின் கடைசி பட நினைவுகள் #VikatanExclusive | Director Stephen Rangaraj Shares his experience while shooting Kamal Haasan's brother Chandra Hasan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:56 (21/03/2017)\n'கமலோட அண்ணன்ங்கிறதால, வேலை வாங்காம விட்டுடாதீங்க' சந்திரஹாசனின் கடைசி பட நினைவுகள் #VikatanExclusive\nகமல்ஹாசனின் அண்ணனும், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவத்தின் நிர்வாகியுமான சந்திரஹாசன் சில தினங்களுக்கு முன்பு மறைந்தார். கமல்ஹாசனின் சில படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் தலைகாட்டியிருந்தாலும், முக்கியக் கேரக்டர் ஒன்றில் அவர் நடித்த படம் 'அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க' என்ற காமெடிப் படம். விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இயக்குநர் ஸ்டீபன் ரங்கராஜிடம் பேசினேன்.\n''சில குறும்படங்கள் இயக்கியிருக்கேன். இது என் முதல் படம். வயதானவர்களுக்கு வர்ற காதல்தான் படத்தோட மையம். நான் சொல்ல வந்த கருத்து ஆடியன்ஸுக்குத் தப்பா புரிஞ்சுடக்கூடாது. அதனால, இந்தப் படத்துக்கு மரியாதையான ஒரு மனிதரை நடிக்க வெச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பாலுமகேந்திரா சார், பாரதிராஜா சார், மகேந்திரன் சார்... இவங்கெல்லாம் நடிக்கமாட்டாங்க. நடிச்சா, அந்தப் படத்துல ஏதோ ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும். அதுமாதிரி. தவிர, சாருஹாசன் சாரைத் தெரிஞ்ச அளவுக்கு, சந்திரஹாசன் சாரைப் பலருக்குத் தெரியாது. அதனால, இந்தப் படத்துல சந்திரஹாசன் சாரை நடிக்க வைக்கலாம்னு அவரை அணுகினேன். கதையே கேட்காம, 'எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. தொல்லை பண்ணாதீங்க'னு சொல்லிட்டார். ஐந்து நிமிடம் டைம் கொடுங்கனு சொல்லி, வலுக்கட்டாயமா கதை ���ொன்னேன். கதையைக் கேட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம், 'கண்டிப்பா நடிக்கிறேன்'னு சொன்னார்'' நடிக்க வைத்துவிட்ட உற்சாகமும், சந்திரஹாசன் மறைந்துவிட்ட கவலையும் கலந்து பேசுகிறார் ஸ்டீபன்.\n''படத்துல ராமசாமிங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கார். முதியோர் இல்லத்துல இருக்கிற அவருக்கு ஒரு காதல் வருது. அந்தக் காதலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் வருது. அனைத்தையும் இழந்து நிற்கிற வயசுல, அவருக்குக் கிடைக்கிற அந்தக் காதல்... என்ன ஆகுது. இதான் கதை. சந்திரஹாசன் சாருக்குக் கிடைக்கிற அந்தக் காதலி கேரக்டர்ல நடிகர் விக்ராந்த்தோட அம்மா ஷீலா நடிச்சிருக்காங்க. முழுக்க காமெடியா கதை சொல்லியிருக்கோம். அதேசமயம், முக்கியமான ஒரு கருத்து படத்துல அழுத்தமா இருக்கும். சந்திரஹாசன் சார் நடிச்சிருக்கிறதாலதான், இது மரியாதைக்குரிய படமா உருவாகியிருக்கு\nசந்திரஹாசன் சார் உண்மையிலேயே ஒரு ஃபெர்பெக்ட் மனிதர். நடிக்க ஓகே சொன்னதும், தயாரிப்பாளர்கிட்ட 'எனக்குக் கேரவன் வேண்டாம். என் உதவியாளருக்கு பேட்டா வேணாம். சாப்பாடு மட்டும் போடுங்க'னு சொன்னார். தவிர, 7 மணிக்கு ஷூட்டிங்னா 6.30 மணிக்கு ஸ்பாட்ல இருப்பார். அவர் நடிக்காத காட்சிகளையும் ஆர்வமா வந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பார். ஒரு பெரிய நடிகரோட அண்ணன் அவர். அவரை நிற்கவைக்க எனக்குக் கஷ்டமா இருக்கும். 'எனக்குப் பிடிச்ச விஷயம்ப்பா இது. நீ ஏன் என்னை வேடிக்கை பார்க்குற... படத்தை எடுக்குற வேலையை மட்டும் கவனி'னு செல்லமா அதட்டுவார். என் உதவி இயக்குநர்கிட்ட 'கமலோட அண்ணன்ங்கிறதால, வேலை வாங்காம விட்டுடாதீங்க. நீங்க எதிர்பார்க்குறது நடக்குறவரை என்கிட்ட வேலை வாங்கிக்கிட்டே இருக்கணும்'னு சொல்லியிருக்கார். ஷூட்டிங் நடக்கும்போது, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஆபீஸ்ல இருந்து பலபேர் பார்க்க வருவாங்க. அந்தச் சமயத்துல நான் அவரைக் கடந்துபோனா, 'ஸ்டீபன் ஷாட் இருக்கா, வரட்டுமா\nபடத்தோட க்ளைமாக்ஸ்ல அவருக்கு எட்டு பக்க வசனம் இருக்கு. டப்பிங் பண்ணும்போது, அனுஹாசன் மேடமும் அவரோட வந்தாங்க. படம் பார்த்துட்டு, ' 'பராசக்தி' சிவாஜி மாதிரி பேசவெச்சிருக்கியே'னு சிரிச்சார். 30 நாள் அவரோட இருந்தேன். வாழ்க்கையில மறந்துடவேகூடாத ஒரு அனுபவத்தைக் கொடுத்துட்டுப் போயிட்டார். இடையில அவருக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியலை. பிற���ு ஒரே ஒருநாள் ஷூட்டிங் மிச்சம் இருந்தது. அவரோட பையனைத் துணைக்குக் கூட்டிக்கிட்டு வந்து ஷூட்டிங்ல கலந்துகிட்டார்.\nசந்திரஹாசன் சார் எப்பவுமே க்ளீன் ஷேவ் முகத்தோட இருப்பார். என் படத்துக்காக தாடி வெச்சார். 'என்ன திடீர்னு தாடி வளர்க்குறீங்க'னு கமல் சார் கேட்டிருக்கார். 'என் ஃபிரெண்டோட படத்துல நடிக்கிறேன்'னு சொல்லியிருக்கார். 'நான் ஷூட்டிங்ல இருக்கும்போது நீங்க ஆபீஸ்ல இருப்பீங்க. இப்போ நான் ஆபீஸ்ல இருக்கேன், நீங்க ஷூட்டிங்ல இருக்கீங்க. காலத்தோட கோலத்தைப் பார்த்தீங்களா'னு கமல் சார் கேட்டிருக்கார். 'என் ஃபிரெண்டோட படத்துல நடிக்கிறேன்'னு சொல்லியிருக்கார். 'நான் ஷூட்டிங்ல இருக்கும்போது நீங்க ஆபீஸ்ல இருப்பீங்க. இப்போ நான் ஆபீஸ்ல இருக்கேன், நீங்க ஷூட்டிங்ல இருக்கீங்க. காலத்தோட கோலத்தைப் பார்த்தீங்களா'னு கமல் சார் கமென்ட் பண்ணியிருக்கார்.\n'பசங்களுக்காகவே வாழ்ந்து வாழ்ந்து நொந்து போயிட்டோம். இனிமே எங்களுக்காக கொஞ்சம் வாழணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு', 'பையன் வீட்டுல அஞ்சு நாளும், பொண்ணு வீட்டுல அஞ்சு நாளும் சாப்பிட்டுக்க நாங்க என்ன பிச்சைக்காரங்களா', 'பையன் வீட்டுல அஞ்சு நாளும், பொண்ணு வீட்டுல அஞ்சு நாளும் சாப்பிட்டுக்க நாங்க என்ன பிச்சைக்காரங்களா' - படத்துல இதுமாதிரியான வசனங்களையெல்லாம் சந்திரஹாசன் சார் பேசும்போது, அவ்ளோ ரசனையா இருக்கும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வமா பண்ணவர், இப்போ உயிரோட இல்லை. இந்தப் படம் அவருக்கான மரியாதையா இருக்கும். நாங்க அவருக்குக் கொடுக்குற சமர்ப்பணமா இருக்கும்' - படத்துல இதுமாதிரியான வசனங்களையெல்லாம் சந்திரஹாசன் சார் பேசும்போது, அவ்ளோ ரசனையா இருக்கும். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆர்வமா பண்ணவர், இப்போ உயிரோட இல்லை. இந்தப் படம் அவருக்கான மரியாதையா இருக்கும். நாங்க அவருக்குக் கொடுக்குற சமர்ப்பணமா இருக்கும்'' என்று முடித்தார் ஸ்டீபன் ரங்கராஜ்.\n‘நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய்...’- ட்விட்டரில் உருகும் கமல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாலை முதல் மாலை வரை... `வாவ்' முதல் `ஷாக்' மொமென்ட் வரை.. வாக்குப்பதிவு நாளின் ஹைலைட்ஸ்\nவிவசாயி கெட்-அப்... சங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25\nமறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருச்��ி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு\nதூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்\n``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு\" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள்\nதமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு\nமை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\n`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி\n'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்' இகுவானாக்களின் சர்வைவல் கதை\nவீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி\nநட்சத்திரப் பலன்கள் : ஏப்ரல் 19 முதல் 25 வரை\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n\" கேரளாவில் ராகுல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த பெண்\n - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 37 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-19T05:05:33Z", "digest": "sha1:Z4B6Z7EX5H3C2J2F77V4HMG7TLKH5EB7", "length": 14183, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆட்களம் (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரியல் வகைப்பிரித்தலில், ஆட்களம் (domain) என்பது இராச்சியம் அலகுக்கு மேலுள்ள உயிரினங்களிலேயே உச்சவகைப்பாடாகும். 1990ல் காரல் வோஸி அறிமுகபடுத்திய மூன்று ஆட்களங்கள்:ஆர்க்கீயா, பாக்டீரியா மற்றும் மெய்க்கருவுயிரி ஆகும்.[1]\nஇதுவரை வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினப் பிரிவுகள்:\nஇரு கள முறையில், நிலைக்கருவிலி (அல்லது Monera) மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.[2][3]\nஅறுகள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா, அதிநுண்ணுயிரி, பூஞ்சை, தாவரம் மற்றும் விலங்குகள் எனப் பிரிக்கப்படுகிறது.[சான்று தேவை]\nமுக்கள முறையில், பாக்டீரியா, ஆர்க்கீயா மற்றும் மெய்க்கருவுயிரி எனப்பிரிக்கப்படுகிறது.[2][4][5]\nஎடியார்ட் சாட்டன் (Édouard Chatton)\nஹேர்பேர்ட் கோப்பலாண்ட் (Herbert Copeland)\nரோபேர்ட் விட்டாக்கர் (Robert Whittaker)\nகார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.)\nகார்ல் வோஸ் உம் ஏனையோரும் (Carl Woese et al.)\nதோமஸ் கவாலியர்-ஸ்மித் (Thomas Cavalier-Smith)\nஉருகீரோவும் ஏனையோரும் (Ruggiero et al.)\n2 இராச்சியங்கள் 3 இராச்சியங்கள் 2 Empires 4 இராச்சியங்கள் 5 இராச்சியங்கள் 6 இராச்சியங்கள் 3 ஆட்சிப்பிரிவுகள் 6 இராச்சியங்கள் 7 இராச்சியங்கள்\nஇராச்சியம் தொகுதி வகுப்பு Legion வரிசை குடும்பம் Tribe (biology) பேரினம் இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2018, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vaiko-nephew-self-immolation-in-cauvery-issue-expired/", "date_download": "2019-04-19T05:27:58Z", "digest": "sha1:QNRHNTOYBQBP33UIQKOGJKJYSJRHJ5KP", "length": 9887, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி பிரச்னையில் தீக்குளித்த வைகோ உறவினர் மரணம்!-Vaiko Nephew Self Immolation In Cauvery Issue, Expired", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nகாவிரி பிரச்னையில் தீக்குளித்த வைகோ உறவினர் மரணம்\nவைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nவைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nவைகோவின் துணைவியார் ரேணுகாதேவியின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜத்தின் மகன் சரவண சுரேஷ். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக பணியாற்றி வந்தவர் விருதுநகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ஏப்ரல் 13-ம் தேதி அதிகாலையில் இவர் தீக்குளித்தார். காவிரி பிரச்னையால் மனம் உடைந்து இவர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.\nசரவண சுரேஷ் உடலில் 80 சதவிகிதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சே��்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 14) இறந்தார். அவரது உடல் அடக்கம் கோவில்பட்டி அருகில் உள்ள பெருமாள் பட்டி என்ற இடத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. சரவண சுரேஷ் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\n தயாநிதி அழகிரி ட்விட்டரில் கிண்டல்\n‘மோடி தோற்பார் என்றால் எதற்காக மெகா கூட்டணி’ – எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கேள்வி\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மதிமுக… வைகோ கைது…\nடென்ஷனைக் குறைக்கும்; புத்துணர்வு தரும்: கேரள ஆயுர்வேத சிகிச்சையில் வைகோ\nவைகோ – திருமாவளவன் திடீர் சந்திப்பு: கருத்து மோதலை தீர்க்க பேச்சுவார்த்தை\n‘ஜெயலலிதா, வைகோ எனக்கு பண உதவி செய்தார்கள்’ – திருமாவளவன் ஓபன் டாக்\nவைகோ-திருமா பூசல் முற்றுகிறது: ஒரே அணியில் நீடிப்பார்களா\nதிமுக தோழமைக் கட்சிகளின் முட்டல்: வைகோ மீது பாய்ந்த ‘சிறுத்தை’\nமெரீனா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்ததோ அது இங்கேயும் நடக்கும் : போலீஸை எச்சரிக்கும் வைகோ\nஐபிஎல் 2018: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ் Live Score Card\nசிறுமி பலாத்கார வழக்கு: இரு அமைச்சர்கள் ராஜினாமா\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\n12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். ���டப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-vs-australia-first-test-india-took-early-wickets-first-test-at-adelaide-day-2-live-score-012443.html", "date_download": "2019-04-19T05:11:54Z", "digest": "sha1:2RKKDBBYJZKYBUM7XYTVO2X6TZ2MUCK4", "length": 12611, "nlines": 163, "source_domain": "tamil.mykhel.com", "title": "Ind vs Aus First Test : பௌலிங்ல ஓபனிங் நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் சரி இல்லையேப்பா!! | India vs Australia first test : India took early wickets in first test at Adelaide Day 2 live score - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n» Ind vs Aus First Test : பௌலிங்ல ஓபனிங் நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் சரி இல்லையேப்பா\nInd vs Aus First Test : பௌலிங்ல ஓபனிங் நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் சரி இல்லையேப்பா\nஅஸ்திவாரத்தை ஆட்டிய அஸ்வின், ஆஸி. தடுமாற்றம்- வீடியோ\nஅடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது.\nஎனினும், ஆஸ்திரேலியா சமாளித்து ரன் குவித்து வருகிறது. குறைந்த இடைவெளியில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது இந்தியா.\nஇந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. புஜாரா சதம் அடித்தார். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து வருகிறது.\nமுதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்கள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்து இருந்தது. ஷமி மற்றும் பும்ரா களத்தில் நின்றனர். இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷமி வெளியேறினார். இதையடுத்து இந்தியா 250 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது.\nமுதல் இன்னிங்க்ஸில் புஜாரா 123 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். ரோஹித் 37, அஸ்வின் 25, பண்ட் 25 அடித்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே அடித்தனர்.\nஆஸ்திரேலியா தன் பேட்டிங்கை துவக்கியது. முதல் ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய மூன்றாவது பணத்தில் ஆரோன் பின்ச் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த மூன்று வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 87 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்தது.\nஅடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் தடுப்பு ஆட்டத்தில் இறங்கினர். ட்ராவிஸ் ஹெட் மட்டும் அரைசதம் கடந்து ஆடி வருகிறார். ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 191 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்துள்ளது. 87க்கு 4 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து ஓரளவு மீண்டுள்ளது ஆஸ்திரேலியா. இந்தியா பந்துவீச்சின் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி விட்டு பின்னர் தடுமாறி வருகிறது.\nமூன்று டாப் ஆர்டர் வீரர்களை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். குல்தீப், ஜடேஜாவை விடுத்து அஸ்வினை அணியில் எடுத்ததை சிலர் விமர்சனம் செய்த நிலையில், அஸ்வின் அதிரடியாக முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இஷாந்த், பும்ரா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-63-post-no-4816/", "date_download": "2019-04-19T04:32:38Z", "digest": "sha1:6VYA3ISWBEIO4OFEVSPK2CMNQDW3EAOX", "length": 13394, "nlines": 239, "source_domain": "tamilandvedas.com", "title": "பாரதி போற்றி ஆயிரம் – 63 (Post No.4816) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாரதி போற்றி ஆயிரம் – 63 (Post No.4816)\nபாடல்கள் 455 முதல் 463\nகவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்\nகலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்\nநூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி ஆரம்பிக்கப்படுகிறது\nமூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி\n1 முதல் 9 வரை உள்ள பாடல்கள்\nபராசக்தி என்றாலே பாரதம் முழுவதும்\nபராசக்தி யாலேதான் இகவாழ்வின் நலம்யாவும்\nபராசக்தி தானிங்கு மூலசக்தி யாய்த்தோன்றி\nபராசக்தி தானிங்கு புவனங்கள் உயிரினங்கள்\nஆயிரம் பெயர்கொண்டு அழைத்தாலும் ஆதாரம்\nஆயிரம் வடிவினில் அமர்ந்தாலும் அவையாவும்\nஆயிரம் பணிகளைச் செய்தாலும் வலிமையை\nஆயிர மாயிரம் கோயில்க ளிலென்றும்\nபுவனங்கள் அனைத்தும்தன் வடிவாகக் கொண்டதால்\nஅவமற அகிலத்தைக் காத்துவாழ் விப்பதால்\nகவல்கின்ற நிலைமாற்றி கவினுறவாழ் விப்பதால்\nவிவரிக்க வொண்ணாத பேரரசு கண்டதால்\nஇமயத்தின் பார்வதியாய் இருப்பினும் வங்கத்தில்\nஅமர்வென்ற மராட்டிய பவானியாய் இருக்கும்நான்\nகுமரியாய் தென்கடலில் நிற்கும்நான் பாரதக்\nசமயஒற் றுமையோடு தேசியஒற் றுமைகாண\nஇடபா கத்தில் என்னை ஏற்ற\nஅடல்சார் மூவிழி எனமுப் புராணம்\nதிடமார் நால்வர் பாவுடன் பன்னிரு\nஎந்தன் தமையன் திருமால் பெருமை\nசிந்தை துள்ளும் சந்தக் கவியில்\nஅந்த மில்லாமல் அதற்குப் பின்னும்\nஎந்த நாளும்ரா மாயண பாரத\nமுருகன் எந்தன் அருமை மைந்தன்\nபெருமை உரைக்க எத்தனை எத்தனைப்\nதிருமு ருகாற்றுப் படைமு தலாகத்\nஅருள்பெற் றவனைப் பாடிய நூல்கள்\nபராசக்தி பார்வையில் பாரதி தொடரும்\nகவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged பாரதி போற்றி -63\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2013/sep/06/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-739978.html", "date_download": "2019-04-19T04:52:03Z", "digest": "sha1:ZFOS47JDTBXAIRML44YYTD5EWP76YAK6", "length": 6509, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ஆசிரியர் தின விழா- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy நீடாமங்கலம் | Published on : 06th September 2013 03:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலம் செயின்ட்ஜீட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் விழா,வ.உ. சிதம்பரநாரின் பிறந்த நாள் விழா, அன்னை தெரசாவின் நினைவு நாள் நடைபெற்றது.\nபள்ளித் தாளாளர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ஜி. விக்னேஷ் முன்னிலை வகித்தார். பள்ளியின் மூத்த முதல்வர் என். சுகுணவதி சிறப்புரையாற்றினார். முதல்வர் எஸ்.பி. ராஜவேல் வரவேற்றார். துணை முதல்வர் ஆர். சார்லஸ் நன்றி கூறினார். இதேபோல, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவுக்கு தாளாளர் நீலன். அசோகன் தலைமை வகித்தார். முதல்வர் ஜி. புவனேஸ்வரி வரவேற்றார். துணை முதல்வர் ஹானஸ்ட்ராஜ் நன்றி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2019/02/28151641/1230030/karunai-kilangu-kulambu.vpf", "date_download": "2019-04-19T05:11:14Z", "digest": "sha1:FBD6TRABHVT5YHEN73ZJDMWUTB6TENM4", "length": 14887, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருமையான ��ருணைக்கிழங்கு புளிக்குழம்பு || karunai kilangu kulambu", "raw_content": "\nசென்னை 19-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபதிவு: பிப்ரவரி 28, 2019 15:16\nசூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சூப்பரான இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சூப்பரான இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகருணைக்கிழங்கு - 1/4 கிலோ\nதேங்காய் பால் - 2 டம்ளர்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nசாம்பார் பொடி - தேவையான அளவு\nகடுகு, உளுந்து - சிறிதளவு\nகறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nகருணைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.\nகொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபுளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர், புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.\nகொதிக்கும் புளிக்கரைசலில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கருணைக்கிழங்கு துண்டுகளையும் போட்டு நன்றாக வேகவிடவும்.\nபின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகுழம்பு | சைடிஷ் | சைவம் |\nபிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nமதுரை : பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\nசத்து நிறைந்த வெள்ளரிக்காய் தக்காளி சாலட்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nகுழந்தைகளுக்கான வேடிக்கையான தண்���ீர் விளையாட்டுகள்\nகுறைந்த கண் பார்வையினை தவிர்க்கும் உணவுகள்\nதோசைக்கு அருமையான வாழைப்பூ சாம்பார்\nபீட்ரூட் குழம்பு செய்வது எப்படி\nதோசைக்கு அருமையான வேர்க்கடலை குழம்பு\nசாதத்திற்கு அருமையான வெந்தயக்கீரை சாம்பார்\nசத்தான சுவையான பீட்ரூட் குழம்பு\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.unawe.org/kids/unawe1828/ta/", "date_download": "2019-04-19T04:54:35Z", "digest": "sha1:XGDGSUGASDCMYC66HZDPCVAVN2L7OZZ5", "length": 8374, "nlines": 109, "source_domain": "www.unawe.org", "title": "விண்வெளியில் ஒரு ஓநாய்க் கூட்டம் | Space Scoop | UNAWE", "raw_content": "\nவிண்வெளியில் ஒரு ஓநாய்க் கூட்டம்\nஇந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப் பெரியதும், மிக வெப்பமானதுமான விண்மீன்களில் சிலவற்றை நாம் Wolf-Rayet விண்மீன்கள் என அழைக்கிறோம். கற்பனைக் கதைகளில் வரும் பெரிய பயமுறுத்தும் ஓநாய்களைப் போல இந்த விண்மீன்களும் எம்மை மிரட்டுமளவிற்கு பெருமூச்சுவிட்டு உறுமுவது போல அதி சக்திவாய்ந்த வெப்பமான வாயுக்களை புயலாக வீசியெறிகின்றன.\nஇரண்டு Wolf-Rayet விண்மீன்கள் ஒன்றுக்கொன்று அருகில் வரும்வேளையில் இரண்டினதும் ஒட்டுமொத்த வாயுப் புயல் மிகச் சக்திவாய்ந்த பெரும்புயலை உருவாக்கப் போதுமானதாக இருக்கிறது. பூமியில் வீசும் புயலை விடவும் ஆயிரம் மடங்கு வீரியமான இந்த புயல் பெரிய தூசு மண்டலங்களையும் உருவாக்கவல்லது.\nதூசுப் படலம் என்பது விண்வெளியில் பொதுவான விடையம்தான், ஆனாலும் இப்படி படத்தில் இருப்பது போல காற்றுச் சுழலி போல அமைந்த ஒரு தூசுப் படலத்தை நாம் ��தற்கு முன்னர் பார்க்கவில்லை என்றே கூறலாம். இது இரண்டு Wolf-Rayet விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றுவதால் உருவானது.\nஇந்த இரண்டு ஓநாய்களும் ஒன்றையொன்று பிடிக்க துரத்தும் நாடகத்தில் ஒரு விண்மீன் மட்டும் மற்றையதை விட மிக வேகமாக பயணிக்கிறது. குறிப்பாக கூறவேண்டும் என்றால் இது பயணிக்கும் வேகத்திற்கு இந்த விண்மீனே துண்டு துண்டாக சிதைந்துவிடும் போல இருக்கிறது இது சுவாரஸ்யமான விடையம் தான், காரணம் இந்த Wolf-Rayet விண்மீன்கள் தங்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் விண்மீன்கள் தான். இவை தங்கள் வாழ்வை முடித்துவிட்டு சுப்பர்நோவா வெடிப்பாக மிக உக்கிரமாக வெடித்துவிடும்.\nபோதுமான வேகத்தில் சுழலும் ஒரு விண்மீன் வெடிக்கும் போது அது இந்த பிரபஞ்சத்தின் மிகச் சக்திவாய்ந்த வெடிப்பான காமா கதிர் வெடிப்பாக (gamma ray burst) இருக்கும்.\nகாமா கதிர் வெடிப்பு என்பது மிகச் சக்திவாய்ந்த வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பில் வெளிவரும் சக்தி பிரபஞ்சத்தில் இருக்கும் ஏனைய பொருட்களைவிட பலமடங்கு பிரகாசத்தில் ஒளிரும். பூமிக்கு அருகில் ஒரு காமா கதிர் வெடிப்பு நிகழுமாயின் மொத்த பூமியுமே கண்ணிமைக்கும் நொடியில் கருகிவிடும்.\nஅதிர்ஷ்டவசமாக நாம் அவதானித்த காமா கதிர் வெடிப்புகள் எல்லாமே தொலைவில் இருக்கும் விண்மீன் பேரடைகளிலேயே நிகழ்ந்துள்ளது. அவ்வளவு தொலைவில் நிகழ்ந்தாலும் பூமியில் இருந்து அவற்றை எம்மால் இலகுவாக அவதானித்துவிடக்கூடியதாக இருக்கிறது. எப்படியிருப்பினும் இந்த Wolf-Rayet விண்மீன்கள் நமது பால்வீதியில் நாம் அவதானிக்கப்போகும் முதலாவது காமா கதிர் வெடிப்பாக இருக்கப்போகிறது\nஇந்த இரண்டு விண்மீன்களுக்கும் இடையில் சுழலும் தூசுமண்டலத்தில் உருவாகும் புயல் மணிக்கு 12 மில்லியன் கிமீ வேகத்தில் வீசுகிறது. இது பூமியில் இதுவரை வந்த மிகவேகமான சூறாவளியைவிட 40,000 மடங்கு வேகமானது\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO, ASTRON.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_list.php?page=2&categoryId=38", "date_download": "2019-04-19T04:58:36Z", "digest": "sha1:4IM7CSQEVJM6SQKNITEF2DSDVIS67H4X", "length": 3132, "nlines": 75, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம கோயம்புத்தூர் - கோவை மக்களின் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nகோயம்புத்தூர் சின்னக்குயிலி கிராமத்தி���் ஒரு சாதனை விவசாயி\nவாழை உற்பத்தியில் பின்னோக்கி செல்லும் கோவை மாவட்டம்\nகோவையில் 2 ஆயிரம் ஏக்கரில் இருந்து 500 ஏக்கராகிவிட்டது பன்னீர் திராட்சை விவசாயம்\nமேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் பலாப்பழங்களை சுவைக்கும் வனவிலங்குகள்\nகோவையில் வாக்களிக்க வந்த 2 முதியவர்\nகோவையில் உள்ள வாக்குச்சாவடிகளில் பண\nகோவையில் வாக்களித்த மூத்த வாக்காளர்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வ\nவீட்டில் ஏற்படும் ரிப்பேர் மற்றும்\nநம்ம ஊரு சமையல் : சத்தான பொன்னாங்கண\nஇன்று வரை கோவையில் பல நூறு ஏழைக் கு\nதேர்தலில் ஓட்டுப் போட்ட பின் முதியவ\nநல்ல பழக்க வழக்கங்கள் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=5229", "date_download": "2019-04-19T04:56:00Z", "digest": "sha1:JZZZ6QBJ77EAD2BLKKEMOXJV7V4F4V3R", "length": 9014, "nlines": 102, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSeries Navigation ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி >>\nTags: hanumat prabhavam, ஹனுமத் பிரபாவம், ஹனுமத் பிரபாவம் - முதல் பகுதி\nமிக அருமையான ஆரம்பம். ஹனுமத் பிரபாவம் எதற்காக கேட்க வேண்டும் என்று மஹாபெரியவாளின் புத்திர்பலம் ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி விளக்கியது அற்புதம். 👌🙏🌸\nஹனுமாரின் அறிமுகம் மற்றும் ஹனுமாரைப் பற்றி லக்ஷ்மணனிடம் ராமர் போற்றுவது எல்லாம் மிக அருமை ராமாயணம் மேல் உங்களுக்கு உள்ள ஈடுபாடு உங்கள் ப்ரவசனங்களில் அழகாக வெளிப்படுகிறது. ஸ்வாமிகள் அநுக்ரஹம். 🙏🙏🙏🙏\nமஹாபெரியவா, ஹனுமாரின் புகழை ராமர் ஸ்லாகிப்பதை வால்மீகி ராமாயணத்தில் இருந்தும் கம்ப ராமாயணத்தில் இருந்தும் மேற்கோள் காட்டுகிறார். “இவர்களை யார் என்ன என்று ஆஞ்ஜேநேயர் விசாரித்த தினுஸிலேயே ராமர் இவர் பெருமையை எடை போட்டு, ‘நவ வ்யாகரண பண்டிதன், சொல்லின் செல்வன்’ என்றெல்லாம் லக்ஷ்மணனிடம் ஏகமாகப் புகழ்கிறார். ‘ஏதோ வாக்குவன்மை படைத்தவன் தான் என்று நினைத்துவிடாதே இவன் ஸர்வ வல்லமையும் படைத்தவன். இந்த லோகம் ஒரு தேர் என்றால் அதற்கு அச்சாக இருக்கிற ஆணி இவன்தான். இப்போது தெரியாவிட்டாலும் உனக்கே இதன் உண்மை நாள் தெரியும் பார் (பின்னர்க் காணுதி மெய்ம்மை)’” என்கிறார்.\n��ேலும், “ராமாயணத்தில் ஸர்வ கார்ய ஸித்தி என்று ஸகலராலும் பாராயணம் செய்யப்படுவது எது என்றால் ராமருடைய பெருமைகள் தெரிகிற பாக்கி ஆறு காண்டமில்லை; ஆஞ்ஜநேய ப்ராபவமே விஷயமாயுள்ள ஸுந்தர காண்டம்தான் அப்படி இவரைப் பார்த்தவுடனேயே ‘ராமாயணத் தேரை இனிமேல் நீயே கொண்டுபோ’ என்று ராமர் கொடுத்து விட்டார்.” என்கிறார்.🙏🌸\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/42-other-news/167324-2018-08-25-11-45-08.html", "date_download": "2019-04-19T04:56:44Z", "digest": "sha1:EJUZIEFEPZJRIMU2Z3TCF5UXNQESQS6X", "length": 13306, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "பகுத்தறிவின் தேவை புரிகிறதா?", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nபேய் பயத்தால் காலியாக இருக்கிறதாம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவலர் குடியிருப்பில் பேய் பயத்தால் காவலர் குடியிருப்புகளில் தங்குவதற்கு யாரும் வரமறுக்கின்றனர். வாடகைக்கு வீடு எடுத்து வெளியில் தங்கும் நிலை உள்ளது. இதனால் குடியிருப்புகள் அனைத்தும் காலியாக கிடக்கிறது. கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவி-தாசம்பட்டி ரயில் நிலையம் அருகில் சுடுகாட்டு பகுதியில், கடந்த 2002ஆம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது.\nஅனைத்து வசதிகளுடன் கூடிய 20 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது. இதில், காவல் ஆய்வாளருக்கு தனி வீடும், எஸ்அய், ஏட்டு, காவலர்களுக்கு தனித்தனி வீடுகளும் உள்ளது. கடந்த சில ���ண்டுகளுக்கு முன் இந்த குடியிருப்பில் காவலர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்துக்கொண்டார். அதுமட்டு மின்றி, அருகிலேயே சுடுகாடு இருப்பதால் காவல்துறையினர் யாரும் இந்த காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்குவதற்கு தயங்குகின்றனர். அந்தக் காவலர் குடியிருப்பு அருகில், இரவு நேரங்களில் விநோத சத்தம் கேட்பதாகவும், காத்து, கருப்பு நடமாட்டம் உள்ளதாகவும், தங்கியுள்ள காவல்துறையினரின் குடும்பத் தினருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லா மல் போவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சுடுகாடு அருகில் குடியிருப்பு உள்ளதால் தூங்கி எழுந்தவுடன் சுடுகாட்டில்தான் விழிக்க வேண்டிய அவலம் உள்ளது. இதனால் அனைவரும் வீடுகளை காலிசெய்துவிட்டு வாடகை வீடுகளில் தங்கி, பணிக்கு சென்று வருகின்றனர். காத்து, கருப்பு, அமானுஷ்ய பயத்தால் புதிதாக யாரும் அங்கு தங்க வருவ தில்லை. ஒருசில காவலர்கள் தரைத்தளத்தில் உள்ள வீட்டில் பகல் நேரத்தில் மட்டும் வந்து ஓய்வு எடுத்து செல்வதாகவும், மாலை, இரவு நேரங்களில் தங்குவதில்லை என தெரிகிறது. குடியிருப்பு பயன்பாட்டில் இல்லாததால் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை.\nஇதனால் மின்வாரியம் மின் இணைப்பு களை துண்டித்துள்ளது. தற்போது அந்த குடியிருப்பு பாழடைந்து வீணாகும் சூழ்நிலை உள்ளது. கடந்த ஒரு ஆண் டுக்கு முன் புதுப்பிக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்ட போதும் யாரும் குடியேற வில்லை. ஆள் இல்லாத வீட்டிற்கு எதற் காக வெள்ளையடித்து பணத்தை வீணாக்க வேண்டும் என காவல்துறையினர் வேத னையடைகின்றனர். இப்பகுதியில் உள்ள மின்சார கம்பங்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் அபாய நிலையில் உள்ளது. அந்த வழி யாக செல்லும் பொதுமக்கள் அச்சத்து டனே செல்கின் றனர்.\nஇது குறித்து காவல்துறையினர் கூறு கையில், சுடுகாடு அருகில் இருப்பதால் குடும்பத்துடன் குடியேற தயக்கமாக உள்ளது. அது மட்டுமின்றி சரிவர மின் வினியோகம் கிடையாது. வீடுகளும் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. காத்து, கருப்பு, பேய் பய மெல்லாம் எங்களுக்கு இல்லை. மனைவி, குழந்தைகள் என இருந்தால் தேவையற்ற கவலை ஏற்படும். அதனால் தான் குடி யேறுவதற்கு தயக்கம் காட்டுகிறோம், என்றனர். யாருக்கும் பயன்படாமல் வீணாக உள்ள அந்த காவலர் குடியி ருப்பை பய��்பாட்டிற்கு கொண்டு வந்து, ஏழை மக்களுக்காவது ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வரலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nகாவல்துறையினரே பேய் என்ற புளுகுக்குப் பயந்தால் நாடு என்னாவது\nகுறிப்பு: தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வீடுகளை எல்லாம் ஈரோட்டில் ஏலம் எடுத்தவர் தந்தை பெரியார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/167772.html", "date_download": "2019-04-19T04:38:07Z", "digest": "sha1:2HUF6QV5MDKYHHEBMRHEQM6KHJELFKMF", "length": 6066, "nlines": 127, "source_domain": "www.viduthalai.in", "title": "03-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர��� தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\ne-paper»03-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n03-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\nதிங்கள், 03 செப்டம்பர் 2018 14:33\n03-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 7\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-04-19T04:57:28Z", "digest": "sha1:CTK6DXPUJYPYUGUITFQKPUXAER7WGQF6", "length": 4141, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "மாற்றுத் திறனாளி மாணவனால்- மரம் நடுகை!! - Uthayan Daily News", "raw_content": "\nமாற்றுத் திறனாளி மாணவனால்- மரம் நடுகை\nமாற்றுத் திறனாளி மாணவனால்- மரம் நடுகை\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 10, 2019\nவவுனியா சிவபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாற்றத் திறனாளி மாணவனான கலைச்செல்வன் மரம் நடுகையில் ஈடுபட்டுள்ளார்.\nஅந்தப் பாடசாலையைச் சேர்ந்த 30 வரையான மாணவர்கள் கலைச்செல்வனுடன் கையோர்த்துள்ளனர்.\nமாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் மற்றும் பாடசாலை அதிபரும் மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளனர்.\nஹாட்லிக் கல்லூரியின் விளையாட்டுப் போட்டி\nகஞ்சாச் செடியுடன் ஒருவர் கைது\nஎழுகை அமைப்பினால்- 5 மாணவர்களுக்கு சைக்கிள்\nஎல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணிகள் சாதனை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/j-k-rithesh-died-of-cardiac-arrest-and-he-was-civil-engineer-346820.html", "date_download": "2019-04-19T04:55:51Z", "digest": "sha1:PN2VKKFMRQUQKQVTZXC6G3DCSWCLTLWY", "length": 16227, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல், சினிமாவில் கடுமையாக உழைத்தவர்.. உதவிக் கரம் நீட்டியவர் ரித்தீஷ்! | J.K. Rithesh died of cardiac arrest and he was civil engineer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n11 min ago சிறையில் இருந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய 45 கைதிகள்.. 34 பேர் பாஸாகி அசத்தல்\n13 min ago எதிரிக்கு எதிரி நண்பன்.. பரம வைரிகள் முலாயம் சிங், மாயவதி இன்று பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி\n20 min ago எதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை, நாட்டு நலன்களில் அல்ல.. மோடி பிரச்சாரம்\n20 min ago Tamilnadu Plus Two Result 2019: பிளஸ் டூ ரிசல்ட்: பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதுதான்\nMovies மயங்கி விழுந்த பிரபல டிவி நடிகை மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி\nFinance பிராட்பேண்ட் சேவையில் அதிகரிக்கும் ஏர்டெல் ஜியோ.. 1 லட்சம்பேர் வெளியேற்றம் பி.எஸ்.என்.எல்\nAutomobiles ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்\nTechnology ராவணன் பெயரில் முதல் செயற்கைகோள் ஏவிய இலங்கை: தமிழனுக்கு பெருமை.\nSports 3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல், சினிமாவில் கடுமையாக உழைத்தவர்.. உதவிக் கரம் நீட்டியவர் ரித்தீஷ்\nJ.K. Rithesh: நடிகர் ஜே. கே ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்- வீடியோ\nசென்னை: அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் சாதிக்க நினைத்தவர் ரித்தீஷ்.\nராமநாதபுரத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த ஜேகே ரித்தீஷ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 46. இலங்கை கண்டியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பிறந்தவர் ரித்தீஷ்.\nபின்னர் 1976-இல் ராமேஸ்வரத்துக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்தது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ரித்தீஷ் ராமநாதபுரம் மாவட்டத்தில் முகமது சதாக் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்துள்ளார்.\nநடிகர் ஜே.கே. ரித்தீஷ் மரணம்.. 2வது மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர்\nஇவருக்கு 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு மனைவி ஜோதீஸ்வரியும் 10 வயதில் ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர். சின்னப்புள்ள எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் கானல் நீர் , நாயகன் பெண் சிங்கம், எல்கேஜி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nஎல்கேஜி படத்தில் வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் வந்து அசத்தலாக நடித்திருப்பார். கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட ரித்தீஷ் ராமநாதபுரம் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.\nபின்னர் திமுகவிலிருந்து விலகி கடந்த 2014-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அவர் கடந்த 2011-ஆம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கில் சிறை சென்றிருந்தார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைத்து பணிகளிலும் முனைப்பு காட்டியவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசிறையில் இருந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய 45 கைதிகள்.. 34 பேர் பாஸாகி அசத்தல்\nTamilnadu Plus Two Result 2019: பிளஸ் டூ ரிசல்ட்: பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதுதான்\nதமிழக பிளஸ் டூ ரிசல்ட்: சபாஷ்.. வழக்கம்போல மாணவர்களை முந்திய மாணவிகள்\nநேற்று பஸ் , கேப், ஆட்டோ இல்லாமா அவதிப்பட்ட சென்னை மக்கள்... இந்த 2 விஷயம் தான் காரணம்\nTN 12th Result 2019 Live: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது\nஇரவு முழுக்க கொட்டித் தீர்த்த கோடை மழை.. இன்றும் மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njk ritheesh cardiac arrest biodata ஜேகே ரித்தீஷ் மாரடைப்பு பயோடேட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/asia-cricket-cup-2018-dhoni-is-leading-the-match-against-afghanistan-011876.html", "date_download": "2019-04-19T04:31:42Z", "digest": "sha1:JE7NCMXYCNSQZOUAFO24JS77P7ZRNCS7", "length": 14124, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "சூப்பர் 4 போட்டி “டை”.. ஆப்கன் செம பௌலிங்.. அணித் தேர்வில் கோட்டை விட்ட இந்தியா | Asia Cricket Cup 2018: Dhoni is leading the match against Afghanistan - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n» சூப்பர் 4 போட்டி “டை”.. ஆப்கன் செம பௌலிங்.. அணித் தேர்வில் கோட்டை விட்ட இந்தியா\nசூப்பர் 4 போட்டி “டை”.. ஆப்கன் ��ெம பௌலிங்.. அணித் தேர்வில் கோட்டை விட்ட இந்தியா\nதுபாய் : இன்றைய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.\nஇன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 252 ரன்கள் அடித்தது. அடுத்து 253 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா, நல்ல துவக்கம் கிடைத்தும் தவறான அம்பயர் முடிவுகள் மற்றும் மிடில் ஆர்டர் சொதப்பல்கள் காரணமாக, கடைசி ஓவர் வரை சென்று போராடி ஆட்டத்தை டை செய்தது.\nஏற்கனவே, இந்தியா ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது, ஆப்கன் அணி இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. இதனால், இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது.\nஇந்திய அணியில் பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், புவனேஸ்வர் குமார், பும்ரா, சாஹல் உள்ளிட்டோர் வெளியே அமர வைக்கப்பட்டு, அணிக்குள் ராகுல், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர், கலீல் அஹ்மது, சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பிடித்தனர். இதில் தீபக் சாஹருக்கு இது தான் முதல் ஒருநாள் போட்டி.\nகேப்டன் தோனியின் 200வது போட்டி\nஇந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஓய்வில் இருக்கும் நிலையில், தோனி சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கேப்டன் பதவியை ஏற்றார். மேலும், இது கேப்டனாக தோனியின் 200வது ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் முக்கிய வீரர்கள் ஓய்வில் இருக்க, கேப்டன் தோனி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ஆட்டம் துவங்கியது.\nடாஸ் வென்ற ஆப்கன் முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர் முகம்மது ஷாசாத் அருமையாக ஆடி சதம் அடித்தார். அடுத்து நபி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் ரன் குவிக்க தடுமாறி, தங்கள் விக்கெட்டை இழந்தனர். சதம் அடித்த ஷாசாத் 124 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசினார். இந்தியா விக்கெட்கள் வீழ்த்தினாலும், ரன்களை கட்டுப்படுத்துவதில் தடுமாறியது. ஆப்கன் அணி 50 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் இழந்து இருந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்கள், குல்தீப் 2 விக்கெட்கள், தீபக் சாஹர், கலீல் அஹ்மது, கேதார் ஜாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇந்தியாவுக்கு 253 ரன்கள் இலக்கு\n253 ரன்கள் இலக���கை நோக்கி ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு ராகுல், அம்பதி ராயுடு முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்து அசத்தல் துவக்கம் அளித்தனர். ராயுடு அதிரடியாக ஆடி 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடித்து, 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ராகுல் 60 ரன்களில் ரஷித் கான் பந்தில் வெளியேறினார். தோனி, தினேஷ் கார்த்திக் இருவரும் அம்பயர் கொடுத்த தவறான LBW முடிவால் வெளியேறினர். இருந்த ஒரே ரிவ்யூவை ராகுல் பயன்படுத்தி விட்டதால் இவர்களுக்கு ரிவ்யூ செய்யும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. மனிஷ் பாண்டே 8, ஜாதவ் 19 ரன்களிலும், தீபக் சாஹர் 12, கவுல் 0, குல்தீப் 9 ரன்களிலும் வெளியேற இந்தியா தடுமாறியது. ஆப்கன் அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nRead more about: asia cup 2018 india pakistan cricket ஆசிய கோப்பை 2018 விளையாட்டு செய்திகள் ஆப்கானிஸ்தான்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaalai-nera-raagamey-song-lyrics/", "date_download": "2019-04-19T04:37:30Z", "digest": "sha1:SISKBT5ZUKCGBQIYL35L7N6G7UO3WBBT", "length": 6833, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaalai Nera Raagamey Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபெண் : காலை நேர\nபெண் : காலை நேர\nபெண் : கட்டிலிலே சொல்லி\nபெண் : இஷ்ட பட்டு கேட்ட\nவரும் அன்பு மனம் ஒன்றை\nசுகம் வந்து நின்றதே இன்று\nபெண் : காலை நேர\nபெண் : அன்பு என்னும்\nசின்ன சின்ன நூல் எடுத்து\nபெண் : போட்டு வைத்தேன்\nகோலம் ஒன்று உன் மனதில்\nநானும் இன்று கேட்கும் வரம்\nபெண் : பாசத்துக்கு இன்று\nபெண் : காலை நேர\nபெண் : காலை நேர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/snap-chat/", "date_download": "2019-04-19T05:03:17Z", "digest": "sha1:SVASIAJTLOZ4CD6MG6IULC5XAJ4ZIVTH", "length": 3756, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "Snap Chat – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஸ்நாப்சாட்டின் ஸ்லோமோசன் வீடியோக்கள் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 3, 2015\nஇளைங்கர்களின் கவனத்தை ஈர்பதற்காகவே ஸ்நாப்சாட் அறிமுகபடுத்தியுள்ளது . 'speed modifiers' அதாவது வேகத்தின் அளவை நமக்கு பிடித்தாற்போல் மாற்றிக் கொள்ளும் கருவிகள் . இதில் நீங்கள் அன்றாய்டு மற்றும் ஐபோன்களில் எடுக்கும் வீடியோக்களில் அதன்…\n“படித்ததும் கிழித்துவிடவும்” வகையிலான கைபேசி மென்பொருட்கள்.\nகார்த்திக்\t Jan 9, 2014\nஇணையத்தில் நீங்கள் தனிச் செய்தியில் பரிமாறும் படங்கள் , தகவல்கள் போன்றவை எதோ ஒரு செர்வர் கணினியில் சேமித்து வைக்கப்பட்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் கூட, முகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட படங்களை பயனாளர்கள்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/18106-bus-driver-died-during-driving.html", "date_download": "2019-04-19T05:11:35Z", "digest": "sha1:FVJVGMHSN2LWSBQU3SASLRUEPYTFUBND", "length": 10159, "nlines": 145, "source_domain": "www.inneram.com", "title": "பயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்!", "raw_content": "\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசெப்டம்பர் 12, 2018\t2433\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nசேலம் புது பேருந்து நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 4.15மணிக்கு அரசு பஸ் ஒன்று புதுச்சேரிக்கு கிளம்பியது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை அடுத்த கொளத்தூர் ஸ்ரீதேவி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண கிருஷ்ண சுந்தர ஆனந்தம் (38) என்பவர் பேருந்து ஓட்டினார். அப்போது 45 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.\nபேருந்து நேற்று அதிகாலை 5 மணியளவில் சேலம் பொன்னாம்பேட்டை கேட் அருகே சென்றபோது ஓட்டுநர் கிருஷ்ண சுந்தரானந்தத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு��்ளது. வலியால் துடித்தவர், பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பின்னர், மயங்கி பேருந்துக்குள் விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடத்துனர் ஐயனார் மற்றும் பயணிகள், கிருஷ்ண சுந்தரத்தை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார், ஓட்டுநரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஉயிரிழந்த கிருஷ்ண சுந்தர ஆனந்தத்திற்கு மதுராம்பாள் என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். மாரடைப்பு ஏற்பட்ட போதிலும் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி 45 பயணிகளையும் காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n« BREKING NEWS: ஆஸ்திரேலியாவில் விமான விபத்து\nடிவி நடிகைகள் இருவர் விபத்தில் மரணம்\nநடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்\nநடிகர் விஜய்யின் படத்தில் நடித்த பலர் மரணம்\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nஇளைஞருக்கு பளார் விட்ட நடிகை குஷ்பு\nமோடிக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது - ராகுல் காந்தி அதிரடி\nதேர்தலை ஒட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் பல பதிவுகள் நீக்கம்\nபாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்\nராகவா லாரன்சிடம் மன்னிப்பு கேட்ட சீமான்\nBREKING NEWS: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து\nபிக்பாஸ் பிரபலமும் ரகசிய காதலனும் - வைரலாகும் புகைப்படம்\nபாமரர்களுக்கும் நடுத்தர மக்களுக்குமான சினிமா அச்சமில்லை அச்சமில்ல…\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nவாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட விசிக பிரமுகர் மீது கல்வீச்சு\nதிமுக காங்கிரஸ் மீது அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரா…\nவிஜய்காந்தை கண்டு வேதனை அடைந்த தொண்டர்கள்\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோ…\nமோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணி இடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/10/blog-post_7.html", "date_download": "2019-04-19T04:40:35Z", "digest": "sha1:KUNYVSI5MYZP3O6EEGZMP3ARWR5H6G5E", "length": 16436, "nlines": 240, "source_domain": "www.ttamil.com", "title": "ஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் '' ~ Theebam.com", "raw_content": "\nஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் ''\nஓருரில் ஒரு போலி வள்ளல் இருந்தான் அவன் பெயருக்குத்தான் வள்ளல். எவருக்கும் அரைக்காசுகூடக் கொடுத்தறிய மாட்டான். தான் வாரி வழங்கியதாகப் பலரிடமும் சொல்லிப் பெருமை பேசிக்கொள்வது அவன் வழக்கமாக இருந்தது.\nவள்ளலுக்குத் தமிழ்ப்புலமையும் அரைகுறையாக இருந்தது. எவராவது புலவர்கள் வந்து அவனை நாடிப் பரிசில் பெற விரும்பிச் செல்வார்கள். அதற்கு இயலாதபடி எதையாவது சொல்லி அவர்களை மடக்கித் திருப்பி அனுப்பி விடுவான். அவர்களும் தம் போதாத காலத்தை நொந்தபடி போய் விடுவார்கள்.\nஒரு சமயம், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எளிதில் ,முடியாத ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுபவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவிக்கலாமென நினைத்தான்.\nஅதன்படி, நான்கு கோடிp பாடல்கள் இயற்றினால் அவர்க்கு ஆயிரம்பொன் தருவதாக அறிவித்தான். நாலு கோடிப்பாடல்களை எவரால் பாடுதற்கு இயலும் பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே பாடுதற்கு முடிந்தாலும் வாழ்நாள் அதற்குப் போதாதே அவனும் தெரிந்துதான் இதனை அறிவித்தான்.\nஓளவையார் அந்த ஊருக்கு வந்தார். தாம் நாலு கோடிப் பாடல்களைப் பாடுவதாகத் தெரிவித்தார்..பெருங்கூட்டம் அதனைக் கேட்க வந்துவிட்டது.\nபோலி வள்ளல் திகைத்தான். ஓளவையார் பாடிவிடக் கூடுமென்று பயந்தான். ஆனால், “எவ்வளவு காலம் ஆகும் அதுவரை அவர் எப்படிப் பாடுவார் அதுவரை அவர் எப்படிப் பாடுவார் அதையும்தான் பார்ப்போமே” என்று கருதி இசைந்தான்.\nபுலவர்கள் பலர் கூடினர். ஒளவையாரும் கலங்காமல் அவைமுன் எழுந்தார். வியப்புடன் அவரை அனைவரும் நோக்கினர். அவர் பாடினார்.\n\"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று\nதம்மை மதியாதவர்களின் வீட்டு வாயிலில் அவரையும் ஒரு பொருட்டாகக் கருதிச் சென்று மிதியாதிருத்தல் கோடிபெறும்.\n\"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்\nஉண்ணீர் உண்ணீர்” என்று உபசரியாதவர்கள் வீட்டில் உண்ணாதிருத்தல் கோடி பெறும். (“என்றூட்டாதார்” என்பதும் பாடம்.)\n\"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே\nகோ��ிப் பொன் கொடுத்தாயினும் நல்ல குடிப்பிறப்பு உடையவர்களோடு. கூடியிருப்பது கோடி பெறும்.\n\"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்\nஎத்தனை கோடி தந்தாலும் தன்னுடைய நாவாவது கோணாதிருக்கும் (உண்மையே பேசும் தன்மை) கோடி பெறும்.\n”இது நாலு கோடிப் பாடல்கள் அல்ல” என்றான் அவன் நாலு கோடிப்பாடல்கள்தான் என்று அந்த அவை கூறிற்று..அவன் மிக வருத்தத்துடன் ஆயிரம்பொன்னையும் கொடுத்தான். அதுமுதல், பிறரைத்தன் சூழ்ச்சியால் ஏமாற்றலாம் என்ற எண்ணமே அவனிடமிருந்து போய்விட்டது.\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் போன்றவர்கள் அன்றும் இருந்திருக்கிறார்கள்.என்ன சினிமாவில தான் பெரிய வள்ளல் என பலமுறை அவர் காட்டியிருக்கிறாரே\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு 83, தமிழ் இணைய சஞ்சிகை - புரட்டாதி மாத இத...\nவாணி ராணி தேனு - தகவல்\nஔவையாரிடம் ஏமாந்த ''ஆயிரம்பொன் ''\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:04\nசும்மா என்று சுலபமா சொல்லிவிடலாமா\nபாரதி கண்ட புதுமைப்பெண் ஆக...\nஎந்த ஊர் போனாலும் நம்மதமிழன் ஊர் தூத்துக்குடி போல...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma)\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:03\nஓக்டோபர் 21 , 2017 இல் உலகம் அழியுமாம்\nஎதிர் நீச்சல்: -காலையடி அகிலன்\nவாணி ராணி நீலிமா ராணி-தகவல் \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:02\nஆன்மீகத்தின் தந்தை பிறந்த தினம் இன்று\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 18/04/2019 [வியாழன்]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 19 april .2019\nIndia news TamilNadu news sortly ⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎ 19 april .2019 முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-04-19T05:13:45Z", "digest": "sha1:RYTU7HODTWSVBZXTJ67FILFTOOPF6SAM", "length": 24443, "nlines": 146, "source_domain": "krishnagiri.nic.in", "title": "தகவல் பெறும் உரிமை சட்டம் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு", "raw_content": "\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதகவல் பெறும் உரிமை சட்டம் 2005 – சொடுக்குக\nதகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்\nஉதவி பொது தகவல் அதிகாரி\nபொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் முகவரி\nமுதல் மேல்முறையடடு அலுவலர் பெயர் மற்றும் முகவரி\n1 மாவட்ட ஆட்சியரகம் – மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி\n2 மாவட்ட வழங்கல் அலுவலகம் – மாவட்ட வழங்கல் அலுவலர், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி\n3 மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் – மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி\n4 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் – மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், க��ருஷ்ணகிரி\n5 மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) – மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி\n6 உதவி ஆணையர்(ஆயம்) – உதவி ஆணையர்(ஆயம்), கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி\n7 தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) – தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி\n8 மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) – மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி\n9 தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி) – தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி. மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி\n10 சார் ஆட்சியர் அலுவலகம், ஒசூர். – சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், ஒசூர். சார் ஆட்சியர், ஒசூர்.\n11 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி. – வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.\n12 வட்டாட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி. – தலைமையிடத்து துணை வட்டாட்சியர், கிருஷ்ணகிரி. வட்டாட்சியர், கிருஷ்ணகிரி.\n13 வட்டாட்சியர் அலுவலகம், போச்சம்பள்ளி. – தலைமையிடத்து துணை வட்டாட்சியர், போச்சம்பள்ளி. வட்டாட்சியர், போச்சம்பள்ளி\n14 வட்டாட்சியர் அலுவலகம், பர்கூர். – தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பர்கூர். வட்டாட்சியர், பர்கூர்\n15 வட்டாட்சியர் அலுவலகம், ஊத்தங்கரை. – தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ஊத்தங்கரை. வட்டாட்சியர், ஊத்தங்கரை.\n16 வட்டாட்சியர் அலுவலகம், சூளகிரி. – தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சூளகிரி. வட்டாட்சியர், சூளகிரி.\n17 வட்டாட்சியர் அலுவலகம், ஒசூர். – தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ஒசூர். வட்டாட்சியர், ஒசூர்.\n18 வட்டாட்சியர் அலுவலகம், தேன்கனிக்கோட்டை. – தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தேன்கனிக்கோட்டை. வட்டாட்சியர், தேன்கனிக்கோட்டை.\n19 குடிமைப்பொருள் வழங்கல் கிருஷ்ணகிரி. – தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்), கிருஷ்ணகிரி. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.\n20 குடிமைப்பொருள் வழங்கல் போச்சம்பள்ளி – வட்ட வழங்கல் அலுவலர், போச்சம்பள்ளி. வருவாய் கோட்ட அலுவலர், கிரு���்ணகிரி.\n21 குடிமைப்பொருள் வழங்கல் பர்கூர் – வட்ட வழங்கல் அலுவலர், பர்கூர். வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.\n22 குடிமைப்பொருள் வழங்கல் ஊத்தங்கரை – வட்ட வழங்கல் அலுவலர், ஊத்தங்கரை. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.\n23 குடிமைப்பொருள் வழங்கல் ஒசூர். – தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்), ஒசூர். சார் ஆட்சியர், ஒசூர்.\n24 குடிமைப்பொருள் வழங்கல் சூளகிரி – வட்ட வழங்கல் அலுவலர், சூளகிரி. சார் ஆட்சியர், ஒசூர்.\n25 குடிமைப்பொருள் வழங்கல் தேன்கனிக்கோட்டை – வட்ட வழங்கல் அலுவலர், தேன்கனிக்கோட்டை. சார் ஆட்சியர், ஒசூர்.\n26 சமூக நல பாதுகாப்புத் திட்டம் கிருஷ்ணகிரி. – தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), கிருஷ்ணகிரி. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.\n27 சமூக நல பாதுகாப்புத் திட்டம் போச்சம்பள்ளி – தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), போச்சம்பள்ளி. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.\n28 சமூக நல பாதுகாப்புத் திட்டம் பர்கூர் – தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), பர்கூர். வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.\n29 சமூக நல பாதுகாப்புத் திட்டம் ஊத்தங்கரை. – தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஊத்தங்கரை. வருவாய் கோட்ட அலுவலர், கிருஷ்ணகிரி.\n30 சமூக நல பாதுகாப்புத் திட்டம் ஒசூர். – தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஒசூர். சார் ஆட்சியர், ஒசூர்.\n31 சமூக நல பாதுகாப்புத் திட்டம் சூளகிரி – தனி வட்டாட்சியா (சமூக பாதுகாப்பு திட்டம்), சூளகிரி. சார் ஆட்சியர், ஒசூர்.\n32 சமூக நல பாதுகாப்புத் திட்டம் தேன்கனிக்கோட்டை – தனி வட்டாட்சியா (சமூக பாதுகாப்பு திட்டம்), தேன்கனிக்கோட்டை. சார் ஆட்சியர், ஒசூர்.\n33 கோட்ட ஆய அலுவலகம் கிருஷ்ணகிரி. – கோட்ட ஆய அலுவலர், கிருஷ்ணகிரி. உதவி ஆணையர் (ஆயம்), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி.\n34 கோட்ட ஆய அலுவலகம் ஒசூர். – கோட்ட ஆய அலுவலர், ஒசூர். உதவி ஆணையர் (ஆயம்), மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி.\n35 மாவட்டக் கல்வி அலுவலகம், கிருஷ்ணகிரி – மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி\n36 மாவட்டக் கல்வி அலுவலகம், தேன்கனிக்கோட்டை – மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி\n37 மாவட்டக் கல்வி அலு���லகம், மத்தூர் – மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி\n38 மாவட்டக் கல்வி அலுவலகம், ஓசூர் – மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி\n39 முதன்மைக் கல்வி அலுவலகம், கிருஷ்ணகிரி – மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர், கிருஷ்ணகிரி\n40 அனைவருக்கும் கல்வி இயக்கம் கண்காணிப்பாளா், மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கு கல்வி இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கு கல்வி இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் உதவி திட்ட அலுவலா், மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கு கல்வி இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம்\n41 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கிருஷ்ணகிரி. மண்டல இணை இயக்குநர், (வேலைவாய்ப்பு), கோவை-29.\n42 உதவி இயக்குநர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மீன்வளத்துறை, கிருஷ்ணகிரி துணை இயக்குநர் மீன்வளத்துறை தர்மபுரி இயக்குநர் மீன்வளத்துறை சென்னை\n43 துனை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், கிருஷ்ணகிரி மாவட்ட தாய் சேய் நல அலுவலர், கிருஷ்ணகிரி நிர்வாக அலுவலர், கிருஷ்ணகிரி துணை இயக்குநர் சுகாதார பணிகள், கிருஷ்ணகிரி\n44 மாவட்ட தொழில் மையம், கிருஷ்ணகிரி – திட்ட மேலாளர், மாவட்ட தொழில் மையம், கிருஷ்ணகிரி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கிருஷ்ணகிரி\n45 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கிருஷ்ணகிரி உதவியாளர் உதவி திட்ட அலுவலர் (க/நி) திட்ட இயக்குநர்\n46 தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், வேலூர் கோட்டம் – கோட்டக் கணக்காளர் நிர்வாக பொறியாளர்\n47 தாட்கோ – உதவி மேலாளர் மாவட்டமேலாளர்\n48 கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் – காப்பாளர், அரசு மியூசியம், அப்ஸரா தியேட்டர் காந்தி ரோடு கிருஷ்ணகிரி இயக்குனர், அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-600008\n49 சார்நிலைக் கருவூலம் – ஓசூர் உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்\n50 மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி க��டுதல் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்\n51 சார்நிலைக் கருவூலம் – ஊத்தங்கரை உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்\n52 சார்நிலைக் கருவூலம் – கிருஷ்ணகிரி உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்\n53 சார்நிலைக் கருவூலம் – போச்சம்பள்ளி உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்\n54 சார்நிலைக் கருவூலம் – தேன்கனிக்கோட்டை உதவி கருவூல அலுவலர் கருவூல அலுவலர், மாவட்ட கருவூலம் – கிருஷ்ணகிரி மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர்\n55 தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், கிருட்டினகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், அறை எண்.61 & 62, முதல் தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருட்டினகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008 தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 600 008\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Apr 15, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/an-old-man-who-cultivated-a-dangerous-bird/", "date_download": "2019-04-19T05:30:19Z", "digest": "sha1:IUSQQL4PIS4CTPHHDWWGOEWPTX4RXK4L", "length": 7510, "nlines": 133, "source_domain": "polimernews.com", "title": "ஆபத்தான பறவையை வளர்த்து வந்த முதியவர் Polimer News", "raw_content": "\nஆபத்தான பறவையை வளர்த்து வந்த முதியவர்\nஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.\nஆஸ்திரேலியாவின் வடக்கு பிளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த மார்வின் ஹாஜோஸ் என்பவர் தனது பண்ணை வீட்டில் பல அரிய வகை பறவைகளை வளர்த்து வந்தார். அவற்றுள் உலகின் ஆபத்தான பறவை இனத்தை சேர்ந்த கசோவோரிஸ் ((Cassowaries)) எனும் பறவையால் மார்வின் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 5.6 அடி வரை வளரக்கூடிய பறக்க முடியாத இந்த பறவை இன்னும் அந்த பண்ணை வீட்டில் தான் இருக்கிறது என்று போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிநவீன ஆயுத சோதனை நடத்தியது வடகொரியா\nபாகிஸ்தானில் பேருந்து பயணிகள் 14 பேர் சுட்டுக்கொலை\nதாயின் கருவறையிலேயே சண்டை இட்ட இரட்டையர்\nசவுதி அரேபியாவில் இந்தியர்கள் இருவருக்கு தலை துண்டிப்பு\nநாசா அனுப்பிய டெஸ் என்ற செயற்கைக்கோள் கண்டுபிடித்தது\nஆஸ்திரேலியாவில் வளர்ப்பு மான் தாக்கி எஜமானர் பலி\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nமதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை\nபிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டியிடுவாரா பிரியங்கா காந்தி\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\nதிமுகவினர் போல ஓசியில் பொருள் வாங்குவது கிடையாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39115", "date_download": "2019-04-19T04:23:27Z", "digest": "sha1:2YPFINUYK34JWZYLEFACVYLQYKHFV6RW", "length": 8494, "nlines": 82, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nமுன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது\nமுன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது\nமுன்னாள் போராளிகள் எவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்கவில்லை என்ற அதிகாரிகளின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதுதென தொழிலதிபர் கு. பகிரதன் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ���யர்மட்ட கூட்டமொன்றில் அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, சமூகத்தில் முன்னாள் போராளிகளுக்கு, எவரும் தொழில் வாய்ப்பினை வழங்குகிறார்கள் இல்லை என்ற கருத்தை பொதுப்படையாக கூறியிருந்தார்.\nஇக்கருத்தை ஊடகங்களில் செய்தியாக பார்க்கும் போது, தொழில் வாய்ப்பினை வழங்குகின்ற எங்களை போன்றோருக்கு கவலையினை ஏற்படுத்துகிறது என நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\n“சுமார் 122 பேர் பணியாற்றுகின்ற எங்களுடைய ஓப்பந்த நிறுவனத்தில் இரண்டு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பத்து முன்னாள் போராளிகளுக்கு ஊழியர் சேமலாப நிதியுடன் நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம்.\nமேலும் வேலைவாய்ப்பினை தொடர்ச்சியாக வழங்கத் தயாராக உள்ளோம்.\n2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டமைக்கு அமைவாக குறைந்தது ஐந்து முன்னாள் போராளிகளுக்கு வேலைவாப்பினை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு முன்னாள் போராளிக்கு ஆக கூடியது பத்தாயிரம் ரூபாய் வீதம் சம்பளத்தில் 50 வீதத்தினை வழங்குவதற்கு அரசு அறிவித்திருந்தது.\nஇவ்விடயம் தொடர்பாக எனது நிறுவனத்திற்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இருந்து இறுதி நேரத்திலேயே இதற்கான கடிதம் கிடைப்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இருந்து எவ்வித தொடர்பு மேற்கொள்ளப்படவில்லை” என பகிரதன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=42180", "date_download": "2019-04-19T04:54:40Z", "digest": "sha1:5MCY342OETJPQP5YDUDZBNQ7SI56ASB7", "length": 7969, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "பயணியர் வாகன ஏற்றுமதி 7 ஆண்டுகளுக்கு பின் சரிவு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபயணியர் வாகன ஏற்றுமதி 7 ஆண்டுகளுக்கு பின் சரிவு\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 06:24\nபுதுடில்லி : ஏழு நிதி­யாண்­டு­க­ளுக்கு பின், முதன்­மு­றை­யாக, கடந்த நிதி­யாண்­டில், பய­ணி­யர் வாகன ஏற்­று­மதி, 1.51 சத­வீ­தம் சரிவை சந்­தித்­துள்­ளது.\nஇது குறித்து, இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான, ‘சியாம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:உள்­நாட்டு சந்­தை­யில் அதி­கம் கவ­னம் செலுத்­தி­ய­தா­லும், ஜி.எஸ்.டி.,யின் கீழ், உள்­ளீட்டு வரி உரிய நேரத்­தில் கிடைக்­கா­த­தா­லும், 2017 – 18ம் நிதி­யாண்­டில், பய­ணி­யர் வாகன ஏற்­று­மதி, 7.58 லட்சத்திலிருந்து, 1.51 சத­வீ­தம�� குறைந்து, 7.47 லட்சமாக குறைந்­துள்­ளது.\nஇது, ஏழு ஆண்­டு­க­ளுக்கு பின், முதன்­மு­றை­யாக, பய­ணி­யர் வாகன ஏற்­று­ம­தி­யில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சி­யா­கும்.இந்த துறைக்கு, 1,000 கோடி ரூபாய் உள்­ளீட்டு வரி மூலம் வர வேண்டி உள்­ளது.மதிப்­பீட்டு நிதி­யாண்­டில்,போர்டு இந்­தியா நிறு­வ­னம், 1.81 லட்சம் வாக­னங்­களை ஏற்­று­மதி செய்­துள்­ளது. இதற்­க­டுத்த இடங்­களில், ‘ஜென­ரல் மோட்­டார்ஸ் இந்­தியா, வோக்ஸ்­வே­கன் இந்­தியா’ ஆகிய நிறு­வ­னங்­கள் உள்­ளன.\nஅதே சம­யம், 2017 – 18ம் நிதி­யாண்­டில், இரு­சக்­கர வாகன ஏற்­று­மதி, 20.29 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 28.1 லட்சமாக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில், 23.4 லட்சமாக இருந்­தது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்\" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\n‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.10,362 கோடியாக அதிகரிப்பு\nஇந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது\nபி.எஸ்.என்.எல்., பதிவிறக்க வேகம் அதிகரிப்பு; ஓபன்சிக்னல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:26:03Z", "digest": "sha1:CQFVGQPWSJJLRERC37YTK76MHQFL5SZM", "length": 107648, "nlines": 183, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துர்வாசர் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 303\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுந்தி செய்த பணிவிடையால் மகிழ்ந்த அந்தணர் அவளுக்கு வரம் கொடுக்க முன் வந்தது; வரத்தை மறுத்த குந்தி; அவள் வரத்தை ஏற்கவில்லையென்றாலும், மந்திரம் உபதேசித்த அந்தணர்; அந்தணர் அரசனிடம் விடைபெற்றது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடும் நோன்புகள் கொண்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடை��ால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, “நான் காலையில் திரும்பி வருவேன்\" என்ற சொல்லும் அந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், சில நேரங்களில் மாலையிலோ இரவிலோதான் திரும்புவார்; எனினும், அந்தக் கன்னிகை {குந்தி}, அனைத்து நேரங்களிலும் அருமையான உணவு, பானம் மற்றும் படுக்கை ஆகியவற்றைக் கொடுத்து அவரை {அந்த அந்தணரை; துர்வாசரை} வழிபட்டாள். நாளுக்கு நாள் அவரது உணவு, இருக்கை மற்றும் படுக்கை ஆகியவற்றில் அவளது {குந்தியின்} கவனம் தேய்ந்துபோவதற்குப் பதிலாக வளர்ந்து வந்தது.\nவகை குந்தி, குந்திபோஜன், துர்வாசர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 302\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுந்திபோஜனுக்கு உறுதி அளித்த குந்தி, ; குந்திபோஜன் சில முறைமைகளைக் குந்திக்குச் சொன்னது; அந்தணரிடம் தனது மகளை அறிமுகப்படுத்திய குந்திபோஜன், அவள் ஏதாவது பிழை செய்தால் பொறுத்தருளுமாறு அந்த அந்தணரிடம் குந்திபோஜன் வேண்டியது; குந்தி அந்த அந்தணரைப் பொறுப்புடன் பார்த்துக் கொண்டது...\nகுந்தி {வளர்ப்புத் தந்தையான குந்திபோஜனிடம்}, \"ஓ மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது ஓ மன்னர்களில் முதன்மையானவரே, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குச்} சேவை செய்யும் நன்மையைச் செய்வதும், உமது கட்டளைகளை நிறைவேற்றுவதுமே, ஓ மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, என்னை நீர் நம்பலாம்\nவகை குந்தி, குந்திபோஜன், துர்வாசர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 301\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுந்திபோஜனிடம் சென்ற துர்வாசர்; துர்வாசரைத் தனது அரண்மனையில் வசிக்க வைத்த குந்திபோஜன்; குந்திக்கு குந்திபோஜனின் கட்டளை...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"வெப்பக் கதிர்கள் கொண்ட தெய்வம் {சூரியன்} கர்ணனிடம் வெளிப்படுத்தாத ரகசியம் என்ன அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை அந்தக் கவசம் என்ன வகை அந்தக் கவசம் என்ன வகை அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை ஓ மனிதர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன் ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும்\" என்று கேட்டான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒரு காலத்தில் தாடி, சடாமுடி ஆகியவற்றுடன் கையில் தண்டம் தரித்த, உயரமான தேகமும் கடும் சக்தியும் கொண்ட ஓர் அந்தணர் குந்திபோஜனின் முன்னிலையில் தோன்றினார். கண்களுக்கு ஏற்புடையவராகவும், குறைகளற்ற அங்கங்கள் கொண்டவராகவும், பிரகாசத்தில் சுடர்விட்டு எரிபவராகவும் அவர் தெரிந்தார். மஞ்சளும் நீலமும் கலந்த தேனின் நிறத்தை {பிங்கவர்ணம்} அவர் கொண்டிருந்தார். அவரது பேச்சுத் தேனொழுகுவதாக இருந்தது. துறவுத்தகுதி மற்றும் வேதங்களில் அறிவு ஆகியவற்றால் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.\nவகை குந்தி, குந்திபோஜன், துர்வாசர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 261\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nதுர்வாசர் பாண்டவர்களிடம் சென்றது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் சோற்றுப் பானையை வாங்கி, அதில் ஒட்டியிருந்த கீரையையும் ஒரு பருக்கையையும் உண்டு பசியாறியது; இதனால் துர்வாசரும், அவரது சீடர்களும் பசியாறுவது; பீமன் துர்வாசரை அழைக்கச் சென்றது; பீமன் அவரைக் காணாதது; அவர் ஓடிவிட்டதாக அங்கிருந்த துறவிகள் சொன்னது ...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஒருநாள், பாண்டவர்கள் வசதியாக அமர்ந்து விட்டார்கள் என்றும், கிருஷ்ணை {திரௌபதி} தனது உணவை உண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதையும் உறுதி செய்து கொண்ட தவசியான துர்வாசர், தனது பத்தாயிரம் {10000} சீடர்களுடன் அந்தக் {காம்யகக்} காட்டிற்குச் சென்றார். சிறப்புமிக்க, நேர்மையான மன்னனான யுதிஷ்டிரன், விருந்தினர் வந்ததைக் கண்டு, தனது தம்பிகளுடன் அவரை வரவேற்க முன்னேறிச் சென்றான். தனது கரங்களைக் கூப்பி, அவர் அமர்வதற்குச் சரியான அற்புதமான ஆசனத்தைக் காட்டி, முனிவர்களுக்குத் தகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்} அவரிடம் {துர்வாசரிடம்}, “ஓ வணங்கத்தக்க ஐயா, உங்களுடைய பகல் நீராடுதல் மற்றும் சடங்குகளை முடித்து விரைவாகத் திரும்புங்கள்\" என்றான். அம்மன்னன் எப்படித் தனக்கும் தன் சீடர்களுக்கும் உணவை வழங்குவான் என்பதை அறியாத பாவமற்ற முனிவர், சிஷ்யர்களுடன் சேர்ந்து நீராடச் சென்றார். தங்கள் ஆசைகளை அடக்கிய அந்த முனிவர் கூட்டம் தங்கள் சுத்திகரிப்பைச் செய்ய {நீராட} ஓடைக்குச் சென்றது.\n மன்னா {ஜனமேஜயா}, கணவர்களுக்குத் தன்னை அர்ப்பணிந்திருந்த அற்புதமான இளவரசியான திரௌபதி, (முனிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய) உணவு குறித்துப் பெரும் கவலையில் இருந்தாள். அவள் கவலையோடு சிந்தித்த பிறகு உணவு வழங்கும் வழியை யாரும் வழங்க முடியாது என்று தீர்மானித்து, கம்சனைக் கொன்றவனான கிருஷ்ணனை உள்முகமாக வேண்டினாள். அந்த இளவரசி {திரௌபதி}, “கிருஷ்ணா, வலிமையான கரங்கள் கொண்ட ஓ கிருஷ்ணா, ஓ தேவகியின் மகனே, அளவிலாத சக்தி கொண்டவனே, ஓ வாசுதேவா, தன்னை வணங்குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ வாசுதேவா, தன்னை வணங��குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ உச்சமானவனே, முடிவற்றவனே, ஓ நன்மைகள் அனைத்தையும் கொடுப்பவனே, ஆதரவற்றவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவன் நீயே. ஆத்மாவாலோ மன அளவிளோ, பிற வழிகளிலோ அறியமுடியாத ஓ ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், பிரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், பிரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ தேவர்களின் தலைவா, அனைத்து தீமைகளும் தங்கள் பயங்கரங்களை இழக்கின்றன. துச்சாசனனிடம் இருந்து நீ என்னை முன்பு காத்ததைப் போல, இந்தச் சிரமத்தில் இருந்து நீயே என்னை விடுவிக்க வேண்டும்\" என்று வேண்டினாள் {திரௌபதி}.\n[1] இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் சந்தேகம் உள்ளது. அறிவுத்திறன் மற்றும் அறநெறி உணர்வுத் திறன் ஆகியவற்றைக் குறிக்க வேதங்களில் இப்படி இருப்பதாகப் படுகிறது என்கிறார் கங்குலி.\nஆஹுதி என்றால் விருப்பம் அல்லது கருதியது முடித்தல் என்றும், சித்தி என்றால் நினைத்தல் அல்லது ஆலோசித்தல் என்றும் பொருள் என்கிறார்கள். ஆஹுதி என்பது வேள்விப் பயன், அதன் மூலம் விளைந்த பொருள். ஆஹுதி கொடுக்க மறுத்ததாலேயே தக்ஷன் ஈசனால் கொல்லப் படுகிறான்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன்னை நம்பியிருப்பவர்களிடம் கருணையாக இருப்பவனும், மர்மமான இயக்கங்கள் கொண்டவனும், பெரியவனும், இறையாண்மை உள்ள தேவனும், பூமியின் தலைவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, கிருஷ்ணையால் {திரௌபதியால்} துதிக்கப்பட்டதும், அவளது சிரமத்தைக் கண்டு, தன்னருகே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ருக்மிணியை விட்டு எழுந்து உடனே அந்த இடத்திற்குச் {காம்யக வனத்திற்குச்} சென்றான். வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கண்ட திரௌபதி பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனை வணங்கி, முனிவர்களின் வருகையையும், மற்றும் யாவையும் தெரிவித்தாள். அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் அவளிடம் {திரௌபதியிடம்}, \"நான் பசியால் மிகவும் வருந்துகிறேன். தாமதமில்லாமல் எனக்கு ஏதாவது உணவைக் கொடு. உன் மற்ற வேலைகளைப் பிறகு செய்யலாம்\" என்றான்.\nகேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை {திரௌபதி} குழப்பம் கொண்டு அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “நான் உண்ணும் வரைதான் சூரியனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில�� உணவு இருக்கும். ஆனால், ஏற்கனவே நான் என் உணவை இன்று உண்டுவிட்டேன். இப்போது அதில் {அந்தப் பாத்திரத்தில்} உணவு இல்லை\" என்றாள். பிறகு அந்தத் தாமரைக் கண் கொண்ட வணங்கத்தக்கவன் {கிருஷ்ணன்} கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ கிருஷ்ணை {திரௌபதி}, இது கேலிக்கான நேரமில்லை. பசியால் நான் மிகவும் துன்புறுகிறேன். விரைவாகச் சென்று அந்தப் பாத்திரத்தை எடுத்துவந்து என்னிடம் காட்டு\" என்றான். யது குலத்தின் ஆபரணமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அந்தப் பாத்திரம் இது போன்ற நிலையில் கொண்டு வரப்பட்டபோது, அவன் அதற்குள் நோட்டம் விட்டு, அதன் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்த, ஒரு பருக்கை அரிசியையும், கீரையையும் {Vegetable = காய்கறி} கண்டான். அதை விழுங்கிய அவன் {கிருஷ்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்}, “அண்டத்தின் ஆன்மாவான தேவன் ஹரியை இது நிறைவு கொள்ளச்செய்யட்டும். வேள்விகளில் {அவிர்ப்பாகம்} உண்ணும் தேவனுக்கும் {இந்திரனுக்கு} இது தெவிட்டும் நிலையை உண்டாக்கட்டும்\" என்றான்.\nபிறகு நீண்ட கரங்கள் கொண்டவனும், துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவனுமானவன் {கிருஷ்ணன்}, பீமசேனனிடம், “விரைந்து சென்று முனிவர்களை உணவு உண்ண அழைப்பாயாக\" என்றான். பிறகு ஓ நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும் மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும் நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது\nஅதற்குத் துர்வாசர், “உணவைப் பாழாக்கியதால், நாம் அரச முனிவனான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பெரும் தீங்கை இழைத்துவிட்டோம். பாண்டவர்கள் தங்கள் கோபப் பார்வையால் நம்மைப் பார்த்து எரித்துவிடமாட்டார்களா அரச முனியான யுதிஷ்டிரன் பெரும் தவச் சக்தியைப் பெற்றிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அந்தணர்களே, ஹரிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன். உயர் ஆன்ம {மகாத்மாவான} பாண்டவர்கள் அனைவரும், அறம் பயில்பவர்கள் {தர்மவான்கள்}, கற்றவர்கள், போர்க்குணம் மிக்கவர்கள், தவத்துறவிலும் நோன்பிலும் கவனம் உள்ளவர்கள், வாசுதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள், நன்னடத்தைகளை விதிப்படி எப்போதும் நோற்பவர்களுமாவர். தூண்டப்பட்டால், பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பு போலத் தங்கள் கோபத்தால் நம் அனைவரையும் எரித்துவிடுவார்கள். எனவே, சீடர்களே, நீங்கள் அனைவரும் அவர்களை (மீண்டும்) பார்க்காமல் விரைவாக ஓடுங்கள்\" என்றார் {துர்வாசர்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தங்கள் ஆன்ம குருவால் இப்படி அறிவுறுத்தப்பட்ட அந்த அந்தணர்கள் அனைவரும், பாண்டவர்களிடம் பெரும் அச்சம் கொண்டு, அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடினர். அந்தத் தெய்வீக நதியின் அருகே, அற்புதமான முனிவர்களைக் காணாத பீமசேனன், அந்த நதித்துறைகளில் இங்கும் அங்கும் என அனைத்து இடங்களிலும் தேடினான். அந்த இடத்தில் இருந்த துறவிகளால், அவர்கள் ஓடிவிட்டனர் என்பதை அறிந்த அவன் {பீமன்}, திரும்பி வந்து, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். பிறகு அடங்கிய புலன்கள் கொண்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களை எதிர்பார்த்து சிறிது நேரம் காத்திருந்தனர்.\nயுதிஷ்டிரன், “நடு இரவில் திடீரென வந்து நம்மை முனிவர்கள் ஏமாற்றிவிடலாம். ஓ உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போது, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போது, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திரௌபதியுடன் இருந்த பிருதையின் மகன்கள் கேசவனின் {கிருஷ்ணன���ன்} வார்த்தைகளைக் கேட்டு மனம் அமைதியடைந்தார்கள். நோய் (வருத்தம்) அகன்ற அவர்கள் {பாண்டவர்கள்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்}, \"அகன்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒரு படகின் மூலமாகப் பாதுகாப்பாகக் கரையை அடைவதைப் போல, உன் துணையைக் கொண்ட நாங்கள், ஓ தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்\" என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்\" என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்த பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்த பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ மன்னா, இப்படியே நீ சொல்லச்சொன்ன கதையை உனக்குச் சொல்லிவிட்டேன். இப்படியே காட்டில் இருந்த பாண்டவர்களிடம் திருதராஷ்டிரனின் தீய மகன்களின் தந்திரங்கள் பலிக்கவில்லை\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கிருஷ்ணன், திரௌபதி, திரௌபதி ஹரண பர்வம், துர்வாசர், பீமன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 260\nபத்தாயிரம் சீடர்களுடன் துர்வாசர் துரியோதனனைச் சந்திப்பது; துர்வாசரை துரியோதனன் நன்கு உபசரிப்பது; வரமளிக்க முற்பட்ட துர்வாசரிடம், துரியோதனன் பாண்டவர்கள் உண்ட பிறகு அவர்களிடம் அவர் செல்ல வேண்டும் என்று கோரியது; பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதாக துரியோதனனுக்கு துர்வாசர் வாக்களித்தது...\n முனிவரே {வைசம்பாயனரே}, கிருஷ்ணை {திரௌபதி} உணவு உண்ணும் வரை, உணவு நாடி வந்த அந்தணர்களுக்கும் பிறருக்கும், சூரியனிடம் இருந்து பெற்ற உணவை, பலவகைப்பட்ட மான்கறியோடு {Venison} பகிர்ந்தளித்து, முனிவர்களுடன் இனிய விவாதங்களை மேற்கொண்டு வந்த அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்து வந்த போது, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனியின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்ட துரியோதனனும், திருதராஷ்டி���னின் மற்ற மகன்களும் அவர்களிடம் எப்படி நடந்து கொண்டனர் நான் உம்மிடம் இதையே கேட்கிறேன். எனக்கு இவ்விஷயத்தில் ஞானம் வழங்குவதே உமக்குத் தகும்\" என்று கேட்டான்.\n பெரும் மன்னா {ஜனமேஜயா}, நகரத்தில் வாழ்வது போலவே காட்டிலும் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன், கலைநயமிக்க {artful} {வஞ்சனையில் நுண்ணறிவுள்ள என்கிறது கும்பகோணம் பதிப்பு} கர்ணன், துச்சாசனன், மற்றும் பிறரோடு சேர்ந்து அவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தான். அந்தத் தீய மனம் கொண்டோர், பல்வேறு தீய திட்டங்களை நடத்த ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது, அறம்சார்ந்த, கொண்டாடப்படும் துறவியான துர்வாசர், தம் சுயஇச்சையால், பத்தாயிரம் {10000} சீடர்களுடன் குருக்களின் அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரம்} வந்தார். எளிதில் கோபம் கொள்ளும் அத்துறவி {துர்வாசர்} வந்ததைக் கண்ட துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து பெரும் பணிவுடனும், அடக்கத்துடனும், மென்மையுடனும் அவரை வரவேற்றான். அந்த முனிவருக்கு {துர்வாசருக்கு} அடிமை போல, தானே வேலை செய்த அந்த இளவரசன் {துரியோதனன்}, அவரை {துர்வாசரை} சரியான முறையில், போற்றி வரவேற்றான். அந்தச் சிறப்புமிக்க முனிவர் {துர்வாசர்} சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அப்போதெல்லாம் துரியோதனன், பழிக்கு {சாபத்திற்கு அஞ்சி} ஆளாகாமல், விழிப்புடனும் விடாமுயற்சியுடனும் அவரை {துர்வாசரை} இரவும், பகலும் கவனித்துக் கொண்டான்.\nசில நேரங்களில் அந்த முனிவர் {துர்வாசர்}, “நான் பசித்திருக்கிறேன், ஓ மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு\" என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்\" என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி\" என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத ��ன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு\" என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்\" என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி\" என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா} கட்டுக்கடங்காதவரான துர்வாசர் அவனிடம் {துரியோதனனிடம்}, “உனக்கு வரங்களை அருளும் சக்தி எனக்கு உள்ளது. உனது இதயம் விரும்பும் எதையும் நீ என்னிடம் கேட்கலாம். நற்பேறு உனதாகட்டும். நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அறத்திற்கும், அறநெறிகளுக்கும் புறம்பில்லாத எதையும் நீ என்னிடம் இருந்து அடையலாம்\" என்று சொன்னார்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருந்துறவியின் {துர்வாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுயோதனன் {துரியோதனன்}, புதிய உயிரைப் பெற்றதாக உணர்ந்தான். உண்மையில், வரவேற்புக்குப் பிறகு முனிவர் மகிழ்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று அவனும் {துரியோதனனும்}, கர்ணனும், துச்சாசனனும் முன்பே பேசி வைத்திருந்தனர். அந்தத் தீய மனம் கொண்ட மன்னன் {துரியோதனன்}, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதை நினைத்துப் பார்த்து, பின்வரும் உதவியை மகிழ்ச்சியுடன் கேட்டான். அவன் {துரியோதனன்}, “பெரும் மன்னரான யுதிஷ்டிரரே, எங்கள் குலத்தில் சிறந்தவரும், மூத்தவரும் ஆவார். அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரர்}, இப்போது தனது தம்பிகளுடன் சேர்ந்து காட்டில் வாழ்ந்து வருகிறார். எனவே, ஓ அந்தணரே {துர்வாசரே}, உமது சீடர்களுடன் என்னிடம் வந்ததுபோல, அந்தச் சிறப்பு வாய்ந்தவரிடமும் {யுதிஷ்டிரரிடமும்} நீர் ஒரு முறை விருந்தினராகச் செல்ல வேண்டும். நீர் எனக்கு உதவி செய்ய விரும்பினால், மென்மையான சிறந்த பெண்மணியான கொண்டாடப்படும் ப��ஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்தணர்களுக்கும், தனது கணவர்களுக்கும் உணவு படைத்து, அவளும் உண்டு முடித்து, ஓய்வெடுக்கப் படுக்கும்போது, நீர் அவரிடம் {யுதிஷ்டிரரிடம்} செல்ல வேண்டும்\" என்று கோரினான் {துரியோதனன்}.\nஅதற்கு அம்முனிவர் {துர்வாசர்}, “உனது திருப்திக்காக நான் அவ்வாறே செய்வேன்\" என்றார். இப்படிச் சுயோதனனிடம் சொன்ன அந்தச் சிறந்த அந்தணரான துர்வாசர், முன்பு எப்படி வந்தாரோ அப்படியே சென்றார். தான் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டதாகச் சுயோதனன் தன்னைக் கருதிக் கொண்டான். பிறகு, பெரும் மனநிறைவுடன் கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்டான். கர்ணனும், தனது தம்பிகளுடன் இருந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} மகிழ்ச்சியாக, “சிறு நற்பேறாலேயே, நீ நன்கு செயல்பட்டு உனது விருப்பங்களையும் அடைந்தாய். உனது நற்பேறாலேயே, உனது எதிரிகள், கடக்க முடியாத ஆபத்தான கடலில் மூழ்கினர். அந்தப் பாண்டுவின் மகன்கள் இப்போது, துர்வாசரின் கோபம் எனும் நெருப்புக்குள் விழப்போகிறார்கள். அவர்கள் செய்த தவறால், இருள் நிறைந்த பள்ளத்திற்குள் விழுந்துவிட்டனர்\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, நடந்ததில் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்திய, தீய சூழ்ச்சிகள் செய்யும் துரியோதனனும் மற்றவர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியோடு திரும்பினர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கர்ணன், திரௌபதி ஹரண பர்வம், துரியோதனன், துர்வாசர், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 258\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nமுத்கலர் மற்றும் துர்வாசகர் கதையை வியாசர் யுதிஷ்டிரனுக்கு உரைத்தல்; துர்வாசர் முத்கலரைச் சோதித்தால்; முத்கலரை அழைத்துச் செல்ல தேவ தூதன் வந்தது...\nயுதிஷ்டிரன் {வியாசரிடம்}, \"ஏன் அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்} ஒரு துரோணம் சோளத்தைத் தானமளித்தார் ஓ பக்தியில் பெரியவரே {வியாசரே}, யாருக்கு, எந்தக் குறிப்பிட்ட முறையில் அவர் தானமளித்தார் இதை நீர் எனக்குச் சொல்லும். அனைத்தையும் சாட்சியாகக் கண்டு வரும், ஆறு குணம் கொண்டவனை {பரமாத்மாவை}, தனது பயிற்சிகளால் நிறைவு கொள்ள வைத்த அறம்சார்ந்த மனிதன், தன் பிறவிப் பயனை அடைந்தவனாவான் என நான் கருதுகிறேன்\" என்றான்.\nவகை கோஷ யாத்ரா பர்வம், துர்வாசர், முத்கலர், வன பர்வம், விரீஹித்ரௌணிக பர்வம்\nஅக்னியின் செரியாமை - ஆதிபர்வம் பகுதி 225\n(காண்டவ தகா பர்வத் தொடர்ச்சி)\nஸ்வேதகி செய்த யாகங்கள்; ஸ்வேதகி செய்த தவம்; தவத்தை மெச்சிய சிவன்; தவத்திற்குத் துணையாக துர்வாசர்; பனிரெண்டு வருட வேள்வியில் தொடர்ந்து ஊற்றப்பட்ட நெய்யை உண்ணும் அக்னி; செரியாமையால் அவதிப்படும் அக்னி; செரியாமைக்கு பிரம்மன் ஒரு வழி சொல்லுதல்; அக்னி காண்டவ வனம் செல்லுதல்…\nவைசம்பாயனர் சொன்னார், \"அவ்வாறு வந்த பிராமணன் அர்ஜுனனிடமும், சாத்வத குலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, \"இந்தக் காண்டவத்திற்கு மிக அருகே வசித்து வரும் நீங்கள் இருவரும் தான் இந்த உலகத்தின் முதன்மையான இரு வீரர்களாவீர். அதிகமாக உண்ணும் பெரும் பசி கொண்ட பிராமணன் நான். ஓ விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பார்த்தா {அர்ஜுனா}, எனக்குத் தகுந்த உணவைக் காட்டி என்னை மனநிறைவு கொள்ளச் செய்யும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்\" என்றான்.\nஇப்படி அந்த பிராமணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} அவனிடம், \"எந்த வகையான உணவு உம்மை மனநிறைவுகொள்ளச் செய்யும் என்று சொன்னால் நாங்கள் அஃதை உமக்குக் கொடுக்க முயல்வோம்\" என்றனர்.\nஇவ்வாறு பதில் உரைக்கப்பட்ட அந்தச் சிறப்பு மிகுந்த பிராமணன், ’எந்த வகையான உணவு உமக்குத் தேவை’ என்று அந்த வீரர்கள் கேட்டதால், அவர்களிடம், \"நான் சாதாரண உணவை உண்ண விரும்புவதில்லை. நான் அக்னி என்பதை அறிவீராக உகந்த உணவை எனக்குக் கொடுப்பீராக. இந்தக் காண்டவக் காடு {காண்டவவனம்} இந்திரனால் எப்போதும் காக்கப்படுகிறது. இஃது அந்தச் சிறப்பு வாய்ந்தவனால் காக்கப்படுவதால், நான் இஃதை எப்போதும் உண்ணத் தவறுகிறேன். இந்தக் கானகத்தில் இந்திரனின் நண்பனும், நாகனுமான தக்ஷகன் தன்னைத் தொடர்பவர்களுடனும், தனது குடும்பத்துடனும் வசித்து வருகிறான். அவனுக்காகவே {தஷகனுக்காகவே} அந்த வஜ்ரதாரி {இந்திரன்} இந்தக் கானகத்தைக் காக்கிறான். பல உயிரினங்களும் தக்ஷகனின் பொருட்டு இங்குப் பாதுகாப்பாக இருக்கின்றன. இந்தக் கானகத்தை உண்ண நினைத்தாலும், இந்திரனின் ஆற்றலின் காரணமாக எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை. நான் நெருப்புச் சுடர்களை வீசியதும் அவன் மேகத்திலிருந்து நீரைப் பொழிகிறான். எனவே, நான் காண்டவ வனத்தை உட்கொ���்வதைப் பெரிதும் விரும்பினாலும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இப்போது நான் ஆயுதத்திறன்மிக்க உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் எனக்கு உதவி செய்தால், நான் நிச்சயம் இந்த வனத்தை உட்கொள்வேன் {எரித்துவிடுவேன்}. இதுவே நான் விரும்பும் உணவாகும். சிறந்த ஆயுதங்களில் திறன்மிக்க நீங்கள், மழைத் துளிகள் கீழே பொழியப்படுவதையும், உயிரினங்கள் தப்புவதையும் தடுத்தால், நான் இந்த வனத்தை உட்கொள்ள {எரிக்கத்} தொடங்குவேன்\" என்றான் {அக்னி}\".\nஜனமேஜயன், \"தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} காக்கப்பட்டுப் பல உயிரினங்களுடன் இருந்த அந்தக் காண்ட வனத்தை உட்கொள்ள அந்தச் சிறப்பு மிகுந்த அக்னி ஏன் விரும்பினான் அக்னி கோபத்துடன் காண்டவ வனத்தை உட்கொள்ளப் பெரிய காரணம் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, இதை விவரமாக அறிய நான் விரும்புகிறேன். ஓ முனிவரே {வைசம்பாயனரே}, பழங்காலத்தில் காண்டவ வனம் எப்படி எரிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்லும்\" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் புராணங்களில் சொல்லியபடிக் காண்டவனத்தில் மூண்ட பெருந்தீயைப் பற்றிச் சொல்கிறேன். ஓ மன்னா {ஜனமேஜயா}, புராணங்களில் பலமும் ஆற்றலும் பொருந்தியவனும், இந்திரனுக்கு நிகரானவனும், ஸ்வேதகி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான மன்னன் ஒருவன் இருந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். வேள்விகளிலும், தானங்களிலும், புத்திசாலித்தனத்திலும் அவனுக்கு நிகராக யாரும் உலகத்தில் இல்லை. ஸ்வேதகி ஐந்து பெரும் வேள்விகளையும் மற்ற பல வேள்விகளையும் செய்து, பிராமணர்களுக்குப் பரிசுகள் பலவும் கொடுத்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இதயம் எப்போதும் வேள்விகளிலும், அறச் சடங்குகளிலும், பரிசு பொருட்களைக் கொடுப்பதிலுமே நிலைத்திருந்தது. பெரும் நுண்ணறிவைக் கொண்ட ஸ்வேதகி, பல வருடங்கள் நீடிக்கும் வேள்விகளைச் செய்தான். தனக்கு வேள்வி செய்ய உதவி செய்த ரித்விக்குகள், தொடர்ந்து புகைபட்டுக் கண்கள் பாதிப்படைந்து, பலவீனமாகி தன்னைவிட்டுப் போகும்வரை அம்மன்னன் தொடர்ந்து வேள்விகளைச் செய்து வந்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் தங்களால் வேள்விகளில் உதவ முடியாது என்று சொல்லிச் சென்றுவிட்டார���கள். இருப்பினும், அம்மன்னன் {ஸ்வேதகி}, தொடர்ந்து அந்த ரித்விக்குகளைத் தன்னிடம் வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தான். ஆனால், கண்கள் வலி கொண்ட அவர்கள் {ரித்விக்குகள்} அவனது வேள்விக்கு வரவில்லை.\nஎனவே, அந்த மன்னன் {ஸ்வேதகி}, தன் ரித்விக்குகளின் சிபாரிசில் அந்த ரித்விக்குகளைப் போன்றே உள்ள மற்ற ரித்விக்குகளைக் கொண்டு தான் தொடங்கிய அவ்வேள்வியை முடித்தான். சில நாட்கள் கடந்தது, மன்னன் ஸ்வேதகி நூறுவருடங்கள் செய்வதற்கான மற்றொரு வேள்வியைத் திட்டமிட்டான். ஆனால் அந்தச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதிக்கு ஒரு ரித்விக்கும் கிடைக்கவில்லை. அந்தக் கொண்டாடப்பட்ட மன்னன் {ஸ்வேதகி}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து, சோம்பலை விடுத்துத் தனது புரோகிதர்களை, சமாதானப் பேச்சுகள் மூலமும், பரிசுகள் மூலமும், வணங்கியும் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான்.\nஆனால், அளவில்லாச் சக்தி கொண்ட அம்மன்னனின் {ஸ்வேதகியின்} நோக்கத்தைச் சாதிக்க அனைவரும் மறுத்து விட்டனர். கோபம் அடைந்த அந்த அரசமுனி {ஸ்வேதகி}, ஆசிரமங்களில் அமர்ந்திருந்த பிராமணர்களிடம், \"பிராமணர்களே நான் வீழ்ந்த மனிதனாக இருந்தாலோ, உங்களுக்குத் தரும் மரியாதையையோ சேவையையோ குறைத்து வழங்குபவனாக இருந்தாலோ உங்களாலோ அல்லது மற்ற பிராமணர்களாலோ இப்படிக் கைவிடப்பட்ட கதியை அடையத் தகுதி வாய்ந்தவனாவேன். ஆனால் நான் உங்களை அவமதிக்கவும் இல்லை, தரம் தாழ்த்தவும் இல்லை. எனவே, பிராமணர்களில் முதன்மையானவர்களே, தகுந்த காரணமில்லாமல் நீங்கள் என்னைக் கைவிட்டு எனது வேள்விக்குத் தடை செய்யக் கூடாது. பிராமணர்களே, நான் உங்கள் பாதுகாப்பைக் கோருகிறேன் நீங்கள் எனக்கு நன்மை செய்ய வேண்டுகிறேன். ஆனால் பிராமணர்களில் முதன்மையானவர்களே, பகையால் மட்டுமே அல்லது சரியற்ற நோக்கத்தால் மட்டுமே நீங்கள் என்னைக் கைவிடுவதாக இருந்தால், எனது வேள்விக்குத் துணைபுரிய மற்ற புரோகிதர்களை நாடி, அவர்களிடம் சமாதானமாகவும் இனிமையாகவும் பேசி அவர்களுக்குப் பரிசு கொடுத்து இந்த வேலையை அவர்கள் கையில் கொடுப்பேன்\" என்று சொல்லி அந்த ஏகாதிபதி அமைதியடைந்தான்.\nஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, பிறகு, தங்களால் மன்னனின் வேள்விக்குத் துணை புரிய முடியாது என்பதை அறிந்த அந்தப் புரோகிதர்கள், தாங்கள் கோபம் ��ொண்டதாக நடித்து, அந்த மன்னனிடம் {ஸ்வேதகியிடம்}, \"ஓ மன்னர்களில் சிறந்தவனே, உனது வேள்விகள் இடைவிடாது தொடர்ச்சியாக நடக்கின்றன. உனக்குத் தொடர்ந்து துணை புரிந்து வருவதால், நாங்கள் களைப்படைந்திருக்கிறோம். உழைப்பால் எங்களுக்கு நேர்ந்த களைப்பால், நீ எங்களுக்கு விடுப்பு அளிப்பதே தகும். ஓ பாவமற்றவனே, நீதியை இழந்ததால், உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை . நீ ருத்ரனிடம் {சிவனிடம்} செல் அவன் உனது வேள்விக்குத் துணை புரிவான் அவன் உனது வேள்விக்குத் துணை புரிவான்\" என்றனர். கோபத்தால் வந்த அந்தக் கண்டிக்கும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஸ்வேதகி மிகுந்த கோபம் கொண்டான். அந்த ஏகாதிபதி கைலாச மலைக்குச் சென்று, துறவுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதி நிலைத்த கவனத்துடன் மகாதேவனை {சிவனை} வழிபடத் தொடங்கினான்.\nஅவன் மிகுந்த கடுமையான தவத்தில் ஈடுபட்டான். உணவு உட்கொள்வதைத் தவிர்த்துப் பல காலங்களைக் கடத்தினான். அந்த ஏகாதிபதி {ஸ்வேதகி}, நாள் முழுவதும், சில வேளைகளில் பனிரெண்டாவது மணி நேரத்திலும், சில வேளைகளில் பதினாறாவது மணி நேரத்திலும் பழங்களையும் கிழங்குகளையும் மட்டும் உண்டான். மன்னன் ஸ்வேதகி தொடர்ந்து ஒரு காலை உயர்த்தியபடி ஆறுமாதங்களுக்கு நிலைத்த கண்களுடனும், நிலைத்த கவனத்துடனும் ஒரு தூண் தரையில் ஊன்றப்பட்டது போலவும், ஒரு நெடும் மரம் நிற்பது போலவும் நின்றான். ஓ பாரதா {ஜனமேஜயா}, இறுதியாக சங்கரன் {சிவன்} கடும் தவம் இருந்த அந்த மனிதர்களில் புலியானவனிடம் மனநிறைவை அடைந்து, அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். அந்தத் தேவன் {சிவன்} ஏகாதிபதியிடம் {ஸ்வேதகியிடம்} அமைதியானதும் கடுமையானதுமான குரலில், \"ஓ மன்னர்களில் புலியே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, உன் தவத்தால் நான் மனநிறைவடைந்தேன். நீ அருளப்பட்டிரு ஓ மன்னா, இப்போது நீ விரும்பிய வரத்தைக் கேள்\" என்று கேட்டான்.\nஅளவற்ற சக்தி கொண்ட ருத்திரனின் {சிவனின்} வார்த்தைகளைக் கேட்ட அரச முனி, அந்தத் தேவனைப் பணிந்து அவனிடம் {சிவனிடம்}, \"ஓ சிறப்பு மிகுந்தவனே, மூன்று உலகத்தாலும் வழிபடப்படுபவனே, நீ என்னிடம் மனநிறைவடைந்தாய் என்றால், ஓ தேவர்களுக்குத் தேவா, ஓ தேவர்களுக்குத் தலைவா, எனது வேள்விகளில் நீ எனக்குத் துணை புரிவாயாக\" என்று கேட்டான். ஏகாதிபதி��ின் {ஸ்வேதகியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் {சிவன்} பெரும் மனநிறைவு கொண்டு, புன்னகைத்து, \"{தேவர்களாகிய} நாங்கள் வேள்விகளுக்குத் துணை புரிவதில்லை; ஆனால், ஓ மன்னா, கடுந்தவங்களை இயற்றிய நீ வரமாக இதை விரும்புவதால், இச்சூழ்நிலையில், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நான் உனது வேள்விக்குத் துணை புரிகிறேன்\" என்றான். ருத்திரன் மேலும் தொடர்ந்து, \"ஓ மன்னர் மன்னா தொடர்ந்த பனிரெண்டு வருடங்களுக்கு நீ இடைவிடாமல் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு நிலைத்த கவனத்துடன் பிரம்மச்சாரியாக வாழ்ந்தால், நீ என்னிடம் கேட்பதை அடைவாய்\" என்றான் {சிவன்}.\nருத்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் ஸ்வேதகி, அந்தத் திரிசூலம் தாங்கியவன் {சிவன்} வழிகாட்டியபடியே நடந்து கொண்டான். பனிரெண்டு வருடங்கள் கடந்தன, அங்கே மகேஸ்வரன் {சிவன்} மீண்டும் வந்தான். உலகத்தை உண்டாக்கிய அந்தச் சங்கரன், அந்த அற்புதமான ஏகாதிபதியான ஸ்வேதகியைக் கண்டு பெரும் மனநிறைவு அடைந்து உடனடியாக அவனிடம், \"நான் உனது செயல்களால் மனநிறைவடைந்தேன். ஆனால், ஓ மன்னர்களில் சிறந்தவனே, வேள்விகளில் துணைபுரிவது பிராமணர்களின் கடமையாகும். எனவே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நானே வந்து உனது வேள்வியில் இன்று துணை புரிய மாட்டேன். இந்தப் பூமியில் எனது சுயத்தின் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் ஓர் உயர்ந்த பிராமணன் இருக்கிறான். அவன் துர்வாசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். பெரும் சக்தி கொண்ட அந்த பிராமணன் {துர்வாசன்} உனது வேள்வியில் உனக்குத் துணையாக இருப்பான். எனவே, வேள்விக்கான தயாரிப்புகள் தொடங்கட்டும்\" என்றான் {சிவன்}.\nருத்திரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தனது தலைநகருக்குத் திரும்பி, தேவையானவற்றைச் சேகரித்தான். அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு, அந்த மன்னன் {ஸ்வேதகி} மறுபடியும் ருத்திரனிடம் சென்று, \"அனைத்துப் பொருட்களையும் சேகரித்தாகிவிட்டது. உனது கருணையால் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. ஓ தேவர்களுக்குத் தேவா, நாளை வேள்வியில் நீ நிறுவப்பட்டிருப்பாயாக\" என்றான். அந்தச் சிறப்புவாய்ந்த மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட ருத்திரன், துர்வாசரை அழைத்து, அவரிடம், \"ஓ துர்வாசரே, இந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் ஸ்வேதகி என்று அழைக்கப்படுகிறான். ஓ பிராமணர்களில் சிறந்தவரே {துர்வாசரே}, எனது கட்டளையின் பேரில், நீர் இந்த மன்னனுக்கு அவனது வேள்வியில் துணை புரியும்\" என்று சொன்னார். அதற்குத் துர்வாச முனிவர் ருத்திரனிடம், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொன்னார்.\nமன்னன் சுவேதகியின் ஏற்பாடுகள் முடிந்து வேள்வி நடந்தது. அந்தச் சிறப்பு மிகுந்த ஏகாதிபதி தகுந்த காலத்தில் விதிப்படி வேள்வியைச் செய்தான். அந்த நேரத்தில் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் அதிகமாக இருந்தன. அந்த ஏகாதிபதியின் வேள்வி முடிவுக்கு வந்ததும் துணை புரிய வந்த புரோகிதர்கள் அனைவரும் துர்வாசருடன் சென்று விட்டார்கள். வேள்வியில் இருந்த அளவிடமுடியாத சக்தி கொண்ட மற்ற அனைத்து சத்யஸ்யர்களும் சென்று விட்டார்கள். அந்த உயர்ந்த ஏகாதிபதி வேதங்களை அறிந்த உயர்ந்த பிராமணர்களாலும் வழிபடப்பட்டுக் குடிமக்களால் பாராட்டப்பட்டு, வாழ்த்துப்பா பாடப்பட்டு, தனது அரண்மனைக்குள் நுழைந்தான். இதுதான் ஏகாதிபதிகளில் சிறந்த அரசமுனி ஸ்வேதகியின் வரலாறு. பூமியில் பெரும் புகழ் கொண்ட அவனுக்கு நேரம் வந்ததும் தனக்கு வாழ்க்கையில் உதவிய ரித்விக்குகளுடனும், சத்யஸ்யர்களுடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்\".\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"ஸ்வேதகியின் அந்த வேள்வியில் அக்னி தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்குச் தூய்மையாக்கப்பட்ட நெய்யைக் குடித்திருந்தான். நிச்சயமாக அந்தக் காலத்தில், தூய்மையாக்கப்பட்ட நெய் அக்னியின் வாயில் தொடர்ந்து உற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. அவ்வளவு அதிகமாகக் குடித்த அக்னிக்கு நெய் மிகவும் தெவிட்டி, இனி யார் கையிலும் எந்த வேள்வியிலும் நெய் உண்ணக்கூடாது என்று விரும்பினான். அக்னி தனது நிறத்தையும் பளபளப்பையும் இழந்து மங்கிப் போனான். அளவுக்கு அதிகமாக {நெய்யை} உண்டு தெவிட்டும் நிலையை அடைந்ததால் அவன் பசியற்ற {ஜீரணிக்காத} நிலையை உணர்ந்தான். அவனுக்கு சக்தி குறைந்து, நோயால் பாதிக்கப்பட்டான். வேள்வி நெய்யைக் குடிப்பவன் {அக்னி}, தனது சக்தி சிறுகச் சிறுக குறைவதைக் கண்டு, அனைவராலும் வழிபடப்படும் பிரம்மனின் புனிதமான வசிப்பிடம் சென்றான். தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அந்தத் தேவனை {பிரம்மனை} அணுகிய அக்னி அவனிடம் {பிரம்மனிடம்}, \"ஓ உயர்ந்தவனே, ஸ்வேதகி {தனது வேள்வியில்} என்னை அளவுக்கதிகமாக மனநிறைவு கொள்ளச் செய்தான். தவிர்க்க முடியாத தெவிட்டும் நிலையால் இன்னும் நான் பாதிப்படைந்திருக்கிறேன். ஓ அண்டத்தின் தலைவா {பிரம்மா}, நான் பிரகாசத்தாலும் சக்தியாலும் குறைந்து வருகிறேன். உமது கருணையால் நான் எனது இயல்பான தன்மையை மறுபடி அடைய விரும்புகிறேன்\" என்று கேட்டான். ஹூதவாஹனின் {அக்னியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சிறப்புமிகுந்த படைப்பாளி {பிரம்மன்}, அவனிடம் {அக்னியிடம்} புன்னகைத்து, \"ஓ உயர்ந்தவனே, பனிரெண்டு வருடங்களுக்கு நீ தொடர்ந்து உனது வாயில் ஊற்றப்பட்ட வேள்வி நெய்யை உண்டிருக்கிறாய். அதனாலேயே இந்த நோய் உன்னைப் பீடித்திருக்கிறது. ஆனால் ஓ அக்னியே துயர் கொள்ளாதே. நீ உனது இயற்கை நிலையை விரைவில் அடைவாய். நான் உனது தெவிட்டும் நிலையைப் போக்குகிறேன். அதற்கான நேரமும் வந்துவிட்டது. பயங்கரக் கானகமான காண்டவ வனம், தேவர்களுடைய எதிரிகளின் வசிப்பிடமாகிவிட்டது. அதை முன்பொரு முறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீ சாம்பலாக்கி இருக்கிறாய். அஃது இப்போது எண்ணிலடங்கா உயிரினங்களுக்கு இல்லமாகி இருக்கிறது. அந்த உயிரினங்களின் கொழுப்பை நீ உண்டால், உனது இயற்கையான நிலையை அடைவாய். விரைவாக நீ அந்தக் கானகத்திற்கு முன்னேறி அங்கு வசிக்கும் உயிரினங்களை உட்கொள்வாயாக. அதனால் நீ உனது நோயிலிருந்து மீள்வாய்\" என்றான் {பிரம்மன்}.\nஇந்த வார்த்தைகளை உயர்ந்த தேவனின் உதடுகளில் இருந்த அறிந்த அந்த ஹூதசானன் {அக்னி}, பெரும் வேகத்துடன் சென்றான். விரைவாகவும், பெரும் உற்சாகத்துடனுடம் அந்தக் காண்டவப் பிரஸ்தத்தை அடைந்து, காற்றின் {வாயுவின்} உதவியுடன் அதை முழு வீரியத்துடன் எரிக்கத் தொடங்கினான். அவன் காண்டவ வனம் பற்றி எரிவதைக் கண்ட அந்தக் கானக வாசிகள், பெரும் முயற்சி எடுத்து அந்தப் பெருந்தீயை அணைக்க முயன்றனர். நூறாயிரம் {ஒரு லட்சம்} யானைகள், கோபம் கொண்ட வேகத்துடன், தங்கள் துதிக்கைகளில் நீர் கொண்டு வந்து நெருப்பின் மீது இரைத்தன. கோபத்தால் வெறியை அடைந்தவையும், ஆயிரக்கணக்கானவையும், பல தலைகளைக் கொண்டவையுமான நாகங்கள், தங்கள் பல தலைகளிலும் இருந்தும் நீரை இரைத்து அந்த நெருப்பை அணைக்க முயன்றன. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா} மற்ற கானகவாழ் உயிரினங்கள், பல்வேறு வழிகளிலும், பலவிதமான முயற்சிகளிலும் அந்த நெருப்பை அணைத்த��. இதே போல அக்னி ஏழு முறை அந்தக் காண்டவ வனத்தை எரித்தான். இப்படியே கானகத்தில் சுடர்விட்டெரிந்த அந்த நெருப்பு, அக்கானக வாசிகளால் அணைக்கப்பட்டது\" {என்றார் வைசம்பாயனர்}.\nவகை அக்னி, ஆதிபர்வம், காண்டவ தகா பர்வம், சிவன், துர்வாசர், பிரம்மா, ஸ்வேதகி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாரு���ேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரே���ர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களி��ும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:24:40Z", "digest": "sha1:G5A2W6QVJEK5HXORDYU3AVNA7PIBXM2B", "length": 11139, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஷ்டமங்களம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅஷ்டமங்களம் என்பது தார்மீக மதங்களில் குறிப்பிடப்படும் எட்டு மங்களகரமான சின்னங்களை குறிக்கும். திபெத்திய பௌத்தத்தின் படி, இவ்வஷ்டமங்கள் யிதங்களின் குணங்களை குறிக்கும். இவையனைத்து தெளிவுபெற்ற மனத்தின் குணங்களாக கருதப்படுகின்றன. பலவேறு பாரம்பரியங்கள் வெவ்வேறு சின்னங்கள் அஷ்டமங்களமாக கருதப்படுகின்றன.\nஅஷ்டமங்களம் சின்னங்கள் பண்டைய இந்தியாவில் சுப காரியங்களின் போது பயன்படுத்தப்பட்டன. பௌத்தத்தில், இவை புத்தர் போதிநிலை அடைந்தவுடன் தேவர்கள் புத்தர்களுக்கு அளித்த எட்டு நிவேதனங்களை குறிக்கின்றன.\n4 பிற தார்மீக மதங்களில் அஷ்டமங்களங்கள்\nஅஷ்டமங்களம் என்றால் எட்டுவிதமான மங்களங்கள் என்று பொருள்.\nதிபெத்திய நூலின் முன்புறம் அஷ்டமங்கள சின்னங்களுடன்\nதிபெத்திய பௌத்தம் கீழ்க்கண்ட குறிப்பிட்ட அஷ்டமங்கள சின்னங்களை பயன்படுத்துகிறது. இந்த சின்னங்களுக்கான பொதுவான விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது.\nகயல்மீன் ஜோடி (கௌர மச்சம்)\nபல்வேறு பாரம்பாரியங்களை இவ்வஷ்டமங்களை வெவ்வேறுவிதமாக அடுக்குகின்றன\nபிற தார்மீக மதங்களில் அஷ்டமங்களங்கள்[தொகு]\nஅஷ்டமங்களங்கள் பௌத்தத்தில் மட்டுமல்லாது, பிற தார்மீக மதங்களான இந்து மதம் மற்றும் சமணம் ஆகியவற்றில் காணப்படுகின்றது. இவை அலங்காரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nஇந்த பட்டியல், இடத்துக்கு இடம், சமூகத்துக்கு சமூகம் வேறு படலாம்\nசமண மதத்திலும் அஷ்டமங்கள சின்னங்கள் குறிப்பிடப்படுகின்றன\nவர்ந்த மானகம் (உணவு பாத்திரம்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பே��்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2019, 16:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/11/05/sbi-increases-interest-rates-on-some-deposits-001676.html", "date_download": "2019-04-19T05:10:06Z", "digest": "sha1:EU4IONG4T3LSTX2B3ZM2Y7WMAVQP27QG", "length": 17615, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் தலைகீழாக மாறியது!! | SBI increases interest rates on some deposits - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் தலைகீழாக மாறியது\nஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் தலைகீழாக மாறியது\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\n2.83 லட்சம் கோடி ரூபாயை நிர்வகிக்கும் எஸ்பிஐ..\nஜெட் ஏர்வேஸ் பங்குகள் விற்பனைக்கு ரெடி - ஏப்ரல் 9ஆம் தேதி வரை வாங்கிக்கொள்ளலாம்\nJio-வை காலி செய்ய Airtel, Vodafone திட்டங்கள் இது தானாம்.. ஜியோவை தோற்கடிக்க முடியுமா என்ன..\nசென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 1 கோடிக்கும் குறைவான வைப்பு நிதிகளுக்கு வட்டி வகிதத்தை அதிகரித்துள்ள, அதே நேரத்தில் 1 கோடிக்கும் அதிகமான நிலையான வைப்புத் நிதியின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.\nஇந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி அதனை 7.75% ஆக உயர்த்தி உள்ளது, மேலும் குறுகிய-கால நிதிக்கான விகிதத்தை 8.75% ஆக குறைத்த பின்னர், இத்தகைய நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி எடுத்துள்ளது.\n180 முதல் 210 நாட்கள் முதிரவு காலம் கொண்ட, 1 கோடிக்கும் குறைவான குறுகிய கால வைப்புநிதிகளுக்கு, எஸ்பிஐ இப்பொழுது 7% வட்டி வழங்குவதாகவும் அல்லது முன்பு வழங்கப் பட்டதை விட 20 அடிப்பைடை புள்ளிகள் அதிகமாக வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஎனினும், இந்த வங்கி 1 கோடிக்கும் அதிகமான வைப்பு நிதிகளின் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து, 2 சதவிதம் வட்டி வழங்குகிறது. 1 கோடிக்கும் அதிகமான வைப்பு நிதிகளை பல்க்கு டெப்பாசிட் என்று அழைக்கப்படும்.\n7 முதல் 60 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட நிதிகளுக்கு, அதிகபட்சமாக 2% வட்டி வகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் வட்டி வகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது.\nSBI -ல் ஜுன் மாத இறுதியில் இருந்த தொடர் வைப்பு நிதியின் மதிப்பு ரூ.6,53,629 கோடியாக இருந்தது. இதில், சில்லறை தொடர��� வைப்பு நிதியின் அளவு ரூ.4,93,977 கோடி ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதுவண்டுபோன நிறுவனங்களில் துளிர்..அதிகரித்திருக்கும் வேலை வாய்ப்புகள்.. ஐ.டி நிறுவனங்கள் அறிக்கை\nதற்காலிகமாக கடையை மூடும் Jet airways..\nபயிற்சி விமானிகளிடம் 88 லட்சம் வாங்கிய Jet Airways, அதையாவது திருப்பி தருமா,ஏக்கத்தில் மாணவர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32191/", "date_download": "2019-04-19T04:29:32Z", "digest": "sha1:G7X6EHMAZ5CDJB52YNGVEPN2XVBWDKFZ", "length": 9472, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்ட விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை – சாகல ரட்நாயக்க – GTN", "raw_content": "\nசட்ட விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை – சாகல ரட்நாயக்க\nசட்ட விவகாரங்களில் தாம் தலையீடு செய்வதில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்குத்துறை அதிகாரிகள் சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வித அரசியல் தலையீடுகளும் பிரயோகிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகங்களிடம் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் தமக்கு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு வேறு ஒர் அமைச்சு வழங்கப்பட்டாலும் அதனையும் பொறுப்புடன் செயற்படுத்த தயாராக உள்ளதாக தெரிவித்த சாகல , பதவி வழங்குவது ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.\nTagsinterfere சட்ட விவகாரங்கள் சாகல ரட்நாயக்க தலையீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளாங்குளம் பண்ணையை அரசாங்கம் கையகப்படுத்தும் நடவடிக்கை தோல்வி.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்தின் தமிழிசை ஆற்றுகை : தழிழர்களும் தமிழும் நிகழ்காலமும் – கலாநிதி சி. ஜெயசங்கர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொடிகாமம் காவல்நிலையத்தில் தண்ணீர்ப் பிரச்சினை\nஉமா ஓயா திட்டம் கைவிடப்படாது – மஹிந்த அமரவீர\nஅமைச்சர்களின் செயற்பாடுகள் குறித்து தூதுவர்களிடம் முறைப்பாடு\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன April 19, 2019\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம் April 19, 2019\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு April 19, 2019\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது April 18, 2019\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=9706", "date_download": "2019-04-19T05:06:53Z", "digest": "sha1:WPXITMYR6ZSCTBT7QA57TMWN5TRCZZ2D", "length": 16389, "nlines": 82, "source_domain": "nammacoimbatore.in", "title": "காகித பை.. கலக்கல் லாபம்", "raw_content": "\nகாகித பை.. கலக்கல் லாபம்\n‘சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் ப���கள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார்\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் ஜிசி டைகிரீன் கான்செப்ட் நிறுவன உரிமையாளர் திவ்யா(24). அவர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சென்னையில் எம்பிஏ படித்தேன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுவதால், அதற்கு மாற்றான காகித பைகளை தயாரித்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.\nஇதுகுறித்து அறிந்து கொள்ள இணையதளத்தில் தேடியபோது, கோவையில் தனபாக்கியம் என்பவர் காகிதப் பை தயாரிக்க பயிற்சி கொடுக்கும் விவரம் தெரிந்தது. இறுதியாண்டு எம்பிஏ செய்முறை பயிற்சிக்காக கோவை வந்தேன். அப்போது காகிதப் பை தயாரிக்க பயிற்சி பெற்றேன். மீண்டும் விடுதிக்கு திரும்பி அங்கு செய்தித்தாளை கொண்டு பை தயாரித்து, கல்லூரி கேன்டீனுக்கு இலவசமாக கொடுத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் இதையே தொழிலாக செய்தால் என்ன என்ற எண்ணம் உதித்தது.\nபடிப்பை முடித்து கோவை திரும்பியவுடன், பை தயாரிக்கும் இயந்திரங்களை பெற்று தொழிலை துவக்கினேன். முதலில் எதிர்பார்த்த அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் பிளாஸ்டிக் பை ஒழிப்பில் தீவிரம் காட்டும் ஊட்டி, கொடைக்கானல், டாப்சிலிப், ஏற்காடு பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்க தொடங்கினேன். சுற்றுலா பயணிகளாக வந்த சில தொழிலதிபர்கள், தங்கள் நிறுவனத்துக்கு இதுபோல் வேறு டிசைன்களில் செய்து தர முடியுமா என்று கேட்டனர். அதன்படி செய்து கொடுத்தேன். இப்போது பல நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் குவிகிறது.\nகடந்த 6 மாதங்களில் 10 ஆயிரம் பைகள் தயாரித்துள்ளேன். திருமண தாம்பூலப் பைகளையும் காகிதத்தில் தயாரித்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. புதிய தொழில்முனைவோர் ஈடுபட இது சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீட்டில் துவங்கி, படிப்படியாக முன்னேறலாம்.\nஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன.\nதேவைப்படும் பொருட்கள்: பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை.\nஇயந்திரம்: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்.\nஉற்பத்தி பொருட்கள்: மெட்டல் வளையம், பசை, கைப்பிடிக்குத் தேவையான கயிறு.\nகிடைக்கும் இடங்கள்: பேப்பர்கள் பழைய பேப்பர் கடைகளிலும், கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் சென்னை, பெங்களூர், கோவை, ஐதராபாத் நகரங்களிலும், இதர வகை பேப்பர்கள் மற்றும் பொருள்கள் சிறு மற்றும் பெரு நகர ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களிலும் கிடைக்கும்.\nஎந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்றுதான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க் செய்ய வேண்டும். அதை கையால் இயக்கக்கூடிய கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம். அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒட்ட வேண்டும்.\nகைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும். துளை போட அந்த மெஷினையே பயன்படுத்த வேண்டும். ஓட்டைகள் கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும். கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் பேப்பர் பை தயார்.\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச் சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஜவுளி, டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர்பிடிக்கலாம். காகிதப் பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும்.\nமீடியம் அளவான 11க்கு 9 செ.மீ. பையில், தாங்கு திறனுக்கேற்ப 200 கிராம் முதல் 6 கிலோ எடையுள்ள பொருள்களை வைக்கலாம். செய்தித்தாள் பைகளில் குறைந்த எடை, பெரிய தோற்றமுள்ள பொருட்களை வைக்கலாம். ஒரு மீடியம் சைஸ் காகிதப் பை தயாரிக்க ரூ.3, டியூப்ளக்ஸ் பை தயாரிக்க ரூ.4, கோல்டன் யெல்லோ ஷீட் பை தயாரிக்க ரூ.3.25, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தயாரிக்க ரூ.3.25 செலவாகிறது. இதில் காகிதப் பை, கோல்டன் ஷீட் பை, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தலா ரூ.5க்கும், டியூப்ளக்ஸ் பைகள் ரூ.7க்கு விற்கிறது.\nஇதன் மூலம் பைக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை லாபம். இதன் மூலம் மாதம் க��றைந்தபட்ச லாபம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும். ஒரு மெஷினில் ஒருவர் கட்டிங் செய்து, மற்றொருவர் கிரீசிங் செய்து, இன்னொருவர் துளையிட்டு கயிறு கோர்த்தால் மாதம் 6 ஆயிரம் பை தயாரிக்கலாம். லாபமும் அதற்கேற்ப அதிகரிக்கும்.\nபயிற்சி: பேப்பர் பை தயாரிப்பு தொடர்பான பயிற்சியை வேளாண் பல்கலைக்கழகம், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் பயிற்சியாளர்கள் மூலம் கட்டண முறையில் ஒரு நாள் முதல் ஒரு வாரம் கால அளவில் அளித்து வருகின்றன.\nகட்டமைப்பு: மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 அடி அறை போதும். பைகளை இருப்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.\nநிரந்தர முதலீடு: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் ரூ.25 ஆயிரம்.\nஒரு மெஷினில் ஒரு நாளில் ஒருவர் 11க்கு 9 செ.மீ அளவிலான 75 பைகளை வெட்டி, கிரீசிங் செய்து, துளையிட்டு, கயிறு கோர்த்து தயார் செய்யலாம். இதற்கு எந்த வகை பை தயாரிக்கிறோமோ அந்த வகை காகிதம் ஒரு கிலோ போதுமானது. அதன்படி மாதத்துக்கு 26 கிலோவில் 2 ஆயிரம் பைகள் தயாரிக்கலாம். சாதாரண காகிதம் 26 கிலோ ரூ.260, டியூப்ளக்ஸ் போர்டு ரூ.1690, கோல்டன் யெல்லோ ஷீட் ரூ.910, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் ரூ.750. பசை 26 கிலோ ரூ.260, கைப்பிடி கயறு 5 மீட்டர் ரூ.130, மெட்டல் வளையம் ரூ.20, பென்சில் 2க்கு ரூ.10. உற்பத்தியாளர் சம்பளம் மாதம் ரூ.5200.\nசாதாரண பை தயாரிக்க மாதத்துக்கு மொத்தம் ரூ.5,880, டியூப்ளக்ஸ் போர்டு பைகள் தயாரிக்க ரூ.7990, கோல்டன் யெல்லோ ஷீட் தயாரிக்க ரூ.6530, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் தயாரிக்க ரூ.6370 செலவாகிறது. இதில் கூலியாள் இல்லாமல் நாமே உற்பத்தியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் ரூ.680, அதிகபட்சம் ரூ.1690 உற்பத்தி செலவுக்கு போதும்.\nதொழில் முனைய இதுவே மிகச் சரியான நேர\nகோவை 'எம் சாண்ட்'க்கு கிராக்கி: உற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/01/blog-post_93.html", "date_download": "2019-04-19T04:47:54Z", "digest": "sha1:Q7LUJK2VVEAM3WCOK2GVVV3NMF6IHX5D", "length": 7464, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு மீராவோடையில் சிறுவன் ஒருவரை குத்திக்கொன்ற இளைஞர்கள்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு மீராவோடையில் சிறுவன் ஒருவரை குத்திக்கொன்ற இளைஞர்கள்\nமட்டக்களப்பு மீராவோடையில் சிறுவன் ஒருவரை குத்திக்கொன���ற இளைஞர்கள்\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் சிறுவன் ஒருவன் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் நேற்று புதன் கிழமை நண்பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nமிராவோடை 4 பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த சனுஸ்தீன் முகமட் சாஹீர் என்னும் 16 வயதுச் சிறுவனே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களாலேயே மீராவோடை ஆற்றங்கரைப் பகுதியில் வைத்து அடித்தும் கூரிய ஆயுதத்தினால் குத்தியும் சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.\nதற்போது சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-phones/samsung-foldable-phone-galaxy-note-release", "date_download": "2019-04-19T05:07:37Z", "digest": "sha1:U3TNT62HXW74ZMQSEUUH4VZPJHFYBU7P", "length": 12298, "nlines": 159, "source_domain": "www.tamilgod.org", "title": " சாம்சங்கின் மடிக்க‌க்கூடிய கேலக்ஸி நோட் ஃபோன் வெளியீடு", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Mobile phones » சாம்சங்கின் மடிக்க‌க்கூடிய கேலக்ஸி நோட் ஃபோன் வெளியீடு\nசாம்சங்கின் மடிக்க‌க்கூடிய கேலக்ஸி நோட் ஃபோன் வெளியீடு\nசாம்சங் 2018 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு மடிக்கக்கூடிய‌ (fold-able smart phone) அறிமுகப்படுத்தும் நோக்கத்தினைக் கொண்டுள்ளது. இந்த‌ கைபேசியானது மடித்து வைத்துக்கொள்ளும் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட‌ இந்த‌ ஃபோன் ஆனது கேலக்ஸி நோட் வரிசையில் கீழ் வெளியிடப்பட‌ உள்ளது.\nசாம்சங் அதன் திட்டங்களைப் பற்றி பகிரங்கமாகப் பேசிய‌ சம்பவம் இதுவே முதல் தடவையாகும், பல ஆண்டுகளாக இத்தர‌ ஃபோன் குறித்த‌ வெளியீட்டுச் செய்தி வ‌தந்திகள் அவ்வப்போது வந்துகொண்டே இருந்தன‌. சாம்சங் 2012 ல் மடிக்கக்கூடிய‌ (bendable AMOLED display) டிஸ்பிளே ஃபோனின் முன்மாதிரியை (prototype fold-able Samsung galaxy note phone) வெளியிட்டிருந்தது. சாம்சங் கடந்த ஆண்டு, இவ்வகை (மடிக்கக்கூடிய‌) கைபேசிக்கான‌ காப்புரிமைக்கும் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.\nஸ்மார்ட் ஃபோன் கைப்பேசி உலகில் புரட்சிகள் பலவற்றை நிகழ்த்தி வரும் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய கைப்பேசிக்கான‌ அறிவித்தலை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இத்தருணத்தில் குறித்த கைப்பேசி எப்போது சந்தைக்கு வருகின்றது எனும் மற்றுமொரு தகவலையும் தந்துள்ளது. இதன்படி 2018 ஆம் ஆண்டில் ம‌டிக்கக்கூடிய‌ (fold-able Samsung galaxy note smart phone) கைப்பேசியானது விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவலை சாம்சங் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது எனபதுதான் பிரதானம் மற்றும் இந்த‌ புதிய கைப்பேசியின் சிறப்பம்சங்கள் குறித்த‌ தகவல்களையும் சாம்சங் நிறுவனம் (Samsung Company) விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்பு���் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nரெட்மீ நோட் 7 48MP கேமரா விளக்கம்\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nOPPO F11 ப்ரோ ஃபோன்\n1,000 அடி உயரத்திலிருந்து சாம்சங் கேலக்ஸி S10 டிராப் டெஸ்ட் நோக்கியா 3310 உடன் பரீட்சை \nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஉங்கள் மடிக்கணினி விட அதிகமான சேமிப்புடன் கேலக்ஸி S10 பிளஸ்\nSamsung Galaxy Fold சாம்சங் நிறுவனத்தின் நிகழ்வின் போது அறிவிக்கப்பட்ட வீடியோ\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/thailand-princess/", "date_download": "2019-04-19T05:20:59Z", "digest": "sha1:PSFYYPCZJAG5ZTGSE6VOVERFR3YVWMC4", "length": 6538, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "அரசியலில் களமிறங்கும் தாய்லாந்து இளவரசி | vanakkamlondon", "raw_content": "\nஅரசியலில் களமிறங்கும் தாய்லாந்து இளவரசி\nஅரசியலில் களமிறங்கும் தாய்லாந்து இளவரசி\nதாய்லாந்தில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டு இளவரசி உபொல்ரத்தனா ராஜகன்ய சிறிவதனா பர்னாவதி போட்டியிடவுள்ளார்.\nதாய்லாந்து வரலாற்றிலேயே அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் நேரடி அரசியலில் களமிறங்குவது இதுவே முதன்முறையாகும். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ராவின் ஆதரவாளர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தாய் ரக்ஷா சார்ட் என்ற கட்சியினூடாக இவர் பிரதமர் வேட்பாளராகக் .களமிறங்கவுள்ளார்.\n67 வயதான இவர் அரசர் மஹா வஜிரலன்கோர்னின் மூத்த சகோதரியாவார். 1972 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜை ஒருவரை மணம் முடித்துக்கொண்ட காரணத்தால் அரச பட்டத்தைத் துறந்த இவர், 1990 ஆம் ஆண்டில் விவாகரத்துப் பெற்று மீண்டும் தாய்லாந்திற்குத் திரும்பினார்.\nஅரச குடும்பத்திற்கான பட்டம் அவருக்கு கிடைக்காத போதும் நாட்டு மக்கள் அவரை இராஜ மரியாதையுடன் நடத்தி வருகின்றனர்.\nPosted in தலைப்புச் செய்திகள்\nவணக்கம் லண்டன் பார்வையாளர்களுக்கு எமது இனிய தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nலைக்கா நிறுவனம் இலங்கையில் 60 மில்லியன் டொலர் முதலீடு\nநீதிமன்றத் தீர்ப்பிற்கமைய அமைச்சர்களின் கொடுப்பனவு இடைநிறுத்தம்\nஇந்தியா – மியான்மர் எல்லையில் மனித கடத்தல் கும்பலிடமிருந்து 128 பேர் மீட்பு\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்��ிரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/08/12082016.html", "date_download": "2019-04-19T04:17:58Z", "digest": "sha1:7OD5KFZDJ3C7GSWSXXUKTDDVBJTS4G7I", "length": 22821, "nlines": 167, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் உயர்வான வாழ்க்கை தரும் ஸ்ரீவரலட்சுமி விரதம் ! ! ! 12.08.2016", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் உயர்வான வாழ்க்கை தரும் ஸ்ரீவரலட்சுமி விரதம் \nஆடிமாதம் பிறந்தாலே பண்டிகைகளும் விரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் என்பது எல்லோரும் அறிந்ததே. பதினெட்டாம் பெருக்கு முடிந்து ஆகஸ்டு 4ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு என்கிறோம். திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் இதை வரலட்சுமி பண்டிகை என்றும் கூறலாம்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி\nசாருமதி தன் கணவன், மாமனார், மாமியார் ஆகியோருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்வதையே தம் நோக்கமாகக் கொண்டவள். வறுமையிலும் பெருமையாக வாழ்வை நடத்தியவள் சாருமதி. அதனால் அவளிடம் வறுமையே வறுமை அடைந்தது என்று கூற வேண்டும் எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறைவனை வணங்கி வந்தாள் சாருமதி. அவளது பண்பாட்டை எண்ணி மகிழ்ந்த மகாலட்சுமி தாயார், சாருமதி சகல செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட அருள்புரிந்தார்.\nசாருமதியின் கனவில் தோன்றிய அன்னை மகாலட்சுமி, \"\"சாருமதி உன் சிறப்பான பக்தி என் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. ஆவணி மாதம் பூர்வபட்ச பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று, என்னை பூஜித்து வழிபாடு செய்வாய். அதனால் சகல செல்வங்களும் பெறுவாய்'' என்று வாழ்த்தினார்.\nஅலைமகளாம் திருமகள் கூறிய விரதமே ஸ்ரீ மகாலட்சுமி விரதமாக மலர்ந்தது. அலைமகள், கனவில் கூறியவாறு வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டாள் சாருமதி. வரலட்சுமி விரதம் இருந்ததின் பயனாக, பதினாறு செல்வங்களையும் பெற்று மகிழ்ந்த சாருமதி, அந்த விரதத்தை பிற பெண்களும் செய்திட வழிகாட்டினாள்.\nகைலாய மலையில் ஒருநாள், சிவபெருமானும் உமா தேவியும் சொக்கட்டான் விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். \"\"சொக்கான் விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்'' என்றார் சிவபெருமான். ஆனால் உமா தேவியோ, \"\"இல்லை.. இல்லை.. நானே வென்றவள்'' என்றார்.\nசிவனும் உமையும் ஆடிய சொக்கட்டான் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த சித்ரநேமி என்ற கந்தர்வனிடம் \"\"வெற்றி பெற்றவர் யார் என்பதை நீயே கூறவேண்டும்'' என்று பணித்தார் சிவபெருமான். சித்ரநேமி \"\"சிவபெருமானே வெற்றி பெற்றவர்'' என்று கூறினான். சித்ரநேமி பொய்யாக தீர்ப்புக் கூறியதாக எண்ணி, \"\"சித்ரநேமி கொடுமையான பெருநோய் பெறட்டும்'' என்று சாபமிட்டார் உமா தேவி.\nதன்னை மன்னித்து தனது பெருநோய் நீங்கிடச் சாப விமோசனம் அருளுமாறு வேண்டினான் சித்ரநேமி. சிவபெருமானும் உமாதேவியிடம் சித்ர நேமிக்காக அருள்புரியுமாறு கேட்டுக்கொண்டார்.\nஉமாதேவியும் சிவனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். அன்பான நல்லொழுக்கமுள்ள மாதரசிகள் வரலட்சுமி பூஜை செய்வதைப் பார்க்கும்போது உன் பெருநோய் நீங்கிடும்'' என்று அருள்புரிந்தார் உமாதேவி. உமாதேவியின் அருள்படி, வரலட்சுமி விரதம் அனுசரிக்கும் பெண்களைக் கண்டு தம் தொழுநோய் நீங்கப்பெற்றான் சித்ரநேமி.\nநோய் நொடிகள் நீங்கி, நீண்ட ஆயுள் பெறவும் அனைத்துச் செல்வங்களும் பெற்றுக் குடும்பம் செழிக்கவும் திருமணத்தடை நீங்கி திருமணம் நிகழவும் பிள்ளைச் செல்வம் பெறவும் பெண்களால் பெண்கள் நலனுக்காக மலர்ந்ததே வரலட்சுமி விரதமாகும்.\nசூதமா முனிவர், பிற முனிவர்களுக்கு பவிஷ்யோத்ர புராணத்தைக் கூறி உபதேசித்தார். இந்தப் புராணத்தில் வரலட்சுமி விரதத்தின் மகோன்னத மாண்புகள் கூறப்பெற்றுள்ளன. அஷ்டலட்சுமிகளையும் மனதில் எண்ணி, அவர்களின் பிரவேசம் குடும்பத்தில் நிகழ்ந்திட பெண்கள் நோற்கும் அற்புதமான விரதம் என்றும் இதைக் கூறலாம்.\nஅழகன் முருகன் அவதாரம் எடுத்திட இந்த வரலட்சுமி விரதத்தைத் தானே மேற்கொண்டு முதன் முதலாகத் தொடங்கி வைத்த பெருமைக்குரியவர் பார்வதி தேவி.\nசிரவண மாதம், பூர்வபட்சத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.\nஅதாவது, ஆவணி மாத பௌர்ணமிக்கு ம���ன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலட்சுமி நோன்பை நோற்க வேண்டும். காலமாற்றத்தால் ஆடிமாதத்திலும் ஸ்ரீ வரலட்சுமி விரதம் நிகழ்வதும் உண்டு.\nஇவ்வாண்டு, 12.8.2016 வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nதிருவெண்காட்டில் திருக்குடமுழுக்கு நெருங்கிவரும் நிலையில் திருப்பணி வேலைகள் துரித கெதியில் படங்கள் விபரங்கள் இணைப்பு 30.07.2016\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/140701.html", "date_download": "2019-04-19T05:14:49Z", "digest": "sha1:Z4B2YGIX3GQQCCWYO3ICUUB6B5DWASP2", "length": 15847, "nlines": 85, "source_domain": "www.viduthalai.in", "title": "பசுவதையில் குஜராத் அரசின் கேலிக்குரிய சட்டம் டெக்கான் கிரானிக்கல் விமர்சனம்", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nபக்கம் 1»பசுவதையில் குஜராத் அரசின் கேலிக்குரிய சட்டம் டெக்கான் கிரானிக்கல் விமர்சனம்\nபசுவதையில் குஜராத் அரசின் கேலிக்குரிய சட்டம் டெக்கான் கிரானிக்கல் விமர்சனம்\nகாந்திநகர், ஏப்.4 குஜராத் மாநிலத்தில் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து இரண்டு விதமான கருத்துகள் எடுத்த எடுப்பிலேயே தடுமாற்றத்தைக் கொடுப்பவையாக இருக்கின்றன என்று டெக்கான் கிரானிக்கல் (2.4.2017) குறிப்பிட்டுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் பாஜக அரசு கடந்த 31.3.2017 அன்று பசுவதைத் தடுப்புச் சட்டத்திருத்தம் தொடர்பாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அச்சட்டத்தின்படி,பசுவதைக்குஅதிக பட்ச தண்டனையாக ஆயுள் தண்ட னையும், குறைந்தபட்ச தண்டனையாக பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளித்துள்ளது.\nவிலங்குகள்பாதுகாப்புசட்டத்திருத் தத்துக்கான வரைவில் குறிப் பிடும்போது,\n“கடுமையானநடைமுறைகள்உரு வாக்கப்பட வேண்டியதாக இருக் கிறது.... சட்டவிரோத பசுக் கொலை களின் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டியுள்ளது...’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுஜராத் மாநில பாஜக அரசின் முதலமைச்சர் விஜய் ரூபானியின் நோக்கம் சரியாக இருந்தால், குஜராத் மாநிலத்தில் பசுவதை அதிகரிப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்த ஆதாரங்களை புள்ளிவிவரங்களுடன் குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nகடந்த 15 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகின்ற குஜராத்தில் பசுவதை அதிகரிப்பு மற்றும் அச்சுறுத்தல் என்று கூறப்படுவது முற்றிலும் உண் மையாக இருக்குமானால், அந்த உண்மைகளின் அடிப்படையிலேயே தீர்மானித்திடவேண்டும்.\nஇரண்டாவதாக, குஜராத் மாநிலத்தில் பசு மாடுகளைக் கொல்வதில் ஏற்கெனவே மோடி அரசின் கருத்து வேறாகவே இருந்துள்ளது. ஆகவே, வரைவில் கூறப்படுவது அய்யத்துக்கிடமானதாக உள்ளது. ஆகவே, தீர்மானிப்பதற்கு முன்பாக, பசுவதை அதிகரிப்பு, அச் சுறுத்தல் குறித்த புள்ளிவிவரங்கள் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.\nஇரண்டுவிதமான புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட வேண்டும். மாநிலத்தில் இயற்கைக்கு மாறாக பசுக்கள் எண் ணிக்கையில் குறைந்து, பசுக்களின் இனமே அழிந்துபோவது அல்லது கொல்லப்பட்ட பசுக்களின் எண்ணிக் கையை உறுதிப்படுத்தக்கூடிய புள்ளி விவரங்கள் மற்றும் குற்றங்கள்மீதான பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த தகவல்கள் அளிக்கப்படவேண்டும்.\nமாநிலத்தின் சட்டமன்றத்தில் குஜ ராத் மாநில விலங்குகள் பாத���காப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட் டதற்கான காரணங்களாக சட்ட வரை வில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அம்சங்கள் தடுமாறச் செய்பவையாக உள்ளன.\nமோடியின் குஜராத் காலகட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில், சட்டமன்ற பார்வையாளர் மாடத்தில் காவிமயமாக்கும் இந்து சாமியார்களே நிரம்பி இருந்தார்கள்.\nபசுமாடுகள்கொல்லப்படுவதுஅதி கரிப்பு மற்றும் பசு மாடுகள் இனமே அழிந்து போகும் என்கிற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகசட்டவரைவில் குறிப் பிட்டப்பட்டுள்ள அந்த இரு கருத்துகளும் ஆழமான அரசியல் தூண்டுதலுடன் இருக்கின்றன. அதன்படியே, திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமாடுகள்கொல்லப்படுவதைக்கூறு கின்ற அதேநேரத்தில் மனிதப் படு கொலைகள் மறைக்கப்படுகின்றன. பசு மாடுகள் கொல்லப்படுவதற்கு அதிக பட்ச தண்டனை என்று கூறுகின்ற நேரத்தில், விவசாயிகளுக்கே அதிகபட்ச தண்டனைகள் அளிக்கப்படுகின்றன என்கிற உண்மைகள் வெளியே அரி தாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.\nகுஜராத் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதால், அரசுத்துறை அலுவலர்களாக, வெளிப்படையாக அல்லது மறைமுக மாக காவி மயப்படுத்தப்பட்ட, மத வாதங்களைக் கொண்டுள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.\nபசுமாட்டைக் கொன்றால், தண்ட னையை அதிகரிக்கின்ற வகையில், ஆயுள் தண்டனை என்று காவிக்கட்சியான பாஜக சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. (இதேபோன்றதொரு கடுமையான சட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலமும் பின்பற்றி சட்டம் இயற்றுமா என்பதை யார் அறிவார்) ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளைவடகிழக்குமாநிலங் களில் அக்கட்சி எடுக்க முன்வராது. வடகிழக்குமாநிலங்களில்மாட்டி றைச்சி உண்பது என்பது எல்லோரிடமும் உள்ள பழக்கமாகும். அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்தவரானகிரெண்ரிஜ்ஜூமாநிலத் திலிருந்து மத்தியில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மாட்டிறைச்சியை சாப்பிட்டுள்ளார் என்று அண்மையில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சந்தர்ப் பவாதம், நாள்தோறும் கேலிக்கூத்துகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=42181", "date_download": "2019-04-19T04:53:01Z", "digest": "sha1:C7EW3AE5XDGPP2S5BVEUGUH4TKORMJ54", "length": 7565, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "ரசாயனங்கள் இறக்குமதி மத்திய அரசு விசாரணை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரசாயனங்கள் இறக்குமதி மத்திய அரசு விசாரணை\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 06:25\nபுதுடில்லி : பிரே­சில், தாய்­லாந்து, இந்­தோ­னே­ஷியா ஆகிய நாடு­களில் இருந்து, பெயின்ட் மற்­றும் தோல் தொழிற்சா­லை­களில் பயன்­ப­டுத்­தும் சில வகை ரசா­ய­னங்­கள் அதிக அள­வில் இறக்­கு­மதி ஆவ­தாக, கூறப்­ப­டு­கிறது.\nகுறைந்த விலை­யில், அள­விற்கு அதி­க­மாக இறக்­கு­ம­தி­யா­கும் ரசா­ய­னங்­க­ளால் பாதிக்­கப்­ப­டு­வ­தாக, உள்­நாட்டு நிறு­வ­னங்­கள் புகார் தெரி­வித்­தி­ருந்­தன. இதை­ய­டுத்து, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கத்­தின் புல­னாய்வு பிரி­வான, அதிக பொருள் குவிப்பு மற்­றும் வரி­கள் தலைமை இயக்­கு­ன­ர­கம், ஆய்வு மேற்­கொண்­டது. அதில், புகா­ருக்கு அடிப்��படை ஆதா­ரம் உள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.\nஇதை­ய­டுத்து, 2016 ஏப்., – 2017 செப்., வரை, மூன்று நாடு­க­ளின் ரசா­யன இறக்­கு­மதி குறித்த விசா­ர­ணையை துவக்­கி­யுள்­ள­தாக, இயக்­கு­ன­ர­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.விசா­ர­ணை­யில், உள்­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது நிரூ­ப­ண­மா­னால், மூன்று நாடு­க­ளின் ரசா­யன இறக்­கு­ம­திக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்­கப்­படும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்\" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\n‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.10,362 கோடியாக அதிகரிப்பு\nஇந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது\nபி.எஸ்.என்.எல்., பதிவிறக்க வேகம் அதிகரிப்பு; ஓபன்சிக்னல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:43:12Z", "digest": "sha1:RM76PFK6H4572T42OVEOFD5WV7GU5XZ6", "length": 13775, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூர்ஜ் அல் அராப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுபாய், ஐக்கிய அரபு அமீரகம்\nபூர்ஜ் அல் அராப் என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு ஆடம்பர விடுதி (luxury hotel). 321 மீட்டர் (1053 அடி) உயரமுள்ள இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில், பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவொன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இத் தீவைத் தலைநிலத்துடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது.\nஇக்கட்டிடத்தின் கட்டுமான வேலை 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம், ஒருவகை அராபியப் பாய்க்கப்பல் ஒன்றின் பாய்மரத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.\n↑ பூர்ஜ் அல் அராப் at Emporis\n↑ பூர்ஜ் அல் அராப் at en:Structurae\nபூர்ஜ் அல் அராபின் உலங்குவானூர்தி இறங்குதளத்தில் டென்னிஸ் விளையாட்டு (ஆங்கிலத்தில்)\nபூர்ஜ் அல் அராப் பற்றிய ஒரு கட்டுரை (ஆங்கிலத்தில்)\nகின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் பூர்ஜ் அல் அராப் (ஆங்கிலத்தில்)\nஎமிரேட்ஸ் அலுவலகக் கோபுரம் · ரோஸ் கோபுரம் · பூர்ஜ் அல் அராப் · தி அட்ரஸ் டவுன்ட்டவுன் பூர்ஜ் துபாய்\nஎமிரேட்ஸ் கிரவுன் · மிலெனியம் கோபுரம் · 21ம் நூற்றாண்டுக் கோபுரம் · அல் காசிம் கோபுரங்கள் · த ஹார்பர் விடுதியும் வதிவிடமும் · செல்சியா கோபுரம் · அங்சானா விடுதி & Suites · அல் ஃபத்தான் மரைன் கோபுரங்கள் · ஏஏஎம் கோபுரம் · த டவர் · பார்க் பிளேஸ் · அல் சீஃப் கோபுரம் · குரொஸ்வீனர் ஹவுஸ் மேற்கு மரீனா கடற்கரை · லே Rêve · மரீனா ஹைட்ஸ் கோபுரம் · தமானி விடுதி மரீனா · மரீனா கிரவுன் · ஜுமேரா கடற்கரை வதிவிடம் · சங்ரி-லா விடுதி · துபாய் மால் விடுதி · ஹாரிசான் கோபுரம் · லேக் டெரஸ் · மரீனா 1 · எட்டிசலாத் கோபுரம் 1 · எட்டிசலாத் கோபுரம் 2 · கப்ரிகோர்ன் கோபுரம் · மரீனா டெரஸ் · சவுத் ரிட்ஜ் · மீடியா 1 கோபுரம் · துசித் ரெசிடென்ஸ் · நுவைமி கோபுரம் · அல் சகாப் கோபுரம் 1 · ஷாத்தா கோபுரம் · Four Points by Sheraton · அல் மனாரா கோபுரம் · ஃபல்க்கன் கோபுரம் · த மொனார்ச் அலுவலகக் கோபுரம் · ஸ்கை கார்டன்ஸ் · கோல்ட்கிரெஸ்ட் வியூஸ் 1 · அல் அத்தார் வணிகக் கோபுரம் · உலக வணிக மைய வதிவிடம் · டைம் பிளேஸ் · மக் 214 கோபுரம் · சயீத் கோபுரம் 2 · ஷைபா கோபுரங்கள் · துசித் துபாய் · த ஃபெயர்மொன்ட் துபாய்\nஅல்மாஸ் கோபுரம் · த இன்டெக்ஸ் · எச்.எச்.எச்.ஆர் கோபுரம் · அஹ்மெத் அப்துல் ரகிம் அல் அத்தார் கோபுரம் · விஷன் கோபுரம் · அல் தேயர் கோபுரம் · த சிட்டாடல் · அல் சலாம் டேகாம் கோபுரம் · ஆர்மடா கோபுரங்கள் · Lake Shore Tower 1 · தம்வீல் கோபுரம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வானளாவிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2018, 08:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-naasar-in-shooting-spot/", "date_download": "2019-04-19T04:46:58Z", "digest": "sha1:JHP5AZD6C6HFMGKIWMROHBPRKHQIQR3O", "length": 9520, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரோட்டில் இருக்கும் குப்பையை பொறுக்கும் பிரபல நடிகர்.! வைரலாகும் வீடியோ உள்ளே.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ரோட்டில் இருக்கும் குப்பையை பொறுக்கும் பிரபல நடி��ர்.\nரோட்டில் இருக்கும் குப்பையை பொறுக்கும் பிரபல நடிகர்.\nதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் பட்டியலில் நாசருக்கு ஒரு மிக பெரிய இடமுண்டு. ரஜினி, கமல் காலகட்டத்தில் இருந்து இன்று வரை பல வில்லன் கதாதபாத்திரத்திலும், குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் நாசர் குப்பை பொறுக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nதமிழில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ள நடிகர் நாசர். தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரு அற்புத கலைஞராக விளங்கி வருகிறார். சமீபத்தில் தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியான பாகுபலி என்ற பிராமாண்ட படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.\nஇந்நிலையில் சமீபத்தில் நடிகர் நாசர் ரோட்டில் குப்பை பெருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ரோட்டில் இருக்கும் குப்பைகளை அள்ளிச்சென்று அதனை தானே குப்பை தொட்டியில் போடுகிறார் நாசர். அந்த வீடியோ ஏதோ ஒரு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது போல தான் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஷூட்டிங் ஸ்பாட்டில் குப்பை பொறுக்கும் நாசர்\nசினிமா உலகில் ஒரு மாபெரும் நட்சத்திரமாக இருக்கும் நாசர். எந்த ஒரு கூச்சமும் படாமல் ரோட்டில் இது போன்ற செயலை செய்துள்ள நாசரை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ இவர் மீது கவனத்தை செலுத்த வேண்டும் என்று தான் இது போன்ற விளம்பரங்களை செய்துள்ளார் என்று கூறி வருகின்றனர். நடிகர் நாசர் மீது நடிகர் சங்க தேர்தலில் போது மக்களுக்கு ஒரு சில எரிச்சல் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிஜய்யை பார்த்தாலே எனக்கு புல்லரித்துவிடும்.. பிரபல நடிகை நெகிழ்ச்சி.\nNext articleவீராசாமி பட டி. ராஜேந்தர் தங்கச்சியா இது.. பாத்தா ஷாக் ஆவீங்க.\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nபடு மோசமான ஆடையில் யோகாசனம் செய்து விடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இர��க்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\nநான் ஸ்ரீதேவியை ஒருதலையாக காதலித்தேன் ஆனால்.. பிரபல முன்னணி நடிகர் கூறிய உண்மை\nமும்தாஜ் பற்றி பேசிய ரசிகன். பிக் பாஸ் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஓவியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-47747015", "date_download": "2019-04-19T05:55:39Z", "digest": "sha1:HJ3RHOA3OOJNLKK32MHIOF76NRNI522B", "length": 8610, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "விண்வெளி ஆய்வில் வல்லரசாக உருவெடுக்கிறதா இந்தியா? - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவிண்வெளி ஆய்வில் வல்லரசாக உருவெடுக்கிறதா இந்தியா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2022ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதன் மூலம் இந்த சாதனையை புரியும் நான்காவது நாடாக உருவெடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.\nவிண்வெளி செல்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விடயங்கள்\nசெயற்கைக்கோள்களை ஏவ விரும்பும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் தேடி வரும் முக்கிய இடமாக உருவெடுத்துள்ள இந்தியா, இதுவரை 260 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.\nவிண்வெளியில் கை கோர்க்க இந்தியாவுக்கு ரஷ்யா அழைப்பு\nசூப்பர் டீலக்ஸ்: சினிமா விமர்சனம்\nமுதல் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்\nநோ பால் சர்ச்சை: ''நடுவர்கள் கண்களை திறந்து வைக்க வேண்டும்'' - விராட் கோலி சாடல்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு ட���யூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ \"எட்டுவழிச் சாலையால் நிம்மதி இல்லாமல் வாக்களித்தேன்\" - மூதாட்டியின் கோபம்\n\"எட்டுவழிச் சாலையால் நிம்மதி இல்லாமல் வாக்களித்தேன்\" - மூதாட்டியின் கோபம்\nவீடியோ முதல் முறை வாக்களித்த கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை நோயாளிகள்\nமுதல் முறை வாக்களித்த கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை நோயாளிகள்\nவீடியோ VVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nVVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nவீடியோ நோட்டாவுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா - அது குறித்த விளக்கங்கள்\n - அது குறித்த விளக்கங்கள்\nவீடியோ தேர்தலில் வாக்களிப்பது எப்படி\nவீடியோ இந்தியப் பிரதமர் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவராக இல்லாமல் போனது ஏன்\nஇந்தியப் பிரதமர் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவராக இல்லாமல் போனது ஏன்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vhnsnc.edu.in/kamaraj/cm.php", "date_download": "2019-04-19T04:25:45Z", "digest": "sha1:VBPWNXEGIG37BQNBQCZYQPADMCSAN32Q", "length": 81713, "nlines": 406, "source_domain": "vhnsnc.edu.in", "title": " Kamaraj K As Chief Minister | Ministry | Education | Politics | Industry | Agriculture | Electricity", "raw_content": "\nகிங் மேக்கர் கு காமராஜ்\n- ஆறாத சோறு, ஒழுகாத வீடு, கிழியாத ஆடை..\n1954ம் ஆண்டு ஏப்ரல் 13ல், தமிழ்ப் புத்தாண்டு அன்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் காமராஜர். இந்தியாவிலேயே மிகச்சிறிய அமைச்சரவை மூலம் செயலாற்றிய தலைவர் காமராஜர் ஒருவரே ஆவார். இதுவரை இதுபோல் ஆட்சி அமைக்க எவரும் இல்லை. இவர் ஆட்சிக்காலத்தில் ஏழைக் குழந்தைகள் கல்வி பயில் 4400 தொடக்கப்பள்ளியும், 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதிய உணவுத் திட்டமும் உருவாக்கி ஏழைக் குழந்தைகள் கல்விப்பசி மற்றும் உணவுப்பசி போக்கிட வழியமைத்தார். இவர் ஆட்சிக்காலத்தில் கல்வி மட்டுமல்லாது விவசாயமும் செழிக்க பல்வேறு அணைக்கட்டுகளை உருவாக்கினார். பல நிலக்கரி திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளை அமைத்து பொருளாதார மேம்பாட்டை உயர்த்தியதும் காமராஜரே. 9 ஆண்டு இவர் ஆற்றிய சாதனை எண்ணிலடங்காது. காந்தியின்பால் கொண்ட மரியாதை காரணமாகவோ என்னவோ அவர் பிறந்தநாளில��� தம் உயிரைத் துறந்தார்.\nஅமைச்சரவை முதல் முறை(1952-1957) இரண்டாம் முறை(1957-1962) மூன்றாம் முறை(1962-1967)\nதேர்தல் நாள் 1952 ஜனவரி 1957 15.3.1962\nகாமராஜ் போட்டியிட்ட தொகுதி குடியாத்தம்(10.6.1954 இடைத்தேர்தல்) சாத்தூர் சாத்தூர்\nகாமராஜை எதிர்த்துப் போட்டியிட்டவர் கோதண்டராமன்(கம்யூனிஸ்ட்) ஜெயராம ரெட்டியார் (சீர்திருத்த காங்கிரஸ் வேட்பாளர்) பி.இராமமூர்த்தி(நீதிக்கட்சி)\nபேரவைத் தலைவர்கள் ஜே.சிவ சண்முகம் பிள்ளை 1955-56\nகோபால மோனன் யூ.கிருஸ்ண ராவ் செல்லப்பாண்டியன்\n1 காமராஜ்.கு பொது நிர்வாகம்,\nகாவல் துறை காமராஜ்.கு பொது நிர்வாகம்,\nதிட்டமிடல் காமராஜ்.கு பொது நிர்வாகம், திட்டமிடல்,\n2 பக்தவத்சலம்.எம் விவசாயம்,தொழில், தொழிலாளர் நலன், சமூக நலத் திட்டங்கள் பக்தவத்சலம்.எம் உள்துறை விவசாயம் பக்தவத்சலம்.எம் நிதி & கல்வி\n3 சுப்பிரமணியம்.சி நிதி & கல்வி,தேர்தல்,சட்டம், விளம்பரம் சுப்பிரமணியம்.சி நிதி & கல்வி, சட்டம், செய்தி தகவல் துறை வெங்கட்ராமன்.ஆர் தொழிற்துறை\n4. பரமேஸ்வரன்.பி மதுவிலக்கு,இந்து அறநிலையம், ஹரிஜன முன்னேற்றம் வெங்கட்ராமன்.ஆர் தொழில்,\nதொழிலாளர் நலன், போக்குவரத்து ஜோதி வெங்கடாஜலம் சுகாதாரத் துறை\n5 இராமசாமி படையாச்சி உள்ளாட்சி மாணிக்க வேலர்.ஏ சுகாதாரம் அப்துல் மஜீத் நகராட்சி நிர்வாகம்\n6 ஏ.பீ.ஷெட்டி மருத்துவம்,பொதுச் சுகாதாரம்,கூட்டுறவு, வீட்டு வசதி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் கக்கன்.பி பொதுப் பணித்துறை கக்கன்.பி விவசாயத்துறை\n7 மாணிக்க வேலர்.ஏ நிலவரி,வணிகவரி, ஊரக வளர்ச்சி இராமையா.வி மின்சாரம் இராமையா.வி பொதுப்பணித் துறை\n8. சண்முக ராஜேஸ்வர சேதுபதி பொதுப்பணி,இடவசதிக் கட்டுப்பாடு,பொறியியல் கல்லூரிகள், எழுதுபொருள் அச்சு லூர்து அம்மாள் சைமன் உள்ளாட்சித் துறை நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் கூட்டுறவுத் துறை\n9 பூவராகன் தகவல் துறை\nஆளுநர் 10.12.1956 வரை பிரகாசா 11.12.1956 முதல் A.J.ஜான் 30.9.1957 வரை ஜான் 1.10.57-24.1.58 ராஜ மன்னார் 25.1.58-விஷ்ணு ராம் மோதி விஷ்ணு ராம் மோதி\nவ.எண் அணையின் பெயர் மலை ஆறு கட்டிய இடம் நீளம் அகலம் உயரம்\n1. அமராவதி அமராவதி கள்ளபுரம் 3,594 அடி 427 மீ 33.5 மீ\n2. கீழ்பவானி பில்லிகிரி,நீலகிரி பவானி பவானி காட்டுப் பள்ளதாக்கு 28,862 அடி 140.5 அடி\n3. சாத்தனூர் கேசவமலை தென் பெண்ணை சாத்தனூர் 3,125 அடி 1949 அடி\n4. மணிமுத்தாறு களக்காடு மலைப்பகுதி மணிமுத்தாறு 9600 அடி 138 அடி\n5. மலம்புழா ஆணைமலை மலம்புழா 2069மீ 115.06 மீ\n6. கிருஷ்ணகிரி கேசவமலை தென்பெண்ணை பெரியமுத்தூர் பேயனாப்பள்ளி 3,250 அடி 20 அடி\n7. வைகை வருசநாடு மலைப்பகுதி வைகை மேலமங்கலம் கோவில்பட்டி 11,675 அடி 106 அடி\n8. மீன்கரை மீன்கரைபுழா வலகுபுறம் குன்று 3160 அடி 509 அடி\n9. வீடுர் பச்சமலை மேலமலையனூர் வராக நதி வீடூர் கிராமம் 19,450 அடி\n11. காமராஜர் சாகர் 23.5 அடி\nபரப்பளவு கொள்ளவு கட்டியகாலம் செலவு\n(ஏக்கர்) உற்பத்தி பயன்படும் இடங்கள்\n2600ஏக்கர் 4டி.எம்.சி 1953-59 3 21000 கரும்பு தாராபுறம் உடுமலைப் பேட்டை\n4,180ச.மைல் 4,600மி.க.அடி 1954-57 2.63 20,000 அரிசி செங்கம்,திருவண்ணாமலை,திருக்கோவிலூர்\n6.5ச.மைல் 5,500மி.க.அடி 1954-58 0.51 20,000 அரிசி அம்பை,ஸ்ரீவைகுண்டம்,திருநெல்வேலி,திருச்செந்தூர்\n10ச.மைல் 260.5மி.க.அடி 1955-59 2.90 (3.30) 136,109 திண்டுக்கல்,மதுரை,இராமநாதபுரம்,சிவகங்கை\n501ச.மைல் 550மி.க.அடி 1958 0.68 1800 அரிசி சென்னை,பாண்டிச்சேரி\nஆட்சிகாலத்தில் ஏழைக் குழந்தைகள் கல்வி பயில் 4400 தொடக்கப்பள்ளியும், 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதிய உணவு திட்டம் என ஏழைக் குழந்தைகள் பசியற வழியமைத்தார்.\nஆண்டு மொத்த ஆரம்பப் பள்ளிகள் மதியஉணவுத் திட்டப் பள்ளிகள் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் (இலட்சம்) மதியஉணவுத் திட்டச் செலவு (இலட்சம்) கல்விக்காகச் செலவு (இலட்சம்)\nமேலும் 626 உயர்நிலைப் பள்ளியிலும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதனால் 18,500 மாணவர்கள் பயன் பெற்றனர். 1958ல் மதிய உணவினை வைட்டமின்,புரதம்,இரும்புச் சத்து அடங்கிய உணவாக மாற்றத் திட்டம் தீட்டப்பட்டது.\nமாநாடு காலம் ஊர் முக்கியஸ்தர்\nமுதல் 1958 ஏப்ரல் கடம்பத்தூர் காமராஜர்\n--- 1958 ஜூலை வள்ளியூர் சி.சுப்பிரமணியம்\n--- 1959 ஆகஸ்டு நீலகிரி காமராஜர்\n100-வது 1960 ஜுன் செங்கல்பட்டு காமராஜர்\n--- 1961 பிப்ரவரி வேலூர் இராஜேந்திரப் பிரசாத்\n--- 1963 பிப்ரவரி சென்னை ஜவஹர்லால் நேரு\nகல்வி நிறுவனங்கள் (சென்னை மாகாணம்)* 1961-62 (தமிழகம்)*\nஆதாரக் கல்வி 621 2,405\nஆசிரியர் பயிற்சிக் கல்லூரி 10 16 17\nஆசிரியர் பயிற்சிப் பள்ளி— ஆண் பெண் 27+14=41 57+24=81 138\nதொழிற்கல்வி & தொழிற் நுட்பக்கல்லூரி 9 10 15\n*சென்னை மாகாணம் - திராவிடர்(தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடத்தில் ஒரு பகுதி)பகுதி.\n*தமிழகம் – மொழிவாரியாகப் பிரிந்த பின்பு உள்ள சென்னை மாகாணம்.\nமருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி\nவ.எண் கல்லூரியின் பெயர் ஊர் வருடம்\n1. மதுரை அரசு மருத்���ுவக் கல்லூரி மதுரை 1954\n2. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி தஞ்சாவூர் 1958\n3. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி சென்னை 1960\n4. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி திருநெல்வேலி 1965\n5. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி செங்கல்பட்டு 1965\n6. கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி கோயம்புத்தூர் 1966\n1. இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை 1960\n1. கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிலையம் கோயம்புத்தூர் 1960\n2. தியாகராஜர் பொறியியல் கல்லூரி மதுரை 1957\n3. சேலம் அரசு பொறியியல் கல்லூரி சேலம் 1966\nவ. எண் ஆண்டு மக்கள் தொகை படித்தவர்கள் ஆண்கள் பெண்கள்\n1954 மூடப்பட்ட 6000 பள்ளிகள் திறக்கப்பட்டன.\n1954-59 கல்வி நிறுவனங்கள்(சுமார் 17,000) திறக்கப்பட்டு,’பள்ளிகள் இல்லாத கிராமங்களே இல்லை’ என்ற நிலை உருவாக்கப்பட்டது.\n1954 மதுரையில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டட்து.\nசென்னையில் IIT(இந்தியத் தொழிற்நுட்பக் கழகம்) ஆரம்பிக்கப்பட்டது.\nமுதியோர் கல்வி மையம் 650 இடங்களில் கூடுதலாக ஆரம்பிக்கப்பட்டது.\nசென்னையில் இரயில்வே தொழிற்நுட்பப் பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\nசென்னை பெரம்பூரில் இரயில்வே தொழிற்நுட்பப் பயிற்சிப் பள்ளி\n1954-55 ஓராசிரியர் பள்ளி 2775 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டது.\n1956-61 ஓசூரில்,ஒரத்தநாடு,புதுக்கோட்டையில் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\n1956 மதிய உணவுத் திட்டம் அறிமுகம்\nமூன்று பொறியியல் கல்லூரி.(தனியார் அல்ல/அரசுக் கல்லூரி)\n1956-57 பள்ளிகளில் ஆதாரக்(தொழில்) கல்வி செயல்படுத்தப்பட்டது.\n1957 விவசாயக் கல்லூரியில் B.Sc வேளாண்மையியல் அறிமுகம்\n1958-59 33 விடுதிகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.24 விடுதிகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.மேலும் 2 விடுதிகள் கட்டப்பட்டன.\nசென்னை பல்கலைக்கழக தொழிற்நுட்பக் கல்லூரி\n1958 தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி(2/3)\nஉயர்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு கொண்டு வரப்பட்டு மேல்நிலைப்பள்ளியானது.\nஇலவச உடை(சீருடை) திட்டம் அறிமுகம்\n1960 கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி(3/3)\nதிரைப்படத் தொழில்நுட்பக் கல்லூரி அறிமுகம்\nசென்னையில் தொழில்நுட்பக் கல்லூரி(IIT) திறக்கப்பட்டது.\nஆங்கிலம் கற்பிக்கப் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது.\n1961 ஆசிரியர்களுக்கு முப்பெரும் திட்டம்(பென்சன்,காப்பீடு,பிராவிடண்ட் ஃபண்டு)\nமீனவர் பயிற்சிப் பள்ளி ஆர���்பிக்கப்பட்டது.\nகல்லூரி நிர்வாகிகளுக்கு பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது.\n1961-62 மதிய உணவிற்கு வெளிநாட்டு ‘கேர்’ நிறுவனம் உதவி\n1962-63 B.A பட்டப்படிப்பு தமிழில் கோவை அரசுக் கல்லூரியில்\n1963-64 அனைத்துக் கல்லூரியிலும் தமிழ் பயிற்று மொழியாக்கப்பட்டது.\n1966 கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி\nஆண்டு தகுதி கட்டணச் சலுகை\n1953-54 குறைந்த வருவாய் உடைய அரசு அலுவலகர்களின் குழந்தைகள் இடைநிலைக் கல்வி(8ம் வகுப்பு வரை)\n1954-55 பின் தங்கிய சமுதாயம்+அரிஜனக் குழந்தைகள் தொடக்கக் கல்வி(5ம் வகுப்பு வரை)\n1955-56 மாதம் 100ரூ வருவாய் உடையவர்களின் குழந்தைகள் தொடக்கக்கல்வி(5ம் வகுப்பு வரை)\n1958-59 உயர்நிலை+ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் ஆரம்பக்கல்வி(7ம் வகுப்பு வரை)\n1960-61 சாதி,மத,சமூக பேதமின்றி எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி(7ம் வகுப்பு வரை)\n1961-62 சாதி,மத,பேதமின்றி எல்லாக் குழந்தைகளுக்கும் மேல்நிலைப்பள்ளி(11ம் வகுப்பு வரை)\nஇது சாதி,மத,பேதமின்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் 1955-56ல் சென்னையில் மட்டும் தொடக்கக் கல்வியில் தொடங்கி,1960-61ல் \"சென்னை மாகாணம் முழுமைக்கு” தொடக்கக் கல்வி இலவசமாக்கப்பட்டது.பின் 1961-62ல் மேல்நிலைப் பள்ளி வரை கட்டணமில்லாக் கல்வி கொண்டு வரப்பட்டது.\nஎல்லாருக்கும் இலவசக் கல்வி,மதிய உணவு,சீருடைகள் என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்தினார்.\nஇதனால் ‘கல்விக் கண் திறந்தவர்’ என்று காமராஜரை எல்லோரும் பாராட்டினார்கள்.\nசீருடைத் திட்டத்தினால் பள்ளிகளில் ஏழை பணக்காரன் பிள்ளைகள் என்கிற பாகுபாடுகள் நீங்கின.\n16 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் 16 லட்சம் குழந்தைகள் படிக்கலானார்கள்.அதன் பின்னர் தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது.ஏறத்தாழ 48 லட்சம் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வி கற்கலானார்கள்.\nகாமராஜர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது 3 இலட்சத்து 86 ஆயிரமாகியிருந்த உயர்நிலைப் பள்ளிகள்,அவரது முயற்சிகளால் 13 இலட்சமாக உயர்ந்தது.\n1938-39 ம் ஆண்டுக்கு அப்போதிருந்த அரசு, தமிழகம் முழுவதிற்கும் கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகை ரூபாய் 2 கோடியே 62 இலட்சம் ஆகும்.ஐந்தாண்டுத் திட்டத் தொடக்கக் காலத்தில் அது ரூபாய் 10 கோடியே 57 இலட்சமாகும்.\n1960-61ம் ஆண்டில் கல்விக்காக ரூபாய் 15 கோடியே 68 இலட்சமாக உயர்த்தப்பட்டது.\n15,303 ஆரம்பப��பள்ளிகள் இயங்கி வந்த தமிழகத்தில் 26,700 ஆரம்பப் பள்ளிகளாகக் காமராஜர் ஆட்சியில் உயர்ந்தன.\n471 உயர்நிலைப் பள்ளிகளே இருந்த தமிழ்நாட்டில் 1361 உயர்நிலைப் பள்ளிகளை உண்டாக்கினார் காமராஜர்.\nகல்லூரிகளின் எண்ணிக்கையோ 28 ஆக இருந்தது.அவைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் 50க்கு மேலாக உயர்ந்தது.6 பயிற்சிக் கல்லூரிகள் இருந்த தமிழ்நாட்டில் 17 பயிற்சிப் பள்ளிகளாக ஆக்கினார் காமராஜர்.மேலும் 3 உடற்பயிற்சிக் கல்லூரிகளைத் தோற்றுவித்தவரும் காமராஜரே.\n“வீட்டில் இருந்தால்தான் பசி,பட்டினி.பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றாலாவது நாலு எழுத்து கற்றுக்கொள்ளும் மதியமும் வயிறாரச் சாப்பிட்டுக்கொள்ளும்.” என்று நினைத்துத் தங்களது பிள்ளைகளைத் தயங்காது பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.\nஆயிரக்கணக்கான ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு எங்கே போவது என்ற கேள்வி எழுந்தது.இதற்கும் ஒரு வழியைக் காமராஜரே கண்டுபிடித்துச் சொன்னார்.\nநாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல்,ஆயிரக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள்.அவர்களை எல்லாம் ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக நியமித்து விடலாமே என்றார் காமராஜர்.\nஅன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு நெ.து.சுந்தர வடிவேலு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.\nஎங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அரசு செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.\nஇந்த திட்டத்தினால்,எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தன.\nகல்வித் துறையில் காமராஜர் கையாண்ட திட்டங்களையும், செயற்பாடுகளையும் கண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவே வாயாரப் பாராட்டினார்.\nபெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் காமராஜரைப் “பச்சைத் தமிழர்” எனப் பாராட்டினார்.\n1956ல் சென்னை மாநிலத்தில் ஒரு காகிதத் தொழிற்சாலை கூட இல்லை. மாநிலத்தின் தேவைக்கு வெளியிலிருந்தே காகிதத்தை வாங்கினர். காகிதம் தயாரிக்கத் தேவையான கச்சாப் பொருட்களை மூங்கில் மரம், இரசாயனப் பொருட்கள், மின்சாரம், தண்ணீர் எல்லாமே வேண்டிய அளவு கிடைத்தது. எனவே ஒரு சில தொழிற்சாலைகளாவது சென்னை மாநிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என அரசு அதிக ஆர்வம் செலுத்தியது. மாநில அரசு இதைப் பற்றி மத்திய அரசு வல்லுநர்களுடன் விவாதித்தது.\nஜெர்மனி நாட்டிலிருந்து ஒரு வல்லுநர் குழுவும், இத்தாலி நாட்டிலிருந்து ஒரு வல்லுநர் குழுவும், சென்னை மாநிலத்தில் காகிதத் தொழிற்சாலை அமைக்கும் வாய்ப்புகள் பற்றியும், கிடைக்கும் வசதிகள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டன.\nசென்னை மாநிலத்தில் கிடைக்கும் மூங்கில், யூகாலிப்டஸ், மிலாறு மற்றும் மென் மரங்கள் ஆகியவற்றைக் கொண்டு நீலகிரி-மேட்டூர் பகுதிகளில் “காகிதம்” தயாரிக்கும் இரு தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டம் போடப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு நாள்தோறும் 50 முதல் 60 டன்கள் காகிதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பவானி சாகரில் ஒன்றும், மேட்டூரில் ஒன்றும் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.\nதொழில் அல்லது தொழிற்சாலை துவங்க நல்ல மூலதனம் தேவை. அதே போல் தொழில் பற்றி தெரிந்தவர்கள்,திறமையானவர்கள் தேவை என்பது எல்லோருக்கும் தெரியும்.\nதொழில் மற்றும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களையும், பொது மக்களையும் சேர்த்து பங்குதாராகச் சேர்க்க வேண்டும். இதனால் கிராமப்புற மக்கள் வாழ்வு மேம்படும் என எண்ணியது சென்னை மாகாண அரசு தொழிலாளர்களும், பொது மக்களும் சேர்ந்து தொழில் அல்லது தொழிற்சாலை அமைத்தால் கூட்டுறவு ஆகும்.\tஅதன் அடிப்படையில் தொழிற்சாலையை இயக்கத் தேவையான திறமையுள்ள மற்றும் திறமையற்ற தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து கூட்டுறவுத் தொழில் மற்றும் தொழிற்சாலைச் சங்கங்களை அமைத்தனர். அவர்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால் தொழிற்சாலையை நடத்தத் தேவையான மூலதனத்தைப் பெற முடியாமல் சிரமப்பட்டனர்.தங்கள் பங்காக மிகச் சிறிய மூலதனத்தையே அவர்களால் செலுத்த முடிந்தது.\nஇதை அறிந்த சென்னை மாகாண அரசு, தொழிலாளர்களுக்கு உதவ முன் வந்தது. கூட்டுறவுச் சங்கங்களை அமைக்கத் தொழிலாளர்களுக்கு உதவி செய்தது. தொழிற்சாலை அமைக்கத் தேவையான மூலதனத்தின் ஒரு பகுதியை அரசு அளிக்க முன் வந்தது. அவர்களது பங்கு மூலதனத்தைத் தடையின்றிச் செலுத்தவும், அரசு, தொழிலாளர்களுக்கு கடன் வசதி செய்து தந்தது. தொழிலாளர்கள் பங்கு மூலதனம் செலுத்தியது போக, தேவையான மீதி மூலதனத்தை, அரசு செயல் மூலட்டனமாக அளிக்க முன் வந்தது.\nஇந்த மூலதனத்திற்கு, அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு. ஆண்டு முடிவில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி ‘ரிசர்வ் பண்ட்’ ஆக மாற்றப்பட்டது. சங்க உறுப்பினர்களுக்கு இலாபம் 6¼% அளிக்கப்பட்டது, இது அவர்கள் பெற்று வந்த ஊதிய அடிப்படையில் வழங்கப்பட்டது.\nமத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று சில தனியார் நிறுவனங்கள் சில தொழில்களை நடத்தி வந்தது. அவை:\n1954க்கு முன் சென்னை மாகாணத்தில் 3 சர்க்கரை ஆலைகள் இயங்கின. அவை:\nதிருச்சி - கோத்தாரி சுகர்ஸ்\nதென் ஆற்காடு – அருணா சுகர்ஸ்\nதஞ்சை – சண்பகா சுகர்ஸ்\nகோவை – சக்தி சுகர்ஸ்\nமுண்டியம்பாக்கம் – சௌத் இந்தியா சுகர்ஸ்\nபோன்ற தனியார் நிறுவனங்களுக்குக் காமராஜர் அரசு உரிமம் அளித்தது.\n1946ல் 4 சிமிண்ட் ஆலைகள் இருந்து வந்தன. அவை:\nசங்கர் நகர் சிமிண்ட் ஆலை, தாழையூத்து\nஇதன் பின்னர் காமராஜ் ஆட்சியில்,\nஇராஜபாளையம் – மெட்ராஸ் சிமிண்ட் லிமிட்(1954)\nஇராமநாதபுரத்தில் – 2 சிமிண்ட் ஆலைகள்\nஎன 3 தனியார் சிமிண்ட் ஆலைகள் நிறுவப்பட்டன.\nதனியார் நிறுவனங்கள் சில அரசு மானியத்தோடு சில தொழில் நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் உருவாக்கியது. அவ்வகையில், காமராஜ் அரசு பல தனியார் நிறுவனங்கள் உருவாவதற்கும் ஊக்கமளித்தது.\nஸ்டாண்டர்ட் மோட்டார்கார்த் தொழிற்சாலை - வண்டலூர்\nடி.ஐ.சைக்கிள் தொழிற்சாலை – அம்பத்தூர்\nஇராயல் எண்பீல்டு மோட்டார் தொழிற்சாலை – திருவெற்றியூர்\nசோக் லேலண்ட் தொழிற்சாலை – எண்ணூர்\nபோன்றவை பெயர் பெற்ற தனியார் தொழிற்சாலைகள் ஆகும்.\nஇந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்த பழமையான பாரம்பரியம் மிக்க தொன்மையான தொழில் கைத்தறியே ஆகும்.\nகைத்தறி நெசவாலைகள் எண்ணற்ற சோதனைகளைத் தாங்கி வந்தது. அச்சோதனைகளிலிருந்து மீள்வதற்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதை காமராஜ் அரசு உணர்ந்தது. அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பல முறைகளையும் செயல்படுத்தியது.\nநெசவு செய்யப் போதுமான அளவு நூல் கிடைக்காதது; கிடைத்த நூலும் நியாயமான விலையில் இல்லாதது.\nஏற்றுமதி அங்காடிகள் குறைந்து போனது.\nதொழில் நுட்ப உதவி மற்றும் ஆராய்ச்சி இல்லாத நிலை.\nசரியான நிர்வாக அமைப்பு இல்லாமை.\nஇது போன்ற சில பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.\nநூல் பிரச்சனையைத் தீர்க்க அதிக அளவு நூற்பாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் மூலம் நூல் உற்பத்தி அதிகரித்து நெசவாளர்களுக்குத் தேவையான நூல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தது. ஆனால் நூலின் விலை அதிகமாக இருப்பதால் உற்பத்திச் செலவு அதிகரித்து மில் துணிகளோடு போட்டியிட முடியாத நிலையை உருவாக்கியது.\nகைத்தறியில் இடைத்தரகர்களை ஒழிப்பதன் மூலம் நூலின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அரசு கண்டறிந்து, மில்லின் உற்பத்தி விலைக்கே நெசவாளர்களுக்கு நூலை வழங்கவும் அரசு முயற்சித்தது. மேலும் கைத்தறி நெசவைப் புதுப்பிக்க அரசு எடுத்த முயற்சிகளில் முக்கியமான ஒன்று, கூட்டுறவு நூல்பாலைகளுக்கு வரி நிதியத்திலிருந்து நிதி உதவி செய்ததாகும். நீண்டகால கைத்தறி நூல் பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்தது.\nமாநில அரசுகள் கூட்டுறவு நூல்பாலைகளில் 51% பங்கு வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டிகோள் விடுத்தது. இதற்குத் தேவையான நிதியை வரி நிதியத்திலிருந்துப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. சென்னை அரசு ரூ.10 இலட்சம் கடனாகப் பெற்றது.\nநெசவாளர்களுக்குத் தரமான நூலை நியாயமான விலையில் வழங்குவதே கூட்டுறவின் நோக்கமாகும். ஒவ்வொரு கூட்டுறவு நூல்பாலையும் தான் உற்பத்தி செய்த நூலை கூட்டுறவு கைத்தறி நெசவாளர்களுக்கு மட்டுமே வழங்கியது.\nநூலின் விலை மில் துணிகளின் விலைகளோடு போட்டியிடும் அளவிற்கு மிகவும் குறைவாகவே இருந்தது. நூலின் விலை குறையும் போது துணியின் விலையும் பெருமளவு குறைந்தது. கைத்தறித் துணியின் விலை குறையும் போது அதன் தேவையும் அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது. இதனால் வருமானமும் அதிகரித்தது.\nகைத்தறி நெசவாளர்களின் நூலின் தேவையே மிக அதிகமாக இருந்தது. ஒன்றிரண்டு நூல்பாலைகளின் நூலைக் கொண்டு சரிக்கட்ட இயலாது. இராமநாதபுரத்தில் ஏற்கனவே இருந்த நூல்பாலையோடு 1958லிருந்து திருநெல்வேலி பேட்டையில், தென் இந்திய கூட்டுறவு நூல்பாலை இயங்கி வந்தது. மேலும் 2 நூல்பாலைகள்(ஸ்ரீவில்லிபுத்தூர், நாசரேத்) தொடங்க பதிவு செய்யப்பட்டது.\n1954ல் கூட்டுறவு சங்க கைத்தறி நெசவாலைகள் அமைக்க அரசு முயற்சி செய்தது. அதன்படி\nமலபார் மாவட்டம் லோகமாதா நெசவாலை\nஆகிய இரண்டும் முதன் முதலில் “தொழிற்சாலை நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின்” கீழ் கொண்டு வரப்பட்டன. இத்தொழிற்சாலைகளில் பணியாற்றிய நெசவாளர்கள் சாயமடிப்பவர்கள், மேஸ்திரிகள், பாவு போடுபவர்கள், எழுத்தர்கள் ���கியோர்களைக் கூட்டுறவு உறுப்பினர்களாகச் சென்னை அரசு சேர்த்தது. பிற நெசவாலைகளில் உள்ளவர்களும், இக்கூட்டுறவின் கீழ் சேர்க்கப்பட்டனர்.\nஇவ்விரு கூட்டுறவு நெசவாளர் ஆலைகளுக்கு அரசு ரூ.1,12,302/- வ்ட்டியில்லாக் கடனாக வழங்கியது. இதன் மூலம் தறிகள், கருவிகள் வழங்கப்பட்டன. இங்கு உற்பத்தி செய்த துணிகளை விற்பதற்கு, ‘சென்னை மாநிலக் கூட்டுறவு நெசவாளர் சங்க அங்காடி’ பொறுப்பாக்கப்பட்டது.\nசரியாகச் செயல்படாத தனியார் ஆலைகளைக் கூட்டுறவின் கீழ் கொண்டு வந்து மூடப்பட்ட ஆலைகளுக்குப் பதில் கூட்டுறவு நெசவாலை தொடங்கி, மேலும் 6 கூட்டுறவு நெசவாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயித்த்தது. கூட்டுறவு நெசவாலைகள் மொத்தம் 12 தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 10க்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது. அதில் முதலில் 7 நெசவாலைகள் (மதுரை, கரூர், மணவாசி, அருப்புக்கோட்டை, கூறைநாடு, ஆரணி, வெள்ளாந்தை) அமைக்கப்பட்டன. பின் 2ம் கட்டமாக 2 நெசவாலைகள் (இராஜபாளையம், விஜய மங்கலம்) அமைக்கப்பட்டன.\nமாநில அரசின் கைத்தறித் திட்டங்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசு வரி நிதியம் ஒன்றை ஏற்படுத்தியது. பல மாநிலங்கள் கைத்தறித் தொழிலை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது. இம்முயற்சியில் சென்னை மாநில அரசு நல்ல முன்னெற்றம் கண்டது. கைத்தறியை வளர்க்க, மில் துணிகள் உற்பத்திக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.\nசிலவகை பெட்சீட்டுகள்,படுக்கை விரிப்புகள்,லுங்கிகள்,உற்பத்தி கைத்தறிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது. விலை வேறுபாட்டைக் குறைக்க மில்துணிகளுக்கு எக்சைஸ் வரி விதிக்கப்பட்டது.\nசென்னை மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தால் நியமிக்கப்பட்ட துணைக் குழுவின், உற்பத்தித் தரம் பற்றிய பரிந்துரைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. மில் துணிகளுக்கு நிகரான தரத்தை மக்கள் எதிர்பார்த்தனர். ஒரே தரமான துணி உற்பத்திக்குத் தேவையான ரூ.70இலட்சம் மதிப்புள்ள நவீன கருவி அரசால் தறிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நவீன கருவி ஏற்கனவே பம்பாய், ஹைதராபாத்தில் பிரசித்தம் பெற்றிருந்தது.\n1957ல் சென்னை மாநிலத்தில் ஈரோடு வட்டாரத்தில் இந்நவீனக் கருவி அன்றைய சென்னை அரசால் தரப்பட்டது. இத்தகைய புதிய தொழிற்நுட்பம்,சாயம் தீட்டல்,உற்பத்தி முறை மூலம் கைத்தறித் துறைக்கு நல்ல வள��்ச்சி அளித்துள்ளது.\n1954ல் “வரி நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பெரிய பிரச்சனையாக இருந்தது கைத்தறித் துணியின் தேவையை அதிகப்படுத்துவது ஆகும். கைத்தறித் துணி விற்பனையை அதிகப்படுத்தவும், நெசவாளர்கள் இருப்பு வைக்கும் திறனை அதிகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனால் துணிகளை மிகக் குறைந்த விலைக்கு விற்பது தவிர்க்கப்பட்டது.\nதனி ஒரு நெசவாளரால் தங்கள் பொருளை இலாபமான முறையில் விற்பது என்பது முடியாத செயல். ஆகவே, அரசு கைத்தறித் துணிகளை முறையாக அங்காடியில் விற்கவும், கூட்டுறவு முறையில் விற்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்தது.\nநெசவாளர் தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு\nமேல்நிலையில் உள்ள சங்கங்கள், விற்பனை நிலையங்கள் அமைத்தல்\nபுதிய இடங்களில் அங்காடிகள் அமைத்தல்\nகைத்தறித் துணிகளின் விலையில் தள்ளுபடி அளித்து அதன் மூலம் விலையைக் குறைத்து, தேவையை அதிகரித்தல்\nநடமாடும் விற்பனை ஊர்திகள் வாங்கப்பட்டு, நுகர்வோரின் வீடுகளுக்குக்கே சென்று துணிகள் விற்பனை போன்ற வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்பட்டது.\nஇத்திட்டங்களுக்காக அகில இந்திய கைத்தறிக் கழகத்தால் வரிநிதியத்தின் மூலம் ரூ.517 இலட்சம் வழங்கப்பட்டது.\nஆண்டு உற்பத்தி இலக்கு கூட்டுறவுத் துறை உற்பத்தி\n(மில்லியன் கஜம்) கூட்டுறவு அல்லாத உற்பத்தி (மில்லியன் கஜம்)\nஇத்திட்டங்களால் எதிர்பார்த்தற்கும் மேலாகப் பலன் கிடைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் கைத்தறித் துணிகளின் விற்பனை 20 இலட்சத்திலிருந்து 60 இலட்சம் வரை உயர்ந்தது. கைத்தறிகளின் எண்ணிக்கை 2/3 பங்கு அதிகரித்தது. கைத்தறித் துணி உபயோகம் ஆரம்பத்தில் குறைந்த வருமானப் பிரிவினரிடம் மட்டுமே பிரபலமடைந்தது. நாளடைவில் நகரத்தில் உள்ளவர்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.\nகைத்தறி நுகர்வை அதிகப்படுத்த அதன் தரத்தை உயர்த்தியதுடன், “சென்னை மாநிலக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்” சென்னை மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களையும், விற்பனை மையங்களையும் ஆரம்பித்தது. வெளிநாடுகளிலும் 5 விற்பனை மையங்கள் துவங்கப்பட்டன.\n”சென்னை மாநிலக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்” 6 வாகனங்களை வாங்கி, அதனை நடமாடும் விற்பனை நிலையங்களாகச் செயல்பட வைத்து, நகரத் தெருக்களில் விற்பனை செய்ய வைத்தது. இவை தவிர, விற்பனையை அதிகப்படுத்த எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை, மானியமாகும். இம்மானியத்தின் மூலம் கைத்தறி விற்பனையில் 1 ரூபாய்க்கு 1 அணா 6 பைசா தள்ளுபடி செய்யப்பட்டது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், கைத்தறி வாரம் கொண்டாடப்பட்டு சமயங்களில் 1 ரூபாய்க்கு 2 அணா தள்ளுபடி வழங்கப்பட்டது.\nகைத்தறித் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பொது மக்களின் கவனத்தைக் கவரவும் நாடெங்கும், ஆண்டுதோறும் ”அகில இந்திய கைத்தறி வாரம்” கொண்டாடப்பட்டது.\nகூட்டுறவு வரி நிதியத்திலிருந்து 15 கைத்தறி பட்டு நெசவாளர் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் 1100 உறுப்பினர்கள் ரூ 1,00,050 பங்கு மூலதனம் செலுத்துச் சேர்த்தனர். மேலும் 3 கூட்டுறவு நூற்பாலைகள் பதிவு செய்யப்பட்டன.\nஆகிய மாவட்டத்தில் கூட்டுறவு நூல்பாலைகள் அமைக்க திட்டம் பரீசீலிக்கப்பட்டது. 2ம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் ரூ 728 இலட்ச ரூபாயில் கீழ்க்கண்ட திட்டங்களைச் செயல்படுத்த திட்டங்கள் போடப்பட்டது.\n50% கைத்தறி நெசவாளர்களை கூட்டுறவு சங்கத்தின் கீழ் கொண்டு வருவது.\n1600 வீடுகள் கொண்ட 16 நெசவாளர்கள் காலனியை 74,29 இலட்சம் ரூபாயில் அமைப்பது.\nநெசவாளர் காலனி வீடுகள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் அளிப்பது.\nமாநில விற்பனை நிலையத்தின் மூலம் 100 கைத்தறி விற்பனை நிலையங்கள் அமைப்பது.\nகைத்தறித் துணிகள் விற்பனை செய்யும் கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தள்ளுபடி அளிப்பதற்காக ரூ 73 இலட்சம் (மானியம்) அளிப்பது.\nகைத்தறித் தொழிலாளர்களுக்காக 6 கூட்டுறவுத் தொழிற்சாலைகள் அமைப்பது.\nதரமான துணிகள் உற்பத்தி செய்யத் தேவையான சாதனங்களைக் (ரூ 10.85 இலட்சம் மதிப்பு கொண்டவை) கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்குவது.\n1600 நெசவாளர்களுக்கு நவீன ரகத்துணிகள் நெசவில் பயிற்சி அளிப்பது.\n2-ம் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கிய பின்பு இத்திட்டங்கள் செம்மையாகவும், திறமையாகவும் செயல்படுத்தப்பட்டதால் கைத்தறித் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 1.4.1959ல் 49,000 நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினராகினர்.\nபால்பண்ணை மற்றும் சர்க்கரை ஆலை\nவிவசாயத்தோடு நெருக்கமான தொடர்புடைய மற்றொரு தொழில், பால்பண்ணைத் தொழிலாகும். ஒரு விவசாயிக்கு நிலத்திற்கு ��டுத்த படியாக அவனது பெரும் சொத்து கால்நடைகளே ஆகும். கால்நடைகள் விவசாயத்திற்கு தேவையான உரத்தை வழங்கியது. இதனால் மண் வளம் பெறுகிறது. கால்நடைகள் நிலத்தை உழுவதற்குப் பயன்பட்டன.\nகால்நடைகள் வழங்கும் பால், விவசாயிகளின் குடும்பத்திற்குப் பயனுள்ளதாகிறது. எஞ்சியுள்ள பால் அங்காடிக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nபால் வழங்கும் கூட்டுறவு ஒன்றியம்:\nசென்னை நகரினைச் சுற்றியுள்ள பால் வழங்கும் சங்கங்கள் ஒண்றிணைக்கப்பட்டு சென்னையில் ”பால் வழங்கும் கூட்டுறவு ஒன்றியம்” என்ற அமைப்பு 1927ல் ஏற்படுத்தப்பட்டது.\n1959ல் இவ்வொன்றியத்தில் 131 சங்கங்கள் இணைக்கப்பட்டது. இவற்றின் ஒரு நாளைய உற்பத்தி 9000 படியாகும். இதே போல் மாநிலத்தின் மற்ற பாகங்களிலும் பால் வழங்கும் கூட்டுறவு ஒன்றியங்கள் ஆரம்பிக்கப்பட்டு 1959ல் 569 பால் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களும் 19 கூட்டுறவு ஒன்றியங்களும் இருந்தன. 1960ல் 761 சங்கங்களாகவும் 20 ஒன்றியங்களாகவும் உயர்ந்து, நாள் ஒன்றுக்கு 29,250 படி வாங்கி நுகர்வோருக்கு அளித்தது.\n2ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டில் ரூ 7 இலட்சம் கடனும், 2ம் ஆண்டில் ரூ 8 இலட்சம் கடனும், 3ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ 10 இலட்சம் கடனும் வழங்கப்பட்டது. 1959ல் இவ்வகைக் கடன்கள் மாவட்டக் கூட்டுறவு மைய வங்கி மூலமும் வழங்கப்பட்டது.\nமாநிலக் கடன் தவிர, மாவட்டக் கூட்டுறவு மைய வங்கிகள் மூலமும் கடன் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி நிதி வசதி செய்தது. ரிசர்வ் வங்கியிடமிருந்து சென்னை மாவட்ட கூட்டுறவு மைய வங்கி இந்த வசதியைப் பயன்படுத்தி 4 இலட்சம் ரூபாய் பெற்று “சென்னை கூட்டுறவு” மூலம் பால் மாடுகள் வாங்கப்பட்டன.\n3வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 10 பசுந்தீவனப் பண்ணை அமைக்கவும், 12 கலப்புத் தீவனப் பண்ணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காமராஜ் ஆட்சியில் பால்பண்ணைத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பால்பண்ணைத் தொழில் குடிசைத் தொழிலாகவும் மாறியது. பல விவசாயிகளுக்கு இதன் மூலம் உப வருமானமும் கிடைத்தது.\nசென்னை மாநிலத்தில் சர்க்ககரை ஆலைகளைக் கூட்டுறவு அடிப்படையில் அமைப்பது என்ற புதிய முயற்சியை அரசு எடுத்தது.\nமாநிலத்தில் விளையும் கரும்பில் ஒரு பங்கு மட்டுமே த்வியார் சர்க்கரை ஆலைகளால் வழ��்கப்பட்டது. எஞ்சியவையெல்லாம் நாட்டுச் சர்க்கரை தயாரிக்கவே பயன்பட்டன. வெல்லம், சர்க்கரையின் விலையில் தேவைக்கு பொருட்டு ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன. இது விவசாயிகளையும், சர்க்கரை உற்பத்தியாளர்களையும் கடுமையாகப் பாதித்தது. மேலும் சிறிதளவு கரும்பு உற்பத்தி செய்யும் விவிசாயிகளால் அதைத் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.\tகரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவவும், அவர்களைப் பாதுகாக்கவும், நல்ல விலை கிடைக்கவும் 1955ல் “அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்” அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டது.\nஇந்திய அரசு, நாட்டில் சர்க்கரைக்கு நிலவும் தட்டுப்பாட்டைப் போக்க அதிக அளவில் சர்க்கரை ஆலைகளை அமைக்க ஊக்கம் அளித்தது. புதிய தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குதல், கூட்டுறவுத் தொழிற்சாலைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.\nஇக்கொள்கையின் காரணமாக சென்னை மாநகரத்தில் 3 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் புதிதாக அமைக்கப்பட்டன.\nகோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி கூட்டுறவு ஆலை 900டன் உற்பத்தி 11897டன்\nவடஆற்காடு-ஆம்பூரில் கூட்டுறவு ஆலை 800டன் உற்பத்தி 13293டன்\nசெங்கல்பட்டு- மதுராந்தகம் கூட்டுறவு ஆலை 800டன் உற்பத்தி 6424டன்\nஇதற்கான மொத்த செலவு 110 இலட்சம் ரூபாய் ஆகும். இதில் 60% நீண்ட கால கடனாக இந்திய தொழிற்சாலை நிதிக்கழகத்தால் வழங்கப்பட்டது. மீதியுள்ள 40% கூட்டுறவு சங்க உறுப்பினர்களாலும், மாநில அரசாலும் வழங்கப்பட்டது.\nமேலும் மூன்று சர்க்கரை ஆலைகள் கூட்டுறவு சங்கம் அடிப்படையில் அமைக்கப்பட்டது (சேலம் சுகர்ஸ், கள்ளக்குறிச்சி சுகர்ஸ், நேஷனல் கோ சுகர்ஸ், சமயநல்லூர்). இவை ஒவ்வொன்றிலும் 1 நாளைக்கு 1000டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. மூலதனச் செலவிற்காக இந்தியத் தொழிற்சாலை நிதிக்கழகம் நீண்டகால கடனாக ரூ 90 இலட்சமும், மாநில அரசு ரூ 25 இலட்சமும் மீதமுள்ள ரூ 25 இலட்சம் தொழிற்சாலையின் பங்கு மூலதனம் எனப் பங்கு பிரிக்கப்பட்டது.\nஒரு சர்க்கரை ஆலை வெற்றிகரமாக இயங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன.\nதொழிற்சாலை அமைந்துள்ள இடம் அதிக அளவு கரும்பு விளையக் கூடிய இடமாக இருக்க வேண்டும்.\nதொழிற்சாலைகளுக்கும், குடியிருப்புகளுக்கும் தேவையான நீர் தங்கு தடையின்றிக் கிடைக்க வேண்டும்.\nகரும்பு விளையும் இடத்தில் இருந்து கரும்புத் தொழிற்சாலைக்குக் கொண்டு வர நல்ல சாலை வசதி இருக்க வேண்டும்.\nசர்க்கரையை அங்காடிக்கு எடுத்துச் செல்ல, அருகில் இரும்புப்பாதை மற்றும் சாலை வசதிகள் இருக்க வேண்டும்.\nமின்சாரம் போதுமான அளவு கிடைக்க வேண்டும்.\nதொழிற்சாலைச் சுற்றிலும் 3000 முதல் 4000 ஏக்கரில் கரும்பு விளைய வேண்டும்.(அப்போது தான் தொழிற்சாலைக்கு தொடர்ச்சியாக கரும்புகள் கிடைக்கும். அப்படி கிடைத்தால் மட்டுமே ஆண்டிற்கு 150 நாட்கள் தொழிற்சாலை இயங்க முடியும்.)\nகரும்பு வெட்டப்பட்ட சிறிது நேரத்தில் நசுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் 0.1% முதல் 0.25% சாறு குறையும். இதனால் சர்க்கரை அளவும், இலாப அளவும் குறையும்.\nவ.எண் தொழிற்பேட்டைஅமைத்த இடம் 31.03.62 வரை செலவு (இலட்சம்) நிலப்பரப்பு (ஏக்கர்) தொழிற் சாலை எண்ணம் மானிய வாடகை ஆண்டு வருமானம் (இலட்சம்)\n2. தொழிற்பேட்டை, மதுரை 20.24 42.00 30 0.92\n3. தொழிற்பேட்டை, விருதுநகர் 8.94 44.11 15 0.31\n4. தொழிற்பேட்டை, ஈரோடு 4.24 10.37 7 0.11\n5. தொழிற்பேட்டை, பேட்டை 0.85 21.43 12 0.25\n6. தொழிற்பேட்டை, மார்த்தாண்டம் 2.11 2.37 5 0.03\n7. தொழிற்பேட்டை, திருச்சிராப்பள்ளி 7.66 17.64 22 0.37\n8. தொழிற்பேட்டை, தஞ்சாவூர் 3.66 12.04 6 0.10\n9. தொழிற்பேட்டை, காட்பாடி 7.04 14.69 14 0.01\nவ. எண் தொழிற்பேட்டையின் இடம் 31.3.64 வரை செலவு(இலட்சம்) தொழிற்சாலை எண்ணிக்கை பரப்பளவு (ஏக்கர்)\n1. தொழிற்பேட்டை, தேனி 5.37 12 25\n2. தொழிற்பேட்டை, புதுக்கோட்டை 9.69 18 25\n3. தொழிற்பேட்டை, காரைக்குடி 9.69 18 200\n4. தொழிற்பேட்டை, கோவில்பட்டி 9.69 18 82\n5. தொழிற்பேட்டை, அரக்கோணம் 9.69 18 27\n6. தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி 9.69 18 27\n7. தொழிற்பேட்டை, திண்டுக்கல் 15.90 25 40\n8. தொழிற்பேட்டை, அம்பத்தூர் 18.16 70 623\n9. தொழிற்பேட்டை, விருத்தாசலம் (செராமிக் பொருட்கள்) 32.07 29 50\n10. தொழிற்பேட்டை, பெரம்பலூர்(தோல் பொருட்கள்) 11.84 23 30\nவ.எண் ஆண்டு மின் இணைப்புப் பெற்ற கிராமங்களின் எண்ணிக்கை மின் இணைப்புப் பெற்ற பம்ப் செட்டுகளின் எண்ணிக்கை\nசென்னை மாநிலத்தின் மின் உற்பத்தியின் வளர்ச்சி\n(I & II ஐந்தாண்டு திட்டம்)\nவ. எண் விபரம் முதல் திட்டகால ஆரம்பத்தில்\n31.2.1951 முதல் திட்ட கால முடிவில் 31.3.1956 2ம் திட்டகால முடிவில் 31.3.1961\n1. உற்பத்தி மின் உற்பத்தி மெகாவாட்டில் 156 256 571\n2. மொத்த மின் தேவை மெகாவாட்டில் 130 206 560\n3. மின் உற்பத்தி மில்லியன் யூனிட்டில் 630 1063 2600\n4. செலுத்துகை HT லயன் நீளம் மைலில் 4355 7343 15,500\n6. பகிர்மானம் நுகர்வோர்(லட்சத்தில்) 25 4.26 8\n7. துணை மின் நிலையங்கள் 1647 3862 10,150\n8. கிராம மின் இணைப்பு பெற்ற கிராமங்கள் 1613 3320 10,150\n9. மின் இணைப்பு பெற்ற பம்ப் செட்டுகள் 14,373 32,440 1,00,000\n10. நிதி மொத்த செலவு (கோடியில்) 30.06 54.01 125\n11. மொத்த வருவாய் (கோடியில்) 3.37 7.03 18.42\nமின் திட்டம் காலம் அணை/இடம் ஆறு உற்பத்தி செலவு (கோடி) பயன்பாடு\n1.பெரியாறு 1955-58 முல்லைப் பெரியாறு பெரியாறு 1,40,000 கி.வாட் 10.48 தேனி,மதுரை,செம்பட்டி,திருச்சி,கரூர்\n2.பெரியாறு ஏரி 1955 கம்பம்,தேக்கடி பெரியாறு\n(உபரி நீர்) 35,000 கி.வாட் 0.89\n3.குந்தா 1956-60 குந்தா அருவி குந்தா ஆறு 320 மெகா வாட் 35.44\n4.மேட்டூர் சுரங்கம் 1958-60 மேட்டூர் மேலாறு 100 மெகா வாட் 5.99 திருப்பத்தூர்,குடியாத்தம்,செங்கம்,\n5.சோலையாறு(PAP) 1959-62 புலிக்கண்மூடி 70000 கி.வாட்\n6.துணைக்கடவு(PAP) 1959-62 சிர்கார்பதி 25000 கி.வாட்\n7.ஆழியார்(PAP) 1959-62 ஆழியாறு 85,000 கி.வாட்\n8.சந்திநல்லா(பைகரா,மோயாறு) 1959-60 சந்திநல்லா ஆறு 54 மி.யூனிட் 1.25\n9.நெய்வேலி அனல் மின் நிலையம் நெய்வேலி 2,50,000கி.வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/articles/early-mariage-in-astrology/", "date_download": "2019-04-19T05:15:04Z", "digest": "sha1:G7GOLN65SWZ6IGAXXCJ5TCZWH3ADTVPB", "length": 7633, "nlines": 50, "source_domain": "www.megatamil.in", "title": "இளமை திருமணம்", "raw_content": "\nபெண்ணின் திருமண வயது 21. இது எல்லா இடங்களிலும் பொதுவாக வைக்கப்பட்டுள்ள விளம்பரம். இதை எல்லோரும் கடைபிடித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற காணத்தால் 18 வயது ஆனாலே திருமணம் செய்து வைத்துவிட வேண்டியது கடமை என பெற்றோர்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சொந்தங்கள் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக குழந்தை பிறக்கும்போதே இது என் தங்கை மகனுக்கு, இது என் அண்ணன் மகளுக்கு என ஒரு முடிவெடுத்து வைத்து விடுவார்கள். எனக்குத் தெரிந்து என் பாட்டி உறவில் வரக்கூடிய ஒருவருக்கு வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்து, புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம். ஆனால் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் திருமணங்கள் செய்வதற்கு தற்போது யாரும் ஒத்துக் கொள்வதில்லை. இளமையிலேயே திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பு எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. சரியான வயதில் திருமணம் நடைபெற வேண்டும். பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய பாக்கியம் ஒரு சிலருக்கே அமைகிறது. இப்படி தக்க வயதில் திருமணம் நடைபெறுவதற்கு ஜோதிட ரீதியாக கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருப்பதே காரணம். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என கூறக்கூடிய 7 ஆம் பாவமானது பலமாக இருந்தாலும், 7 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சுபர் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும், சுபகிரகங்களின் சாரம் பெற்றிருந்தாலும் அவருக்கு தக்க வயதில் திருமணம் நடைபெறக் கூடிய பாக்கியம் உண்டாகும். 7ஆம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் நட்புகிரக வீடுகளில் அமையப் பெற்றிருப்பதும் நல்லது.\nநவகிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடியவைகள் குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், சுபர்சேர்க்கைப் பெற்ற புதன் ஆகும். சுபகிரகங்கள் 7 ஆம் வீட்டில் அமையப் பெற்றாலும், 7 ஆம் அதிபதி சுபகிரக சேர்க்கை பெற்று, சுபகிரகங்களின் தசாபுக்தி திருமணவயதில் நடைபெற்றாலும் இளமையிலே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். 7 ஆம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயும், சுபகிரக சேர்க்கை, சுபகிரக நட்சத்திரத்தில் அமையப் பெற்றாலும், சுபர் பார்வை பெற்றாலும் இளம் வயதில் திருமணம் நடக்கும். சுபகிரகங்களில் முக்கிய கிரகமான குரு, தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7,9 ஆகிய வீடுகளை பார்வை செய்வார். சுபகிரகமாகிய குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டிறோ, 2 ஆம் அதிபதிக்கோ சுக்கிரனுக்கோ இருக்குமேயானால் தக்க வயதில் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nதிருமண வயதை அடைந்த ஆண், பெண் இருவருக்கும் பாவகிரகங்களின் தசாபுத்திகள் நடைபெற்றாலும் அந்த பாவ கிரகம் 2 அல்லது 7 ஆம் பாவத்தில் அமையாமல் இருப்பது நல்லது. திருமண வயதில் பாவ கிரக திசையில் சுக்கிரனின் புக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களில் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தியோ நடைபெற்றால் தக்க வயதில் திருமணம் கைகூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/businessdetail.php?id=42182", "date_download": "2019-04-19T04:50:07Z", "digest": "sha1:IPBMBWSNHPVZNLDYXQZCCFBGXQG2QKEK", "length": 8677, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "இயற்கை எரிவாயு வர்த்தக சந்தை ஆலோசனை நிறுவனங்களுக்கு அழைப்பு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇயற்கை எரிவாயு வர்த்தக சந்தை ஆலோசனை நிறுவனங்களுக்கு அழைப்பு\nபதிவு செய்த நாள்: ஏப் 17,2018 06:28\nபுதுடில்லி : இந்­தி­யா­வில் முதன் முறை­யாக, இயற்கை எரி­வாயு வர்த்­தக சந்தை துவக்­கப்­பட உள்­ளது.\nஇது குறித்து, பெட்­ரோ­லி­யம் மற்­றும் இயற்கை எரி­வாயு ஒழுங்கு முறை ஆணை­யம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை:இந்­தி­யா­வில், எரி­வாயு பயன்­பாட்­டில், இயற்கை எரி­வா­யு­வின் பங்கு, 6 சத­வீ­த­மாக உள்­ளது. இதை, 2030ல், 15 சத­வீ­த­மாக உயர்த்த, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.\nஇதை­யொட்டி, இயற்கை எரி­வாயு பயன்­பாட்டை அதி­க­ரிக்­க­வும், அதன் விலையை, ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் இல்­லா­மல், சந்தை சார்ந்­த­தா­க­ மாற்­ற­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.இதற்­காக, ஜி.டி.எச்.இ., என்ற, இயற்கை எரி­வாயு வர்த்­தக சந்­தையை உரு­வாக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சந்­தையை அமைப்­ப­தற்­கான வழி­காட்­டு­த­லை­யும், ஆலோ­ச­னை­க­ளை­யும் வழங்க, அனு­ப­வ­முள்ள நிறு­வ­னம் தேர்வு செய்­யப்­படும்.\nஇதற்­கான ஒப்­பந்தப் புள்ளி கோரப்­பட்­டுள்­ளது. அக்­டோ­ப­ரில் இயற்கை எரி­வாயு சந்தை செயல்­ப­டத் துவங்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.\nஅமெ­ரிக்கா, கனடா, பிரிட்­டன் மற்­றும் ரஷ்­யா­வில் நில­வும் இயற்கை எரி­வாயு விலை­யின் அடிப்­ப­டை­யில், உள்­நாட்­டில் உற்­பத்தி செய்­யப்­படும் இயற்கை எரி­வா­யு­வின் விலையை, மத்­திய அரசு நிர்­ண­யிக்­கிறது.\nஇறக்­கு­ம­தி­யா­கும் இயற்கை எரி­வாயு விலை, இதை விட, ஒரு மடங்கு அதி­க­மாக உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த ஏற்­றத்­தாழ்வு, இயற்கை எரி­வாயு வர்த்­தக சந்தை செயல்­பாட்­டுக்கு வந்­தால் குறை­யும்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n‘ஜெட் ஏர்வேஸ்’ மீண்டும் இயங்கும்\" : வங்கிகள் கூட்டமைப்பு அறிக்கை\n‘ரிலையன்ஸ்’ நிகர லாபம் ரூ.10,362 கோடியாக அதிகரிப்பு\nஇந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது\nபி.எஸ்.என்.எல்., பதிவிறக்க வேகம் அதிகரிப்பு; ஓபன்சிக்னல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=46371", "date_download": "2019-04-19T05:13:53Z", "digest": "sha1:D42A53VXQJIN7YFPM5R3PX4L4RHNEEP3", "length": 6171, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "நீட் தேர்வு எழுத ஹால் டிக்கெட் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநீட் தேர்வு எழுத ஹால் டிக்கெட்\nபதிவு செய்த நாள்: ஏப் 16,2019 11:43\nபிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு கட்டாயம் ஆன பின், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, தமிழக மாணவர்கள், மூன்றாம் ஆண்டாக, இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.\nமே, 5ல், நாடு முழுவதும் இந்த தேர்வு நடக்கிறது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகிறது. விண்ணப்பித்த மாணவர்கள், https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇந்த ஆண்டாவது குழப்பம் இல்லாமல் மாணவர்கள் தப்புவார்களா\nபாடப் பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விபரம்\n1,281 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி\nபிளஸ் 2 ரிசல்ட்; 93.64 சதவீத மாணவியர் தேர்ச்சி\nவெளியாகியது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=163630", "date_download": "2019-04-19T04:55:02Z", "digest": "sha1:OX7ZFTTH6RP4UX74FB74554Z33M7MWG5", "length": 6425, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்ப��� போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nவெற்றி முக்கியம் சீட் முக்கியமில்லை | Exclusive Interview Aloor Shanavas | VCK\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nஸ்டெர்லைட் தொழிலாளர்கள் தற்போதைய நிலை \nஉங்களுக்கு இலவச கேஸ் வேண்டுமா\nஎளிதில் தொழில் தொடங்க முத்ரா திட்டம் | Mudra plan | Startup company | Modi\n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section292.html", "date_download": "2019-04-19T05:20:48Z", "digest": "sha1:ERIKNOQCZFWBAP5XF2DCS3ZZENS253NU", "length": 37812, "nlines": 98, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சாவித்ரியின் தேர்வு! - வனபர்வம் பகுதி 292 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 292\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nஅஸ்வபதி மற்றும் நாரதரின் முன்னிலையில் சால்வனான சத்யவானைத் தனக்குக் கணவனாகத் தேர்வு செய்திருப்பதாக சாவித்ரி சொல்வது; சத்யவான் அற்ப ஆயுள் கொண்டவன் என்று நாரதர் சொல்வது; வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு அஸ்வபதி சாவித்ரியிடம் கோருதல்; வேறு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை என்று சாவித்ரி உறுதியுடன் கூறல்; சத்யவான் சாவித்ரி திருமணத்திற்கு அஸ்வபதி சம்மதித்தல் ...\n\"மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"ஓ பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு சந்தர்ப்பத்தில், மத்ரத்தின் {மத்ர நாட்டின்} தலைவனான மன்னன் {அஸ்வபதி}, தனது சபையில் நாரதருடன் அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பல புனிதமான பகுதிகளுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்று வந்த சாவித்ரி, மன்னனின் {அஸ்வபதியின்} அமைச்சர்களுடன் தனது தந்தையின் வசிப்பிடத்திற்கு வந்தாள். தனது தந்தை {அஸ்வபதி} நாரதருடன் அமர்ந்திருப்பதைக் கண்ட அவள் {சாவித்ரி} தனது சிரம் தாழ்த்தி அவ்விருவரின் பாதங்களையும் வணங்கினாள். நாரதர் {அஸ்வபதியிடம்}, \"இந்த உனது மகள் எங்கே சென்றிருந்தாள் பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு சந்தர்ப்பத்தில், மத்ரத்தின் {மத்ர நாட்டின்} தலைவனான மன்னன் {அஸ்வபதி}, தனது சபையில் நாரதருடன் அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பல புனிதமான பகுதிகளுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்று வந்த சாவித்ரி, மன்னனின் {அஸ்வபதியின்} அமைச்சர்களுடன் தனது தந்தையின் வசிப்பிடத்திற்கு வந்தாள். தனது தந்தை {அஸ்வபதி} நாரதருடன் அமர்ந்திருப்பதைக் கண்ட அவள் {சாவித்ரி} தனது சிரம் தாழ்த்தி அவ்விருவரின் பாதங்களையும் வணங்கினாள். நாரதர் {அஸ்வபதியிடம்}, \"இந்த உனது மகள் எங்கே சென்றிருந்தாள் ஓ மன்னா, எங்கிருந்து இவள் வந்திருக்கிறாள் பூப்பெய்திவிட்ட இவளை இன்னும் ஏன் ஒரு கணவனுக்குக் {தகுந்தவனுக்குக்} கொடுக்காமலிருக்கிறாய் பூப்பெய்திவிட்ட இவளை இன்னும் ஏன் ஒரு கணவனுக்குக் {தகுந்தவனுக்குக்} கொடுக்காமலிருக்கிறாய்\" என்று கேட்டார். அதற்கு அஸ்வபதி, \"நிச்சயமாக இக்காரியத்திற்காவே அனுப்பப்பட்ட இவள் (தனது தேடலில் இருந்து) இப்போது திரும்பியிருக்கிறாள். ஓ\" என்று கேட்டார். அதற்கு அஸ்வபதி, \"நிச்சயமாக இக்காரியத்திற்காவே அனுப்பப்பட்ட இவள் (தனது தேடலில் இருந்து) இப்போது திரும்பியிருக்கிறாள். ஓ தெய்வீகத் தவசியே {நாரதரே}, இவள் தேர்ந்தெடுத்து வந்திருக்கும் கணவனை இவளிடமிருந்தே {சாவித்ரியிடமிருந்தே} கேளும் தெய்வீகத் தவசியே {நாரதரே}, இவள் தேர்ந்தெடுத்து வந்திருக்கும் கணவனை இவளிடமிருந்தே {சாவித்ரியிடமிருந்தே} கேளும்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பிறகு, தனது தந்தையின் {அஸ்வபதியின்} வார்த்தைகளை தெய்வத்தின் வார்த்தையாக மதிக்கும் அந்த அருளப்பட்ட மங்கை {சாவித்ரி}, இப்படிப்பட்ட வார்த்தைகளால் தனது தந்தை கட்டளையிட்டதும் அனைத்தையும் விரிவாகச் சொன்னாள். அவள் {சாவித்ரி}, \"சால்வர்களுக்கு மத்தியில் தியுமத்சேனன் என்ற பெயரால் அறியப்படும் அறம்சார்ந்த ஒரு க்ஷத்திரிய மன்னன் இருந்தார். காலத்தின் ஓட்டத்தில் அவர் குருடராகும்படி நேர்ந்தது. ஞானம் கொண்ட அந்தக் குருட்டு மன்னனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அருகே வசித்திருந்த ஒரு பழைய எதிரி, மன்னனுக்கு {தியுமத்சேனருக்கு} ஏற்பட்ட விபத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரது {தியுமத்சேனரின்} நாட்டைப் பறித்துக் கொண்டான். அதன் பேரில், அந்த ஏகாதிபதி {தியுமத்சேனர்} குழந்தையைத் தனது மார்பில் தாங்கிக் கொண்டிருந்த தனது மனைவியை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார். இப்படிக் காட்டுக்குள் சென்ற அவர், பெரும் நோன்புகள் நோற்று, கடும் தவங்களைப் பயிலத் தொடங்கினார். நகரத்தில் பிறந்த அவரது மகன் {சத்யவான்}, ஆசிரமத்தில் வளரத் தொடங்கினார். அந்த இளைஞரே {சத்யவானே}, எனது கணவராவதற்குத் தகுந்தவர் என்று, அவரையே எனது தலைவராக இதயப்பூர்வமாக நான் ஏற்றுக் கொண்டேன்\nஅவளது இந்த வார்த்தைகளைக் கேட்ட நாரதர், \"ஐயோ, ஓ மன்னா {அஸ்வபதி}, எதையும் அறியாமல், அற்புதமான குணங்களைக் கொண்ட சத்யவானைத் தனது தலைவனாக ஏற்றதனால், சாவித்ரி பெரும் தவறிழைத்து விட்டாள் மன்னா {அஸ்வபதி}, எதையும் அறியாமல், அற்புதமான குணங்களைக் கொண்ட சத்யவானைத் தனது தலைவனாக ஏற்றதனால், சாவித்ரி பெரும் தவறிழைத்து விட்டாள் அவனது தந்தை {தியுமத்சேனர்} உண்மையே பேசுபவர். அவனது தாயும் பேச்சில் உண்மை கொண்டவள். இதன் காரணமாகவே அந்தணர்கள் அந்த {அவர்களது} மகனுக்குச் சத்யவான் என்று பெயர் சூட்டினர். அவனது குழந்தைப்பருவத்தில் அவன் குதிரைகளால் மகிழ்ச்சியடைந்து, களிமண்ணால் குதிரைகள் செய்தான். அவன் குதிரைகளின் படங்களையும் வரைந்தான். இதன் காரணமாகவே அந்த இளைஞன் சில நேரங்களில் சித்திராஸ்வன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்\" என்றார்\nபிறகு மன்னன் {அஸ்வபதி}, \"தனது தந்தைக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் இளவரசன் சத்யவான், சக்தியும், புத்திசாலித்தனமும், மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்}, வீரமும் கொண்டவனா\" என்று கேட்டான். நாரதர், \"சக்தியில் சத்யவான் சூரியனைப் போன்றவன், ஞானத்தில் பிருஹஸ்பதியைப் போன்றவன்\" என்று கேட்டான். நாரதர், \"சக்தியில் சத்யவான் சூரியனைப் போன்றவன், ஞானத்தில் பிருஹஸ்பதியைப் போன்றவன் அவன் தேவர்களின் தலைவனை���் {இந்திரனைப்} போன்ற வீரம் கொண்டவன், பொறுமையில் பூமாதேவி போன்றவன் அவன் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வீரம் கொண்டவன், பொறுமையில் பூமாதேவி போன்றவன்\" என்றார். பிறகு அஸ்வபதி, \"இளவரசன் சத்யவான் கொடையளிப்பதில் தாராளமானவனா\" என்றார். பிறகு அஸ்வபதி, \"இளவரசன் சத்யவான் கொடையளிப்பதில் தாராளமானவனா அந்தணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனா காண இனிய தோற்றம் கொண்டவனா\nநாரதர், \"தனது சக்திக்கேற்ப கொடையளிப்பதில், தியுமத்சேனனின் மகன் {சத்யவான்} சங்கிருதியின் மகன் ரந்திதேவனைப் போன்றவன். உண்மை நிறைந்த பேச்சிலும், அந்தணர்களிடம் கொண்ட அர்ப்பணிப்பிலும், உசீநரனின் மகன் சிபியைப் போன்றவன். யயாதியைப் போன்ற பெருந்தன்மை கொண்டவன், சந்திரனைப் போன்ற அழகு கொண்டவன். தோற்றப்பொலிவில் அவன் அசுவினி இரட்டையர்களைப் போன்றவன். புலனடக்கம் கொண்ட அவன் {சத்யவான்} மென்மையானவன், வீரன் மற்றும் உண்மை நிறைந்தவன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அவன் {சத்யவான்}, தனது நண்பர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து, வன்மம் விலக்கி, அடக்கமானவனாகவும் பொறுமையுள்ளவனாகவும் இருக்கிறான். உண்மையில் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், பெரும் தவத்தகுதிகள் படைத்தவர்களும், மேன்மையான குணம் கொண்டவர்களும், அவன் எப்போதும் தனது நடத்தையில் சரியாக இருப்பவன் என்றும், பெருமை உறுதியாக அவனது புருவத்தில் அமர்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள்\" என்றார்.\nஇதைக் கேட்ட அஸ்வபதி, \"ஓ மதிப்பிற்குரிய தவசியே {நாரதரே}, அவன் அனைத்து அறங்களையும் கொண்டிருக்கிறான் என்று நீர் எனக்குச் சொல்கிறீர் மதிப்பிற்குரிய தவசியே {நாரதரே}, அவன் அனைத்து அறங்களையும் கொண்டிருக்கிறான் என்று நீர் எனக்குச் சொல்கிறீர் இப்போது, உண்மையில் அவனுக்கு {சத்யவானுக்கு }ஏதாவது குறைகள் இருந்தால் எனக்குச் சொல்லும்\" என்று கேட்டான். அதற்கு நாரதர், \"அவனது அனைத்து அறங்களையும் மூழ்கடிக்கும் ஒரே ஒரு குறை அவனிடம் இருக்கிறது. முயற்சிகளில் பெரிய முயற்சியைச் செய்தாலும், அந்தக் குறை வெல்ல முடியாததாக இருக்கிறது. அவனிடம் ஒரே ஒரு குறைதான் உள்ளது, வேறு எதுவும் கிடையாது. குறுகிய வாழ்நாள் கொண்ட அந்தச் சத்யவான், இன்றிலிருந்து ஓராண்டுக்குள் தனது உடலைக் கைவிடுவான் இப்போது, உண்மையில் அவனுக்கு {சத்யவானுக்கு }ஏதாவது குறைகள் இருந்தால் எனக்குச் சொல்லும்\" என்று கேட்டான். அதற்கு நாரதர், \"அவனது அனைத்து அறங்களையும் மூழ்கடிக்கும் ஒரே ஒரு குறை அவனிடம் இருக்கிறது. முயற்சிகளில் பெரிய முயற்சியைச் செய்தாலும், அந்தக் குறை வெல்ல முடியாததாக இருக்கிறது. அவனிடம் ஒரே ஒரு குறைதான் உள்ளது, வேறு எதுவும் கிடையாது. குறுகிய வாழ்நாள் கொண்ட அந்தச் சத்யவான், இன்றிலிருந்து ஓராண்டுக்குள் தனது உடலைக் கைவிடுவான்\nஅந்தத் தவசியின் {நாரதரின்} வார்த்தைகளைக் கேட்ட அந்த மன்னன் {அஸ்வபதி}, \"ஓ சாவித்ரி வா. ஓ அழகு காரிகையே, நீ சென்று வேறொரு தலைவனைத் தேர்ந்தெடுப்பாயாக (இந்த இளைஞனிடம்) அவனது தகுதிகளையெல்லாம் மீறி ஒரு பெரும் குறை இருக்கிறது. தேவர்களாலும் மதிக்கப்படும் சிறப்புமிக்க நாரதர், இன்னும் ஓராண்டுக்குள் சத்தியவான் தனது உடலைக் கைவிடுவான் என்றும், அவனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் சொல்கிறார் (இந்த இளைஞனிடம்) அவனது தகுதிகளையெல்லாம் மீறி ஒரு பெரும் குறை இருக்கிறது. தேவர்களாலும் மதிக்கப்படும் சிறப்புமிக்க நாரதர், இன்னும் ஓராண்டுக்குள் சத்தியவான் தனது உடலைக் கைவிடுவான் என்றும், அவனது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் சொல்கிறார்\" என்றான். தன் தந்தை {அஸ்வபதி} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, \"மரணம் நேரிடுவது ஒரு முறையே; ஒரு மகள் {திருமணம் செய்து) கொடுக்கப்படுவது ஒரு முறையே; நான் தானம் அளிக்கிறேன் என்று ஒரு மனிதன் சொல்ல முடிவது ஒரு முறையே\" என்றான். தன் தந்தை {அஸ்வபதி} சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்ட சாவித்ரி, \"மரணம் நேரிடுவது ஒரு முறையே; ஒரு மகள் {திருமணம் செய்து) கொடுக்கப்படுவது ஒரு முறையே; நான் தானம் அளிக்கிறேன் என்று ஒரு மனிதன் சொல்ல முடிவது ஒரு முறையே இம்மூன்று காரியங்களும் ஒரு முறையே நடக்க இயலும். உண்மையில், வாழ்நாள் குறைந்தோ, நீண்டோ, அறங்களைக் கொண்டோ அல்லது அவை அற்றோ, நான் எனது கணவரை ஒரு முறை தேர்ந்தெடுத்துவிட்டேன். இரண்டாவது முறை நான் தேர்ந்தெடுக்க மாட்டேன். முதலில் மனதில் தீர்மானம் செய்து, வார்த்தைகளால் அவற்றை வெளிப்படுத்தி, பிறகு பயிற்சிக்கு {செயல்பாட்டுக்கு} கொண்டு வரப்படுகிறது. இதற்கு எனது மனமே ஓர் உதாரணமாகும் இம்மூன்று காரியங்களும் ஒரு முறையே நடக்க இயலும். உண்மையில், வாழ்நாள் குறைந்த���, நீண்டோ, அறங்களைக் கொண்டோ அல்லது அவை அற்றோ, நான் எனது கணவரை ஒரு முறை தேர்ந்தெடுத்துவிட்டேன். இரண்டாவது முறை நான் தேர்ந்தெடுக்க மாட்டேன். முதலில் மனதில் தீர்மானம் செய்து, வார்த்தைகளால் அவற்றை வெளிப்படுத்தி, பிறகு பயிற்சிக்கு {செயல்பாட்டுக்கு} கொண்டு வரப்படுகிறது. இதற்கு எனது மனமே ஓர் உதாரணமாகும் {என் மனமே பிரமாணமாகும்}\" என்றாள்.\n மனிதர்களில் சிறந்தவனே {அஸ்வபதி}, உனது மகள் சாவித்ரியின் இதயம் தடுமாறவில்லை அறத்தின் பாதையில் இருந்து அவளை எந்த வழியிலும் தடுமாறச் செய்ய இயலாது அறத்தின் பாதையில் இருந்து அவளை எந்த வழியிலும் தடுமாறச் செய்ய இயலாது சத்யவானிடம் இருக்கும் அறங்கள் {நல்லொழுக்கங்கள்} வேறு எந்த மனிதனிடமும் கிடையாது. எனவே, உனது மகளை {சாவித்ரியை சத்யவானுக்கு} அளிப்பதை நான் அங்கீகரிக்கிறேன் சத்யவானிடம் இருக்கும் அறங்கள் {நல்லொழுக்கங்கள்} வேறு எந்த மனிதனிடமும் கிடையாது. எனவே, உனது மகளை {சாவித்ரியை சத்யவானுக்கு} அளிப்பதை நான் அங்கீகரிக்கிறேன்\" என்றார். அதற்கு அந்த மன்னன் {அஸ்வபதி}, \"ஓ\" என்றார். அதற்கு அந்த மன்னன் {அஸ்வபதி}, \"ஓ சிறப்புமிக்கவரே, உமது வார்த்தைகள் உண்மையாதலால், நீர் சொல்வதற்குக் கீழ்ப்படியாமல் இருக்கக்கூடாது. நீர் எனது குருவாக இருப்பதால், நீர் சொன்னவாறே நான் நடந்து கொள்வேன் சிறப்புமிக்கவரே, உமது வார்த்தைகள் உண்மையாதலால், நீர் சொல்வதற்குக் கீழ்ப்படியாமல் இருக்கக்கூடாது. நீர் எனது குருவாக இருப்பதால், நீர் சொன்னவாறே நான் நடந்து கொள்வேன்\" என்றான். நாரதர், \"உனது மகளான சாவித்ரியை அளிப்பது {அளிக்கும் சடங்கு} அமைதியுடன் நடைபெறட்டும்\" என்றான். நாரதர், \"உனது மகளான சாவித்ரியை அளிப்பது {அளிக்கும் சடங்கு} அமைதியுடன் நடைபெறட்டும் நான் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருங்கள் நான் சொல்கிறேன். நீங்கள் அனைவரும் அருளப்பட்டிருங்கள்\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"இதைச் சொன்ன நாரதர் வானத்தில் எழுந்து சொர்க்கத்திற்குச் சென்றார். மறுபுறம், தனது மகளின் {சாவித்ரியின்} திருமணத்திற்கான ஏற்பாடுகளை மன்னன் {அஸ்வபதி} செய்யத் தொடங்கினான்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அஸ்வபதி, சாவித்ரி, நாரதர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன ���ர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்��ான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சும��ன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/serial-actress-soundarya-nandakumar/", "date_download": "2019-04-19T04:19:58Z", "digest": "sha1:IZ457YQM3JRUKIU4T5GDX4EEZFJAL5HJ", "length": 8661, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் சேதுபதி���ை ஒருமுறையாவது கட்டிப்பிடிக்க வேண்டும்..! நடிகையின் ஆசை.! யார் தெரியுமா.? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் விஜய் சேதுபதியை ஒருமுறையாவது கட்டிப்பிடிக்க வேண்டும்.. நடிகையின் ஆசை.\nவிஜய் சேதுபதியை ஒருமுறையாவது கட்டிப்பிடிக்க வேண்டும்.. நடிகையின் ஆசை.\nநடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் அனைத்தை தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரு நடிகர். ஒரு சாதாரண துணை நடிகர்கராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், தற்போது சிறந்த நடிகர் என்ற விருதை பெருமளவிற்கு ஒரு முன்னணி நடிகராக பெயரெடுத்துள்ளார்.\nவிஜய் சேதுபதிக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள் என்று தெரியும், ஆனால் விஜய் சேதுபதியை கட்டிப்பிடிக்க ஆசை உள்ள நடிகைகளும், இந்த மக்கள் செல்வனுக்கு இருப்பது கொஞ்சம் பொறாமையாகத்தான் உள்ளது.\nகூத்துப்பட்டறையில் தனது கலை பயணத்தை தொடங்கிய விஜய் சேதுபதி, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள, கார்த்திக் சுப்புராஜின் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து கட்டிப்பிடிக்க வேண்டும் என்று இளம் சீரியல் நடிகை சௌந்தர்யா நந்தகுமார் தெரிவித்துளளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வெறும் ‘சூப்பர் சிங்கர்’ என்ற பாடல் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் இவர், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பகல் நிலவு’ என்ற தொடரிலும் ரேவதி என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n ட்வீட் டெலீட் செய்த செம்பா. கார்த்தியுடன் காதலா..\nNext articleபிக் பாஸ் 2 சீசன்.. வெளிவந்த புதிய ப்ரோமோ.. சில பேரு வாய தொறந்தா..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nபடு மோசமான ஆடையில் யோகாசனம் செய்து விடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வத�� படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\nநான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவேன்.. சீசன் 1 நடிகர் விருப்பம் சீசன் 1 நடிகர் விருப்பம்\nசர்கார் விடுங்க…அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விஸ்வாசம் அப்டேட் வந்துவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93342/", "date_download": "2019-04-19T04:21:36Z", "digest": "sha1:L77YUCLK567PX7LP5KQ2MP5PMFDQKT6W", "length": 9736, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இ சிகரெட் விற்பனைக்கு இந்தியாவில் தடை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇ சிகரெட் விற்பனைக்கு இந்தியாவில் தடை\nஇந்தியாவில் இ சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிகரெட்டை போன்றே இ சிகரெட்டும் புற்று நோயை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதால் அதற்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய 3 துணைக்குழுக்களை அமைத்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தார்\nஇந்த நிலையில், இந்தியாவில் இ சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இ சிகரெட் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்க���மென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.\nதிருப்பதி கோவிலின் விலை உயர்ந்த பொருள்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன April 19, 2019\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம் April 19, 2019\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு April 19, 2019\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது April 18, 2019\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=46372", "date_download": "2019-04-19T05:13:50Z", "digest": "sha1:BPZZCYB6EEJY64H4F7OOLWJ36DEIWL2X", "length": 8750, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "ரயில் பெட்டிகளாக மாறிய பள்ளி வகுப்பறைகள் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்���ம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nரயில் பெட்டிகளாக மாறிய பள்ளி வகுப்பறைகள்\nபதிவு செய்த நாள்: ஏப் 15,2019 10:31\nபெரம்பலுார், சிறுவாச்சூர் கிராமத்தில், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி உள்ளது. 1949ம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் கக்கன், இப்பள்ளியை திறந்து வைத்தார். தமிழகத்தில், ஆதிதிராவிடர் மக்களால் நடத்தப்படும் ஒரே பள்ளி என்ற பெருமைக்குரிய இப்பள்ளியை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகி, நடத்தி வருகிறார்.தற்போது, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 127 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.\nதலைமை ஆசிரியை ரேணுகா உட்பட, ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு, ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த, சிறுவாச்சூர் ஆதிதிராவிடர் மக்கள், 1.25 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். இதில், பள்ளி வகுப்பறையில் பழுதடைந்த ஜன்னல், கதவுகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சீரமைத்தனர். வகுப்பறைகளுக்கு மின்சாதன வசதிகள் செய்து கொடுத்தனர்.தமிழகத்தில், ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக, பெரம்பலுார் உள்ளது. பெரம்பலுார் மாவட்ட மக்களில் பலர், இன்னும் ரயில் ஓடுவதை பார்த்ததில்லை.\nஇதனால், பள்ளியின் கட்டட சுவருக்கு, ரயிலை போன்று வர்ணம் தீட்டினால் வித்தியாசமாக இருக்கும் என முடிவெடுத்து, அதை, 1 லட்சம் ரூபாய் செலவில், செய்து முடித்தனர். ரயில் பெட்டிகள், வாசல் மற்றும் படிக்கட்டுகள், ஜன்னல்கள் என, தத்ரூபமாக, சுவருக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.\nமேலும், பள்ளி வளாக சுற்றுச்சுவருக்கும் பல வண்ணங்களில் வர்ணம் தீட்டி, அதில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் வரையப்பட்டுள்ன. சற்று தள்ளி நின்று பார்த்தால், ரயில் வந்து நிற்பது போலவே காட்சியளிக்கிறது. இதை, அருகில் உள்ள பல்வேறு கிராம மக்களும் வியப்புடன் பார்வையிடுவதுடன், அதன் முன் நின்று, செல்பி எடுத்தும் செல்கின்றனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபாடப் பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விபரம்\n1,281 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி\nபிளஸ் 2 ரிசல்ட்; 93.64 சதவீத மாணவியர் தேர்ச்சி\nவெளியாகியது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=164478", "date_download": "2019-04-19T04:34:18Z", "digest": "sha1:PUY4MKBMZTJ7TKZDCAXDUVFMNI3YWFYT", "length": 7114, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ »\nதி.மு.க தலைவர் ராகுலா - குழம்பிய பாரிவேந்தர்\nதிருச்சி எம்.பி தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிடும், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், வேனில் அமர்ந்தபடியே பொதுமக்களிடம் ஓட்டு கேட்டார். அப்போது ராகுலையும், ஸ்டாலினையும் மாறி மாறி சொல்லி குழம்பினார். பின்னர் சாரி, திரும்பத் திரும்ப உங்களைப் பற்றியே நினைக்கிறேன், என்று பிரச்சார வேனுக்கு அருகில் நின்ற காங்கிரஸ் கட்சியினரை பார்த்து கூறினார். இதனால் அங்கிருந்த தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.\nமேலும் 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ:\nகுடும்பத்துக்கு 10 லிட்டர் பிராந்தி இலவசம்; கிறுகிறுக்க வைக்கும் ...\nடேக்... 1 டேக்... 2 டேக்... 3\nஅமைச்சரின் பேச்சுக்கு தொண்டரின் 'ரியாக்ஷன்'\nஜப்பான் துணை முதல்வரா ஸ்டாலின்..\nஎன்னதான் ஆச்சு அமைச்சர் சீனிவாசனுக்கு\nபிரதமர் வாஜ்பாய் பட்ஜெட் சூப்பர்ரு....\nஓ.பி.எஸ். எப்பவும் ஓ.பி.எஸ். தான்\nஅண்ணே… சமாதானப்புறா னு ஊருக்கே தெரியுமே\nவெளங்காத ஸ்டாலின் ; கூட்டணி கலைஞ்சுருச்சு - உதயகுமார்\n» 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/12/09/corporation-bank-inks-deal-with-bajaj-auto-001838.html", "date_download": "2019-04-19T05:04:44Z", "digest": "sha1:EJQZYCQDX3OF3MSDZ4J7V55U72AO7DVB", "length": 17027, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "3 சக்கர வாகனம் வாங்க கார்பொரேஷன் வங்கி போங்க!!! பஜாஜ் ஆட்டோவின் அதிரடி திட்டம்... | Corporation Bank inks deal with Bajaj Auto - Tamil Goodreturns", "raw_content": "\n» 3 சக்கர வாகனம் வாங்க கார்பொரேஷன் வங்கி போங்க பஜாஜ் ஆட்டோவின் அதிரடி திட்டம்...\n3 சக்கர வாகனம் வாங்க கார்பொரேஷன் வங்கி போங்க பஜாஜ் ஆட்டோவின் அதிரடி திட்டம்...\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nஏப்ரல் முதல் வாகனம் மற்றும் சுகாதார இன்சூரன்ஸ் காப்பீடு பிரீமியம் விலை உயர வாய்ப்பு..\nஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிவிற்கு வந்தது..\nமும்பை: கார்பொரேஷன் வங்கி, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடன் இனைந்து ���ாடு முழுவதும் மூன்று சக்கர வாகனக் கடன் வழங்க ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது.\nஇந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கார்பொரேஷன் வங்கி பொது மேலாளர் வி எஸ் கார்த்திகேயன் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் துறை உபதலைவர் சி கே ராவ் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.\nஇதன் மூலம் கார்பொரேஷன் வங்கி பஜாஜ் நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்களுக்கு விரும்பத்தக்க கடனாளராக விளங்கும். மேலும் கார்பொரேஷன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைந்த வட்டியிலும், நீண்ட கால தவனை முறையில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.\n\"எங்கள் வங்கி மதிப்புக் கூட்டப்பட்ட மற்றும் புதிய சில்லறை வர்த்தக சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தருவதில் முன்னோடியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் அந்த பாதையில் அடுத்த கட்டம்\" என்று தெரிவித்த திரு கார்த்திகேயன் மேலும் கடனை பரிசீலிப்பதிலும் வழங்குவதிலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அவகாசம் மிகவும் குறைந்ததும் சிறந்ததும் ஆகும் என்றும் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் நிதி திரட்ட முடிவு.. கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுகிறது\nதற்காலிகமாக கடையை மூடும் Jet airways..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/06/sensex-at-all-time-high-nifty-tops-6-400-002218.html", "date_download": "2019-04-19T05:24:04Z", "digest": "sha1:JJT7OPY3T3ZDVHJQXDXWSCL37TMKZCGD", "length": 19252, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பங்கு சந்தையில் அதிரடி.. 3 மாத உச்சத்தில் ரூபாய் மதிப்பு.. அதிகரிக்கும் அன்னிய முதலீடு.. | Sensex at all-time high; Nifty tops 6,400 - Tamil Goodreturns", "raw_content": "\n» பங்கு சந்தையில் அதிரடி.. 3 மாத உச்சத்தில் ரூபாய் மதிப்பு.. அதிகரிக்கும் அன்னிய முதலீடு..\nபங்கு சந்தையில் அதிரடி.. 3 மாத உச்சத்தில் ரூபாய் மதிப்பு.. அதிகரிக்கும் அன்னிய முதலீடு..\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nவாரக் கடைசியில் வளர்ந்த சென்செக்ஸ்..\nஃப்ளாட்டாக வர்த்தகமான சென்செக்ஸ், வலுவான சப்போர்ட்டில் நிஃப்டி50..\nசென்னை: பங்கு சந்தை வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் உயர்ந்தது. அதிலும் நிப்டி 2014ஆம் வருடத்தின் உச்சத்தை தொட்டது குறிப்பிடதக்கது.\nஇன்று காலை வர்த்தக துவக்கம் முதல் மும்பை பங்குசந்தை நல்ல சுறுசுறுபுடன் செயல்பட்டதனால் வர்த்தகம் பெரும் வளர்ச்சியை எட்டியது. மும்பை பங்கு சந்தையில் சுமார் 237.01 புள்ளிகள் அதிகரித்து 21513.87 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிப்டி 71.45 புள்ளிகள் உயர்ந்து 6400.10 புள்ளிகள் உயர்ந்து 2014ஆம் வருடத்தின் உச்சத்தை தொட்டது மிகழ்ச்சிக்குரிய ஒன்று.\nஇன்று காலை முதல் வர்த்தகம் மந்த நிலையை தாண்டி மிகவும் புத்துணர்வுடன் செயல்படுகிறது. மேலும் உக்ரைன் ரஷ்யா போர் மூண்டும் அபாயத்தால் பங்கு வர்த்தகம் கடந்த இரண்டு நாட்களாக பதற்றத்துடன் இருந்தாலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது குறிப்பிடதக்கது.\nமேலும் இந்த உயர்வால் வர்த்தக பற்றாக்குறை குறைந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறைந்தது. இது மத்திய அரசிற்கு மிகவும் மிகிழ்ச்சியான செய்தி என்றே சொல்லலாம்.\nவர்த்தக பற்றாக்குறை குறைந்ததற்கு முக்கிய காரணம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு. ஏற்றுமதி அதிகரித்தன் காரணமாக ரூபாய் மதிப்பு 61.33 என்ற அளவிற்கு உயர்ந்தது குறிப்பிடதக்கது. இது\nஇன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஒஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி அகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தது.\nஇன்று காலை முதல் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் மூலம் அதிகப்படியான அன்னிய முதலீடு கிடைத்தது. இதன் விவரம் நாளை காலையில் தெரியவரும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: sensex money stock market nifty dollar export fdi fii சென்செக்ஸ் பணம் பங்கு சந்தை ரூபாய் டாலர் ஏற்றுமதி அன்னிய நேரடி முதலீடு அன்னிய நிதி நிறுவனங்கள்\nதுவண்டுபோன நிறுவனங்களில் துளிர்..அதிகரித்திருக்கும் வேலை வாய்ப்புகள்.. ஐ.டி நிறுவனங்கள் அறிக்கை\nபயிற்சி விமானிகளிடம் 88 லட்சம் வாங்கிய Jet Airways, அதையாவது திருப்பி தருமா,ஏக்கத்தில் மாணவர்கள்\nஜிஎஸ்டி: 2017-18ஆம் நிதியாண்டுக்கான ஆடிட் ரிட்போர்ட் படிவத்தை தாக்கல் செய்ய ஜூன் 30 கடைசி நாள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/02/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3-1287542.html", "date_download": "2019-04-19T04:19:28Z", "digest": "sha1:MB4IOLHEXNJZGZZWMAQGHDBWOPX6MMYT", "length": 6940, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு கணினி பயிற்சி முகாம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஎன்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு கணினி பயிற்சி முகாம்\nBy மன்னார்குடி | Published on : 02nd March 2016 06:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, கணினி பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nவிழிகள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னிக்கல் கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேசியப் பள்ளி தலைமை ஆசிரியர் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் என். ராஜப்பா முன்னிலை வகித்தார்.\nகணினி மைய இயக்குநர் வி. வெங்கடேஷ், கணினியின் அடிப்படைத் தகவல்கள், கணினி துறையிலுள்ள வேலைவாய்ப்புகள், வளாக நேர்காணல், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வேலைவாய்ப்புத் திறன்கள், தன் விவரக் குறிப்பு தயார் செய்தல், இணையம் செயல்படும் முறை போன்றவை குறித்து விளக்கம் அளித்தார்.\nமாணவர் ராஜகோபால் வரவேற்றார். அர்ஜுன்குமார் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதி���ுநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/thaththuva-dharisanam/2016/mar/30/24.-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1303868.html", "date_download": "2019-04-19T04:47:04Z", "digest": "sha1:7GPW6PJSYICLNOOYQJCMVEHPHYMA36Z5", "length": 26081, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "24. ஆதி மனதும் ஆண்டவனும்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு ஜங்ஷன் தத்துவ தரிசனம்\n24. ஆதி மனதும் ஆண்டவனும்\nBy பத்மன் | Published on : 29th March 2016 03:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமனத்துக்கு மிகப்பெரிய ஆற்றல் உண்டு. படைப்பாற்றல் அதில்தான் அடங்கியுள்ளது. எவ்வித புதிய படைப்புகளுக்கும், அதுசார்ந்த மனத்தின் விருப்பமே முதல் காரணியாக விளங்குகிறது. அதுபோல்தான், உலகின் தொடக்கத்திலும் ஆதி மனத்தில் விருப்பமாகிய படைப்பின் முதல் விதை எழுந்ததாக நாஸதீய சூக்தத்தின் 4-வது ஸ்லோகம் எடுத்துரைத்தது.\nஉயிரினங்களின் உயிர்ப்புக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் அவற்றின் விருப்பமே, எண்ணமே காரணம். நீரில் தோன்றிய உயிரினம், நிலத்துக்கு இடம்பெயர்ந்ததற்கு அதன் விருப்பமே காரணம். நிலத்தில் உலவிய சில உயிரினங்கள் பறவையாகப் பரிணமித்துப் பறக்கத் தொடங்கியதற்கும் அவற்றின் விருப்பமே, கருத்தே காரணம். நிலத்தில் உருவான உயிரினங்களும் படிப்படியாகப் பரிணமித்து, அவற்றின் உச்சமான மனிதன் என்பவன் பிறந்ததற்கும் விருப்பமே, கருத்தே காரணம். மனிதனின் பல்வேறு மாற்றங்களுக்கும் மனமே காரணம். அதேபோல்தான், உலகின் தோற்றத்துக்கும் அதன் செயல்பாட்டுக்கும் ஆதி மனதே காரணம் என்கிறது நாஸதீய சூக்தம்.\nஆதி மனது நினைத்தது - அதுவே நிகழ்ந்தது. மனிதன் நினைக்கிறான், செயல்படுகிறான் - அதற்கேற்ப நிகழ்வுகள் ந���ைபெறுகின்றன. எல்லாப் பொருள்களுமே ஜடங்களின் கூட்டுக் கலவையாக மட்டுமே இருப்பதில்லை; அவற்றுக்குள் ஒரு நோக்கம், இலக்கு இருக்கிறது. உலகை வியாபித்துள்ள அந்த நோக்கத்தின் அடிப்படையில், ஒவ்வொன்றும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இதற்கு ஆதி மனதும் அதன் ஆற்றலும் யாவற்றிலும் வியாபித்திருப்பதே காரணம் என்பதை நாம் உணர வேண்டும். உலகில் எவையுமே வெறுமனே இருப்பதில்லை. அந்த இருப்புக்குள் ஒரு விருப்பு இருக்கிறது. அதுதான் உயிர்ப்பு. இதனை நாஸதீய சூக்தத்தின் 5-வது செய்யுள் இவ்விதம் கூறுகிறது -\n(இருப்புக்கும் இன்மைக்கும் இடையில் இணைப்பு\nஅத்தொடர்பில் அனைத்தின் விதையும் ஆற்றல்களும்\nஅதனுள்ளே உந்துதல் அப்புறத்தில் செயல்பாடு)\nஇருப்புக்கும் இல்லாமைக்கும் இடையே அறியவொண்ணாத இணைப்பு உள்ளது. இந்த இணைப்புக்கு உள்ளே (அடியில்) என்ன இருக்கிறது அதற்கு வெளியே (மேலே) என்ன இருக்கிறது அதற்கு வெளியே (மேலே) என்ன இருக்கிறது விளங்கிக்கொள்ள முடியாத அந்தத் தொடர்பில்தான், படைப்புகள் அனைத்துக்குமான விதையும், படைப்புகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஆற்றல்களும் இருக்கின்றன. அதற்கு உள்ளே ஏற்பட்ட விருப்பமாகிய உந்துதல் காரணமாக, வெளிப்புறத்தில் அதன் இயக்கமாகிய உலகமும் படைப்புகளும் உருவாகின என்கிறது நாஸதீய சூக்தம். என்ன அருமையான கவித்துவமான அறிவியல் சிந்தனை.\nஉலகின் தொடக்க கணம் மிகவும் மர்மமானதுதான். மாபெரும் அறிவியல் ஆராய்ச்சிகளால்கூட அதனை முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. புதிய புதிய கண்டறிதல்களும், ஆராய்ச்சி முடிவுகளும், தெளிவான விடை தருவதைவிட ஆச்சரியத்தைத்தான் அதிகப்படுத்துகின்றன. பிக் பேங்க் தியரி, குவான்டம் தியரி, ரிலேடிவிட்டி தியரி என பல்வேறு ஆய்வுக் கோட்பாடுகள் கூறப்பட்டாலும், அவை அனைத்திலும் ஆகச் சிறந்த அறிவியல் அறிஞர்கள் பெருவியப்போடுதான் இயற்கையை நோக்குகிறார்கள். நாம் கண்டறிந்ததைவிட காணவியலாத பேராற்றல் - உலகின் (படைப்பின்) தொடக்கத்துக்குப் பின்னணியில் இருப்பதாக அவர்கள் பணிவுடன் கூறுகிறார்கள். அறியவொண்ணா அந்தப் பேராற்றல்தான் ஆண்டவனோ என்றும் மலைக்கிறார்கள். அதே திகைப்பும் மலைப்பும், அக்கால ரிஷிகளுக்கும், யோகிகளுக்கும் ஏற்பட்டிருப்பதை நாஸதீய சூக்தத்தின் 6-வது செய்யுள் எடுத்தியம்புகிறது.\nகோ அத்தா வேத க இஹ ப்ரவோசத்\nகுத ஆஜாதா குத இயம் விஸ்ருஸ்டி\nஅர்வாக் தேவா அஸ்ய விஸர்ஜனேனாதா\nகோ வேத யத ஆபபூவ\nஅதன்பிறகே தேவர்களும் வந்தவர்கள் ஆவதனால்\nயார்தான் சொல்வர் தோன்றியது எவ்விதம்\nஇந்த உலகம் தோன்றிய அக்கணத்தின் நிகழ்வை யார்தான் உண்மையாக அறிவார்கள் யாரால் இதனைத் தெளிவாகச் சொல்ல முடியும் யாரால் இதனைத் தெளிவாகச் சொல்ல முடியும் எந்த மூலத்தில் இருந்து இது (இந்தப் படைப்பு) வந்தது எந்த மூலத்தில் இருந்து இது (இந்தப் படைப்பு) வந்தது எதனைக் கொண்டு இது படைக்கப்பட்டது எதனைக் கொண்டு இது படைக்கப்பட்டது படைப்பு தொடங்கிய பிறகுதான் தேவர்களும் (நாம் இப்போது காண்கின்ற இயற்கை ஆற்றல்கள்) தோன்றினார்கள் என்பதால், இந்தப் படைப்பு எவ்விதம் தோன்றியது என்பதை யாரால் கூற முடியும் படைப்பு தொடங்கிய பிறகுதான் தேவர்களும் (நாம் இப்போது காண்கின்ற இயற்கை ஆற்றல்கள்) தோன்றினார்கள் என்பதால், இந்தப் படைப்பு எவ்விதம் தோன்றியது என்பதை யாரால் கூற முடியும் என்று வினவுகிறது நாஸதீய சூக்தம்.\nகாரணம் என்ன என்று தேடிக்கொண்டே இருப்பதன் மூலம் இதற்கான விடையைக் கண்டறிய முடியாது என்பதே இதன் பொருள். இதனை, நவீன அறிவியல் மேதைகளும் ஒப்புக்கொள்கின்றனர். உலகம், அதாவது படைப்பு தோன்றிய கணத்தில் அதனை நேரடியாகக் கண்டவர்கள் யாரும் இல்லை. ஆகையால், அதனை ஓரளவு ஊகித்தே அறிய முடியும். இப்போது கண்டறியப்படுகின்ற காரண ஆற்றல்களும் அப்போது இல்லை. படைப்பு தோன்றிய பிறகே அவை தோன்றின. ஆகையால், இதற்கான காரணத்தைக் கண்டறிய இயலாது என்கின்றனர் அறிவியலாளர்கள்.\nராபர்ட் ஜாஸ்ட்ரோ என்பவர், நாஸா விண்வெளி ஆய்வு அமைப்பின் கீழ் இயங்கும் காட்டார்ட் விண்வெளி ஆய்வு மையத்தின் நிறுவனர். சர்வதேசப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வாளரான இவர், அண்டங்களில் உயிர் வாழ்வு தொடர்பான ஆய்வில் ஏற்கத்தகுந்த விற்பன்னர். அவர், ‘கடவுளும் விண்வெளி ஆய்வாளர்களும்’ (காட் அண்ட் த அஸ்ட்ரானமர்ஸ்) என்ற தனது நூலில் இவ்விதம் கூறியுள்ளார் -\n“நட்சத்திரக் கூட்டங்கள் (கேலக்ஸி) குறித்த கணக்கியல் மதிப்பீடுகள் மற்றும் அறிவியல் கூராய்வுகள் கூறுகின்ற சாராம்சம் என்ன தெரியுமா இந்த உலகத்துக்கு ஒரு தொடக்கம் இருக்கிறது. காலத்தின் ஒரு குறிப்பிட்ட கணத்தில் இந்த உலகம் தோன்றியது. இது தோன்றுவதற்குச் ச��த்தியமில்லை என்ற சூழலில்தான் உலகம் தோன்றியது. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே எந்த ஆற்றல் அல்லது ஆற்றல்கள் உலகத்தை அக்கணத்தில் தோற்றுவித்தன என்பதைக் கண்டறிவது சாத்தியமல்ல என்பதுதான் அந்த சாராம்சம்” என்கிறார் ஜாஸ்ட்ரோ.\nஇதேபோல், பிரிட்டனின் பிரபல கோட்பாட்டியலாளர் (தியரிஸ்ட்) எட்வர்டு மில்னே என்பவர், சார்பியல் கோட்பாடு (ரிலேடிவிட்டி தியரி) குறித்த தமது கணக்கியல் மதிப்பீட்டு விளக்கவுரையில் என்ன கூறுகிறார் தெரியுமா “…உலகின் தொடக்கத்துக்கு முதல் காரணத்தை, விரிவடைதல் என்ற சூழல் எவ்வாறு தோன்றியது என்பதை, இதனைப் படிப்பவரின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம். அதேநேரத்தில் எங்களது (விஞ்ஞானிகளின்) அனுமானம் அவன் (ஆண்டவன்) இல்லையேல் இது முழுமையடையாது என்பதே”.\nஆகையால், இன்றைய அதிநவீன அறிவியல் அறிஞர்களும்கூட, உலகம் எவ்வாறு தோன்றியது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்கிறார்கள். அதேநேரத்தில், நாஸதீய சூக்தம் இதிலும் ஒரு வித்தியாசமான கருத்தை திருப்புமுனையாகக் கூறி, தனது நிறைவுச் செய்யுளில் முத்திரை பதித்துள்ளது.\nயதி வா ததே யதி வா ந\nயோ அஸ்யாத்யக்ஷ(ஹ்) பரமே வ்யோமந்த்ஸோ\nஅங்க வேத யதி வா ந வேத\n(எதிலிருந்து இந்தப் படைப்பு வெளிப்பட்டதோ\nஇதனைக் கண்காணிக்கும் உயர்வானில் இருப்பவர்\nஇதனை அறியலாம் அறியாமலும் இருக்கலாம்)\nஅறிய முடியாத ஒரு புதிருக்கு ஆண்டவன்தான் விடைகூற வேண்டும் என்று அறிவியல் அறிஞர்களே கூறுகின்ற நிலையில், அப்படிப்பட ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும்கூட, அந்த ஆண்டவன்தான் இந்த உலகைப் படைத்தாரா அல்லது தன்னிச்சைச் செயலாக நிகழ்ந்ததா என்ற கேள்வியையும், இந்தப் படைப்பின் ரகசியத்தை, உயர் வானில் இருந்து உலகைக் கண்காணிக்கும் ஆற்றலாக உருவகப்படுத்தப்படும் அந்த ஆண்டவனுக்கே இது தெரியுமோ தெரியாதோ என்ற கேள்வியையும், இந்தப் படைப்பின் ரகசியத்தை, உயர் வானில் இருந்து உலகைக் கண்காணிக்கும் ஆற்றலாக உருவகப்படுத்தப்படும் அந்த ஆண்டவனுக்கே இது தெரியுமோ தெரியாதோ என்ற ஐயப்பாட்டையும் ஒருங்கே எழுப்புகிறது நாஸதீய சூக்தம். இதுதான் துல்லியமான நேர்மை.\nவிடை காண முடியாத ஒரு விஞ்ஞானப் புதிருக்கு இதுதான் விடை என்ற எந்தத் திணிப்பிலோ அல்லது சமரசத்திலோ நாஸதீய சூக்தத்தை இயற்றிய அல்லது அதில் கூறப்படுகின்ற வேதகால ரிஷிகள் ஈடுபடவில்லை. மாறாக, உண்மையை உள்ளபடி ஏற்றுக்கொள்கிறார்கள். இல்லாததில் இருந்து இந்த உலகம் படைக்கப்படவில்லை; அதற்கு ஓர் இருப்பு இருக்கிறது. இருப்பினும், அது முழுமையாக அறிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்பதை நாஸதீய சூக்தம் தெளிவாகக் கூறுகிறது.\nஅதேநேரத்தில், விருப்பத்தின் உந்துதலால் இந்த உலகம் தோன்றியபோதிலும், அதனை உருவாக்கிய ஆற்றல் அதனை அறிந்தே படைத்ததா, இல்லையேல் அதுவாக நிகழ்ந்ததா என்று நாஸதீய சூக்தம் எழுப்புகின்ற கேள்வி, இன்னமும் விடைகாண முடியாமலேயே நீடிக்கிறது. இதேபோல், உலகின் மூலகாரணமாகவும் இதனைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதாகவும் இருக்கிற ஆற்றலுக்கு (ஆண்டவனுக்கு), படைப்பின் ரகசியம் தெரிந்திருக்குமோ இல்லையோ என்ற சந்தேகமும் இன்றளவிலும் நீடிக்கத்தான் செய்கிறது.\nஆகையால்தான் சாங்கியம், நாஸதீய சூக்தத்தில் ஐயப்பாட்டுடன் குறிப்பிடப்படுகின்ற ஆண்டவனை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதனை விடுத்து, நாஸதீய சூக்தத்தில் கூறப்படுகின்ற இல்லாமைக்குள் உள்ள இருப்பை மூலப் பிரகிருதியாகவும், ஆதிமனதை புருஷனாகவும், முதல் விருப்பத்தை மஹத் எனப்படும் புத்தியாகவும் உருவகித்து அதன் தத்துவத்தை எடுத்துரைத்தது. அதேநேரத்தில், ஒற்றைப் புருஷன் என்பதற்குப் பதிலாகப் பலபுருஷ தத்துவத்தை சாங்கியம் கூறுகிறது. இதற்கு மாறாக, ஒற்றைப் பரமபுருஷ தத்துவத்தை வேதாந்தமும் (அத்வைதமும்), யோக தரிசனமும் எடுத்துரைக்கின்றன. இவற்றின் தத்துவங்களுக்கு ஆதாரமாக விளங்குவது, ரிக் வேதத்தில் நாஸதீய சூக்தத்துக்கு அடுத்தபடியாக இடம்பெற்றுள்ள புருஷ சூக்தம்.\nஅதுகூறும் முக்கியத் தத்துவங்கள் குறித்து அடுத்த வாரம் காண்போம்...\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடிய��ா\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-04-19T04:20:05Z", "digest": "sha1:ROLWKDIJFL2FFMXA7OY5MJHQVSZDX3HP", "length": 8721, "nlines": 171, "source_domain": "onetune.in", "title": "சென்னை விமான நிலையம் அரை சதம் அடிக்கும் நாள் வெகு விரைவில்-உலகை திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்வு - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » சென்னை விமான நிலையம் அரை சதம் அடிக்கும் நாள் வெகு விரைவில்-உலகை திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்வு\nசென்னை விமான நிலையம் அரை சதம் அடிக்கும் நாள் வெகு விரைவில்-உலகை திரும்பி பார்க்க வைக்கும் நிகழ்வு\nசென்னையின் அடையாளமாய் திகழும் மீனம்பாக்கம் விமான நிலையம் இப்பொது அனைவரையும் தன்பால் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனுடைய சிறப்பால் அல்ல ..\nசென்னை விமான நிலையத்தின் 7-வது நுழைவுவாயிலின் மேற்கூரையில் கண்ணாடி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இது சென்னை விமான நிலையத்தில் காண்ணாடி விழுந்து 42-வது முறையாக நடக்கும் விபத்தாகும்.\nசென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள், கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்துக்குள் வரும் பயணிகள் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை விமான நிலையத்தில் கண்ணாடி ஒன்று திடீரென்று உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது. 42-வது முறையாக நடத்த விபத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇப்படியே போனால் விமான பயணம் போகும் போது கையில் தலைகவசம் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் என சொல்லி சிரிக்க வேண்டி இருக்கிறது சென்னை விமான நிலையத்தின் பரிதாப நிலைமையை பார்த்து…\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nஎன்னை அறிந்தாலை வெள��யேற்றிய ஓ காதல் கண்மணி\nஇந்தியாவை முந்திய பாகிஸ்தான்-ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தாக்கல்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/sports/ipl-4", "date_download": "2019-04-19T05:06:33Z", "digest": "sha1:VORHU3JMJPUOMDUDQ2CXSGMFBXB7JVYY", "length": 9115, "nlines": 170, "source_domain": "onetune.in", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார் - யாருக்கு பரிசு கிடைக்கும்? - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » ஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார் – யாருக்கு பரிசு கிடைக்கும்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் யார் – யாருக்கு பரிசு கிடைக்கும்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர் அவர்கள் செய்யும் சாதனைகளை பொருந்து பரிசுகளும், விருதுகளும் வழங்கப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்படும். அந்த விருதை பெறுவதற்கு 1991-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்.\n5 அல்லது அதற்கு குறைவான டெஸ்டுகளிலும், ஐ.பி.எல். தொடங்கியதில் இருந்து இதுவரை 25 அல்லது அதற்கு குறைவான ஆட்டங்களிலும் விளையாடி இருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்த விருதை பெற்றிருக்கக்கூடாது. வெற்றியாளரை பொதுமக்களும், டெலிவிஷன் வர்ணனையாளர்களும் தேர்வு செய்வார்கள். மக்கள், தங்களது வாக்குகளை ஐ.பி.எல்.-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.\nஇதே போல் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையிலான வியப்புக்குரிய ஷாட் அடிக்கும் வீரர், தொடரில் அதிக சிக்சர் அடிக்கும் வீரர், மின்னல் வேகத்தில் அரைசதம் விளாசும் வீரர், மதிப்பு மிக்க வீரராக அடையாளம் காணப்படும் வீரர், தொடரில் அற்புதமாக கேட்ச் செய்பவர், தொடரின் நளினமான (ஸ்டைலிஷ்) ஆட்டக்காரர், ஒட்டுமொத்தத்தில் அதிக ரன்கள் குவித்தவர் (ஆரஞ்சு நிற தொப்பி), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் (ஊதா நிற தொப்பி) ஆகியோருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nமோசமான ‘பேட்டி���்’கால் வேதனை: கேப்டன் விராட் கோலி\nகோவாவில் பிரமாண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாராத்தான்: 2500 பெண்கள் பங்கேற்பு\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே – மும்பை அணிகள் இன்று மோதல்\nமாவட்டங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டி: அரை இறுதிக்கு மதுரை அணி தேர்வு\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/confirmed-vignesh-sivan-and-vijay-sethupathi-team-up-again/", "date_download": "2019-04-19T05:02:01Z", "digest": "sha1:VCF3HQK73SGWIB6EAHL2LS5JZLVN7N6Q", "length": 8012, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "விஜய்-அஜித்துடன் கனெக்ஷன் ஆகும் விஜய் சேதுபதியின் புதிய படம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nவிஜய்-அஜித்துடன் கனெக்ஷன் ஆகும் விஜய் சேதுபதியின் புதிய படம்..\nவிஜய்-அஜித்துடன் கனெக்ஷன் ஆகும் விஜய் சேதுபதியின் புதிய படம்..\nநானும் ரௌடிதான் வெற்றியைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் தன் புதிய படத்திற்கு தயாராகி விட்டார்.\nஇவர் அடுத்த இயக்கவுள்ள படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறாராம். அஜித்தின் ஆரம்பம், வீரம், வேதாளம் ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து இப்படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இவருடன் நயன்தாரா மற்றும் எமி ஜாக்சன் நடிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.\nஇப்படத்திற்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற டைட்டில் உறுதியாகியுள்ளது.\nவருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவிருக்கின்றனர். ஏப்ரல் இறுதியில் இதன் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.\nஏப்ரல் 14ஆம் தேதிதான் விஜய்யின் ‘தெறி’ படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரம்பம், காத்துவாக்குல ரெண்டு காதல், தெறி, நானும் ரௌடிதான், வீரம், வேதாளம்\nஅஜித், எமி ஜாக்சன், ஏ.எம். ரத்னம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய், விஜய் சேதுபதி\nஎமி ஜாக்சன், காத்துவாக்குல ரெண்டு காதல், தெறி, நயன்தாரா, நானும் ரௌடிதான், விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, விஜய்-அஜித், வீரம், வேதாளம்\nரஜினியுடன் இணைந்து வரும் விஜய்.. ‘தெறி’க்க விட காத்திருக்கும் ரசிகர்கள்..\n‘சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர் என்னைப் பாராட்டினார்’ - துருவா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித���தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nகார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..\nஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..\nமுதன்முறையாக அஜித் படத்தில் சிவகார்த்திகேயனின் ப்ரெண்ட்..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-19T04:37:40Z", "digest": "sha1:PMNJY7C3U4WT4RHBHACSANXW5EGIA6G5", "length": 4455, "nlines": 80, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “தேசிய விருது”\n‘என்னைப் போல் நடிக்கத் தெரியாதவர் இல்லையே அவர்…’ சூர்யா பரபரப்பு பேச்சு.\nபாபி சிம்ஹா ஜாக்கிரதை… நடிக்காத படத்தில் ஹீரோ வேஷமா\nஒரே படத்தில் தனுஷுடன் இணையும் சமந்தா-ஆண்ட்ரியா..\nஒரே நாளில் ரெண்டு படங்கள் ரிலீஸ்… பரவசத்தில் பால சரவணன்..\nஅல்டிமேட் தல…. அஜித்தின் 44வது பிறந்தநாள் ஸ்பெஷல்..\nதனுஷை ஆடவைத்து தேசிய விருது பெற்றவருடன் இணையும் விஜய்..\n‘ரித்திகா சிங்குக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக்கில்லை…’ – வசுந்தரா\nகபாலி நாயகிக்காக காத்திருக்கும் தேசிய விருது நாயகன்..\nதேசிய விருது பெற்ற ரஜினி படத்தயாரிப்பாளருடன் தனுஷ்-வெற்றிமாறன்…\nஉதவும் உள்ளங்கள்… விஷால், சிவகார்த்திகேயன், ராதிகா..\nவெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்களுக்கும் பின்னால் மாதவன்..\nகின்னஸில் இடம் பிடித்தார் (மு)பின்னணி பாடகி பி.சுசீலா..\nதேசிய விருது மூன்று மடங்கு மகிழ்ச்சி அளிக்கிற���ு.. தனுஷ் உற்சாகம்..\nவிஜய்யின் ‘தெறி’ இசை…. கடும் போட்டியில் சாதித்த நிறுவனம்…\nதனுஷை அடுத்து விஜய்சேதுபதியுடன் இணையும் இயக்குனர்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2015/08/blog-post.html", "date_download": "2019-04-19T04:51:06Z", "digest": "sha1:2RLQIY2LEORKIRLTOGFLMGZAFDQMDUVQ", "length": 5925, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தனிச்சிறப்புமிக்க தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்", "raw_content": "\nதனிச்சிறப்புமிக்க தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்\nஇந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் நிகரற்ற வீரராகத் திகழ்ந்தவர்தோழர் சுர்ஜித். படிக்கும் போது பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட, பத்தாண்டுகள் சிறைவாசம், நான்காண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, திருமணம்முடிந்த நாளன்றே தனது வீட்டுக்குள் நுழையும் முன்பே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, ஒளியும் காற்றும் கூடப்புகாத தனிமைச்சிறையில் நான்கு மாதங்கள் சித்திரவதை என அவர் எதிர்கொண்ட தியாகங்கள் எண்ணற்றவை. நமது நாட்டில் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவது அடிப்படையான வர்க்கக் கடமை என்பதை நன்குணர்ந்த அவர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பேற்று பல்லாண்டுகள் அயராது பணியாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி வளர்த்திட வழிகாட்டினார்.1947ல் நாட்டுப் பிரிவினை ஏற்படுத்திய வகுப்புக் கலவரங்களில் மிகுந்ததுணிவுடன் தலையிட்டு மக்கள் ஒற்றுமை காப்பதில் உறுதியாகப் பாடுபட்டவர்.\nஅதேபோன்று பிரிவினைவாதம், தீவிரவாதம், வகுப்புவாதம் போன்றவை நாட்டில் தலைதூக்கிய போதெல்லாம் அவற்றுக்கு எதிராக உறுதியாகப் போராடி நாட்டு ஒற்றுமையைப் பாதுகாக்க துணை நின்றதில் அவருடைய பங்கு மகத்தானது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1953ம் ஆண்டில் அரசியல் தலைமைக் குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் 1992ல் நடந்த 14வது மாநாட்டில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.நாட்டு ஒற்றுமை, ஏகாதிபத்திய - எ���ிர்ப்பு, சோசலிசத்தை மேலும் மேலும்வெற்றி பெறச் செய்வது என்பவை இவர் சிந்தனையில் வாழ்நாள் முழுவதும் நிறைந்து நின்றவை. எந்த லட்சியத்தை அடைய அவர் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாரோ அதை நாம் நிச்சயம் அடைந்தே தீருவோம்.அந்தக் கடமை கடினமானது. அதற்குக் காலம் பிடிக்கும். போராட்டங்களும் இயக்கங்களும் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த லட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று நாம் நம்புகிறோம். பொறுமையுடனும், நேர்மையுடனும் பணியாற்றவேண்டுமென்பதை அவருடைய வாழ்விலிருந்து நாம் கற்க வேண்டும்.\nஆகஸ்ட் 1 தோழர். ஹர் கிஷன் சிங் சுர்ஜித் நினைவு நாள் (1916-2008)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/?add-to-cart=3183", "date_download": "2019-04-19T04:44:50Z", "digest": "sha1:73CMAYH3D6M2NXO4VOITQ6PNPTTYVJKA", "length": 3337, "nlines": 45, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "Muthalankurichi Kamarasu – Writer", "raw_content": "\nமது பாட்டில்கள் பதுக்கி விற்பனை : 3 பேர் கைது\nதட்டார்மடம் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விற்க முயன்றதாக 3பேரை போலீசார் …Read More »\nமு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் : தமிழிசை பேட்டி\n“அ.தி.மு.க. கூட்டணியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறுவது மு.க.ஸ்டாலினின் தோல்வி பயத்தை காட்டுகிறது” என்று …Read More »\nஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், அமமுக வேட்பாளர் புவனேஷ்வரன் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் அவதி.\nதூத்துக்குடி தொகுதியில் 7 லட்சத்து 373 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 24 …Read More »\nவிட்டிலாபுரத்தில் பிரச்சாரத்தில் தொலைந்த தமிழிசை போன் 5 ஆயிரம் கொடுத்தால் தான் போன் என்ற குடிமகனால் பரபரப்பு\nவிட்டிலாபுரத்தில் பிரச்சாரத்தில் தொலைந்த தமிழிசை போன். 5 ஆயிரம் கொடுத்தால் தான் போன் …Read More »\nகருங்குளம் பகுதியில் கனிமொழி சூறாவளி பிரச்சாரம்\nதேர்தல் பிரச்சாரம் கடைசி நாளான நேற்று கருங்குளம் பகுதியில் கனிமொழி சூறாவளி பிரச்சாரம் …Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-04-19T05:07:46Z", "digest": "sha1:YC6TM6ZOHQTTPZ2ESQBFG6HMUA24D44Y", "length": 5889, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அமீனா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்ச���ரியில் இருந்து.\nஉரிமையியல் நீதிமன்றத்தின் கட்டளைகளை உரியவரிடம் வழங்குவது போன்ற பணிகளை நிறைவேற்றுகிற ஒர் அலுவலர்\nநிலுவை, வராக்கடனாக நிற்கும் பணத்தை ஏலம் முதலியன செய்து வசூல் செய்யும் அலுவலர்\nஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது என்பது பழமொழி. அமீனா என்பவர் நீதிமன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி. (டவாலி என்பார்கள் ). நீதி மன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம், நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர்.எனவே அவர் வீட்டுக்கு வந்தாலும் ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது., ([1])\nஆதாரங்கள் ---அமீனா--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅமீன் - நீதிமன்றம் - அலுவலர் - ஏலம் - வில்லங்கம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2010, 09:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ec-explains-why-it-cancels-vellore-mp-election-347149.html", "date_download": "2019-04-19T04:32:55Z", "digest": "sha1:Z3RQUMAQBNLVWXQLRYGIQDHHB3LTI2LQ", "length": 17947, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது- தேர்தல் ஆணையம் விளக்கம் | EC explains why it cancels Vellore MP election? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\njust now \"அட்மினை\" அனுப்பாமல் நேரடியாக தனது ஓட்டை தானே பதிவு செய்த எச். ராஜா\n13 min ago தமிழக மக்கள் பரிசுபெட்டக சின்னத்தில் வாக்களித்து பெரிய புரட்சி செய்ய போகிறார்கள்- டிடிவி நம்பிக்கை\n18 min ago 'தலையெழுத்து' தேர்தலில் வாக்களித்த தலைவர்கள்.. 'ஆயுத எழுத்தாக' ஆர்வமுடன் செல்லும் மக்கள்\n32 min ago சூப்பர் ஜீ சூப்பர் ஜீ.. எங்கே போறீங்க..அதைவிட முக்கியமான வேலை இருக்கு.. ஓட்டுப் போடுங்கஜி\nMovies முதல் ஆளாக ஓட்டு போட்ட அஜித், மும்பையில் இருந்து வந்த ரஜினி, வரிசையில் நின்ற விஜய்\nTechnology பூமிபோல மற்றொரு கிரகத்தை நாசாவின் டெஸ் செயற்கைகோள் கண்டுபிடிப்பு.\nAutomobiles புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் ���ிற்பனைக்கு அறிமுகம்\nLifestyle இன்று குரு உச்சம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\n தோனி இல்லாத டீம் இப்படி தான் இருக்கும்.. ஹைதராபாத் போட்டி சொல்வது என்ன\nFinance ஜெட் ஏர்வேஸ் சேவை இனி இல்லை.. இன்று இரவு தான் கடைசி..வேதனையில் ஜெட் ஏர்வேஸ்\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது- தேர்தல் ஆணையம் விளக்கம்\nதேர்தல் ரத்து அறிவிப்பு வேலூரில் மட்டுமா மற்ற தொகுதிகளுக்குமா \nடெல்லி: வேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nவேலூரில் கடந்த மாதம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது மகனும் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்தின் பள்ளி, கல்லூரியிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅது போல் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டிலும் ரூ 11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேலூரில் தேர்தலை நிறுத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nவேலூர் தேர்தல் ரத்துக்கு எதிராக ஏசி சண்முகம் அவசர வழக்கு.. இன்று காலை விசாரணை\nஇதுகுறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறுகையில் வேலூரில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. ஆனால் வேலூரில் சில வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.\nஇந்த சூழலில் வேலூரில் லோக்சபா தேர்தலை நடத்த அனுமதித்தால் அது சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதற்கான சூழலை மிகக் கடுமையாக பாதிக்கும். எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் 324 பிரிவு 21-இன் கீழ் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் வேலூரில் தேர்தலை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தோம்.\nஅதை ஏற்று வேலூரில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை ஜனாதிபதி ரத்து செய்துள்ளார். இதன் மூலம் மக்களவை தேர்தலை ரத்து செய்துள்ளோம்.\nமேலும் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கை பட்டியலில் இருந்து வேலூர் லோக்சபா தொகுதி மட்டும் நீக்கப்பட���டுள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபர்வத் சாஹிப் சிங் வர்மா பாஜக வென்றவர் 6,51,395 49% 2,68,586\nஜர்னெய்ல் சிங் ஏஏஏபி தோற்றவர் 3,82,809 29% 0\nமஹாபல் மிஸ்ரா காங்கிரஸ் வென்றவர் 4,79,899 54% 1,29,010\nபேராசிரியர் ஜக்திஷ் முகீ பாஜக தோற்றவர் 3,50,889 40% 0\nலோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு Live: பூத் சிலிப் இல்லாமலும் வாக்களிக்கலாம்\nஎன் மானத்தை வாங்குகிறார் பாலாஜி.. அதான் டெல்லிக்குப் போய்ட்டேன்.. மனைவி நித்யா அதிரடி\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக உள்ளது.. இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்.. தாயும் உயிருக்கு போராட்டம்\nதேர்தல் நியாயமாக நடந்தால் பாஜக 40 தொகுதிகளைக்கூட தாண்டாது.. மோடிக்கு பாஜக சீனியர் தலைவர் கடிதம்\nகட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டு பறிமுதல்.. மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. அதிகாரிகள் விசாரணை\nரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை\nபிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nஇந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர் லோக்சபா தொகுதி.. தமிழகத்திற்கு மற்றொரு அவமானம்\nவேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு\nகருப்பு பணம்.. ப. சிதம்பரம் மனைவி, மகன், மருமகளிடம் விளக்கம் கேட்கிறது உச்சநீதிமன்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection commission vellore mp தேர்தல் ஆணையம் வேலூர் எம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/vijayshootingincollege/", "date_download": "2019-04-19T04:23:39Z", "digest": "sha1:PCTO7PPS7HNTPQFGM3I72UQYR24FIP2M", "length": 2521, "nlines": 32, "source_domain": "theindiantimes.in", "title": "விஜய் கண் முன்னே ரசிகரை தாக்கும் பாதுகாவலர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! - The Indian Times", "raw_content": "\nவிஜய் கண் முன்னே ரசிகரை தாக்கும் பாதுகாவலர் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..\nவிஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படம் சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல கல்லூரி ஒன்றுக்கு சென்ற நடிகர் விஜய்யை அங்குள்ள ரசிகர்கள் வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below.\nஉலக கோப்பை போட்டியில் கலக்கப்போகும் இந்திய வீரர்கள் – வெளியான முழு லிஸ்ட்\nராட்சசன் நடிகை அம்மு அபிராமி பீச்சில் படு ஸ்டைலான உடைகளில் போஸ் – வைரல் புகைப்படம்..\nபிரச்சரத்திலோ கதறி அழுத்த அன்புமணி – வைரல் வீடியோ..\nதேர்தல் பிரச்சரத்தில் இளைஞரை அறைந்த நடிகை குஷ்பூ – வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2010/01/", "date_download": "2019-04-19T04:16:49Z", "digest": "sha1:K4QZVQZZS7VNZACHKC7TWGWAH5ADTXDT", "length": 5498, "nlines": 114, "source_domain": "top10shares.wordpress.com", "title": "ஜனவரி | 2010 | Top 10 Shares", "raw_content": "\nஇன்றைய சந்தையின் போக்கு 04.01.2010\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nநாளை முதல் தொடர்ந்து பதிவுகள் எழுதப்படும். குறிப்பாக ஒரு சில எளிமையான டெக்னிகல் விசயங்களை எழுத உள்ளேன்.\nஇன்றைய சந்தையை பொறுத்த வரை சொல்வதற்கு ஒன்றும் இல்லை சென்ற வாரம் மத்திய அமைச்சரின் ஒரு சில அறிவிப்புகளால் சரிவுகள் தள்ளிப்போடபட்டது. தற்போதைய சூழ்நிலையில் அரசு சந்தையில் ஒரு ஏற்றத்தை விரும்புகிறது அல்லது இந்த ஏற்றத்தை நிலை நிறுத்த விரும்புகிறது குறிப்பாக சில பொதுதுறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் வரை. எனவே பட்ஜெட் வரை பெரிதாக கரடிகளுக்கான வாய்ப்புகள் இருக்குமா என்பது சந்தேகமே.\nதற்போதைய நிலையில் -5150 மற்றும் 5240 நிலைகள் முக்கிய நிலைகளாக இருக்கும்.\nஇன்று முதம் ஒரு மணிநேரம் முன்பாக சந்தை துவங்க உள்ளது.\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/09011720/Fasting-for-the-4th-dayConvicted-prisonersDizziness.vpf", "date_download": "2019-04-19T05:02:09Z", "digest": "sha1:GK2RKEZ7VVN6Z2WSE7L6UIL64ZCANZ3F", "length": 14665, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fasting for the 4th day: Convicted prisoners Dizziness and 2 others || 4–வது நாளாக உண்ணாவிரதம்: தண்டனை கைதிகளில் மேலும் 2 பேர் மயக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\n4–வது நாளாக உண்ணாவிரதம்: தண்டனை கைதிகளில் மேலும் 2 பேர் மயக்கம்\nபுதுவை சிறையில் தண்டனை கைதிகள் நேற்று 4–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் மேலும் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.\nபுதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 54 தண்டனை கைதிகள் உள்ளனர். இதில் 25 பேர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பரோலில் செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனை கண்டித்து கடந்த 5–ந் தேதி முதல் அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் 3 வேளையும் சாப்பிட மறுத்து வருகின்றனர்.\nசிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 5 பேர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 4–வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. நேற்று காலை தண்டனை கைதிகளான பிரேம்குமார், ரவி ஆகிய 2 பேரும் மயங்கி விழுந்தனர். உடனே போலீஸ் காவலுடன் அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக தண்டனை கைதி பிரேம்குமார் கூறும் போது, ‘புதுவை ஜெயிலில் தண்டனை கைதிகள் குடும்பத்தினரை பார்க்க பரோல் கேட்டால் மறுக்கப்படுகிறது. கைதிகளுக்கு தரமான உணவும், மருத்துவ வசதிகளும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் மாணவிகளை உயிரோடு எரித்து கொன்றவர்களையே விடுவிக்கின்றனர். ஆனால் புதுவையில் கைதிகளுக்கு பரோல் கூட வழங்க மறுக்கின்றனர். குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவிக்கும் என்னை கருணை கொலை செய்யுமாறு நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கும் அனுமதிக்காவிட்டால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து எனது உயிரை மாய்த்துக்கொள்வேன்’ என்றார்.\n1. திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 11 பேர் உண்ணாவிரதம்\nதிருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 11 பேர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.\n2. மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கோரி பட்டுக்கோட்டையில் விவசாயி ‘திடீர்’ உண்ணாவிரதம்\nமதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கக்கோரி பட்டுக்கோட்டையில் விவச���யி ஒருவர் திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.\n3. கோட்டூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்\nகோட்டூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.\n4. சேதுபாவாசத்திரம் அருகே புயல் நிவாரணத்தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்\nசேதுபாவாசத்திரம் அருகே புயல் நிவாரணத்தொகை வழங்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.\n5. தனியார் மண் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்\nதிருக்கடையூர் அருகே தனியார் மண் குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி 2-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் ரேஷன் கார்டை அரசிடம் திருப்பி ஓப்படைத்து, நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n2. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\n3. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\n4. தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ\n5. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/654-easy-mango-recipes.html", "date_download": "2019-04-19T05:27:48Z", "digest": "sha1:CBZGPUF4IXA6RCA6KUUMOYJBNNBYXOGK", "length": 14183, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "மாம்பழ பிரியர்களுக்கான ஈசி ரெஸிபி | Easy Mango Recipes", "raw_content": "\nவாக்களிக்க முடியாத��டி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nமாம்பழ பிரியர்களுக்கான ஈசி ரெஸிபி\nபொதுவா வெயில் காலம் வந்துட்டாளே மக்கள் பாடு திண்டாட்டம் தான். காலையில 8 மணிக்கெல்லாம் சுளிர்னு அடிக்குற வெயிலை திட்டத்தவங்களே இருக்க முடியாது. ஆனா இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலமான விஷயம்னா அது தாங்க மாம்பழம். குழந்தைகள் முதல் பல்லு போன பாட்டி வரை அனைவரும் ரசித்து சாப்பிட கூடிய ஒரு சுவைமிக்க பழம். கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதே இதன் சிறப்பு. இதற்காகவே சித்திரை மாதத்தை சீக்கிரம் வானு கூப்பிடற மக்களும் இருக்காங்க. அது சரி இந்த கட்டுரையில மாம்பழத்தை வைத்து வேற என்ன வெரைட்டி டிஷ்லாம் பண்ணலாம்ணு பார்க்கலாமா\nமேங்கோ சால்சா: ஒரு பீங்கான் பாத்திரத்தில் சிறு சிறு துண்டுகளாக மாங்காயை நறுக்கி போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், கொத்தமல்லி இலை போட்டு, சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்தால் மாங்காய் சால்சா ரெடி...\nமேங்கோ ஐஸ்டு டீ: என்ன தான் வெயில் காலமா இருந்தாலும் சரி என்னால டீ குடிக்காம இருக்க முடியாது.. அட எனக்கு அட்லீஸ்ட் 'டீ'யோட வாசனையாவது வேணும்ப்பாணு சொல்லுற டீ வெறியர்களுக்கான ஸ்பெஷல் ஐட்டம் தாங்க இந்த மேங்கோ ஐஸ்டு டீ. மாம்பழத்தை நீர் ஊற்றி மிக்ஸியில் அடித்து கொள்ள வேண்டும். அந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் வைக்க வேண்டும். இப்போது சிரப்பு போன்ற பக்குவம் வந்ததும் பாத்திரைத்தை இறக்கி விடுங்கள். இப்போது வேறொரு பாத்திரத்தில் கருப்பு டீ(BLACK TEA ) போட்டு டம்பளரில் வடிகட்டி கொண்டு அதனுடன் இந்த சிரப்பு கலவையை கலந்து டீ பிரியர்களுக்கு கொடுங்க... கண்டிப்பா அவங்க ஒன்ஸ் மோர் கேட்பாங்க...\nமேங்கோ ஸ்மூத்தி: நன்கு பழுத்த மாம்பழத்தை தோல் சீவி பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பின்னர் அதனுடன் தேன் கலந்தால் சுவையான மேங்கோ ஸ்மூத்தி ரெடி.. குறிப்பு: இந்த சத்தான ஸ்மூத்தியை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் ஏனெனில��� இயற்கையாக சூடு தன்மை உடைய மாம்பழத்தில் பால் சேர்ப்பதால் அதன் வீரியம் குறையும்.\nமேங்கோ சாலட் ட்ரெஸ்ஸிங்: ஆரோக்கியத்துல அதிக அக்கறை இருக்க கூடியவர்களுக்கான வர பிரசாதம் தான் இந்த மேங்கோ சாலட் ட்ரெஸ்ஸிங். நன்கு பழுத்த மாம்பழத்தை சிறு துண்டுகளாக்கி அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் ஊற்றி, அதனுடன் கொத்தமல்லி இலை, நறுக்கிய பூண்டு பற்கள் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் தேன், உப்பு, விர்ஜின்ஆயில் சேர்த்தால் சத்தான மேங்கோ சாலட் ட்ரெஸ்ஸிங் தயார்.\nஎஃக்லஸ் மேங்கோ மௌஸ்: பார்த்தவுடனே எச்சில் ஊறும் இந்த மௌஸ் செய்வது மிக எளிது. இதற்கு தேவையான பொருட்கள் புயூர் மேங்கோ கலவை, கிரீம். ஒரு கண்ணாடி டம்பளரில் புயூர் மேங்கோ கலவையை ஊற்றி அதன் மேல் கிரீம் வைத்து, புதினா இலை அல்லது பெர்ரி பழம் வைத்து அலங்கரித்தால் கண்ணை கவரும் எஃக்லஸ் மேங்கோ மௌஸ் ரெடி.\nமேங்கோ ஷிகான்ஜி: நொடி பொழுதில் செய்யக்கூடிய ஒரு ஹெல்தி டிஷ் தான் மேங்கோ ஷிகான்ஜி. மாம்பழ சாறுடன் நன்கு தண்ணீர் சேர்த்து அதில் எலுமிச்சை ஜூஸ், உப்பு, சீராக தூள், சாட் மசாலா சேர்த்தால் ஷிகான்ஜி ரெடி..\nமேங்கோ பசில் சோடா: மாம்பழ சாற்றில் சோடா கலந்து அதனுடன் சர்க்கரை துளசி இலை சேர்த்தால் மேங்கோ பசில் சோடா தயார். உடல் புத்துணர்ச்சி அடைய இந்த பானம் அருந்தலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேர்தலை புறக்கணித்த ஒட்டுமொத்த கிராம மக்கள் \nதாய்ப்பால் சுரக்க மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்\nபாதங்களைப் பராமரித்தால் அழகையும் ஆரோக்கியத்தையும் காக்க முடியுமா\nஆரோக்கியம் அதிகரித்து அழகை கூட்டும் சாலட்..\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/religion/?printable=Y&sort_direction=1&page=4", "date_download": "2019-04-19T04:26:36Z", "digest": "sha1:MSCMQ6CYSQAD4XOD53NPSDWLSHPBHNVS", "length": 3041, "nlines": 74, "source_domain": "www.nhm.in", "title": "மதம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nஇஸ்லாமியக் கலை களஞ்சியம் ( பாகம் - 3) இஸ்லாமியக் கலை களஞ்சியம் ( பாகம் - 2) இஸ்லாமியக் கலை களஞ்சியம் ( பாகம் - 1)\nநபிகள் நாயகக் காவியம் தெய்வஞானியர் 63 நாயன்மார்கள் துவைதம்\nஎம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் வைரவமணி எஸ்.இராமச்சந்திர ராவ்\nமதங்களும் மனிதநேயமும் இஸ்லாமியக் கலைப்பண்பு தேன் விருந்து\nஇரா.சிகாமணி முஹம்மது மர்மடியூக் பிஃக்தால் திருமுருக கிருபானந்த வாரியார்\nசாந்தி பருவம் தொண்டை நாடும் வைணவமும் அதிசய சித்தர் போகர்\nதிருமுருக கிருபானந்த வாரியார் இரா.வ.கமலக்கண்ணன் எஸ். சந்திரசேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2019-04-19T04:26:36Z", "digest": "sha1:BZEOAJTP4RHWNKMH3BLLSK5BXLCKTTCU", "length": 16074, "nlines": 220, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: பிட்டடிக்கிறது எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..?", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவ��்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nஎன்னை மிகவும் பாதித்த குட்டிக் கதை\nதரங்கவின் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது\nறோஸ் போல் - ஒரே காமெடியாப் போச்சுது..\nபிட்டடிக்கிறது எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..\nபிட்டடிக்கிறது எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..\nபிற்பகல் 11:55 | Labels: ஒரே காமெடி..., காமெடிங்கன்னா....\nபிட்டடிக்கிறது அவளவு ஈசியா போச்சா.. அதுல எவ்ளோ ரிஸ்க் இருக்கு தெரியுமா..\nஒரு வருசமா தொடாத புத்தகத்த ஒரே நாள் ராத்திரல எடுத்து விடிய விடிய கண்ணு முழிச்சி வந்த கேள்வி எது வராத கேள்வி எது வரப்போற கேள்வி எதுன்னு தெரிஞ்சிகிட்டு.. அத சின்னச் சின்னதா எழுதி அத உடம்பு பூரா அங்கங்க எடுத்து சொருகி... அந்த ஒடம்பு பூரா எங்கெங்க பிட்ட வெச்சிருக்கோம்னு அதுக்கு ஒரு மேப்ப போட்டு அந்த மேப்ப எடுத்துகிட்டு எக்ஸாம் ஹோளுக்கு போனா..\nஅங்க ஒரு முறட்டு வாத்தியார் வந்து நிப்பாரு. அந்த வாத்தியார சமாளிச்சி அக்கம் பக்கத்துல இருக்கிறவங்கள சமாளிச்சி இத சமாளிச்சி அத சமாளிச்சு உட்கார்ந்தா அந்த நேரம் பாத்து எக்சாம் இன்ஸ்பெக்சன் குரூப் வரும். அவிங்க பிடிச்சாங்கன்னா லைஃப்ஃபே போயிடும். அவிங்கள சமாளிச்சு….\nஅப்புறமா கேள்விய வாசிச்���ு விளங்கி அது.. எந்த செக்சன்ல வருது.. அதுக்குரிய பிட்டு எங்க இருக்குன்னு... போட்டு வெச்ச பிட்-மேப்ல தேடி அது இருக்குற இடத்த கண்டு பிடிச்சி சுப்பர்வைசர் கண்ணுல மண்ணத் தூவிட்டு அந்த பிட்ட எடுத்து சின்னச் சின்னதா எழுதின பிட்ட.. ஜூம் பண்ணி வாசிச்சு. அத பேப்பர்ல எழுதுறதுக்குள்ள சீவன் போயிடும்.\nஅப்புறம் மத்தக் கேள்விகளையும் வாசிச்சி அதுகளுக்குரிய பிட்டுகளையும் தேடிப் பிடிச்சி அதையும் ஜூம் பண்ணி வாசிச்சி எழுதுறதுன்னா சும்மாவா.. அதுல எம்புட்டு ரிஸ்க் இருக்குன்னு தெரியுமா..\nகேள்விய வாசிச்சு விளங்கனும், அதுக்குரிய பிட்டு எங்க இருக்குன்னு மேப்ப பாத்து தெரிஞ்சுக்கனும். அந்த பிட்ட சுப்பர்வைசருக்கு தெரியாம எடுத்து ஜூம் பண்ணி வாசிச்சு அத பேப்பர்ல எழுதி பிட்ட உடம்புல எங்க இருந்து எடுத்தமோ அங்க வெக்கிறதுன்னா சும்மாவா.. இதுல டைமிங் எவளவு முக்கியமின்னு தெரியுமா..\nஇப்படி டைமிங்லையும் ரைமிங்லையும் பிட்டடிச்சிட்டிருக்கும் போது...அதுகுள்ள ஒருத்தன் பின்னாடி முதுக சொறீவான். அவனுக்கு என்ன வேணும்னு அவனப்பாக்காமலே தெரிஞ்சிகிட்டு… அவனுக்கும் பிட்ட காமிச்சி நம்மளும் பாசாகி அவனையும் சேர்த்துப் பாசாக்கி…. நீங்கெல்லாம் படிச்சி வாங்கின பட்டத்த... நாங்கெல்லாம் பிட்டடிச்சி வாங்குறதுல எவளவு ரிஸ்க் இருக்கு தெரியுமா..\nவீட்ல படிச்சிட்டு எக்சாம் ஹோள்ள போய் வாந்தி எடுக்கிற உங்களுக்கெல்லாம் எங்க தெரியப்போகுது பிட்டடிக்கிறதோட மகிம...\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 1:11\nரொம்ப ஃபீல் பண்ணி உருகி இருக்கீங்க பாஸ்....\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 4:13\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 7:28\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 7:28\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 7:43\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 7:48\nபிரயோசனமான பதிவு,,,,,, ஆனால்,, ரொம்ப லேட்டாகி போட்டுடீங்க பாஸ்...... இத 2002/2003 போட்டிருந்தா எவ்வளவு நல்ல இருந்திருக்கும்.....\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 7:50\nஆமா பாஸ் ரொம்ப பேர் இத ரொம்ப மிஸ்பன்னிட்டம்னு சொல்றாங்க.. என்ன செய்ய..\nஎதிர்கால சந்ததியாவது பயன் பெறட்டுமே...\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 7:58\nபொலம்புறவங்க எல்லாரும் படிச்சவங்க போல\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 9:37\nஆமா சார் சேம் ஃபீல்ங் ஹியர்\n5 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 10:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/sports/ipl-5", "date_download": "2019-04-19T05:06:45Z", "digest": "sha1:HQHULVF6DECTNRML7VQLYJUYWBGZN5ZZ", "length": 11471, "nlines": 174, "source_domain": "onetune.in", "title": "ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்\nஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.\nஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.\nஐ.பி.எல் தொடரின் 10-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஐதராபாத் நகரில் நடைபெற்ற தொடக்கவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனையடுத்து முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வாட்சன் பந்து வீச முடிவு செய்தார்.\nஇதனையடுத்து, ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் மற்றும் ஷிகார் தவான் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாட தொடங்கிய வார்னர் 8 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷிகார் தவானுடன் ஹென்ரிகியூஸ் இணைந்து இருவரும் சீராக ரன்களை சேர்ந்தனர். ஷிகார் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். இருப்பினும் 40(31) ரன்கள் எடுத்திருந்த போது தவான் கேட்சாகி அவுட்டானார்.\nபின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். 27 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிகியூஸ் 52(37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 207 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nகடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 21 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் மற்றும் ஹெட் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்த போதிலும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பெங்களூர் அணியின் கேப்டன் வாட்சன் 22 ரன்களில் நெஹ்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.\nபின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியதால் அந்த அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியின் நெஹ்ரா, புவனேஷ்வர் குமார், ராஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி இரண்டு புள்ளிகளை பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nமோசமான ‘பேட்டிங்’கால் வேதனை: கேப்டன் விராட் கோலி\nஉலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தை முன்னிட்டு ரெய்னாவின் வருங்கால மனைவி கிராமத்துக்கு உள்ளூர் விடுமுறை\nமாவட்டங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டி: அரை இறுதிக்கு மதுரை அணி தேர்வு\nகோவாவில் பிரமாண்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாராத்தான்: 2500 பெண்கள் பங்கேற்பு\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=1617", "date_download": "2019-04-19T04:49:30Z", "digest": "sha1:2SAHKVD2BHBNVV67ZBB627DSPG5VDBFM", "length": 6802, "nlines": 94, "source_domain": "valmikiramayanam.in", "title": "அகஸ்தியர் மஹிமை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\n124. ராமர், சீதையோடும் லக்ஷ்மணனோடும் அகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு செல்லும் வழியில், அகஸ்த்ய முனிவரின் மஹிமையை அவர்களுக்கு சொல்கிறார். அகஸ்தியர், வாதாபி இல்வலன் போன்ற ராக்ஷசர்களை அழித்ததும், விந்திய மலையின் கர்வத்தை அடக்கியதும், தென் திசைக்கே அகஸ்தியர் அபயம் அளித்ததும் கூறி “மிகுதியுள்ள வனவாசத்தை அகத்தியருக்கு தொண்டு செய்து இனிமையாக கழிப்போம்” என்று கூறுகிறார்.\nSeries Navigation << ரிஷிகளோடு பத்து வருடங்கள்அகஸ்தியர் விஷ்ணுதனுஸ் அளித்தார் >>\nTags: agasthyar ilvalan, agasthyar vathapi, valmeegi ramayanam, valmiki ramayana audio mp3, அகஸ்தியர் வாதாபி, ராமாயணத்தில் அகஸ்தியர், வால்மீகி ராமாயணம், வால்மீகி ராமாயணம் தமிழில்\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் ப���ருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/natchathiram/magam/", "date_download": "2019-04-19T05:00:06Z", "digest": "sha1:ECZKIU7GNH425J6IBUWMG6D6Z4RG2RN7", "length": 15550, "nlines": 108, "source_domain": "www.megatamil.in", "title": "Magam", "raw_content": "\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தாவது இடத்தை பெறுவது மகம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மகம் சிம்ம ராசிக்குரிய நட்சத்தரமாகும். இது உடலில் இதயம், முதுகு, இருப்பின் மேல் பகுதி போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ம,மி,மு,மெ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மா, மீ,மு ஆகியவைகளாகும்.\nமகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்கள���ல் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பதற்கேற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள். தனக்கு கீழ் படிந்தவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காக்கும் இவர்கள் எதிரிகளை ஒட ஒட விரட்டியடிக்காமல் ஒயமாட்டார்கள். மனதில் ஒன்று, வெளியில் ஒன்று வைத்து பேச தெரியாதவர்கள். அனுபவ அறிவு அதிகமிருக்-கும். நேரம் காலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.\nஎதையும் முன் கூட்டியே அறியும் திறமை கொண்டவர்கள் என்பதால் குடும்ப வாழ்வில் அனுசரித்து செல்வார்கள். காதலித்து திருமணம் செய்து கொள்வதையே விரும்புவார்கள். இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கை விரைவில் அமையும். சிற்றின்ப வேட்கை அதிக முடையவர்கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பாக்கியமே அதிகம். வாழ்க்ககையில் செல்வம் செல்வாக்கு அதிக மிருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பார்கள். தவறு என மனதிற்கு பட்டால் பிறரிடம் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள். உற்றார் உறவினர்களிடம் கூட வலிய சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையையும் விட மாட்டார்கள். இவர்களிடம் உதவி பெற்று வாழ்பவர்கள் கூட முன்னால் முகஸ்துதி பாடி விட்டு பின்னால் தூற்றிக் கொண்டிருப்பார்கள். மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசமிருக்கும்.\nமக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கஷ்டமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை பாடுபட்டு செய்து முடித்து பெரும் பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள். பரந்த மனப்பான்மையும், நல்ல நிர்வாகம் திறனும் உடையவர்கள். பிறரிடம் கைகட்டி அடிமையாக வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். எந்த பணியிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புரண, இதிகாசம் ஆகியவற்றில் புகழ் பெற்று விளங்குவார்கள். பழம் பெரும் கலை, கலைகளை ஆராய்ச்சி செய்வதை விரும்புவார்கள். உளவியல் நிபுணர்களாகவும் இருப்பார்கள் பலர் பேராசியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பு, விளம்பர மாடல் போன்ற துறைகளிலும் ஈடுபடுவார்கள். வண்டி வாகனங்கள் மீது அதிக விருப்பமும் உண்டு. 26 வயதிலிருந்து 33 வயதுக்குள் சொந்த வீடு யோகமும் 46 வயதிலிருந்து 52 வயதுக்குள் பெயர் புகழம் உயரும்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலின் பின்புறம் வலி ஏற்படும். சிறு நீரக பிரச்சனையும் இருதய சம்மந்தப்பட்ட பிரச்சனையும் தண்டு வட ஜவ்வு காய்ச்சலும் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம்.\nமக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 ஆகும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், கல்வியில் மந்தநிலை, தாய்க்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும்.\nஇரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை மொத்தம் இருபது வருடங்கள் நடை பெறும் இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கையும் இளம்வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்வாழ்க்கை போராட்டகரமானதாக இருக்கும்.\nமூன்றாவதாக வரும் சூரிய திசை காலங்களில் சூரியன் பலமாக இருந்தால் தந்தை வழியில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் தந்தைக்கு கெடுபலன்களும் உண்டாகும்.\nநான்காவதாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும் தேவையற்ற மன குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நிம்மதி குறையும்.\nஐந்தாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் திசை மாரக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வம் செல்வாக்கு உயரும். பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.\nமக நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் ஆலமரமாகும். இந்த மரத்தினை வழிபாடு செய்வதினால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதம் இரவு பன்னிரண்டு மணியளவில் உச்சி வானத்தில் காண முடியும்.\nசெய்ய வேண்டிய ���ல்ல காரியங்கள்\nமக நட்சத்திரத்தில் திருமணம், தாலிக்-கு பொன் உருக்குவது, வாகனம் வாங்குவது, வேத விரதங்களை பூர்த்தி செய்வது, வாஸ்து படி வீடு கட்ட ஆரம்பிப்பது, ஆயிதம் பயிலுவது, களஞ்சியத்தில் தானியம் சேமிப்பது போன்றவற்றை தொடங்கலாம்.\nகும்பகோணம் மயிலாடுதுறை பாதையிலுள்ள வடா ரணீயேஸ்வரர் ஆலயம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டிலிருந்து வடக்கே 12.கி.மீ தொலைவிலுள்ள தாததில் திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சர் என பெயர் கொண்டது. கூர்ம தீர்த்தமானது புனிதமானது\nஅரியலூர் மாவட்டத்திற்கு தெற்கே 10.கி.மீ தொலையில் ஆலந்துறை நாதராக ஈஸ்வரனும், அருந்தவ நாயகியும் அருள் புரியும் ஸ்தலம் இக்கோயில்களில் வழிபாடு செய்யலாம்.\nமக நட்சத்திரற்க பொருந்தாத நட்சத்திரங்கள்\nஅஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/08/tnpsc-current-affairs-quiz-online-test-141.html", "date_download": "2019-04-19T04:50:25Z", "digest": "sha1:QHY3SQX3NGQXIGOTQC3FH6EB45YHVNBG", "length": 5652, "nlines": 115, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tnpsc Current Affairs Quiz Online Test 141 August 14-19, 2017 (Tamil) - International Affairs - Update GK Yourself", "raw_content": "\n2017 ஆம் ஆண்டுற்கான உலகின் மிகவும் \"வாழத்தகுந்த நகரங்கள்\" பட்டியலில் முதலிடம் பிடித்த நகரம் எது\n2017 ஆம் ஆண்டிற்கான G7 அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த உள்துறை அமைச்சர்கள் மாநாடு (October 2017) எந்த நாட்டில் நடைபெறவுள்ளது\nG7 கூட்டமைப்பு நாடுகள் அமைப்பு எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது\nஇலங்கை கடற்படையின் 21–வது தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழர் யார்\nஇந்தியாவிற்கான புதிய இரஷ்ய தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n2017 இந்தியா-ஆசியான் இளைஞர் உச்சி மாநாடு (India-ASEAN Youth Summit, August 14-19, 2017) இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ASEAN) ஆசியான் எந்த ஆண்டு நிறுவப்பட்டது\nசமீபத்தில் இந்தியா, 30 ஆம்புலன்ஸ்கள், ஆறு பஸ்கள் மற்றும் 61 நூலகங்களுக்கு புத்தகங்கள் ஆகியவற்றை எந்த நாட்டிற்கு நன்கொடையாக அளித்துள்ளது\nசமீபத்தில் இந்தியா-பூடான்-சீனா சந்திக்கும் எந்த பகுதி இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்ற சூழல் ஏற்படுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=46374", "date_download": "2019-04-19T05:13:44Z", "digest": "sha1:W76F3WRP6UM4ILFTAVT7WPP5LTSHEWI2", "length": 7067, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "வேளாண்மையில் மேம்பாடு அவசியம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 15,2019 10:42\nஉலக கல்வித்தரத்திற்கு போட்டியிடும் வகையில், இந்தியா, தனது உயர்கல்வி முறையை மறுஆய்வுக்கு உட்படுத்தி, மேம்படுத்த வேண்டிய தருணம் இது... கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கு மட்டுமல்லாது, தனி ஒருவரது அறிவை விருத்தி செய்வதாகவும் அமைய வேண்டும். ஏற்றத்தாழ்வு அடியோடு அகலவும், ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், அனைவருக்கும் தரமான கல்வி என்பது சாத்தியப்பட வேண்டும் என்று சமீபத்தில் மும்பையில் ஒரு கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.\nஅதேநேரம், ஏறத்தாழ நாட்டின் பாதி தொழிலாளர்கள் சார்ந்த துறையாக, இன்றளவும் வேளாண்மைத்துறை திகழும்நிலையில், வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வகையில், புத்தாக்க செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, சந்தையில் விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபாடப் பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விபரம்\n1,281 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி\nபிளஸ் 2 ரிசல்ட்; 93.64 சதவீத மாணவியர் தேர்ச்சி\nவெளியாகியது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/chandramuki-movie-secret/", "date_download": "2019-04-19T04:15:55Z", "digest": "sha1:CZG5VBM3G2555YPQSAJJ54ZLC62IZPPL", "length": 8813, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சந்திரமுகி படத்தில் ஜோதிகா பதிலாக முதலில் இந்த நடிகைதான் நடிக்க இருந்தார்.! புகைப்படம் உள்ளே.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சந்திரமுகி படத்தில் ஜோதிகா பதிலாக முதலில் இந்த நடிகைதான் நடிக்க இருந்தார்.\nசந்திரமுகி படத்தில் ஜோதிகா பதிலாக முதலில் இந்த நடிகைதான் நடிக்க இருந்தார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுகு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது.\nஇயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் நண்பராக இளைய திலகம் பிரபுக்கு நடித்திருப்பார். மேலும், அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சந்திரமுகியாக முக்கிய கதாபத்திரத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.\nநடிகை ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சிம்ரன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், சில பல காரணங்களால் நடிகை சிம்ரன் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். 90 ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் இதுவரை ரஜினிக்கு ஜோடியாக எந்த ஒரு படத்திலும் நடித்தது இல்லை.\nஒரு வேலை “சந்திரமுகி ” படத்தில் சிம்ரன் நடித்திருந்தால் ரஜினியின் படத்திலாவது நடிகை சிம்ரன் நடித்திருக்கும் வாய்ப்பு அமைந்திருக்கும். ஆனால், தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை சிம��ரன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ரஜினி நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிஜயகுமார் மகள் ஸ்ரீதேவிக்கு இவ்ளோ அழகான மகள் இருக்கிறாரா.\nNext articleசர்கார் விஜய்யின் புதிய மாஸ் ஸ்டில்.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் ..\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nபடு மோசமான ஆடையில் யோகாசனம் செய்து விடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\nசரவணன் மீனாட்சி தொடர் நடிகைக்கு ஏற்பட்ட கோர விபத்து..\nரோபோ ஷங்கர் மகள் யார் தெரியுமா பாத்தா அசந்திடுவீங்க -புகைப்படம் உள்ளே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/who-is-prithvi-shaw-he-made-debut-india-test-matches-today-011946.html", "date_download": "2019-04-19T05:16:41Z", "digest": "sha1:TGOHOCOBUWYRPFLIV22JZ6YUUAO6ULJV", "length": 13362, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "பதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா இந்திய அணிக்கு ஓபனிங்கா? என்னப்பா இது? | Who is Prithvi Shaw? He made debut for India in test matches today - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n» பதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா இந்திய அணிக்கு ஓபனிங்கா\nபதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா இந்திய அணிக்கு ஓபனிங்கா\nமுதல் டெஸ்ட் போட்டியில் கலக்கும் பதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா- வீடியோ\nராஜ்கோட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது.\nஇந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவின் டெஸ்ட் போட்டி துவக்க வீரர்களாக இருந்த ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் அணியில் இருந்த�� நீக்கப்பட்ட நிலையில், யார் துவக்க வீரர்களாக இறங்குவார்கள் என்ற கேள்வி இருந்தது.\nஒரு துவக்க வீரராக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடிய ராகுல் இருப்பார் என்பது தெரிந்தது. மற்றொரு இடத்திற்கு யார் என பார்த்தபோது, பதினெட்டு வயதே ஆன ப்ரித்வி ஷாவை களமிறக்கி உள்ளனர்.\nமற்ற மூத்த வீரர்கள் மற்றும் பிற முதல் தர கிரிக்கெட் சாதனையாளர்கள் எல்லாம் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், இந்த பாலகனுக்கு ஏன் வாய்ப்பு என சிலர் புருவம் உயர்த்தலாம். காரணம் இருக்கிறது. இவர் பள்ளி பயிலும் காலத்தில் இருந்தே கிரிக்கெட்டில் சாதனை புரிந்துள்ளார்.\nயார் இந்த ப்ரித்வி ஷா\nப்ரித்வி ஷா மும்பையின் புறநகர் பகுதியான விராரில் வளர்ந்து வந்தார். நான்கு வயதில் தன் தாயை இழந்துள்ளார். கிரிக்கெட் மீது ஆர்வம் காரணமாக எட்டு வயதில் கிரிக்கெட் ஆடுவதற்கு என்றே, அதற்கேற்ற பள்ளிக்கு மாறியுள்ளார். இவரது தந்தை இவரை பள்ளிக்கு கொண்டு போய் விட ஒன்றரை மணி நேரம் ஆகிறது என்ற காரணத்துக்காக தன் வியாபாரத்தையே விட்டு விட்டார் எனவும் கூறப்படுகிறது.\nடிவிஷன் லீகில் 14 வயதில் சதம் அடித்து, குறைந்த வயதில் சதம் அடித்த சாதனையை செய்தார். அதே 14 வயதில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 546 ரன்கள் அடித்து கலக்கினார். 17 வயதில் தன் முதல் ரஞ்சி போட்டியில் தன் முதல் சதத்தை அடித்தார். அதே போல துலீப் தொடரிலும் முதல் போட்டியில் சதம் அடித்து இரண்டு முதல் தர கிரிக்கெட் தொடர்களின் முதல் போட்டியில் சதம் அடித்த சாதனையும் செய்தார். இதையடுத்து மும்பை அண்டர் 16 அணியின் கேப்டன், ஐசிசி அண்டர் 19 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வெற்றி பெற்றுக் கொடுத்தது என நீண்டு கொண்டே செல்கிறது சாதனை பட்டியல்.\nஐபிஎல் தொடரில் ப்ரித்வி ஷா அசால்டாக ஆடிய விதத்தை பார்த்து அனைவரும் யார் இந்த சிறுவன் என கேட்க துவங்கினார்கள். அடுத்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி தொடர்ந்து சதம், அரைசதம் என ரன்களை குவித்து வந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தார். எனினும், களத்தில் இறங்கி ஆடும் வாய்ப்பை பெறவில்லை. தற்போது, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறங்கி ஆடி வருகிறார். முதல் தர கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் 7 சதம், 5 அரைசதம் அடித்துள்ளார். பாலகன் என்றாலும் அடுத்��� சச்சின் என சொல்லும் வகையில் இருக்கிறது இவரது ஆட்டம்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=145666", "date_download": "2019-04-19T04:59:52Z", "digest": "sha1:MMBUEL5MX5NIUDAISJROJXYXGQOHO2RS", "length": 9945, "nlines": 99, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ் மக்கள் பேரவை உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்!- விக்கினேஸ்வரன்(காணொளி) – குறியீடு", "raw_content": "\nதமிழ் மக்கள் பேரவை உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்\nகாணொளி தமிழீழம் முக்கிய செய்திகள்\nதமிழ் மக்கள் பேரவை உண்மையான மக்கள் பேரியக்கமாக மாறும்\nகட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்து நகர வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nயாழ்.பல்கலையில் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது தாக்குதல்\nயாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக இத் தொழுகை அறை மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் அங்கிருந்த…\nகூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது – செல்வம் அடைக்கலநாதன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தே எமது மக்கள��ன் உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றோம் என தமிழ் தேசிய…\nநுவரெலியாவில் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு(காணொளி).\nநுவரெலியாவில் தற்போது நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக நடைபெற்றுகொண்டிருக்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு நுவரெலியா விக்டோரியாபூங்கா களைக்கட்டியது. இங்கு பலவிதமான…\nநீதிபதி எம் . கணேசராஜா தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nஇலங்கையில் போதை பொருள் பாவனை காரணமாக விபச்சாரம் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,களவு போன்ற பாரிய குற்றச்செயல்கள் சமுதாயத்திலே மிகவும் அதிகரித்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி…\nஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தயார்; கேப்பாபுலவு மக்கள்\nதங்களுடைய பிரச்சினைகளில் மாத்திரமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தலையிடுவதாகவும் மக்களின் பிரச்சினைகளில் எந்தவித அக்கறையுமின்றி உள்ளதாகவும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்…\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nநாட்டிய மயில் 2019 & நெருப்பின் சலங்கை 2019\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தி���வரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/history/48273-all-you-need-to-know-about-fort-of-senji.html", "date_download": "2019-04-19T05:28:49Z", "digest": "sha1:SJG4TWNONCLQUXOMCAN3B7M6P5LBI5ET", "length": 14911, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "அறிவோம் செஞ்சிக்கோட்டை! | All you need to know about Fort of Senji", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nதமிழக வரலாற்றில் செஞ்சி என்ற ஊருக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. அங்கு கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. இது இந்தியாவில் எவரும் உட்புக முடியாத அளவிற்கு கோட்டைகள் சிறந்தது எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.\nசெஞ்சியில் இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் ஆகியவை 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர்கள் இருந்த காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, அல்லது சிங்கபுரி கோட்டம் என்பார்கள், அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்று வரலாறு கூறுகின்றது.\nசெஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட த் துவங்கியதாகவும், அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றியதாகவும் வரலாறு கூறுகின்றது. குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டுகள் கோட்டையை விரிவுபடுத்தினர்.\nசெஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் ஆகியவை தென்னிந்திய மன்னர்களுக்கு இருந்த கட்டடக் கலை��ின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக்கோட்டை 80 அடி அகலமுள்ள அகழியினால் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என பல சிறப்பு மிக்க கட்டடக்கலையை கொண்டுள்ளது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் உள்ளது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி அல்லது ராணிக்கோட்டை, சக்கிலிதுர்கம் அல்லது சந்திரகிரி, ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன. எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் இங்கு உள்ளது. இப்படி பல நுண்ணிய வரலாற்று கட்டிடக் கலைகள் உள்ளன.\nசெஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன. இக்கோட்டைக்கு பெரும் அச்சானியாக இருக்கும் ஜைனர்களின் வரலாறுகள் நீண்டது.\nசெஞ்சி கோட்டையின் தற்போதைய நிலை :\nஇறுதியாக, இக்கோட்டை பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழாத காரணத்தினால், 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு, பின்னர் தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாகவும், காதல் ஜோடிகளுக்கான மையமான இருந்து வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதோனி அணியில் இல்லாதது வருத்தம்தான்: டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா\nஅனிதா பெயரில் 'aNEETa' செயலி உருவாக்கி தமிழக மாணவி சாதனை\nதீவிரவாதிகள் என சந்தேகம் - அஸ்ஸாமில் இருவர் அடித்துக் கொலை\nமெட்டி ஒலி புகழ் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாக��ம் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்டம்\n - அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nமக்கள் ஆதரவு இல்லாத வேட்பாளர்: சிறுவர்களை வைத்து பிரச்சாரம்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/547", "date_download": "2019-04-19T04:17:30Z", "digest": "sha1:HWI6PL3E6D6UK5RE5NS4WO7CUIXHLIUL", "length": 5785, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | minister", "raw_content": "\nதமிழக மக்களை ஹிந்தி படிக்க விடாமல் தடுத்த கட்சி திமுக: ராஜேந்திர பாலாஜி\nதிமுக முன்னாள் அமைச்சர் பா.ம.க.வில் இணைகிறாரா \nதிமுகவில் மீண்டும் ஐயப்பன் ஐக்கியமாக காரணம்...\n''நக்கீரன் பத்திரிகை மிரட்டப்படுகிறது...'' -பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nதி.மு.க.வினர் ஆங்காங்கே பணம் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் -ஜெயக்குமார்\n''அண்ணன் 10 பவுன் செயின் போடுவார்''... வாக்குறுதி கொடுத்த அமைச்சர் - பதறிய எம்.பி.\nஅது காலி பெருங்காய டப்பா... உதயகுமார்\nநான் மாறி மாறி பேசுவதாக கூறுகிறார் ஸ்டாலின் ஆனால்.... -அமைச்சர் சீனிவாசன் பேச்சு\nஅப்போ நாங்க 2 லட்சம் தருவோம்... ராஜேந்திரபாலாஜி\nவெற்றி- தோல்வி கவலையில்லை -ஞானவேல் ராஜாவின் அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://big5.cri.cn/gate/big5/tamil.cri.cn/", "date_download": "2019-04-19T05:04:47Z", "digest": "sha1:XBMXW4EABYBLZODJ7BGKFTQNNZAWZKOI", "length": 5937, "nlines": 40, "source_domain": "big5.cri.cn", "title": "喈む�倭n苦�喀q��/title>", "raw_content": "\nசீன- நைஜீரியா பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக் கருத்தரங்கு\nஷாங்காய் சர்வதேச வர்த்தக வளர்ச்சி\nஷிச்சின்பிங்கின் இத்தாலி பயண தொடக்கம்\nஷி ச்சின்பிங்கிற்கு டிரம்பின் வசந்த விழா வாழ்த்துக்கள்\nமுரசு ராணியின் தனிச்சிறப்பான கலை நிகழ்ச்சி\nலாவ் ஜியாங் என்ற நடனத்தை ரசிப்பது\nதோற்பாவைக் கூத்து காட்சியகத்திலுள்ள இரகசியம்\nஷாங்காய் சர்வதேச வாகனத் தொழில் பொருட்காட்சி\nசான்ஷா நகரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்\nசீன- நைஜீரியா பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக் கருத்தரங்கு\nகிராமப்புற ஆசிரியர்களின் ஈர்ப்பு மிக்க வகுப்புகள்\nஈரானின் முதலாவது சீன ஆய்வு மையம்\n\"On the Road\" புகைப்படப் போட்டி\nசீன பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n70 ஆண்டு சாதனைப் பெருமையும் புதிய யுக முன்னேற்றமும்\nNPC&CPPCC:2019ஆம் ஆண்டு கூட்டத் தொடர்கள்\n\"ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11148", "date_download": "2019-04-19T05:10:30Z", "digest": "sha1:PZCJNBKQQPKY7ZJNYSTJVWRERRGFGHMU", "length": 7742, "nlines": 63, "source_domain": "nammacoimbatore.in", "title": "விளக்கில் தோன்றிய தந்தி மாரியம்மன்", "raw_content": "\nவிளக்கில் தோன்றிய தந்தி மாரியம்மன்\nமலைகளின் ராணியாகத் திகழும் உதகையின் குன்னூரில் உள்ள முக்கியக் கோயில்களில் ஒன்று தந்தி மாரியம்மன். பங்குனியில் தொடங்கி சித்திரையில் 36 நாட்கள் வரை இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய அன்பர்களால் இங்கே திருவிழா கொண்டாடப்படுவது இக்கோயிலின் சிறப்பம்சம்.\nஇப்போது கோயில் உள்ள இடம் சில நூற்றாண்டுகளுக்கு முன் குதிரை லாயமாக இருந்தது. அங்கு லாந்தர் விளக்கு வைப்பது வழக்கம். அதன் அருகில் பெண் குழந்தையொன்று காலில் கொலுசோடும், ஜொலிக்கும் ஆபரணங்களோடும் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அருகில் மல்லிகைப்பூ மணம் கமழ்ந்தது.\nகுதிரை லாயக் காவலர், குழந்தையைப் பற்றி அருகில் இருந்தவர்களிடம் கூற யாரும் நம்பவில்லை.தொடர்ந்து சில நாட்களாய்க் குழந்தையைப் பார்த்த காவலர் ஊர்ப் பெரியவரிடம் அதைக் கூற, அவரும் குதிரை லாயத்தில் இரவு தங்கி, லாந்த���் மரத்தில் ஊஞ்சலாடும் குழந்தையைப் பார்த்தார். மறுநாள் இரவு பெரியவரின் கனவில் ஒரு குழந்தை தோன்றி, ''நான் லாந்தர் மரத்தடியில்தான் குடியிருக்கிறேன்” என்று மறைந்தது.\nபொழுது விடிந்ததும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பெண் குழந்தை காட்சி தந்த இடத்துக்குப் போய்ப் பார்க்க அங்கே சுயம்பு எழுந்தருளி இருந்தது. உடனே ஊர்ப் பெரியவர்கள் கலந்து பேசி தகரத்தாலான ஒரு கொட்டகையை அமைத்தனர். அதுவே இன்று அம்மன் கோயிலாகக் காட்சியளிக்கிறது என்று தலப் புராணம் கூறுகிறார்கள் பக்தர்கள்.\nதன்னை நாடிவந்த பக்தர்களின் வேண்டுதலைத் தந்தியைப் போல விரைவாகத் நிறைவேற்றுவதால் அம்மனைத் ‘தந்தி மாரியம்மன்' என்றழைக்கிறார்கள். தந்தி அம்மனை வணங்கினால் திருமணம், பிள்ளைப்பேறு, பிணி நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதந்தி மாரியம்மனின் சகோதரரான குன்னூர் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் ராமர் கோவிலில்தான் கொடியேற்றம் தொடங்குகிறது. விழாவில் பூச்சாற்றி, கரகம் எடுத்து, கொலுவில் உட்கார வைக்கப்படுவார் அம்மன். திருக்கல்யாணம் முடிந்து, சிம்ம, காமதேனு, அன்ன, சேவல், குதிரை, புலி, ஆதிசேஷ கமல, ரிஷப, தாமரை, யானை, மயில் வாகனங்களில் வலம் வருகிறார்.\nஇடையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் இளைஞர்கள் பங்கேற்கும் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் மூவாயிரம் பேர் பூக்குழி இறங்கும் இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இக்கோயில் திருவிழாவுக்காக வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.\nதினமும் கலைநிகழ்ச்சிகள், பூஜை, வழிபாடுகளும் திருவிழாவின்போது நடத்தப்படுகின்றன. கேரள மக்கள் நடத்தும் முத்துக் பல்லக்கு ஊர்வலம், புஷ்ப, முத்து, அலங்கார ரதங்கள் அனுதினமும் வீதிகளில் வலம் வருகின்றன. இறுதியாக புஷ்ப ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு, மறுபூஜையோடு விழா நிறைவடைகிறது.\nகோவைக்கு சிறப்பு சேர்க்கும் -- ஹீதய\nஅருள்தரும் அன்னை தண்டுமாரியம்மன் கோ\nபங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2016/10/ennu-ninte-moideen-mukkathe-penne-tamil.html", "date_download": "2019-04-19T04:29:12Z", "digest": "sha1:MBGRH4YXPJBUZKZ5G72B2WMXHLNK6UY7", "length": 13475, "nlines": 149, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே ம��ய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil", "raw_content": "\nமுக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil\nஎன்னிலே எல்லினால் படச்ச பெண்ணே முக்கத்தே மண்ணிலாய் பிறந்த பெண்ணே என்னிலே ரூகிலே பகுதி யல்லெ என்னிலே நூறாய் நீ நிறஞ்ஞதல்லே என்னிலே வ்ளிச்சமும் நீயே முத்தாய் நீ மின்னன மால யல்லே என்னிலே இஸ்கிண்டே நூரே ஆரும் காணா ஒளியும் நீயே.. எண்டே கிதாபிலே பெண்ணே எண்டே கிதாபிலே பெண்ணே யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே யஹெ மெரே யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. என்னிலே எல்லினால் படச்ச பெண்ணே முக்கத்தே மண்ணிலாய் பிறந்த பெண்ணே என்னிலே ரூகிலே பகுதி யல்லெ என்னிலே நூறாய் நீ நிறஞ்ஞதல்லே என்னிலே வ்ளிச்சமும் நீயே முத்தாய் நீ மின்னன மால யல்லே என்னிலே இஸ்கிண்டே நூரே ஆரும் காணா ஒளியும் நீயே.. எண்டே கிதாபிலே பெண்ணே எண்டே கிதாபிலே பெண்ணே யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே யஹெ மெரே யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. Ennu Ninte Moideen\nபாடல் வரிகள் மலையாள சினிமா\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் ப��ர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nராஜேந��திர சோழனின் குறுநாவல்கள் - கார்த்திக் புகழேந...\nஅகலே யாரோ பாடுன் நுவோ | சார்லி Charlie | Akale So...\nமுக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu N...\nசொற்களைத் தேர்ந்தெடுத்தவர் “பாப் டிலன்”\nபாப் டிலன்; கட்டுரையும் விளக்கமும்.\nஐஸ் ஹவுஸ் - சென்னை\nஅஜ்வா - ஏழு பேரீச்சம் பழங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/brother-sister-dosham/", "date_download": "2019-04-19T04:31:17Z", "digest": "sha1:CNFMOMODPOTRBXTSHXSWJLZF666IYQBD", "length": 4976, "nlines": 59, "source_domain": "www.megatamil.in", "title": "காரகத்வ தோஷம் (சகோதர தோஷம்) Tamil Astrology", "raw_content": "\nHome » Tamil Astrology » காரகத்வ தோஷம் (சகோதர தோஷம்)\nகாரகத்வ தோஷம் – காரகோ பாவநாசா என்ற சொல்லை அடிக்கடி ஜோதிடர் சொல்ல கேட்டிருப்பீர்கள். இதன் விளக்கம் என்ன என பார்த்தால் சகோதரகாரகன் செவ்வாய். சகோதர ஸ்தானம் 3ம் இடம் சகோதரகாரகன் ஆகிய செவ்வாய் சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடத்தில் அமையப் பெற்றால் கடுமையான சகோதர தோஷம் உண்டாக்குகிறது. குறிப்பாக இளைய சகோதரர்களிடையே ஒற்றுமை குறைவு, இழப்பு போன்றவை உண்டாகிறது.\nதாய்காரகன் சந்திரன் தாய் ஸ்தானமாக கருத கூடிய 4ம் இடத்தில் இருப்பது தாய்க்கு தோஷத்தை உண்டாக்கும். தாய்க்கு ஆரோக்கிய பாதிப்பு, தாயிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.\nதந்தைகாரகன் சூரியன் தந்தை ஸ்தானமான 9ம் இடத்தில் இருந்தால் தந்தைக்கு தோஷத்தை உண்டாக்கும். தந்தைக்கு முன்னேற்ற தடை, ஆரோக்கிய பாதிப்பு, தந்தையிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.\nபுத்திரகாரகன் குரு, புத்திர ஸ்தானமான 5ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்பட தடை, தாமதநிலை, பிள்ளைகளால் மன கவலை போன்றவை உண்டாகிறது.\nகளத்திரகாரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் இருப்பது களத்திர தோஷமாகும். இதனால் கணவன் மனைவிடையே ஒற்றுமை குறைவு, பிரிவு பிரச்சனை போன்றவை ஏற்படும்.\nஇதில் ஒரு விதி விலக்கு என்னவென்றால் ஆயுள் காரகனான சனி ஆயுள் ஸ்தானமாகிய 8ஆம் இடத்தில் இருக்கும் போது ஆயுள் பலன் அதிகரித்து நீண்ட ஆயுள் ஏற்படுகிறது.\nகாரகர்கள் அமையும் அந்தந்த வீடுகள் ஆட்சி வீடாக இருந்தால் தோஷம் ஏற்படாமல் கெடு பலன்கள் குறைந்து விடுகிறது.\nஅது போல காரகர் அந்தந்த பாவங்களில் வீற்றிருந்தாலும் சுப கிரகங்களின் சேர்க்கை, சுபர்களின் பார்வை ஏற்படும் போது காரக தோஷம் அவ்வளவாக பாதிப்புகளை ஏற்படுவதில்லை.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=11&t=16427&p=60903", "date_download": "2019-04-19T04:45:34Z", "digest": "sha1:CZSB6QRM3ZNN7ZLA6AYN6M5NQ25D3RF7", "length": 9080, "nlines": 79, "source_domain": "www.padugai.com", "title": "ஆட்சியை கவிழ்க்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பு - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் படுகை ஓரம்\nஆட்சியை கவிழ்க்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பு\nஎங்களால் பகுக்கப்படாத பகுதியிலிருந்து பகிர வேண்டிய சொந்த ஆக்கப் பதிவுகள் நிறைந்த படுகை.\nஆட்சியை கவிழ்க்க வழக்கறிஞர்களுக்கு அழைப்பு\nதமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் பதவியிலிருந்து விலக நிர்பந்திக்க வழக்கறிஞர்கள் போராட வேண்டும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நிதிபதி மார்க்கண்டேயே கட்ஜீ அழைப்பு விடுத்துள்ளது, அதிமுக நிர்வாகிகளுக்கு அதிருப்தியினை உருவாக்கியுள்ளது.\nமார்க்கண்டேயே கட்ஜீ தனது அறிக்கையில், அதிமுக கட்சியின் ஏகோபித்தத் தேர்வான எடப்பாடி எஸ் பழனிச்சாமியை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியிருப்பதும், அதற்கு காரணமாக அதிமுக கட்சியினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவின் கைப்பாவை எஸ்.பழனிச்சாமி என்று குற்றம் சாட்டியிருப்பதும், அதிமுக தனது ஆட்சியை கழைக்க வேண்டும் என்பதனைப்போல் உள்ளது.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள், பொதுமக்கள் தங்களது வாழ்வாதரப்பிரச்சனைக்காக போராடிக் கொண்டிருப்பதனை சசிகலா பினாமி அரசுக்கு எதிரான போராட்டமாக சித்தரித்து, பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களை வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் சசிகலா கட்சி மூலம் ஓட்டு கேட்கப்போனால், விரட்டி அடிக்கப்படுவீர்கள் என்றுக் கூறி பிரிப்பதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் போராட்டங்களையும் ஜெயலலிதா மர்மச்சாவை மையப்படுத்தி பேசி வருகிறார்.\nஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ-க்களை அதிமுக கட்சி கொண்டிருந்தாலும், சசிகலா எதிர்ப்பு என்றப் போர்வையில் ஆட்சிக்கவிழ்ப்பி���ை ஏற்படுத்த அரசியல் சூழ்ச்சி நடந்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.\nஇதில் எதிர்கட்சிகள் ஏதேனும் சூழ்ச்சி செய்கிறதா அல்லது எம்.ஜி.ஆர் இறப்புக்குப் பின்னர் ஜெயலலிதா அதிமுக கட்சியினை போராடி கைப்பற்றியதுபோல, இன்றும் கட்சியினைக் கைப்பற்ற இருதரப்பினர்க்குமான வஞ்சகப் போராட்டாமா என எதுவும் புரியுமால் தவிப்பது பொதுமக்கள்தான்.\nஉள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிப்பதற்கு முன்னரே சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிடும் என்று நாஸ்ராடமஸ் தீர்க்கதரசி அமெரிக்காவில் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று பின்னர் மூன்றாம் உலகப்போர்க்கு காரணமாகவும் அவர் இருப்பார், அமெரிக்க பொருளாதாரத்தின் பெரிய வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பார் என குறிப்பு கொடுத்திருப்பது போல, நம்ம தமிழ்நாட்டுல இப்படித்தான் நடக்கணும் என்று யாரேனும் எழுதிட்டார்களோ என்னவோ, ஆகஸ்ட் பொதுத்தேர்தலை எதிர்நோக்கி பல அணியினர் ஆட்பிடிக்கும் வேளையில் இறங்கிவிட்டனர்.\nReturn to “படுகை ஓரம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/up-govt-bans-all-marriages-in-allahabad-between-january-and-march/", "date_download": "2019-04-19T04:20:28Z", "digest": "sha1:Y7SXBBDK6AHIAK7XUJ355CEYX7V5J5NW", "length": 7439, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜனவரி டூ மார்ச் வரை 3 மாதங்கள், அலகாபாத்தில் திருமணம் நடத்த தடை! – AanthaiReporter.Com", "raw_content": "\nஜனவரி டூ மார்ச் வரை 3 மாதங்கள், அலகாபாத்தில் திருமணம் நடத்த தடை\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசே‌ஷ நாட்கள் வருகின்றன. இதனால் ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த தடை விதித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.\nஉ.பி. மாநிலம், அலகபாத் எனப்படும் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் கும்பமேளா நடைபெறுகிறது. அலகாபாத கும்பமேளாவுக்காக சிறப்பு ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு செய்து வருகிறது. அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடுமுழுவதும் பல பகுதிகளில் இருந்து பல லட்சம் பேர் அங்கு தங்கி புனித நீராடுவர்.\nகுறிப்பாக, அங்கு முக்கிய நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து தங்கிச் செல்வதற்காக, திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோலவே ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுவதும் கும்பமேளாவுக்கு வருபவர் களுக்காக முன்னுரிமை கொடுத்து ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள், அலகாபாத்தில் திருமணம் நடத்த தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.\nஎனவே மாவட்ட நிர்வாகம் அனைத்தும் திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஹோட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.\nPrevசென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை ’சர்வதேச திரைப்பட விழா”\nNextஎகிறிய பெட்ரோல் விலை: வெகுண்டெழுந்த மக்கள் – அவசர நிலை பிரகடனம்- பிரான்ஸ் நிலவரம்\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132303.html", "date_download": "2019-04-19T05:12:07Z", "digest": "sha1:VJXPGSJSA6QRB4PZ3JKQ53JLTXVR4EJ7", "length": 12381, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பேருந்து பள்ளத்தில் சரிந்து கோர விபத்து: 38 பேர் உயிரிழப்பு…!! – Athirady News ;", "raw_content": "\nபேருந்து பள்ளத்தில் சரிந்து கோர விபத்து: 38 பேர் உயிரிழப்பு…\nபேருந்து பள்ளத்தில் சரிந்து கோர விபத்து: 38 பேர் உயிரிழப்பு…\nஎத்தியோப்பியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாகாணத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nடெஸ்சி மற்றும் மெக்கானே சேலம் நகரங்களுக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சாலையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்தது.\nவிபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஇந்த விபத்தில் 28 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.\nமட்டு. மாவடிவேம்பு பிரதான வீதியில் விபத்து : சமுர்த்தி உத்தியோகத்தர் பலி…\nமாணவா் சோ்க்கையின் போது மேலதிக பணம் சேர்க்கும் அதிபர்கள் மீது நடவடிக்கை…\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்..\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர் பலி..\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம் – காங்கிரஸ்…\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா…\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\nஅடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும்\nஉடலில் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது இந்த பெண்ணுக்கு இன்பத்தை கொடுக்கிறதாம்..\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அழகான சிறுமி… அவர் காலில் எழுதியிருந்த அந்த…\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்..\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர்…\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\nபிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்…\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை…\nகொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி இணைந்த போக்குவரத்து சேவை\nஅடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை தொடரும்\nஉடலில் கொக்கிகளை குத்திக் கொண்டு தொங்குவது இந்த பெண்ணுக்கு இன்பத்தை…\nதூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அழகான சிறுமி… அவர் காலில்…\nகொள்ளையடிப்பதற்காக 500 மீற்றர் தொலைவிற்கு வாகனத்தின் பின்னால்…\nசிரிப்பூட்டும் வாயுவை சுவாசிக்கும் மாணவர்கள்: எச்சரிக்கும்…\nதன்னை விட 45 வயது அதிகமானவரை மணந்த 24 வயது அழகிய இளம்பெண்……\nமகள்களின் ஆண் நண்பர்களுக்கு மதுபானம் கொடுத்து உறவு வைத்துக் கொண்ட…\nடாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலி- மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேர்…\nஇரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற இந்த ஜூஸ் ஒன்றே போதுமே\nடெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் போராட்டம்..\nபோர்ச்சுகலில் பஸ் விபத்து – ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேர்…\nநதீமால் பெரேராவிடம் 2 மணி நேர விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Modi.html?start=45", "date_download": "2019-04-19T04:19:08Z", "digest": "sha1:DY6YQJNKNMIF7H2YRRSKOAAACT4NPIM2", "length": 8854, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Modi", "raw_content": "\nமோடி பங்கேற்கும் பிரச்சார கூட்டத்தில் விஜய்காந்த் பங்கேற்பு\nசென்னை (06 மார்ச் 2019): வண்டலூர் அருகே அதிமுக கூட்டணி கட்சிகள் பிரச்சார கூட்டத்தில் விஜய்காந்தும் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் 2 குறித்து உலகை நம்ப வைக்க என்ன செய்யப் போகிறீர்: ப. சிதம்பரம் கேள்வி\nசென்னை (04 மார்ச் 2019): சர்ஜிகல் ஸ்ட்ரைக் 2 குறித்து நாம் நம்புகிறேன் ஆனால் இந்த உலகை நம்ப வைக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\n23 ஆம் புலிகேசியும் பிரதமர் மோடியும்\nநம்முடைய அனைத்து ராஜ தந்திரங்களும் தோற்றுவ��ட்டனவே’ என்றுஇம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் புலம்புவது போல ஆகிவிட்டது பிரதமர் மோடியின் நிலைமை.\nவிமானப் படையின் நிதி 30 ஆயிரம் கோடியை திருடிய மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nராஞ்சி (03 மார்ச் 2019): விமானப் படையில் நிதி ரூ 30 ஆயிர்ம் கோடியை திருடி மோடியின் நண்பர் அம்பானிக்கு கொடுத்துள்ளவர்தான் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nமோடியே திரும்பிப்போ... கருப்புக்கொடியுடன் வைகோ முழக்கம்\nநெல்லை (01 மார்ச் 2019): நெல்லை, கன்னியாகுமரி எல்லையான காவல் கிணறு பகுதியில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரவித்து வைகோ தமது கருப்பு கொடி போராட்டத்தை தொடங்கி உள்ளார்.\nபக்கம் 10 / 46\nமுன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம்…\nஅதிமுக முன்னாள் எம்எல்ஏவின் பணம் பட்டுவாடா - பரபரப்பு வீடியோ\nஅசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல…\nவாக்கு சேகரிக்க சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவினர் தாக்குதல்\nமுகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ\nகடைசி வரை சொதப்பலை விடாத திண்டுக்கல் சீனிவாசன்\nகாங் எம்.பி சசிதரூரை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவன்புணர்வை விளையாட்டாக செய்த கிரிக்கெட் வீரர்\nபாஜக எம்.எல்.ஏவுக்கு உதவிய பாகிஸ்தான்\nராகவா லாரன்சிடம் மன்னிப்பு கேட்ட சீமான்\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nகன்னியாகுமாரியில் அ.மு.மு.க. பாஜகவினரிடையே மோதல்: 5 பாஜகவினருக்கு…\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்ப…\nதேர்தலை ஒட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் பல பதிவுகள் நீக்கம்\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்…\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/videos/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2019-04-19T05:02:48Z", "digest": "sha1:HYIUSFKMCE2V362ZB5224GVHVHLTR3HX", "length": 8173, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சினிமா", "raw_content": "\nதேர்தலை ஒட்டி மேலும் இரண்டு படங்களை வெளியிட தடை\nபுதுடெல்லி (11 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மோடி வாழ்க்கை வரலாறு பட��்திற்கு தடை விதிக்கப் பட்ட நிலையில் மேலும் இரண்டு படங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nதேர்தல் முடியும்வரை மோடி வாழ்க்கை வரலாறு குறித்த படத்துக்கு தடை\nபுதுடெல்லி (10 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படம் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nமோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்பட வெளியீடு ஒத்தி வைப்பு\nபுதுடெல்லி (04 ஏப் 2019): பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியீடு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.\nசென்னை (28 மார்ச் 2019): சண்டைக் காட்சியின் போது நடிகர் விஷால் படுகாயம் அடைந்துள்ளார்.\nகவர்ச்சி காட்ட தயாரான தொகுப்பாளினி ரம்யா\nசென்னை (23 மார்ச் 2019): விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா தற்போது கவர்ச்சி காட்ட தயாராகிவிட்டார்.\nபக்கம் 1 / 22\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள விவரங்கள்…\nஎங்கள் குடும்பத்தின் வாக்கு யாருக்கு-அனிதாவின் அண்ணன் கமலுக்கு ப…\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nமீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சாதிக் பாட்சா மர்ம மரண விவகாரம்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் - கருத்துப் படம்\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு - நவாஸ் கனி குற்றச்ச…\nசிதம்பரம் அருகே பரபரப்பு - இரு கட்சியினரிடையே கலவரம்\nகிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இ…\nதமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் - காலையிலேயே உற்சாகமான வாக்குப்பதிவு\nடிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் டிவீட்\nதேனியில் அதிமுகவினர் பண பட்டுவாடா\nஅதிமுக பாஜக கூட்டணியை புறக்கணிக்க வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர…\nவேலூர் தேர்தல் ரத்து ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்\nபெண் தேர்தல் அதிகாரி சுட்டுக் கொலை\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோ…\nஊரில் இருந்தும் வாக்களிக்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/story-of-korea-part-9-1-02-18/", "date_download": "2019-04-19T05:21:07Z", "digest": "sha1:CDRD4G5OWDVRWXUZJJUUNSSQSKZRA7NA", "length": 20684, "nlines": 135, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கொரியர்களை கொன்று குவித்த ஜப்பான் | கொரியாவின் கதை பகுதி # 9 | vanakkamlondon", "raw_content": "\nகொரியர்களை கொன்று குவித்த ஜப்பான் | கொரியாவின் கதை பகுதி # 9\nகொரியர்களை கொன்று குவித்த ஜப்பான் | கொரியாவின் கதை பகுதி # 9\nகொரியர்களின் நிலத்தை பல்வேறு வகைகளில் ஏமாற்றுச் சட்டங்கள் மூலமாக ஜப்பான் பறித்தது. பிறகு அவர்களையே குத்தகைக்கு விவசாயம் செய்து நான்கில் மூன்று பங்கு விளைச்சலை குத்தகையாக பறித்தது. விளைச்சல் இல்லாவிட்டாலும் மூன்றுபங்கு குத்தகையை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அடிமைச் சேவகம் செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது ஜப்பானிய அரசு.\nகொரியர்களின் தேசிய அடையாளத்தை அழிக்கும் பல்வேறு சட்டங்களை ஜப்பான் அரசு பிறப்பித்தது. ஜப்பான் பெயர்களை அடைமொழியாக சேர்க்கும்படி கட்டாயப்படுத்தியது. பாரம்பரியமான கொரிய கலாச்சாரம் சிதைக்கப்பட்டது. ஏராளமான கொரிய கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அல்லது ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஜப்பான் அருங்காட்சியகங்களிலும் தனிநபர் சேகரிப்பாகவும் ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் இருப்பதை ஒரு புலனாய்வு தெரிவித்தது. ஜப்பானில் 34 ஆயிரத்து 369 கலைப்பொருட்களும், அமெரிக்காவில் 17 ஆயிரத்து 803 பொருட்களும் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் நிபுணர்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் ஜப்பானில் மட்டும் 1 லட்சம் கலைப்பொருட்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.\n1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. கொரியா ஜப்பானின் ஒரு பகுதியாகியது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிடவும், சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலைசெய்யவும் கட்டாயத் தொழிலாளர்களாக சுமார் 50 லட்சம் கொரியர்கள் சேர்க்கப்பட்டனர்.\nஇப்படி வேலை செய்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. கொரிய பெண்களில் 2 லட்சம் பேர் ஜப்பான் ராணுவத்தினரின் பாலியல் இச்சைகளை தீர்ப்பதற்காக பாலியல் தொழிலாளிகளாக பல்வேறு ஜப்பான் ராணுவ முகாம்களுக்கு கொண்டுபோகப்பட்டனர்.\nஜப்பானில் பாலியல் தொழில் தொடக்கத்திலிருந்தே ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. ஜப்பான் ராணுவம் பிற நாடுகளில் சண்டையிடும்போது, கற்பழிப்புக் குற்றங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பத���்காக பாலியல் தொழிலாளிகளாக ஜப்பானிய பெண்களை ராணுவ முகாம்களில் இணைப்பது வழக்கம். இதன்மூலம் ராணுவ வீரர்கள் பாலியல் நோய் தாக்குதலில் இருந்து காப்பற்றப்படுவதாக ஜப்பான் அரசு நினைத்தது. அதுமட்டுமின்றி, ராணுவ வீரர்கள் மத்தியில் கலகம் ஏற்படாமல் தடுக்கவும் இந்த ஏற்பாடு உதவுவதாகவும் கருதியது.\nராணுவ முகாம்களில் இதுபோன்ற பாலியல் தொழிலாளிகளின் முதல் முகாம் 1932 ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உருவாக்கப்பட்டது. அங்கு தொழிலாளிகளாக வந்தவர்கள் அனைவரும் ஜப்பானிய பாலியல் தொழிலாளர்கள். ஆனால், ஜப்பான் தனது ராணுவ ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியபோது, இந்த தொழிலில் ஈடுபடுத்த போதுமான ஜப்பானிய பெண்கள் கிடைக்கவில்லை. அப்போது, எந்த நாட்டை ஆக்கிரமிக்கிறார்களோ, அந்த நாட்டிலேயே இந்த தொழிலிலுக்காக ஏஜெண்டுகள் மூலம் பெண்களை சேர்த்தார்கள். அல்லது வலுக்கட்டாயமாக கடத்திவந்து தொழிலில் ஈடுபடுத்தினார்கள். தொழிற்சாலை வேலைக்கு, செவிலியர் வேலைக்கு என்று ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவங்கள் வரலாற்றில் கொடூரமான பக்கங்களாக நிரம்பியிருக்கிறது.\nஇரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் விளம்பரம் கொடுத்து பாலியல் தொழிலுக்கு பெண்களை சேர்த்தார்கள். ஜப்பானின் குடியேற்ற நாடுகளான கொரியா, தைவான், சீனா ஆகியவற்றில் இதுபோன்ற விளம்பரங்களை ஏஜெண்டுகள் வெளியிடுவார்கள். சீனாவில் ஹுய் முஸ்லிம் பெண்களை, பள்ளிகளில் கற்பிக்கும் வேலை என்று சேர்ப்பார்கள். பின்னர் பாலியல் அடிமைகளாக மாற்றுவார்கள்.\nஇத்தகைய பாலியல் அடிமைகள் உலகின் பல நாடுகளில் ஜப்பான் ராணுவ முகாம்களில் இருந்தனர். ஜப்பானிய ராணுவத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவமும் இணைந்திருந்தது. அவர்கள் இத்தகைய பாலியல் தொழிலாளர்களை பயன்படுத்தினார்களா என்பது தெரியவில்லை என்று அமெரிக்க வரலாற்று ஆசிரியர் ஜெரார்டு வெய்ன்பெர்க் கூறியிருக்கிறார்.\nயுத்தத்தின் வீரியம் அதிகரித்தபோது, உணவுப் பொருட்களுக்காக ஜப்பான் ராணுவம் கொள்ளையில் ஈடுபட்டது. கிராமப்புறங்களில் கொலை, கற்பழிப்புக்கு பிறகு கொள்ளையடித்துவிட்டு, தீக்கிரையாக்குவதை வாடிக்கையாக மாற்றினார்கள்.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பான் ராணுவம் இரண்டாம் உலகப்போர் சமயத்தி்ல் ந��த்திய யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. ஜப்பான் தனது ராணுவத்திற்காக சட்டவிரோதமாக கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. ஆனால், 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்களை ஜப்பான் ராணுவத்தினர் கடத்தி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தினர் என்கிறார்கள். அதிகபட்சமாக 3 லட்சம் பேர் இப்படிக் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில கருத்து நிலவுகிறது.\nஉலகம் முழுவதும் ஜப்பான் ராணுவத்தினருக்காக 2 ஆயிரம் முகாம்களில் பாலியல் தொழிலாளர்கள் அடைக்கப்பட்டனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த முகாம்களில் ஜப்பான், கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இருந்தனர்.\nபாலியல் தொழிலாளிகளாக ஜப்பான் ராணுவம் பயன்படுத்திய பெண்களில் நான்கில் மூன்று பங்கினர் உயிரிழந்தனர். உயிரோடு இருந்தவர்கள் பாலியல் நோய்களால் தாக்கப்பட்டு வாழ்க்கையை இழந்தனர்.\nபாலியல் தொழிலாளிகளை ராணுவத்தினர் அடித்தும் உதைத்தும் உடல்ரீதியாக கொடுமைப்படுத்தியும் உறவு வைத்துக்கொண்டனர். பாலியல் தொழிலுக்கு தொடர்பில்லாத குடும்பப் பெண்களை இந்த முகாம்களில் கொண்டுவந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும்போது உடைந்து நொறுங்கினர்.\nஜப்பான் ராணுவத்தின் கொடுமைகள் குறித்து 1991 ஆம் ஆண்டு கிம் ஹாக் சுன் என்ற கொரிய பெண் பேட்டியளித்தார். அந்தப் பேட்டி உலகையே உலுக்கியது.\n“எனக்கு 17 வயது இருக்கும்போது எனது தோழியுடன் நானும் ஜப்பான் ராணுவத்தினரால் கடத்தப்பட்டோம். தொழிற்சாலையில் வேலை இருப்பதாக கூறி கடத்தினார்கள். ஆனால், நாங்கள் ராணுவ முகாமுக்கு போகும்போதே ராணுவ வாகனத்தில் வன்புணர்வுக்கு ஆளானோம். முதல் நாள் தொடங்கிய அது பிறகு எப்போதும் நிற்கவே இல்லை. தினமும் 30 முதல் 40 முறை என்னுடன் யாரேனும் ஒருவர் உறவு கொண்டார். நான் பெண்ணாய் பிறந்தாலும், பெண்ணாக வாழவில்லை. ஒரு ஆண் எனக்கருகில் வந்தாலே நான் நோயாளியைப் போல உணர்ந்தேன். ஜப்பான் கொடியை பார்த்தாலே நடுங்குகிறேன். எனக்கு நடந்ததை சொல்ல நான் வெட்கப்படவில்லை.” என்று அவர் அழுதபோது நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிந்தது.\nராணுவ முகாம்களில் இருந்த பாலியல்தொழிலாளிகளில் 80 சதவீதம் பேர் கொரியர்கள். இவர்கள் சாதாரண வீரர்களுக்கு ஒ��ுக்கப்பட்டார்கள். ஜப்பான் மற்றும் ஐரோப்பிய பெண்கள் என்றால் அவர்களை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையும் இருந்தது.\nஜப்பான் ராணுவத்தின் இந்த அட்டூழியம் வெளிவந்ததே தனிக்கதை. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…\nநன்றி : ஆதனூர் சோழன் | நக்கீரன் இணையம்\nPosted in விபரணக் கட்டுரை\nகாலை உணவைத் தவிர்க்க வேண்டாம் | பேராசிரியர் கே. ராஜு\nஇறுதி ரஷ்ய சக்கரவர்த்தியின் பூட்டப்பிள்ளை அவுஸ்திரேலியாவில்; மரமொன்றின் கீழ் அநாதையாக மரணம்\nஜப்பானிடம் கொரியா அடிமைப்பட்டது எப்படி\nவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு\nஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ.3.42 கோடி\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=76832", "date_download": "2019-04-19T04:29:41Z", "digest": "sha1:GMJAQG3KR7UBNQ7MCZWIPJ33XNNISJMQ", "length": 6272, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரிமியர் லீக் போட்டியை காண வந்த ரஜினிகாந்த் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபிரிமியர் லீக் போட்டியை காண வந்த ரஜினிகாந்த்\nபதிவு செய்த நாள்: மார் 24,2019 14:33\nஇந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெற்றது.\nஇந்த போட்டியை கண்டுகளிக்க ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சேப்பாக்கம் மைதானத்திற்குள் வந்தார். அவரது வருகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைய பலத்த ஆரவாரம் செய்தார்கள். பலர், தலைவா... தலைவா என்று குரல் கொடுத்தபடி ஆர்ப்பரித்தனர். ரஜினியின் வருகையால் சேப்பாக்கம் மைதானம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.\n'சை ரா' பட வெளியீடு தள்ளிப் போகும்\nஇந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு விடிவுகாலம் : வடிவேலு\nமே 16க்கு தள்ளிப்போகும் மிஸ்டர் லோக்கல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/04/15/80-sri-sankara-charitham-by-maha-periyava-gowdas-dravidas/", "date_download": "2019-04-19T05:10:04Z", "digest": "sha1:GQHJXSFPW4R2HOFWH7HBAPWEHRAKNIVU", "length": 9005, "nlines": 106, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "80. Sri Sankara Charitham by Maha Periyava – Gowdas; Dravidas – Sage of Kanchi", "raw_content": "\nஇந்தியாவில் விந்த்ய மலைக்கு வடக்கேயுள்ள பாதி பாகம் முழுவதையுமே கௌட தேசம் என்றும், தெற்கேயுள்ள பாதி முழுவதையுமே த்ராவிட தேசம் என்றும்தான் பிரிவினை செய்திருக்கிறது. அப்புறம் அந்த கௌடதேசத்தில் பஞ்ச கெளடம் என்பதாக ஐந்து பிரிவு, த்ராவிட தேசத்தில் பஞ்ச த்ராவிடர் என்பதாக ஐந்து பிரிவு என்று செய்திருக்கிறது. பஞ்ச கௌடர்கள் யார் யாரென்றால், வட கோடியில் ஸாரஸ்வதர்கள் என்னும் காச்மீரிகள், அப்புறம் பஞ்சாப், U.P. – க்களிலுள்ள கான்ய குப்ஜர்கள் நேபாளத்திலும் பிஹாரிலுள்ள மைதிலர்கள், உத்கலர்கள் என்று ஒரிஸாக்காரர்கள் – இந்த நாளும் போக ‘கௌடர்’ என்ற மூலப் பெயருடனேயே வங்காளத்திலுள்ள வங்காளிகள் ஆகியோர். பஞ்ச த்ராவிடர் யார் யாரென்றால் வடக்கே குஜராத்திலுள்ள கூர்ஜரரில் ஆரம்பித்து, மஹராஷ்டிரர், ஆந்திரர், கர்நாடகர் ஆகிய நாலுபேரும் கடைசியாக, த்ராவிடர் என்ற மூலப் பெயருடனேயே உள்ள தமிழ் மக்களும் ஆவார்கள். (மலையாள பாஷை ஸுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்தான் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் கலந்து ஏற்பட்டதால் மலையாளிகள் இதில் தனியாகச் சொல்லப்படவில்லை.) இதிலே ஒரு ஒற்றுமை, ‘கௌடர்’ என்றே ப்ரதானமாக நின்றுவிட்ட வங்காளிகளும், ‘த்ராவிடர்’ என்றே ப்ரதானமாக நின்றுவிட்ட தமிழர்களும்தான் மற்றவர்களுக்கு முந்தி இங்கிலீஷ் படிப்புப் படித்து வெள்ளைக்காரர்களிடம் குமாஸ்தாக்களாகப் போனவர்கள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-19T05:35:18Z", "digest": "sha1:PYTIKLM2YCJFLKFLWNEJAJFPJ6JJ6L6J", "length": 7377, "nlines": 76, "source_domain": "newuthayan.com", "title": "சவுதிப் பெண்ணுக்காக அரை நிர்வாணப் போராட்டம்!! - Uthayan Daily News", "raw_content": "\nசவுதிப் பெண்ணுக்காக அரை நிர்வாணப் போராட்டம்\nசவுதிப் பெண்ணுக்காக அரை நிர்வாணப் போராட்டம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jan 12, 2019\nசவுதி அரேபியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.\nசவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.\nகுவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர்.\nசவுதி அரேபியாவுக்கே அவரைத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹப் ஆஸ்திரேலிய அரசு தனக்கு அடைக்கலம் தர வேண்டும் என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார். இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\nஇந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சீக்ரட் சிஸ்டர் கூட் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். ரஹப் முகமது அல்கியூனன் ஆஸ்திரேலியாவில் தங்க அடைக்கலம் வழங்க வேண்டும் ���ன்ற கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.\nஇப்போராட்டம் சிட்னியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பேனே தாய்லாந்து தலைநகர் பாங்காங் வந்தார். அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். அப்போது சவுதி அரேபிய பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனேகமாக ரஹப் முகமதுவுக்கு ஆஸ்திரேலிய அரசு அடைக்கலம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுளிரைத் தணிக்க பற்றவைத்த நெருப்பு குடும்பத்துக்கே எமனானது\n850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீ விபத்து\nஉடல்சிதறி உயிரிழந்த 16 பேர்\nகாதலியை கரம் பிடித்த வீராங்கனை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:24:05Z", "digest": "sha1:WOOS4PZBD6K562FFQ66CS342QATCBFQX", "length": 9109, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோசலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோசலம் கருநாடக இசையின் 71வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 71வது இராகத்தின் பெயர் குஸுமாகரம்.\nகோசலம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி3 க3 ம2 ப த2 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த2 ப ம2 க3 ரி3 ஸ\nஆதித்ய என்றழைக்கப்படும் 12வது சக்கரத்தில் 5வது மேளம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nஇதன் நேர் சுத்த மத்திம மேளம் சூலினி (35).\nஇதன் காந்தார, தைவத, நிஷாத முறையே கிரக பேதத்தின் வழியாக கீரவாணி (21), ஹேமவதி (58), வகுளாபரணம் (14) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும். (மூர்ச்சனாகாரக மேளம்)\nகிருதி\t: குஸுமாகரஸ்ரீ, முத்துசாமி தீட்சிதர், திஸ்ர ஏக தாளம்\nகிருதி\t: கா குஹா சன்முகா, கோடீஸ்வர ஐயர், ரூபக தாளம்\nகிருதி\t: ஒ மனஸா முகி, மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா, ரூபக தாளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 21:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-3-december-2018/", "date_download": "2019-04-19T05:07:51Z", "digest": "sha1:FZ4R2PYK5L6PZPOJJCRJBHTLLWPDHOII", "length": 9260, "nlines": 130, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 3 December 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றங்கரையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்காளர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\n2.மதுரையில் வைகை நதியின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தி அகில பாரத துறவியர் சங்கத்தின் சார்பில் அடுத்தாண்டு வைகைத் திருவிழா 12 நாள்கள் நடத்தப்படவுள்ளது.\n1.இந்தியாவில் 8 முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (ஐஐடி) 36 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் இது தொடர்பான தகவல் பெறப்பட்டுள்ளது.\n2. இந்திய-அமெரிக்க விமானப்படைகளின் 12 நாள் கூட்டுப் பயிற்சி மேற்கு வங்கத்தில் தொடங்குகிறது.\n3.உத்தரப்பிரதேசத்தில் திருமணங்கள் நடத்த 3 மாதங்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n4.இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா தில்லியில் ஞாயிறன்று பதவி ஏற்றுக் கொண்டார்.\n5.பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் தில்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில், இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\n1.டாடா மோட்டார்ஸ் விற்பனை நவம்பரில் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.\n1.பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா. மாநாடு போலந்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.\n2.சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்கப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிப்பதை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்து���்ளன.\n3.கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உள்பட 2 தனியார் நிறுவனங்களைப் பற்றிய விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஸ்விட்சர்லாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது.\n4.தண்டனை பெற்ற சிறைக் கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது தொடர்பாக இந்தியா, ஸ்பெயின் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.\n1.மும்பையில் நடைபெற்ற டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.\n2.டபிள்யுபிஏ உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்டார் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் டியோன்டே வைல்டர்.\n3.உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்திய-பெல்ஜிய அணிகள் ஆட்டம் 2-2 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிவடைந்தது.\nநவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் பிறந்த தினம்(1795)\nஇந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்(1884)\nஇந்தியாவின் போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டது(1984)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/07/", "date_download": "2019-04-19T04:32:00Z", "digest": "sha1:ANAO422C2MS72LKW7V7XCZH5LQLCY76P", "length": 18346, "nlines": 213, "source_domain": "top10shares.wordpress.com", "title": "ஜூலை | 2008 | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in பகுக்கப்படாதது, வணிகம்.\t6 பின்னூட்டங்கள்\nஇன்று நிஃப்டி ஃப்யுச்சர் அன்ட் ஆப்ஷனின் ஜுலை மாத எக்ஸ்பயரி நாள் என்பதால் மேடு பள்ளங்களுடன் (Volatile) காணப்படும்.\nஎன்னை பொறுத்த வரையில் தற்போதைய ஏற்றம் – நிரந்தரமானது இல்லை என்பதில் மீண்டும் உறுதியாக நம்புகிறேன். தற்காலிகமானதுதான் ……..\nகரடியின் ஆதிக்கம் முடிந்தது – பாட்டம் அரெஸ்டேட், காளையின் ஆதிக்கம் ஆரம்பமாகி விட்டது என்ற ஒரு மாயை உருவாக்கப்படுகிறது.\nபுதிய முதலீடுகளுக்கான நேரம் இல்லை …… தினவர்த்தகத்திற்கு ஏற்ற நிலையில்தான் இன்னும் உள்ளது.\nஇன்று தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் – 4400 மேல் முடிவடைய வாய்ப்பு உள்ளது…. அப்படி நடக்குமானல் F/O Traders இன்று மதியமே தங்களின் லாபத்தை உறுதி செய்வது நல்லது.\nநிஃப்டியின் பிவோட் நிலை ………. 4277,\nநிப்டி-NIFTY டபுள் பாட்டம் டெக்னிகல் வரைபடம் -3\nPosted by top10shares in டெக்னிகல்.\t9 பின்னூட்டங்கள்\nகதை சொல்லும் படம் இங���கு உள்ள நிப்டியின் வரைபடம் என்ன சொல்கிறது….. என்று உங்கள் கருத்துகளை நேற்று கேட்டு இருந்தேன். டபுள் பாட்டம் என்பதை பலர் சரியாக சொல்லி விட்டீர்கள். பாராட்டுகள். மேலும் நேற்று நான் சொன்ன விவரங்கள் அனைத்தும் இந்த படத்தில் உள்ளது தான்… அவற்றை சற்று விளக்கமாக பார்ப்போம்……\nடபுள் பாட்டம் லைனை குறிக்கிறது. ஆனால் அதை உடனடியாக நம்மால் கணிக்க இயலாது, 16/7 அன்று ஏற்பட்ட டபுள் பாட்டத்தை நம்மால் 18/7 அன்று தான் யூகிக்க முடியும், (ஷ்டாப் லாஷ் – 16/7 குலோசிங்)\nடார்கெட் 2 கிட்ட தட்ட ACHIEVED\nஇது முக்கியமான நிலை – 4640/50 இல் திரும்பி இருந்தால் அது ஒரு டபுள் டாப் ( DOUBLE TOP – BEARISH ) நிலை உருவாகி இருக்கும். அப்படி நடக்காதது நல்லது தான்.\nதற்போது டவுன் சைடு வந்து கொண்டிருக்கும் நிப்டி இந்த நிலையில் (டிரிபுள் பாட்டம் TRIPLE BOTTOM- MORE BULLISH) மீண்டும் மேல் நோக்கி பயணம் செய்தால்–முதல் டார்கெட்டாக 4540 மற்றும் இரண்டாம் டார்கெட்டாக 5160 என்று எதிர்பார்க்கலாம்.\nகடந்த வெள்ளி அன்று – சந்தை ஒரு குழப்பத்துடன் காணபட்டதை குறிக்கும் விதமாக “டோஜி”- DOJI நிலையை காட்டியது.\nஅடுத்து வரும் நாட்களில என்ன நடக்கலாம் என்னை பொறுத்த வரையில் – அதிகம் வாய்ப்பு….. டிரிபுள் பாட்டம் உருவாகும். (6) எனது உள் மனதும் அதைதான் சொல்கிறது. குறைவான வாய்ப்பாக 3800 நிலை உடைக்கப்படலாம். அப்படி நடந்தால் 3600/500 வரை செல்லலாம். மிக மிக குறைந்த வாய்ப்பாக – இன்றைய நிலையில் இருந்து மீண்டும் மேல் நோக்கி சென்று டபுள் டாப் உருவாகலாம்……..அப்படி நடக்க வாய்ப்பு மிக மிக குறைவு. இந்த படம் – இப்படியே இருக்கட்டும் வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஜாதகம் கணிப்பது போன்று தான் இதுவும்…\nசந்தையின் போக்கு – 28.7.2008\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\t5 பின்னூட்டங்கள்\nஅனைவரும் நிப்டி 4625/40 என்ற நிலையை அடையும், அதன் பிறகு கீழே செல்லும் என்றார்கள். (இன்னும் எதிர்பார்க்கிறார்கள்) என்னை பொறுத்த வரையில் அது நடக்காமல் 4500 ல் திரும்பியது நல்லது.\nதற்சமயம் – 3800/25 ல் நல்ல சப்போர்ட் உள்ளது, மீண்டும் அதை நோக்கித்தான் செல்கிறது, அது மேலும் வலுப்படும் விதமாக 3800 என்ற நிலையை உடைக்காமல், அந்த இடத்தில் இருந்து மீண்டும் மேல் நோக்கி திரும்புமானால் 4900/5100 என்ற நிலைகளை நாம் மீண்டும் பார்க்க வாய்ப்புகள் உருவாகும்.\nஅவ்வாறு இல்லாமல் 3800 உடைபட்���ால் மேலும் சரிவுகள் ஏற்படும். ஆனால அதற்கான சாத்தியங்கள் இன்றைய நிலையில் மிக குறைவு.\nஇங்கு உள்ள நிப்டியின் வரைபட்ம் என்ன சொல்கிறது….. என்று உங்கள் கருத்துகளை மறுமொழி இடவும் எனது கருத்தை நான் இன்று மாலை சொல்கிறேன்.\nநிப்டி கேப் பில்லிங் (GAPE FILLING) டெக்னிகல் வரைபடம் -2\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\t5 பின்னூட்டங்கள்\nபடம் சொல்லும் கதை (இது கதை இல்லை நிஜம்…)\nடெக்னிகல் சார்ட் – 1 மணி நேர சார்ட் ஜுன் 16 முதல் – ஜூலை 25 2008.\nநிப்டியில் கடந்த 1 மாத காலமாக ஏற்பட்ட இடைவெளிகளும் (GAPE DOWN AND GAPE UP) அவற்றில் எவை எல்லாம் நிரப்ப பட்டன, எவை எல்லாம் நிரப்பப்படாமல் உள்ளது, என்பதை விளக்கும் படம்.\nபச்சை நிற வட்டங்கள்/எண்கள் அனைத்தும் இடைவெளியை காட்டுகிறது….\nபிரவுன் நிற கட்டங்கள்/சிகப்பு நிற எண்கள் அனைத்தும் இடைவெளி நிரப்பப்பட்டதை காட்டுகிறது..\nபச்சை நிற எண்கள் –\n1ல் ஏற்பட்ட இடைவெளி இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.\n2ல் ஏற்பட்ட இடைவெளி 22/7/2008 அன்று நிரப்பபட்டு விட்டது.\n3ல் ஏற்பட்ட இடைவெளி 7/7/2008 அன்று நிரப்பபட்டு விட்டது\n4,5,6 ல் ஏற்பட்ட இடைவெளி 18/7/2008 அன்று நிரப்பபட்டு விட்டது.\n8 ல் ஏற்பட்ட இடைவெளி கடந்த 25/7 வெள்ளி அன்று முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.\n7 மற்றும் 9 இன்னும் அப்படியே உள்ளது – இவை இரண்டும் தான் அடுத்த நிலைகளை முடிவு செய்யும்.\nமிகுந்த சோம்பேறித்தனம் மற்றும் சிறிய வேலை பளுகளுக்கு இடையே இதை செய்ய மிகுந்த ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் நண்பர்கள்…. திரு. மோகன் ராஜ் / ஆர். கே. / கங்கை கணேஷ் / பாலா / துபாய் பாட்ஷா/ செந்தில் / சாஜ் / திருமதி.ஜான்சி ராணி அக்கா மற்றும் மறுமொழி மூலமாக ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.\nடபுள் பாட்டம் – டெக்னிகல் வரைபடம் – 1\nPosted by top10shares in டெக்னிகல்.\t9 பின்னூட்டங்கள்\nஇன்றைய நிலையில் யூனியன் வங்கியின் சார்ட்டில் – ஒரு டபுள் பாட்டம் உருவாகி உள்ளது.\n96-99 நிலையில் ஒரு வலுவான சப்போர்ட் உள்ளது.\nகுறுகிய கால முதலீட்டாளர்கள் – 175/180 டார்கெட்டை எதிர்பார்த்து முதலீடு செய்யலாம்…..\nF/O – டிரேடர்ஸ் 139 நிலையை கடக்கும் போது என்ட்ரி செய்யலாம்.\nவரும் நாட்களில் – இது போன்ற ஒரு சில எளிதான டெக்னிகல் விசயங்கள் இங்கு இடம் பெறும்.\n« ஜூன் ஆக »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/02132517/Doshas-will-goThothathiri.vpf", "date_download": "2019-04-19T05:01:20Z", "digest": "sha1:4UOJ3VHZU3DIVCYQUZTMDQBEJ34RRR4N", "length": 20920, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Doshas will go Thothathiri || தோஷங்கள் போக்கும் தோத்தாத்திரி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nதோஷங்கள் போக்கும் தோத்தாத்திரி + \"||\" + Doshas will go Thothathiri\nபல்வேறு சிறப்புகள் கொண்டதாகத் திகழ்வது, புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள தோத்தாத்திரி திருக்கோவில்.\nபதிவு: அக்டோபர் 02, 2018 13:25 PM\nபஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றான தலம், குருவும், சுக்ரனும் ஐக்கியமான திருத்தலம், பராந்தகச் சோழன் திருப்பணி செய்த திருக்கோவில், கர்ப்பதோஷம், களப்பிர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் தீர்க்கும் தலம், புன்னகை பூத்த பெருமாள் வாழும் கோவில், மகாபாரதம், ராமாயணம், பாகவதக் காட்சிகள் கொண்ட சிற்பங்கள் நிறைந்த கோவில், திராவிட கட்டிடக்கலை கொண்ட ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாகத் திகழ்வது, புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள தோத்தாத்திரி திருக்கோவில்.\nதிருக்கோவிலூர், ஆதிதிருவரங்கம், திருவல்லிக்கேணி, திருவந்திபுரம், திருபுவனை ஆகிய பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்றாக திகழ்வது திருபுவனை தோத்தாத்திரி பெருமாள் ஆலயம். இத்தலம் பராந்தகச் சோழனால் (கி.பி. 907-950) கட்டப்பட்டதை வரலாறு எடுத்துரைக்கிறது. ‘வீரநாராயண விண்ணகரம்’ என்பது இக்கோவிலின் ஆதி பெயராகும். பராந்தகனின் விருதுப்பெயரே வீரநாராயணன். இதேபோல, மன்னனின் முதல் மனைவியின் பெயரால் ‘திருபுவனை மகாதேவிச் சதுர்வேதிமங்கலம்’ எனவும் இத்தலம் அழைக்கப்பட்டது.\nகிழக்கு நோக்கிய எளிய திருக்கோவில் இது. நுழைவுவாசல், ராஜகோபுரம், கொடிமரம் இல்லை. பலிபீடத்தை அடுத்து கருடன், பெருமாளை வணங்கியபடி காட்சி தருகிறார். அவரையொட்டிக் கருங்கல்லில் ஆன மகாமண்டபம், கருவறை முன் மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. கருவறையைச் சுற்றி ஒரு சிறிய பிரகாரம் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பு.\nசுவாமி கருவறை, முன்மண்டபத்தின் கோட்டங்களில் சிற்பியின் கைவண்ணம் மிளிர்கிறது. நடுப் பகுதியில் நேர்த்தியான சிற்பங்கள் அணிவகுக்கின்றன. அதில், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் காவியக் காட்சிகள், புடைப்புச் சிற்பங்களாக காட்சிதருகின்றன. மற்றொரு புறம், நரசிம்மரின் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் கலைநயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.\nபெருமாளின் கருவறை விமானம் ‘விரானூர் பூமீஸ்வரர்’ மற்றும் ‘காஞ்சீபுரம் கவுகீஷ்வரர்’ திருக்கோவிலை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. மண்டபம் ஏறும் படிகள் ஒருபுறம் சிங்கங்கள், மறுபுறம் யானைகளின் அணிவகுப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கருவறை முன்மண்டபத்தில் இருபுறமும் குபேரன் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கு முன் துவாரபாலகர்கள் காவல்புரிகின்றனர். பின்புறம் தாயார் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி, ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.\nஇங்குள்ள மூலவர் தோத்தாத்திரி பெருமாள் ஆவார். இவரே தமிழில் ‘தெய்வநாயகப்பெருமாள்’ என்று வழங்கப்படுகிறார். சுகாசன கோலத்தில் ஒரு காலை மடக்கி, மறுகாலைத் தொங்கவிட்டு, மந்தகாசப் புன்னகை பூத்து எழிலாகக் காட்சியளிக்கின்றார். இவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்துள்ளனர். பெருமாளின் திருமுகம், அதில் உள்ள அவயங்கள் மிகவும் எடுப்பாக உள்ளன. உற்று நோக்குவோரே இதை உணர முடியும். உற்சவத்திருமேனிக்கு ‘வரதராஜப்பெருமாள்’ என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.\nசுவாமி சன்னிதியின் தென்மேற்கில் பெருந்தேவி தாயார் சன்னிதி அமைந்துள்ளது. தாயாரும் சுகாசனத்தில் அருள்காட்சி வழங்குகின்றாள். வடகிழக்கில் ஆண்டாள் சன்னிதி இருக்கிறது. இரு சன்னிதிகளிலும், மூலவருக்கு அருகில் உற்சவத் திருமேனிகள் எழிலாக அமைந்துள்ளன.\nகருவறைச் சுற்றில் மகாபாரதம், பாகவதக் காட்சிகள், கருடாழ்வார் அருகே மூன்று பெண்கள், நான்கு கால்களில் மூவராக அமைந்துள்ள சிற்பம் வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கின்றன.\nஇந்த ஆலயத்தில் தைமாதம் முதல்நாள் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும். தை மாதத்தில் ஆற்றுத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. சுவாமி பல்லக்கில் வீதியுலா, தீர்த்தவாரி, சன்னியாசி குப்பத்தில் மாப்பிள்ளை சாமியாக சென்று, அங்கே வரவேற்பை பெறுதல், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.\nபழமை வாய்ந்த இந்த ஆலயம், இந்திய தொல்லியல் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் காலை 9 மணிவரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் நடை திறந்து வைக்கப்படும்.\nபுதுச்சேரி மாநிலம், வில்லியனூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருபுவனை திருத்தலம். புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு- விழுப்புரம் நெடுஞ்சாலையில், புதுச்சேரியில் இருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து கிழக்கே 19 கிலோமீட்டர் தொலைவிலும் திருபுவனை உள்ளது. திருபுவனையில் இருந்து வடக்கே 1 கி.மீ. தொலைவில் தோத்தாத்திரி பெருமாள் ஆலயம் இருக்கிறது.\nஇத்தலம், தோஷங்கள் தீர்க்கும் கண்கண்ட தலமாக விளங்குகின்றது. குறிப்பாக களப்பிரதோஷம், கர்ப்பதோஷம் மற்றும் சகோதர ஒற்றுமை, கல்வி, பதவி என அனைத்து பிரார்த்தனைகளுக்கும் ஏற்ற தலமாக உள்ளது. குறிப்பாக, கர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணப்பேறு, குழந்தைப்பேறு வேண்டுபவர்கள், தங்கள் வயதிற்கு ஏற்றபடி எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வசதி இல்லாதவர்கள் ஐந்து நெய் தீபம் ஏற்றி, கருவறையில் அமைந்துள்ள சிறிய பிரகாரத்தில் 48 முறை சுற்றி வரவேண்டும். இதற்கான பலன் தரும் நேரமாக, புதன் ஓரையில் வியாழன் காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுரு, சுக்ரன் ஐக்கிய தலம்\nதிருபுவனை தோத்தாத்திரி பெருமாள் ஆலயம், குருவும், சுக்ரனும் ஐக்கியமான தலமாகப் போற்றப்படுகிறது. எனவே நவக்கிரக தோஷம், கர்ப்ப தோஷம், களப்பிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி, 48 சுற்றுக்கள் சுற்றி வருவது, நன்மை பயப்பதாக அமைந்துள்ளது.\nகருவறையில் மூலவர் வீற்றிருப்பதும், அவருக்கு எதிரில் பக்தர்கள் வணங்கும் விதமாக கட்டமைப்பு அமைந்திருப்பதும் ஆலயங்களில் நாம் காணும் பொதுவான அமைப்பு. ஆனால் திருபுவனையில் கருவறையை ஒட்டி சுற்றி வரும் விதமாக, சிறிய பிரகாரம் அமைந்துள்ளது, இத்தலத்தின் தனிச்சிறப்பு. வேண்டுதலுக்கு வரும் பக்தர்கள் முதலில் நெய் தீபங்கள் ஏற்றியபின், 48 சுற்றுகள் இந்த பிரகாரத்தில் தான் சுற்றி வரவேண்டும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. புதன் அளிக்கும் பத்ர யோகம்\n2. மீட்புக்கு வழியமைத்த புனித வெள்ளி\n3. செவ்வாய் தரும் ருச்சக யோகம்\n4. மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி\n5. மண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37733", "date_download": "2019-04-19T05:17:41Z", "digest": "sha1:QQHD3FOXUL4AXD3CWTWSWFP3MT4KS32D", "length": 27659, "nlines": 152, "source_domain": "puthu.thinnai.com", "title": "அன்னாய் வாழி பத்து | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n.மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்பவர் குறவர் மற்றும் குறத்தியர் எனப்படுவர். வேட்டையாடுதலும் தேனெடுத்தலும் இவர்கள் தொழிலாகும்.\nஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பகுதியைப் பாடியவர் கபிலர் ஆவார் குறிஞ்சிக்குக் கபிலர் என்றே இவரைச் சிறப்பித்துக் கூறுவர். சங்க நூல்களில் இவர் பாடிய பாடல்கள் பல காணப்படுகின்றன. இவர் மதுரைக்குக் கிழக்கில் உள்ள வாதவூரில் பிறந்தார் என்று கூறுவர். பாரி இறந்த பின் அவனுடைய மகள்களை இவர் திருக்கோயிலூருக்கு அழைத்துச் சென்று அங்கு ஆண்ட மலையமான் திருமுடிக்காரியின் மைந்தர்களுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் அவ்வூரருகே ஓடும் பெண்ணையாற்றின் துருத்தியில் வடக்கிருந்து உயிர் நீத்தார்.\nமலையும் மலைசார்ந்த பகுதிகளும் குறிஞ்சி எனக்கூறப்படும்\nஇப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் ‘அன்னாய் வாழி” என்று தொடங்குவதால் இப்பகுதிக்கு அன்னாய் வாழிப் பத்து என்று பெயர் வந்தது.\nதானும் மலைந்தான்; எமக்கும் தழையாயின;\nஎன்ன மரங்கொலவர் சாரல் அவ்வே\n[என்னை=என்+ஐ=தலைவன்; மலைந்தான்=சூடினான்; பொன்வீ=வேங்கைமரப் பூ;]\nஅவ ஒர��த்தனைக் காதலித்துத் தெனமும் சந்தித்துப் பேசி வரா. அதை மறைமுகமாத் தன் தோழிகிட்டச் சொல்ற பாட்டு இது.\n நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு; அவன் மரத்திலேந்து தழையெல்லாம் பறிச்சு அதாலே தழை ஆடை போட்டுக்கிட்டான். எனக்கும் அதே தழையாடைதான் வந்தது. அந்த மரத்தோட பூவெல்லாம் பொன்னைப்போல இருக்கு; நீலமணி போல அரும்பெல்லாம் இருக்கு; அந்த மலைச்சாரலிலே இருக்கற அதெல்லாம் என்ன மரங்களோ\nஅவன் தந்த தழையாடையையே அவளும் போட்டுக்கிட்டா; அதால அவதான் அவனைக் கல்யாணம் செஞ்சுக்கப்போறான்றதை மறைமுகமாச் சொல்ற பாட்டு\nபார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்\nநெடுமலை நாடன் ஊர்ந்த மாவே\nஅவன் இப்ப அவளைக் கல்யாணம் செஞ்சுக்கப் பொண்ணு கேட்டு வரான்; அதைப் பாத்தத் தோழி சொல்ற பாட்டு இது.\nஅவன் வர்ற குதிரையைப் பாத்துட்டுத் தோழி சொல்றா.\n இதைக் கொஞ்சம் கேளு; நீளமான மலை இருக்கற நாட்டைச் சேந்தவன் அவன்; அவன் வர்ற குதிரைக்கு நம்ம ஊர்ல இருக்கற பார்ப்பனச் சின்ன பசங்க தலையில வச்சிருக்கற குடுமி போல தலைமயிர் இருக்குது பாரு;”\nதேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு\nமான்உண்டு எஞ்சிய கலிழி நீரே.\n[படப்பை=தோட்டம்; உவலை=தழை; கூவல்=கிணறு; மா=விலங்கு; கலிழி=கலக்கிய]\nஅவ தன் ஊட்டை விட்டுட்டு அவனோட போயிக் கல்யாணம் செஞ்சுகிட்டா; அப்புறம் ஒரு நாளு பொறந்த ஊட்டுக்கு வரா; அப்ப அவளோட தோழி அவகிட்ட “ஏண்டி, நீ போன ஊருல தண்ணி நல்லாவே இருக்காதே: நீ அதை எப்படிக் குடிச்ச”ன்னு கேக்கறா. அதுக்கு அவ பதில் சொல்ற பாட்டு இது.\n இதைக் கேளு; நம்ம தோட்டத்துல கெடைக்கற தித்திக்கற தேனோட கலந்த பாலை விட அவன் ஊருல தழையெல்லாம் மூடி இருக்கற பல வெலங்கெல்லாம் குடிச்சுக் கலக்கிய தண்ணி ரொம்ப இனிப்பா இருந்துச்சு”\nஅவனோட இருந்தா கலங்கிய தண்ணி கூட தித்திக்குமாம்\nவரையர மகளிரின் நிரையுடன் குழீஇ,\nபெயர்வழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,\nதீயேன் தில்ல; மலைகிழ வோற்கே\n[வரையற மகளிர்=தெய்வ மகளிர்; கழீஇ=குழுமிகூடி; நிரை=கூட்டம்]\nஅவன் அப்ப அப்ப வந்துட்டுப் போறானே தவிர கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்றானேன்னு அவ வருந்தறா; அப்ப அவன் வந்து மறைவாக் காத்திருக்கான்; அவனும் கேக்கற மாதிரி அவ தோழிகிட்ட சொல்றா இது.\n மலையில இருக்கற தெய்வப் பொண்ணுங்க போல ஊர்ல இருக்கற எல்லாரும் ஒண்ணாச் சேந்து நான் போற எடமெல்லாம் என்னைப் ப��த்து, “இவ ரொம்ப நல்லவ, நல்லவன்னுதான் சொல்றாங்க ஆனா நான் மலையிலேந்து வர்ற அவனுக்கு மட்டும்தான் நான் கெட்டவளா இருக்கேன் போல இருக்கு”\nஒலிவெள் அருவி ஓங்கு மலைநாடன்\nதவ நனி வெய்யள்; நோகோ யானே.\n[வெள்ளருவி=வெண்மையான அருவி; நனி நாண்=மிகுதியான வெட்கம்; பாயல்=படுக்கை; வெய்யள்=விருப்பம் உடையவள்]\n[அவளைப் பொண்ணு கேட்டுக் கல்யாணம் பேச வராங்க; ஆனா அவளோ, ”என்னாடா நாம வேற ஒருத்தரை நெனச்சுகிட்டிருக்கோம்; இவங்க இப்படி வராங்களே; அம்மா அப்பா சம்மதிச்சுடுவாங்களோ”ன்னு வருத்தப்படறா. அவ வருத்தப்படறதைப் பாத்த செவிலித்தாய், தோழிகிட்ட என்னா காரணம்னு கேக்கறா. அப்ப தோழி செவிலிகிட்டச் சொல்ற பாட்டு இது.\n இதைக் கொஞ்சம் கேளு; இவ மனசில இருக்கறதை வெளியில சொல்ல முடியாத வெக்கம் உடையவ; அப்படிச் சொன்னாலும் நீ கோவிச்சுக்கப் போறேன்னு பயப்படுவா; அவ நெலமயை நெனச்சு நானே வருத்தப்படறேன்; நல்லா வெள்ளையான அருவி கொட்டற மலையைச் சேர்ந்த அவனோட மார்பையே படுக்கையா வச்சுகிட்டுத் தூங்கறதையே அவ விரும்பறா”\nமாரிக் குன்றத்க்துக் காப்பாள் அன்னன்;\nதூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்\nதண்பனி வைகிய வரிக்கச் சினனே.\n[உவக்காண்=உவ்விடத்தே காண்பாயாக; [உ என்பது சுட்டெழுத்து] மாரி=மழை; காப்பாள்=காவல்காரன்; தொடலை=மாலை;தூவல்=மழைத்துளி; கழல்=காலில் அணியும் அணி]\nஅவனும் அவளும் ராத்திரியில ஒரு எடத்தில சந்திப்பாங்க; அன்னிக்கு அந்த எடத்திற்கு அவளும் அவளோட தோழியும் வராங்க. அவங்க வர்றதுக்கு முன்னாடியே அவன் வந்து காத்துக்கிட்டு நிக்கறான். அதைப் பாத்த தோழி அவகிட்ட சொல்ற பாட்டு இது.\n இதைக் கொஞ்சம் கேளு; மழைக் காலத்துல மழை அதிகமா வந்து கொளத்தோட கரை ஒடைஞ்சிடாம காத்து நிக்கற காவக் காரன் போல அதோ அவன் நிக்கறான் பாரு. மழைத்துளியால நனைஞ்சு போன மாலையையும், நல்லா ஒளி வீசற வாளையும், பாசிங்க சுத்தி இருக்கற கழலையும், இறுக்கிக் கட்டி இருக்கற கச்சையும் உடைய அவன் அதோ அங்கே நிக்கறான்”\nஒனக்காக எல்லாத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு அவன் நிக்கறான் பாத்தியான்னு மறைவாச் சொல்றா.\n[உணங்குதல்=உலர்தல்; உவக்காண்=அதோ காண்; நிணம்=இறைச்சி; வழுக்கு=இறைச்சியை மூடி இருக்கும் வெண்படலம்]\nமழையே பேயல; அதால வெதைச்ச தெனையெல்லாம் வாட ஆரம்பிச்சிடுச்சு; அதால இனிமே காவக்காக்கவும் அனுப்ப மாட்டாங���க; அவனைச் சந்திக்க முடியலியேனு கவலைப்பட்ட அவளுக்குத் தோழி சொல்ற பாட்டு இது.\n வாழ்க; இதைக் கேளு; ஒன் தெனைப்பயிறு காஞ்சு போயிடாது. ஏன் தெரியுமா அதோ பாரு; இறைச்சியை மூடி இருக்கற வெள்ளையான வழுக்கை போல அவன் இருக்கற ஒயரமான நீலமலை மேல மேகமெல்லாம் படிஞ்சிருக்கு.”\nமேகம் இருக்கறதால மழை வரப் போகுது; அதால தினை வளரும்; நீயும் காவல் காக்கப் போகலாம், அவனைப் பாக்கலாம்னு மறைவா சொல்றா\nஅன்னாய், வாழி வேண்டு அன்னை\nகிழங்குஅகழ் நெடுங்குழி மல்க வேங்கைப் பொன்மலி\nஅணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே\n[கானவர்=காட்டுவாழ்வினர்; புதுவீ=புது மலர்; தாஅம்=உதிர்ந்து விழும்; மால்வரை=பெரிய மலை; ஆர்ந்தன=நிறைந்தன]\nஅவனும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதைத் தோழி, செவிலிகிட்டச் சொல்லி அவங்க மனசையும் மாத்திக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டா; அதால மகிழ்ச்சியான தோழி செவிலிகிட்ட சொல்ற பாட்டு இது.\n இதைக் கேளு; காட்ல வாழற குறிஞ்சி நிலக் கானவருங்க கெழங்கு எடுக்கறதுக்காக தோண்டிய குழியெல்லாம் நெரம்பற மாதிரி பொன் நெறத்துல இருக்கற வேங்கை மரத்துப் பூவெல்லாம் உதிர்ந்து கெடக்கும்; அவனோட நாட்ல நீலமணி போல இருக்கற பெரிய மலை இவ கண்ணிலேந்து மறையும் போதெல்லாம் அழகான பூப்போல இருக்கற இவ கண்லேந்து கண்ணீர் வருதே\nகானவருங்க அவங்களுக்காகக் கெழங்கு தோண்டி எடுத்த குழிகளை, வேங்கைப் பூ நெரப்பற மாதிரி, அவன் அவனுக்காக அவளை எடுத்துகிட்டுப் போவான்னு மறைவா சொல்றா\nஅன்னாய் வாழி வேண்டுய் அன்னை\nயான்அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்\nகொண்டல் அவரைப் பூவின் அன்ன\nதோன்றல் ஆனாது அவர் மணிநெடுங் குன்றே.\n[வேண்டுதி=கேட்பாய்; கொண்டல்=கீழைக்காற்று; வெண்தலை=வெண்நிற மேகம்]\nபணம் சேத்துகிட்டு வந்து ஒன்னைக் கல்யாணம் செஞ்சுக்குவேன்னு சொல்லிட்டு அவன் பிரிஞ்சு போயிட்டான். அவ அவனையே நெனச்சு வருந்தறா. அப்ப தோழி “நீதான் அவனைக் கொஞ்சம் மறக்கணும்”னு சொல்றா; அதுக்கு அவ சொல்ற பாட்டு இது\n இதைக் கேளு, நீதான் அவனைக் கொஞ்சம் மறக்கணும்னு சொல்றே ஆனா அவனோட மலை நீல நெற மணி போன்றது. அதோட உச்சியானது கீழக் காத்தால மலர்ற அவரைப் பூப்போல இருக்குது; அந்த மலை என் கண் முன்னாலயே நிக்குதே ஆனா அவனோட மலை நீல நெற மணி போன்றது. அதோட உச்சியானது கீழக் காத்தால மலர்ற அவரைப் பூப்போல இருக்குது; அந்த மலை என் கண் முன்னாலயே நிக்குதே நான் எப்படி அவனை மறப்பேன் நான் எப்படி அவனை மறப்பேன்\nபுலவுச் சேர் துறுகல் ஏறி, அவர்நாட்டுப்\nபூக்கெழு குன்றம் நோக்கி நின்று,\nதணிதற்கும் உரித்தவள் உற்ற நோயே\n[அவளை ஊட்டை விட்டு வெளியே போக முடியாதபடிக்குக் காவல் போட்டாச்சு; அதால அவ மெலிஞ்சு போயிட்டா; “சரி, ஏதோ தெய்வக்குத்தம்னு நெனச்சு வெறியாட்டு எடுக்க ஏற்பாடு செய்யறாங்க; அப்ப தோழி செவிலிகிட்டசொல்ற பாட்டு இது\n[படப்பை=தோட்டம்; புலவுச் சேர்துறுகல்= இறைச்சி நாற்றம் உள்ள குண்டுக்கல்]\n இதைக் கொஞ்சம் கேளு; நம்ம தோட்டத்துல இருக்கற இறைச்சி நாத்தம் வீசற குண்டுக்கல் மேல ஏறி நின்னுக்கிட்டு அவன் நாட்டுல பூக்கள் எல்லாம் நெறய இருக்கற மலையை, நீல மணியெல்லாம் போட்டிருக்கற அவ பாக்கும் நெல அவளுக்கு வந்திடுச்சின்னா அந்த மலையே அவ நோயைத் தீத்திடும்”\nஅந்த மலைக்குச் சொந்தக்காரனை அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சாதான் நோயி தீரும்னு மறைவா சொல்றா.\nSeries Navigation எனக்கோர் இடமுண்டு \nஇந்தியாவில் சூரிய ஒளிக்கதிர் மின்சக்தி உற்பத்தி பொறியியல் சாதனப் பராமரிப்பில் சவாலான இழப்பு இடர்ப்பாடுகள்\nமருத்துவக் கட்டுரை – தன்மைய நோய் AUTISM\nதொடுவானம் 237. சூழ்நிலைக் கைதி\nPrevious Topic: எனக்கோர் இடமுண்டு \nNext Topic: நீடிக்காது நிஜக் காதல் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/movies/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T05:17:04Z", "digest": "sha1:3WOHBLKFV23HTCPFL3MTR646PYWNS3XJ", "length": 4266, "nlines": 80, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "இது என்ன மாயம்", "raw_content": "\nவிஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..\nவிஜய், அஜித், சூர்யாவுக்கு செல்லப் பெயர் வைத்த கீர்த்தி..\n3 நாயகிகளுடன் சிங்கப்பூரில் ஆட்டம்போடும் நடிகர் நாசரின் மகன்\nவிஜய் படத்தில் நடிக்க மறுத்தாரா ஜெயம் ரவி\nசிவகார்த்திகேயனால் கீர்த்திக்கு வந்த புதுஆசை\nசிவகார்த்திகேயனிடம் வித்தை கற்ற கீர்த்தி சுரேஷ்\nதேசிய விருது நாயகர்களுடன் இணைந்த விக்ரம் பிரபு\nஜீவா படத்திலிருந்து கீர்த்தி நீக்கம்; இனி கவலை வேண்டாம்\nகீர்த்தி சுரேஷ் வேண்டாம்; ஒதுக்கிய தனுஷ், விஷால்\nரஜினிமுருகன் நாயகியுடன் ரஜினியின் நாயகி\nஇது என்ன மாயம் திரை விமர்சனம்\nசுரபியுடன் நடித்தது சிரமமாக இருந்தது – விக்ரம் பிரபு ஓபன் டாக்\nஒரே நாளில் ஒரே குடும்பத்தின் மூன்று படங்கள்\nசான்ஸ் பிடிக்க ஸ்ரீதிவ்யா, கீர்த்திசுரேஷின் சூப்பர் டெக்னிக்\nசூர்யா, ஆர்யா என்றாலும் கீர்த்தியின் முடிவு ஒன்றுதானாம்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-04-19T04:47:15Z", "digest": "sha1:27GHJZCKFI6QN3GDFOXDIWJVAX6MWOPC", "length": 4398, "nlines": 81, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nஅஜித் மகள்; விஜய் மகள்; விக்ரம் மகள்.. யார் முன்னிலை..\nகேரளாவில் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா…\nவிஜய் 61… ப்ரொட்யூசர் கன்பார்ம்… டைரக்டர் இவரா…\n‘தெறி வருது… பைத்தியம் பிடிக்குது…’ டெல்லி கணேஷ் புலம்பல்…\nரஜினி, விஜய், அஜித்தை முந்தி படுவேகத்தில் சாதித்த சிவகார்த்திகேயன்..\nகேரளாவை குறி வைக்கும் விஜய்… அடுத்த டார்கெட் மம்மூட்டி..\nசமந்தாவை விக்ரம்-தனுஷ் கைவிட… காப்பாற்றினார் விஜய்..\nதளபதியுடன் இணையும் ‘தனி ஒருவன்’ கலைஞன்..\n‘கபாலி’ & ‘தெறி’ நிறுவனத்துடன் இணைந்த சூர்யாவின் ‘24’\nவிஜய், அஜித் சம்பளத்தை குறைக்க ‘பிள்ளையார் சுழி’ போட்ட ‘தெறி’..\nபெயர் மாற்றத்துடன் இன்று ‘தெறி’ வெளியாகிறது..\n‘விஜய்க்காக நடைமுறையை மாற்ற முடியாது..’ விளாசிய விநியோகஸ்தர்..\n‘ரஜினி செய்வதை மற்ற ஹீரோக்கள் ஏன் செய்யக்கூடாது… – திருப்பூர் சுப்ரமணியம் கேள்வி…\n‘தெறி’ படத்தை திரையிட மாட்டோம்…. டென்ஷனில் விஜய் ரசிகர்கள்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnptfvirudhunagar.blogspot.com/2018/03/blog-post_21.html", "date_download": "2019-04-19T05:08:38Z", "digest": "sha1:N2J5BKDRSOEKJR2O3ABL7PPJLUMQ6JNX", "length": 14202, "nlines": 260, "source_domain": "tnptfvirudhunagar.blogspot.com", "title": "தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விருதுநகர்.", "raw_content": "தமிழ்நாடு ஆரம்��ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விருதுநகர்.\n3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம் உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்\nபள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...\nஅரசு பணியாளர்கள் விடுப்பு விதிகள் :\nஅதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய....\nஅதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...\nபி.எப். தொகையை எஸ். எம். எஸ் அனுப்பி தெரிந்து கொள்ளும் வசதி:\n1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...\n7வது ஊதியக்குழு: குறைந்தபட்சம் 26 ஆயிரம் சம்பளம்; மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்\nஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...\nதாங்கள் என்னுடன் இருந்த நேரத்திற்கு நன்றி\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பம்\nதற்செயல் விடுப்பு AEEO அனுமதி விண்ணப்பப்படிவம்\nமருத்துவ ஈட்டிய விடுப்பு விண்ணப்பம்:\nவருங்கால வைப்புநிதி முன்பணம் பெற விண்ணப்பம்:\nவிருப்ப ஒய்வு கோரும் விண்ணப்பம்:\nஅறைகூவல்:- \"ஸ்தாபனம் இல்லாத போராட்டம் ஆயுதம் இல்லாத அசட்டுத்தனம் போராட்டம் இல்லாத ஸ்தாபனம் பயன்பாடற்ற போலித்தனம் போராட்டம் இல்லாத ஸ்தாபனம் பயன்பாடற்ற போலித்தனம்\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை\nகடந்த மே மாதத்திற்கு பின் காலியாக உள்ள பணியிடங்களை...\nஜேக்டோ -ஜியோ சார்பில் 4-அம்ச கோரிக்கைகளை வலியுறுத...\nஏப்ரல் மாத இறுதியில் ஆசிரியர்களுக்கு வழங்க உள்ள பய...\nகூட்டுறவு சங்க தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்க...\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்...\nDSE PROCEEDINGS-கரும்பலகையில் எழுதும் அளவு குறித்த...\nSABL முறையில் வகுப்பு 1 முதல் 4 வரை பாடத்திட்டம் எ...\nDEE -ஆண்டு விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்க தொடக...\nகல்வித்துறையில் SC/ST ஆசிரியர்கள் மேல் வன்கொடுமைகள...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் பணிபுரியும் பள்...\nஒரு ஆசிரியர் தமது பணிக்காலத்தில் எத்தனை முறை பதவி ...\nயாருக்காவது நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளீர்...\nபழைய புத்தகங்கள் சேகரிக்க இயக்குனர் உத்தரவு\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nதமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்ப...\nDEE -தமிழ்நாடு திறந்த நிலைபல்கலைக்கழகம் மூலம் 2018...\nவருமான வரிப் படிவத்தில்/ ஊதியத்தில் CPSக்காக பிடித...\nஅரசு உதவி பெரும் பள்ளியில் ஒரு ஆசிரியர் பணிபுரிந்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில...\nத.அ.உ.சட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வரி...\nஊதிய நிர்ணயம் - விதி 4(3) - மாநிலக்கணக்காயர் தற்போ...\nதொடக்கக் கல்வி - அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்ற...\nதணிக்கை - ஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04....\nஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட...\nSG/MG பெறும் வங்கி கணக்கை, VEC கணக்கிலிருந்து பள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42906.html", "date_download": "2019-04-19T04:48:16Z", "digest": "sha1:R27Y2NIMPE6EADKHQEKNAOVGY3EBQKNN", "length": 21763, "nlines": 454, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரசிகர்கள் கேள்விகளுக்கு குஷ்பு தந்த சுவாரஸ்ய பதில்கள்! | குஷ்பு, சுந்தர்.சி, அரண்மனை", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:58 (20/09/2014)\nரசிகர்கள் கேள்விகளுக்கு குஷ்பு தந்த சுவாரஸ்ய பதில்கள்\nசற்று நேரம் முன்பு குஷ்பு தனது ட்விட்டர் கணக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பத்து நிமிடம் இடைவிடாது பதில் அளித்து வந்தார்.\nரசிகர்கள் அவரிடம் கேட்ட சுவாரஸ்யமான கேள்விகளும் சின்னச் சின்ன பதில்களும் இதோ:\nஉங்கள் வயது மற்றும் விஜய், அஜித் இருவரில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்\nதமிழில் நடிகர் கார்த்திக்கைப் பிடிக்கும். தெலுங்கில் பிரபாஸைப் பிடிக்கும்.\nஅம்மா, அக்கா, குணச்சித்திர நடிகை என எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா\nஅஜித் , விஜய்யை வைத்து படம் தயாரிப்பு மற்றும் இயக்கும் எண்ணம் உள்ளதா\nஉங்கள் குடும்ப நபர்களைத் தவிர்த்து உங்களது இன்ஸ்பிரேஷன் பெண் யார்\nபிரச்னைகளிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் எனது இன்ஸ்பிரேஷன்தான்.\nபொதுவாக ஒரு முடிவை எப்படி எடுப்பீர்கள் இதுவரை நீங்கள் எடுத்த முடிவில் எது மிகக் கடினமான ஒன்று\nமனதுக்கு நன்மை என பட்டால் அந்த முடிவை எடுப்பேன். கடினமான முடிவு இனிமேல் தான் எடுக்க வேண்டும்.\nநீங்கள் LGBT (Lesbian, Gay, Bisexual, and Transgender) மனிதர்களுக்கு சப்போட் செய்வீர்களா\nஒவ்வொரு மனிதனுக்கும் தனது விருப்பப்படி வாழும் உரிமை இருக்கிறது.\nஅரண்மனை படம் பார்த்து விட்டீர்களா பிடித்திருந்ததா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகாவை யார் தேர்வு செய்தார்கள்\nகண்டிப்பாக பிடித்திருக்கிறது. படத்தின் கதாபாத்திர தேர்வு அனைத்தும் இயக்குநர் சாய்ஸ்.\nநண்பர்கள், எனது குடும்பம், மற்றும் என் சுயமரியாதை.\nஐ டீஸர் பார்த்து விட்டீர்களா, விக்ரம் குறித்து உங்கள் கருத்து\nஇனிமேல் தான் பார்க்க வேண்டும்.\nநீங்கள் நடிக்க விரும்பிய மற்றும் வாய்ப்பு தவறிப் போன படம் எது\nசுந்தர்.சிக்கு பிடித்த நடிகர் யார்\nசுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது\nஉள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம்.\nஉங்கள் மனம் கவர்ந்த பாடகர் யார்\nஇந்தியாவிலேயே ஸ்டைலான நடிகர் என்றால் யாரை சொல்வீர்கள் இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என யாரை சொல்வீர்கள்\nசிறந்த நடிகர்கள்: கமல், அமீர்\nஉங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்\nஏழு மொழிகள் பேசத் தெரியும் , அதில் நான்கு மொழிகள் எழுதவும் தெரியும்\nஉங்கள் குழந்தைகளும் சினிமாவிற்கு வந்தால் ஓகே சொல்வீர்களா\nமுதலில் அவர்கள் படிப்பை முடிக்க வேண்டும்.\nஉங்கள் ரசிகர்களுக்கு ஏதேனும் கருத்து\nவெற்றி பெற குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள்.\nயார் முதலில் காதலை சொன்னது நீங்களா \nஅவர்தான் .1995 பிப்ரவரி 22ம் தேதி.\nஅரசியலில் எப்போது பெரிய ஆளாக வருவீர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாலை முதல் மாலை வரை... `வாவ்' முதல் `ஷாக்' மொமென்ட் வரை.. வாக்குப்பதிவு நாளின் ஹைலைட்ஸ்\nவிவசாயி கெட்-அப்... சங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25\nமறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு\nதூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தே��ோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்\n``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு\" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள்\nதமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு\nமை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\n`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி\n'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்' இகுவானாக்களின் சர்வைவல் கதை\nவீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி\nநட்சத்திரப் பலன்கள் : ஏப்ரல் 19 முதல் 25 வரை\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n\" கேரளாவில் ராகுல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த பெண்\n - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 37 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dinakaran-and-divakaran-joint-in-santhana-lakshmi-funeral/", "date_download": "2019-04-19T05:27:54Z", "digest": "sha1:MZQT2NQFMKHBF46XQIIXKQZPZLQSCGJF", "length": 13328, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீர் அடித்து நீர் விலகாது: கட்டித் தழுவி இணைந்த டிடிவி தினகரன் - திவாகரன்! - TTV Dinakaran and Divakaran joint in santhana lakshmi funeral", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nநீர் அடித்து நீர் விலகாது: கட்டித் தழுவி இணைந்த டிடிவி தினகரன் - திவாகரன்\nதினகரனும் திவாகரனும் துக்க வீட்டிற்கு வந்த போது கட்டித் தழுவி பேசிக் கொண்டது அதிமுக வட்டாரத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\nசசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மனைவியும், டிடிவி தினகரனின் மாமியாருமான சந்தான லட்சுமி நேற்று காலமானார். இதையடுத்து, சந்தான லட்சுமியின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்காக தஞ்சையில் சசிகலா உறவுகள் குவிந்தனர். எம்.எல்.ஏ-க்கள் வ��ற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன், ஜக்கையன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் வந்திருந்தனர்.\nஇவர்களுடன் அமர்ந்திருந்த தினகரனோடு, திவாகரன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். இதனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர். முன்னதாக, ‘குடும்பத்திற்குள் அடித்துக் கொண்டால், கட்சியை மீட்க முடியாது’ என சிறையில் சசிகலா வேதனை தெரிவித்திருந்தார். இதையொட்டி, துக்க வீட்டிற்கு வந்த தினகரனும் திவாகரனும் கட்டித் தழுவி பேசிக் கொண்டது அதிமுக வட்டாரத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.\nஇதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “துக்க நிகழ்ச்சிக்கு யாரு வேண்டுமானலும் வரலாம், வராமலும் போகலாம். இதை அரசியல் ஆக்க வேண்டாம். யாருக்கும் எந்தவிதமான அரசியல் நெருக்கடி கிடையாது. பதவி என்பது வேறு ஆட்சி என்பது வேறு. அதிமுகவிற்கு தற்போது சோதனை மிகுந்த காலகட்டம். சக்கரவீயுகத்தில் மாட்டி கொண்ட அபிமன்யூ போல தற்போது அதிமுகவும் சிக்கி தவிக்கிறது. அதை எப்படியும் மீட்டெடுப்போம்.\nஎனக்கும் தினகரனுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. டிடிவி எனது மூத்த சகோதரியின் மகன். நீர் அடித்து நீர் விலகாது. எங்கள் இருவருக்கும் பிரச்னையே இல்லாத போது நடராஜன் எப்படி பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும். எடப்பாடி நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார்” என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய தினகரன், “தூக்கவீட்டில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஒருசிலர் நேரில் வருகிறார்கள், ஒருசிலர் போன் மூலம் துக்கம் தெரிவித்தார்கள். அமைச்சர்கள் வராததை அரசியலாக்க வேண்டாம். அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.\nமுன்னதாக, இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்ள, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், ரத்த சம்பந்தமுள்ள உறவாக இல்லாததால், பரோல் வழங்க முடியாது என சிறைத்துறை மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதைய சூழலில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்: சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கணிப்பு\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅவன் கட்டாயம் உயிருடன் திரும்பி வருவான்.. நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பத்தினர்\nஉழைக்கும் மக்களை ஒடுக்க நினைத்த கீழ் வெண்மணி படுகொலைகள்… 50-ம் ஆண்டு நினைவு தினம் இன்று…\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nதப்பித்தது தஞ்சை பெரிய கோவில்: வாழும் கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nதூதுவன் வருவான்… மாரி பொழியும் சென்டிமென்ட்டாக வைரலாகும் ‘ராஜ ராஜ சோழன்’ மீம்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\n’வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க மஹாராஷ்டிரா பாஜக வலியுறுத்தல்\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\n12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sreesanth-is-the-highest-paid-bigg-boss-contestant-the-history-011968.html", "date_download": "2019-04-19T04:36:12Z", "digest": "sha1:C5FZWM6O3UZHHPFZHY4H4IQ2AIWRF44X", "length": 12929, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "வாங்குன காச கொடுத்தா வெளியே போகலாம்.. பிக் பாஸ் வீட்டுக்குள் வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த் | Sreesanth is the highest paid bigg boss contestant in the history - myKhel Tamil", "raw_content": "\nKOL VS BAN - வரவிருக்கும்\n» வாங்குன காச கொடுத்தா வெளியே போகலாம்.. பிக் பாஸ் வீட்டுக்குள் வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த்\nவாங்குன காச கொடுத்தா வெளியே போகலாம்.. பிக் பாஸ் வீட்டுக்குள் வசமாக சிக்கிய ஸ்ரீசாந்த்\nமும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது ஹிந்தியில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.\nசர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீசாந்த், கிரிக்கெட் உலகில் இருந்து சூதாட்ட சர்ச்சைகளால் தடை செய்யப்பட்டார். அடுத்து சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என வேறு பாதையில் பயணித்து வருகிறார்.\nஅவரது சர்ச்சை முகத்தை காசாக்குவதில் மீடியாவை சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸில் இடம் பெற்ற ஸ்ரீசாந்த்தின் சம்பளம் மற்றும் சிக்கலை பற்றி பார்க்கலாம்.\n[குல்தீப் யாதவ் புதிய சாதனை.. ஜடேஜா, அஸ்வின் செய்ய முடியாததை செய்து காட்டினார்]\nஸ்ரீசாந்த் ஹிந்தியில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார் என செய்திகள் வந்த போது, கூடவே அவருக்கு தான் பிக் பாஸ் வரலாற்றில் மிக மிக குறைவான சம்பளம். வாரத்திற்கு ஐந்து லட்சம் மட்டுமே அவருக்கு சம்பளம் என கூறப்பட்டது.\nஎனினும், இப்போது வந்துள்ள ஒரு செய்தி அதற்கு நேர்மாறாக உள்ளது. அதாவது, ஹிந்தி பிக் பாஸ் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நபர் ஸ்ரீசாந்த் தான் என தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்ரீசாந்துக்கு ஒரு வாரத்துக்கு ஐம்பது லட்சம் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஸ்ரீசாந்த் இந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது. முன்பு சல்மான் கான், ஸ்ரீசாந்துக்கு ஆதரவாக இருந்துள்ளார் என்பதால் அவர் இருக்கும் நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்துள்ளது. அடுத்து, பிக் பாஸ் வரலாற்றிலேயே இவருக்கு தான் அதிக சம்பளம் என்பது இரண்டாவது காரணம்.\nஇந்த நிலையில், பிக்பாஸ் துவங்கிய முதல் வாரத்திலேயே ஸ்ரீசாந்த் தனக்கு பிடிக்காத சூழ்நில��� இருப்பதால் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்யப் போகிறேன் என கூறி இருக்கிறார். அவர் அப்படி வெளியேறினால், இழப்பீடாக ஐம்பது லட்சம் கொடுத்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்ற விதி இருப்பதால், வேறு வழியில்லாமல் நிகழ்ச்சியில் தொடர்கிறார் ஸ்ரீசாந்த் என கூறப்படுகிறது. கொடுத்த காசை திரும்பி வாங்கிக் கொண்டு தான் வெளியே அனுப்புவார்கள் என்பதால் பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயே இருக்கிறார் ஸ்ரீசாந்த். அவரை வைத்து என்னென்ன சர்ச்சைகள் செய்து பரபரப்பை கூட்டப் போகிறார்களோ.. தெரியவில்லை.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\nவாகனங்களை யாருக்கும் விற்பனை செய்ய முடியாது... இந்த புதிய உத்தரவால் கார், பைக் உரிமையாளர்கள் கவலை\nவாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ\nஅட இந்த மூலிகையில இருந்து தான்ப்பா பீர் தயாரிக்கிறாங்களாம்... வேற என்னலாம் பண்ணலாம்\nஎன்னது கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா\n3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nஅலுவலக தேவைகளுக்கான நிலம் வழங்குவதில் ஹைதராபாத் நம்பர் 1..\nதமிழரின் அசாத்தியம் - தஞ்சை பெரியகோயில் சுரங்கப் பாதையின் மறைக்கப்பட்ட வரலாறு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/43890-all-the-gods-are-seen-within-this-lamp.html", "date_download": "2019-04-19T05:31:50Z", "digest": "sha1:VWFMXAAK2ZWFS677AGHBHDGH5HUQPNIQ", "length": 13623, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "அனைத்து தெய்வங்களும் இந்த விளக்கினுள் அடக்கம் | All the gods are seen within this lamp", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nஅனைத்து தெய்வங்களும் இந்த விளக்கினுள் அடக்கம்\nநம்முடைய மத தர்மத்தில் விளக்கு ஏற்றுவதற்கு முக்கிய பங்கு உண்டு. மனதில் மண்டியுள்ள இருளை நீக்கி ஒளி ஏற்றுவதை குறிக்கும் வகையில் விளக்கு ஏற்றப��படுகிறது.நம்முடைய பெரும் பாலான இல்லங்களில் காமாட்சி விளக்கு பிரதனமாக ஏற்றப்படுகிறது. விளக்குகள் அனேகம் இருக்க,காமாட்சி விளக்கிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். காமாட்சி அம்மன் தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக தவம் இருந்தவர். உலக மக்களின் நன்மைக்காக, அவர் அப்படி தவம் இருந்த போது,சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் ஒருவருக்கு கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.\nதங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்கும் போது,காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும்.தங்களுடைய குலதெய்வம் எது என தெரியாமல் தவிப்பவர்கள், காமாட்சி அம்மனையே தங்கள் குலதெய்வமாக நினைத்துக் கொண்டு, ‘நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை தழைக்க காப்பாற்று’ என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடலாம். அதற்கு ‘காமாட்சி தீபம்’ என்று பெயர்.\nகாமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற வேண்டி, திருமணங்களில் மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரவும்,புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் சொல்கிறார்கள்.அதோடு காமாட்சி விளக்கினை ஏற்றுவதால் குலதெய்வத்தின் ஆசியுடன் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பதும் நம்பிக்கை.\nகஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் காமாட்சி விளக்கு மங்கலப் பொருட்களில் ஒன்று என்பதால், பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட்டு வரும் இல்லத்தில் வறுமை என்பதே இருக்காது.சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் உண்டு.திருமண சீர்வரிசைகளில்,மணப்பெண்ணுக்கு காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்குவது இன்றும் நடைமுறையில் உள்ளது.\nநம்முடைய இல்லத்திலும், உள்ளத்திலும் உள்ள எல்லா இருள்களையும் நீக்கி, இறைவனின் அருள் ஒளியை அருளும்,காமாட்சி அம்மன் விளக்கு நமக்கு அனைத்து செல்��ங்களையும் கொடுக்கட்டும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீட்டில் இந்த பொருளை வைக்க ... இழந்த மகிழ்ச்சி மற்றும் செல்வத்தை திரும்ப பெறலாம்\nதினம் ஒரு மந்திரம் - விஷக் காய்ச்சல் மற்றும் விஷ ஜந்துகளால் ஏற்படும் உபாதைகள் நீங்க\nஆன்மீக செய்தி - பெண்கள் மெட்டி அணிவதால் கிடைக்கக் கூடிய செல்வம்\nஏழு அடிகள்...ஏழு வாக்குறுதிகள் – உன்னதமான சப்தபதி சடங்கு\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎல்.இ.டி விளக்குகளால் அரசுக்கு ரூ.286.83 கோடிக்கு மின்சேமிப்பு\nவிளக்கேற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில நியதிகள்\nஐயப்ப பக்தர்களின் போராட்டத்தால் விமான நிலையத்தில் முடக்கப்பட்ட திருப்தி தேசாய் - யார் இவர்\nசபரிமலை இன்று மாலை திறக்கப்படுகிறது - மீண்டும் பதற்றம்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016984.html", "date_download": "2019-04-19T04:25:44Z", "digest": "sha1:HWLZEFDWTRDISGVHMBQFOWKMD6LJA7BS", "length": 5676, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "உடல் நலம் காக்கும் உணவு மருத்துவம்", "raw_content": "Home :: மருத்துவம் :: உடல் நலம் காக்கும் உணவு மருத்துவம்\nஉடல் நலம் காக்கும் உணவு மருத்துவம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇயற்கை மருத்துவக் களஞ்சியம் தப்புக் கடல பேசும் பொற்சித்திரம்\nஅச்சப்படத் தேவையில்லை, சிவாஜி (திரைப்பட வசனம்) அரைவிநாடி அநியாயம்\nஜகம் புகழும் ஜகத்குரு (மஹாஸ்வாமிகள் வரலாறு) என் கரங்கள் கறைபடாதவை காவேரிக்கதைகள் 2\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1558&Itemid=61", "date_download": "2019-04-19T04:52:32Z", "digest": "sha1:D2RM4KDVIYGB6HBXVUU3O4ZKGFOVZ5S2", "length": 20240, "nlines": 315, "source_domain": "dravidaveda.org", "title": "ஒன்பதாந் திருமொழி", "raw_content": "\nசூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக் கின\nஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின\nஏழ்பொழி லும்வளம் ஏந்திய என்னப்பன்\nவாழ்புகழ் னாரணன் தமரைக்ககண் டுகந்தே\nநாரணன் தமரைக்கண் டுகந்துநன் னீர்முகில்\nபூரண பொற்குடம் பூரித் த துயர்விண்ணில்\nநீரணி கடல்கள்நின் றார்த்தன நெடுவரைத்\nதோரணம் நிரைத்தெங்கும் தொழுதனர் உலகரே\nதொழுதனர் உலகர்கள் தூபநல் மலர்மழை\nபொழிவனர் பூழியன் றளந்தவன் தமர்முன்னே\nஎழுமின் என் றிமருங்கிசைத்தனர் முனிவர்கள்\nவழியிது வைகுந்தற் கென்றுவந் தெதிரே\nஎதிரெதிரி இமையவர் இருப்பிடம் வகுத்தனர்\nகதிரவர் அவரவர் கைந்நிரை காட்டினர்\nஅதிரிகுரல் முரசங்கள் அலைகடல் முழக்கொத்த\nமதுவிரி துழாய்முடி மாதவன் தமர்க்கே\nமாதவன் தமரென்று வாசலில் வானவர்\nபோதுமின் எமதிடம் புகுதுக வென்றலும் *\nகீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் *\nவேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை\nகாளங்கள் வலம்புரி கலந்¦ தங்கும் இசைத்தனர்\nஆளுமிங்கள் வானகம் ஆழியான் தமர் என்று\nவாளொண்கண் மடந்தையர் வாழ��த் தினர் மகிழ்ந்தே\nமடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்\nதொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல்\nகிடந்தவென் கேசவன் கிளரொளி மணிமுடி\nகுடந்தையென் கோவலன் குடியடி யார்க்கே\nகுடியடி யாரிவர் கோவிந்தன் தனக்கென்று\nமுடியுடை வானவர் முறைமுறை எதிரிகொள்ள\nகொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்\nவடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே\nவைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்\nவைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று\nவைகுந்தத் தமரரும் முனிவரும் வியந் தனர்\nவகுந்தம் புகுவது மண்ணவர் விதியே\nவிதிவகை புகுந்தனர் என்றுநல் வேதியர்\nபதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்\nநிதியுநற் சுண்ணமும் நிறைகுட விளக்கமும்\nமதிமுக மடந்தயர் ஏந்தினர் வந்தே\nவந்தவர் எதிரிகொள்ள மாமணி மண்டபத்து\nஅந்தமில் பேரின்பத் தடியரோ டிருந்தமை\nகொந்தலர் பொழில்குரு கூர்ச்சட கோபஞ்சொல்\nசந்தங்கள் ஆயிரத் திவைவல்லார் முனிவரே\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n���ிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/199989?ref=archive-feed", "date_download": "2019-04-19T04:31:20Z", "digest": "sha1:AJTOP2OGYUXSQPMBCXNIQM72GZIJTVL5", "length": 8346, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "முகம் பளபளப்பாக மின்ன வேண்டுமா? தயிரை இப்படி பயன்படுத்தி பாருங்க அப்புறம் தெரியும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகம் பளபளப்பாக மின்ன வேண்டுமா தயிரை இப்படி பயன்படுத்தி பாருங்க அப்புறம் தெரியும்\nநாம் தினந்தோறும் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.\nதயிருடன் வெந்தயம் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கலவையை தயாரிக்கலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். இதனை தலைமுடி தேய்த்து, அரை மணி நேரம் மசாஜ் செய்து, பின்னர் ஷாம்பு அல்லது சிகைக்காய் கொண்டு வாஷ் செய்ய வேண்டும்\nஇது போன்று வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் பொடுகு பிரச்சனை தீர்ந்து விடும்.\nதயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். அதாவது 20 செம்பருத்தி இதழ்,10 வேப்பிலை மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது தயிர் சேர்ந்து, பின்னர் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து மசாஜ் செய்து பின்னர், தலைக்கு குளிக்கலாம்.இவ்வாறு செய்து வந்தால், தலைமுடி மிகவும் மென்மையாக இருக்கும்.\nகூந்தல் வளர்ச்சி மற்றும் முடி உத்திரவை தவிர்க்க\n3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/guard-hoarded-possession-of-cannabis-at-home/", "date_download": "2019-04-19T05:27:14Z", "digest": "sha1:P7WKWDII7B3VS7WLM6HNFQN3CWTLVSHT", "length": 8136, "nlines": 135, "source_domain": "polimernews.com", "title": "வீட்டிலேயே கஞ்சா பதுக்கி வைத்திருந்த காவலர் Polimer News", "raw_content": "\nவீட்டிலேயே கஞ்சா பதுக்கி வைத்திருந்த காவலர்\nசென்னையில் வீட்டிலேயே கஞ்சா பதுக்கி வைத்திருந்த காவல் உதவி ஆய்வாளரை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த 2017ம் ஆண்டு சென்னை கோட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர வடிவேலுவின், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரையும் கைது செய்தனர்.\nஇதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அவர், காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியமர்த்தப்பட்டார். இருப்பினும் கஞ்சா பறிமுதல் வழக்கில் அவர்மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்த விசாரணை முடிவுற்ற நிலையில், சுந்தரவடிவேலுவை பணிநீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nப��ிநீக்கம் செய்யப்பட்டுள்ள சுந்தரவடிவேலு கடந்த ஆண்டு, மீண்டும் சிறப்பு உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டு மெரீனா காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆபத்தான முறையில் பயணம் செய்த மக்கள்…\nவாக்கு மையங்களை அதிமுக கைப்பற்ற நினைப்பதாக திமுக புகார்\nசென்னையில் அமைதியான வாக்குப் பதிவு…\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஆர்ப்பாட்டம்\nமுகப்பேரில் பெண்களுக்கான பிரத்யேக வாக்குப்பதிவு மையம்\nபூத் ஸ்லிப் இல்லாததால் புலம்பிக்கொண்டே திரும்பிச் சென்ற ரோபோ சங்கர்\nஅனைத்து மோடிகளும் திருடர்கள் என்று ராகுல் பேசிய விவகாரம்\nபரம எதிரிகளான மாயாவதி, முலாயம் சிங் ஒன்றாக பிரச்சாரம்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-sukanya-daughter/", "date_download": "2019-04-19T04:24:39Z", "digest": "sha1:64JBWYAW32BBXKNPCS3WADAECN3G3B4R", "length": 9065, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை சுகன்யா மகள் யார் தெரியுமா..? நீங்க பார்த்தே இருக்க மாட்டீங்க.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome நடிகை நடிகை சுகன்யா மகள் யார் தெரியுமா.. நீங்க பார்த்தே இருக்க மாட்டீங்க.\nநடிகை சுகன்யா மகள் யார் தெரியுமா.. நீங்க பார்த்தே இருக்க மாட்டீங்க.\nநடிகை சுகன்யா, தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னனி நடிகர்களுடனும் நடித்து வந்தார்.தமிழ் படங்களை தவிர்த்து தெலுங்கு,மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து வந்தார். நடிப்பையும் தாண்டி நடிகை சுகன்யாவிற்கு பரதநாட்டிய கலை மீது மிகுந்த ஆர்வமும் உண்டு. தமிழ் சினிமாவில் 90 ஆம் ஆண்டு நடிகர்களுடன் பிஸ���யாக நடித்து வந்த சுகன்யா ஒரு கட்டத்தில் எங்கு சென்றார் என்று தெரிவதில்லை.\n2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் ராஜ கோபலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு வருடங்களுக்கு மட்டுமே நீடித்த இவர்களது உறைவது பின்னர் 2003 ஆண்டு விவகாரத்தில் முடிந்தது. சுகன்யாவிற்கு ஒரு மகளும் இருக்கிறார். பெரும்பாலும் சுகன்யா இதுவரை எந்த ஒரு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அவரது மகளை அழைத்து சென்றது இல்லை.\nமேலும் சினிமா துறையின் சாயமே படமால் இருக்கும் அவரது மகளின் தனிப்பட்ட தகவலை கூட சுகன்யா இதுவரை வெளிப்படையாக தெரிவித்ததில்லை. ஆனால் தற்போது சமீபத்தில் அவரது மகளின் புகைப்படங்கள் மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதோ அவர்களின் புகைப்படங்கள்.\nதமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் சுகன்யா நடித்திருந்தாலும், அவர் இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட ஜோடி சேர்ந்து நடித்தது இல்லை. ஆனால், நீண்ட ஆண்டு இடைவெளிக்கு பிறகு ரஜனி நடிக்கும் காலா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை சுகன்யா.\n ரஜினி பட நடிகை அதிரடி பதில்\nNext articleபைத்தியமாக மாறி வீதியில் திரியும் பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nபோட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகையா யார் தெரியுமா \nஎதாவது செஞ்சி என்ன காப்பாத்துங்க.\nகடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட நிமிர்ந்து நில் பட நடிகை..\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\nஇந்த காரணத்தால் தான் டி.ஆர் திட்டிய போது அமைதியாக இருந்தேன் – சீரும் தன்ஷிகா\n இப்படி இருக்காங்க – புகைப்படம் உள��ளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/25/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-04-19T05:30:34Z", "digest": "sha1:QUY46Y7GJKBZ3GJAOTU5BJ5U5JQZ3XOS", "length": 19217, "nlines": 256, "source_domain": "tamilandvedas.com", "title": "ஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்! – 2 (Post No.4848) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்\nஓடுங்கள், ஓடுங்கள், உலகத்தோடு ஓடுங்கள்\nஜப்பானின் முன்னேற்றத்திற்குக் காரணம் தரம்\nஅள்ளினேன், அனைத்து டி.க்யூ.சி. புத்தகங்களையும்\nஎல்லா ஜப்பானிய வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு அவ்வப்பொழுது அதை விடுவேன்.\nஏதாவது சந்தேகம் என்றால் கூட என்னை வந்து பார்க்க ஆரம்பித்தனர்.\nஅப்போது தான் வந்தது க்யூ.சி.\nதரத்தைக் கொண்டு வர தொழிலாளர்களின் சிறு குழுக்களை அமைத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது தர வட்டத்தின் நோக்கம்.\nஅனைத்து மானேஜர்களுக்கும் தர வட்டம் அமைக்க உத்தரவானது.\nஎனது தொழிலகத்தில் சுமார் ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.\nஅதிகமான தர வட்டம் யாருக்குக் கிடைத்தது\nஊகிக்கவே வேண்டாம், எனக்குத் தான்\nமாலை 4 மணி முதல் இரண்டு ஷிப்டு தொழிலாளர்களையும் சந்தித்து இரவு 8 மணி வரை க்ளாஸ் எடுத்து அதற்கு மேல் அலுவலக பெண்டிங் வேலையைக் கவனித்து…\nசுமார் 800 மனித மணிகள் (மேன் ஹவர்ஸ்) க்ளாஸ் எடுத்தேன்.\nபாரடோ சார்ட் என்பது முக்கியம்.\nசார், பரோடா கிடைக்குமா சார்\nபரோடா இல்லை, பாரடோ சார்ட்.\nஅதன் மூலம் உடனடியாக ஒரு பிரச்சினையை இனம் கண்டு தீர்த்து விடலாம்.\nசார், அதற்கு என்ன செய்ய வேண்டும்\nஃபிஷ் போன் டயாகிராம் வரைய வேண்டும்.\nசார், ஃபிஷ் என்ன ஃபிஷ் சார்\nஅதில்லை, அப்படி ஒரு படம்.\nவைடல் ஃபியூ, ட் ரிவியல் மெனி. (VITAL FEW TRIVIAL MANY)\nஅதாவது முக்கியமான காரணம் சில தான். குட்டி குட்டி வேண்டாத காரணங்கள் பல.\nஉங்கள் வீட்டில் உள்ள ஒரு பிரச்சினையைச் சொல்லுங்கள்.\nசார், பையன் படிக்கவே மாட்டேன் என்கிறான்.\nசரி, அதற்கான காரணத்தை படத்தில் வரைவோம்.\nஏராளமான காரணங்களை படத்தில் ஏற்றினோம்.\nஅதை எப்படி சார் கொண்டு வருவது\nஅவசரம் அவசரமாக க்ளாஸை முடித்தேன்.\nதர வட்ட மாஸ்டர் ஆனதால் எல்லோரும் என்னை மதிப்புடன் பார்த்தனர். தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பகிர்ந்து கொ��்டனர்.\nஅதற்குள் நிர்வாகம் அதிரடியாக உத்தரவைப் போட்டது.\nஜே ஐ டி வந்து விட்டதால் அந்தந்த சாமானை அன்றன்று வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஸ்டாக் என்ற பேச்சே இருக்கக் கூடாது.\nஜப்பானில் அப்படியே மூலப் பொருள்கள் லாரி லாரியாக வருகிறதாம். அது லைன் அசெம்பிளிக்கு நேராகப் போய் வண்டியாக – மோட்டார் சைக்கிளாக, காராக மாறுகிறதாம்\nசரி, ஜே ஐ டி வாழ்க.\nஆனால், துரதிர்ஷ்டம் ஆங்காங்கே வண்டிகள் முடியாமல் அலங்கோலமாக அரைகுறையாக நின்றன.\nபல ஆண்டு வாடிக்கையாளர்கள் திகைத்தனர். என்ன சார், இது\nலாரி ஸ்டிரைக், ஆகவே பல பொருள்கள் வரவில்லை.\nவந்ததில் ஒரு ஷீட் உடைந்து விட்டது.\nகூடவும் வாங்கக் கூடாது, அன்றன்று வந்து சேர்வது போல ஆர்டர் செய்ய வேண்டும்\nவேண்டாம், ஜஸ்ட் இன் டைம்.\nஇனி அட்வான்ஸ்ட் ப்ளானிங் செய்யுங்கள்.\nஅப்பாடா, மள மளவென்று வண்டிகள் முடிந்தன.\nஅடுத்தாற் போல வந்தது – ஃப்ளெக்ஸிபிள் மானுபாக்சரிங் சிஸ்டம்\nஅதாவது எல்லா அசெம்பிளி பார்ட்டுகளும் நெகிழ்வாக இணைய வேண்டும்.\nஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கஸ்டம் பில்ட் வண்டி நம்முடையது. அதில் இது ஒத்து வருமா\nமுட்டி மோதி, வாடிக்கையாளர்களிடம் கேட்டது ஒண்ணு, தர்றது ஒண்ணு என்று வசவு வாங்கி, முழித்துக் கொண்டோம்.\nஅப்போது தான் எனக்கு வந்தது அபாயம்\nதேர்ந்தெடுத்த டாப் மானேஜர்கள் சுமார் நூறு பேரைக் கொண்ட ஒரு கூட்டம் மாதாமாதம் எங்கள் குழுமத்தில் நடக்கும்.\nஅதில் நான் புது டெக்னிக்கைப் பற்றிப் பேச வேண்டும்.\nஎனக்கு வந்தது – ரீ எஞ்சினியரிங்.\nஅதாவது இருக்கும் ஆதார வளத்தைக் கொண்டு போட்டியாளர்களை முந்திச் செல்வதோடு அவர்கள் நம்மை எளிதில் அணுகாதவாறு ஒரு தடையையும் ஏற்படுத்த வேண்டும்.\nநூறு பேர்களும் புத்திசாலிகள். கேள்வி நேரத்தில் கொத்திக் கொத்தி குலை உயிரும் குற்றுயிருமாக ஆக்கி விடுவார்கள்.\nதைரியமாக எனது பேப்பரை தயார் செய்தேன்.\nகேள்விகளை குதர்க்கமாக நானே தயார் செய்து அதற்கு நகைச்சுவையுடன் கூடிய பதில்களைத் தயாரித்து முன்னதாகவே வைத்துக் கொண்டேன்.\nஇதற்கு நடுவில் ஐ ஆம் ஓகே, யூ ஆர் ஓகே வேறு.\nபார்ப்பவர்கள் எல்லாம் ஐ ஆம் ஓகே, ஆர் யூ ஓகே என்று கேட்டுத் திரிந்தோம்.\nஅடுத்து வந்தது ஆடோ கேட்\nஓடுங்கள், கம்ப்யூட்டர் கோர்ஸுக்கு. படியுங்கள் ஆட்டொ கேட்\nஆக, இப்படியாக பல்லாண்டுகள் ஓட��� விட்டன.\nகடைசியாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது.\nபுத்தியை உபயோகித்து, நிர்வாகத் தலைமையை அனுசரித்து, வாடிக்கையாளர்களின் தேவையை ப்ளான் செய்து அதைப் பூர்த்தி செய்வதே நமது இந்திய சூழ்நிலைக்கு உகந்தது.\nஆஹா, அருமையான ஞானோதயம் சார்\nஆனால் அதற்குள் ரிடையர்மெண்ட் வந்து விட்டது.\nஇருந்தாலும் சொல்கிறேன். ஓடுகின்ற உலகத்தோடு ஓடுங்கள்.நீங்கள் நின்றால் தேக்கம். ஓடினால் சர்வைவல். அதிக ஸ்பீடுடன் ஓடினால் களைப்பீர்கள் அல்லது மற்றவரிடம் திட்டு வாங்குவீர்கள்\nஎனது ரிடையர்மெண்ட் காலத்தில் உங்களை வேடிக்கை பார்க்கிறேன்\nPosted in அரசியல், அறிவியல்\nநான் ஏன் வடலூருக்குச் சென்றேன்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2014/10/blog-post_22.html", "date_download": "2019-04-19T05:05:40Z", "digest": "sha1:GNOWEGS645XJ4RO4JJJCWMQNSY4N2DJB", "length": 12927, "nlines": 122, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கத்தி", "raw_content": "\nசும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல சோதா மசாலா படங்களுக்கு மட்டுமே நம்மூரில் பெரும்பாலும் முட்டுக்கட்டைகள் விழும். அதற்கு இன்னொரு உதாரணம் இது. 'கத்தி வரக்கூடாது' என மாதக்கணக்கில் வாழ்வுரிமை மைந்தர்கள் கத்தியே ஓய்ந்தனர். எப்படியோ கடைசி பஸ்ஸில் ஃபுட்போர்ட் அடித்து தியேட்டர் வந்து சேர்ந்து விட்டது பொட்டி.\nகதை: கொல்கத்தா ஜெயிலில் இருந்து தப்பும் கைதியை பிடிக்க இன்னொரு கைதியான கதிரேசனின் உதவியை நாடுகிறது போலீஸ். காரியத்தை முடித்து தந்துவிட்டு தானும் தப்பி சென்னை வந்து சேர்கிறான். அங்கே தன்னைப்போலவே இருக்கும் ஜீவானந்தத்தை காண நேரிடுகிறது. கைது செய்ய துடிக்கும் கொல்கத்தா போலீஸிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள ஜீவாவை பயன்படுத்திக்கொள்கிறான் கத்தி என்கிற கதிரேசன். ஒரு கட்டத்தில் ஜீவாவின் பின்னணியை அறியும் கத்தி தன்னூத்து எனும் சிற்றூர் விவசாயிகளின் பிரச்னையை எப்படி தீர்க்கிறான்\nவிஜய்க்கு அரசியல் ஆசை..மன்னிக்கவும் மக்கள் சேவை செய்வதற்கான ஆசை துளிர்விட்ட காலத்தில் இருந்தே சமூகம் சார்ந்த வசனங்கள் அவரது படங்களில் சற்று அடர்த்தியாக இடம்பெற ஆரம்பித்தன. ஆனால் வானம் வசப்படவில்லை. சமீபத்தில் அந்த கலரை மாற்றி துப்பாக்கியை தந்தார் முருகதாஸ். சினிமா ரசிகர்கள் கொண்டாடினர். இப்போது விஜய்யின் முறை. தன்னை மக்களின் தளபதியாக பிரகடனம் செய்யும் படைப்பு ஒன்று அவசியம் என இயக்குனரிடம் அடித்து சொல்லி இருப்பார் போல. அதற்காக முருகதாஸ் தொட்டிருப்பது 'கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி...விவசாயி' சப்ஜெக்டை.\nஜில்லாவில் டல்லாய் இருந்த விஜய் மீண்டும் பிரகாசமாகி இருக்கிறார். 'ஜெயில்ல இருந்து எப்படி ரிலீஸ் ஆன' எனும் கேள்விக்கு 'நானே ரிலீஸ் பண்ணிக்கிட்டேன்' என்பதுதான் ஓப்பனிங் பஞ்ச். அருமையான ப்ளாக் காமடி. எம்.ஜி.ஆர். பட பாணியில் இரண்டு விஜய். அதாவது ஒரு உரையில் இரண்டு கத்தி. ஒன்று மிகச்சுமாரான கூர்மையுடன். இன்னொன்று பெயருக்காக மட்டும். எப்போதும்போல ஒரு இடத்தில் ஸ்டெடியாக நிற்காமல் சேட்டை செய்து கொண்டே ஆரம்பகட்ட காட்சிகளில் வந்து போகிறார் விஜய். சலிப்புதான் மிஞ்சுகிறது. 'பெட்டி எடுத்துட்டு உள்ளே வா' என கத்தும்போது 'உள்ளே போ' பாட்சா எட்டிப்பார்க்கிறார். 'ஹெஹ்ஹே..ஐ ஐம் வைட்டிங்' எனச்சொல்லும் இடைவேளைக்கு முந்தைய வசனம்... ஹெஹ்ஹே.\nசென்னை நகர ப்ளூ ப்ரிண்ட்டை பார்க்கும்போது டேபிளுக்கு அடியில் குழாயை பார்ப்பது வில்லேஜ் விஞ்ஞானித்தனம். சென்னையை கதிகலங்க வைக்க புழல் ஏரி குழாய்க்குள் பெட்ரோமாக்ஸ் விளக்குடன் அறப்போராட்டம் செய்வது புல்லரிப்பின் உச்சம்.\nநாயகி சமந்தா, நகைச்சுவை சதீஷ், வில்லன் நீல் நித்தின் ஆகியோர் அட்மாஸ்பியருக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.\nகைதியிடம் ஜெயிலின் ப்ளூ ப்ரிண்ட்டை தரும் மங்குனி காவலதிகாரிகள், '17 வயது சிறுவனை வைத்து உன்னை கொன்று விடுவேன். அவனுக்கு பிரச்னை இல்லை. சில வருடம் சிறார் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்துவிடுவான்' என்று விஜய் சொல்லும் அபத்தமான வசனம், ��ங்கர் பட பாணியில் நீளும் காட்சிகள் என இன்னும் பல 'ஸ்ஸ்....அப்பாடா' தருணங்கள் பஞ்சமின்றி.\nஅனிருத்தின் இசையில் 'செல்ஃபி புள்ள' மட்டும் சுமார். மற்றவை சுத்தமாய் எடுபடவில்லை.\nகிராமத்து நீராதாரத்தை கார்ப்பரேட் கம்பனி முதலைகள் எப்படி உறிஞ்சி கொழுக்கிறார்கள் எனும் வலுவான கதையை கையில் எடுத்து இருந்தாலும் அதனை சரியாக ப்ரசன்ட் செய்ய அநியாயத்திற்கு தடுமாறி இருக்கிறார் முருகதாஸ். 'எதிர்காலத்தில் தீவிர அரசியல் குதிப்பேன்' என்பதை வசனங்கள் மூலம் அழுத்தமாக சொல்லி இருக்கிறார் விஜய். 2G ஊழல் செய்தவர்களை வெளிப்படையாக சாடும் வசனமும் உண்டு.\nகோலா கம்பனி விளம்பரத்தில் நடிக்கும் மாஸ் ஹீரோவும், கார்ப்பரேட் கம்பனிகளுக்கு படம் செய்யும் இயக்குனரும் அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிரடியாக தாக்கி படம் பண்ணி இருப்பது விந்தைதான். மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்து மாமா பிஸ்கோத்து தந்திருக்கிறது கத்தி.\nமூன்றாமாண்டு வலைப்பதிவர் சந்திப்பு - மதுரை 2014 நே...\nமூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014 - ...\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/08/blog-post_27.html", "date_download": "2019-04-19T04:53:52Z", "digest": "sha1:2CTJB64LQDFOF4IDVVOH6ILNFNBMWRBC", "length": 18563, "nlines": 296, "source_domain": "www.radiospathy.com", "title": "ஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்\nஇன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேட்டன்களுக்கும், குறிப்பா சேச்சிகளுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துக்கள்.\nஇதோ உங்களுக்காக ஷ்பெஷல் பாட்டுப் படையல்\nமுதலில் வருவது சலீல் செ���த்ரி இசையில் பி.லீலா குழுவினர் பாடிய \"செம்மீன்\" திரைப்பாடலான \"பெண்ணாளே பெண்ணாலே\" என்ற பாடல்.\nஅடுத்து ரவீந்திரன் இசையில் \"ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா\" திரைக்காக மலையாளப் பாட்டுக்கடவுள் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய \"ப்ரமதவனம் வீண்டும்\" என்னும் பாடல் வருகின்றது.\nதொடர்ந்து \"மரக்குடையால் முகம் மறைக்கும் மானல்லா\" என்ற பாடலை \"மனசினக்கரே\" திரையில் இருந்து நம்ம குலதெய்வம் இளையராஜா போட்ட டியூனைப் பாடுகிறார்கள் எம்.ஜி.சிறீகுமார் குழுவினர்.\nமலையாளத் திரையுலகில் ஒரு சகாப்தம் படைத்துக் காலமான ரவீந்திரன் இசையில் வந்த இறுதித் திரைப்படமான \"வடக்கும் நாதன்\"படத்தில் இருந்து \"பாகி பரம்பொருளே\" என்ற இறைமணம் கமிழும் பாடலைப் பாடுகின்றார்கள் மஞ்சரி மற்றும், சிந்து பிரேம்குமார் குழுவினர்.\nநம்ம தல கோபி ஓணம் பண்டிகைக்கு ஒரு பாட்டு வேணும்னு அடம்பிடிச்சார். அவருக்காக நோட்டம் திரையில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் \"பச்ச பானம்\" என்ற பாடல் ஜெயச்சந்திரன் இசையில் வருகின்றது.\n ஓணம் டோயில் ஒரே மெலடி பாட்டு\nஎன்று அலுக்கும் சேட்டன்களுக்காக ஒரு துள்ளிசைப் பாடல் நிறைவாக \"காழ்ச்சா\" திரையில் இருந்து கலாபவன் மணி குழு மோகன் சித்தார்த்தா இசையில் பாடும் \"குத்தநாடன் காயலிலே\" வருகின்றது.\nஎந்தன் பொண்ணு சேட்ட எல்லா பாட்டும் அடிபேலியானு ;)))\nராஜாவோட பாட்டுகள் ஒருபாடு உண்டு....இனி அதையும் நான் கேட்கும்...என்னோட இஷ்ட கானத்திற்கு ஒரு ஸ்பெசல் நன்றி கேட்டோ ;))\nஏதோ என்னால் முடிஞ்ச சமூக சேவை ;-)\nஆசம்ஸகள் to you ;)\nஉங்கள் சேவை தொடரட்டும் பிரபு\nகேரள கலை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்கள் நிறைய இடம் பெற்றிருக்கும்.\nவருகைக்கு நன்றி வெயிலான் மற்றும் அநாமோதய நண்பர். மற்றைய பாட்டுக்களையும் கேட்டுச் சொல்லுங்க.\nஎனது மச்சான் ஒரு கேரள பிள்ளையைத்தான் திருமணம் செய்திருக்கிறார். அவவுக்கு உங்களது பாடல்களை எல்லாம் அனுப்பி வைச்சேன். தொலைபேசி ஊடாக. திணறிப்போனா. அத்தனை பூரிப்பும் உங்களுக்கே சொந்தம். எனது மச்சான் சொன்னார். கவனம் கேரளாப்பெண்கள் ஊரில் சொல்வது போல மட்டக்களப்பு பெண்கள் போல என. மந்திரம் கொண்டு திரிவர்களாம். (பகிடிக்கு.)அத்தனை அழகான பெண்களாம். மாட்டியிட்டாரோ கானா பிரபா ஒரு கேரள பொண்ணிடம். எண்டு கேட்டு சொல்லும்படி. அவர்கள் வருவார்களாம் திருமணம் செய்துவைக்க கேரளாவுக்கு. டோன் வோரி கானா. இனியென்ன நாங்கள் இருக்கிறம்.\nஏதோ என்னால் முடிஞ்ச சமூக சேவை ;-)\nஆகா தமிழ் பேசினவையை எல்லாம் மலையாளி ஆக்கிப் போட்டன் ;)\nஎண்டு பாரதியே பாடினவர், நான் மட்டும் எம்மாத்திரம். இயற்கை எழில் தரும் கேரளாவுக்குப் போய்ப் பாருங்க, என்னை மாதிரி இப்பிடிப் பித்துப் பிடிக்கும் ;-)\nநல்லா இருக்கு பாட்டுக்கள் என்றால் எனக்கும் பிரியம் தான் அண்ணா தொடர்ந்து உங்கள் வரவுக்காக காத்து நிக்கும் தம்பி நான்\nதாயகத்தில் இருந்து உங்களைக் காணச் சந்தோசமா இருக்கு. நல்லூர்த் திருவிழாப் பதிவுகளில் கொஞ்சம் மினக்கடுகின்றேன்.அடுத்த வாரம் முதல் பாட்டுக்கள் தொடரும்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்\nபாடிப் பறந்த குயில்கள் - பாகம் 1\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\n���ூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/10/blog-post_4.html", "date_download": "2019-04-19T04:40:21Z", "digest": "sha1:HWS4HZBZTQ3VBOWXEQUEPDND4DTT5ABT", "length": 9248, "nlines": 60, "source_domain": "www.urtamilcinema.com", "title": "குழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன் ~ Ur Tamil Cinema", "raw_content": "\nகுழந்தைகள் நலம் மற்றும் தெருவோர குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்பான ஸ்ரீ தயா பவுண்டேஷன்\nஇன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நம் இந்திய நாட்டில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வு பேரணி சமீபத்தில் நாடு தழுவிய அளவில் பாரத் யாத்ரா என்ற பெயரில் நடைபெற்றது. சென்னையில் பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் எதற்காக அதன் நோக்கம் என்ன அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அதன் நிறுவனர் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் எடுத்துரைத்தார். ஒரு நல்ல நோக்கத்திற்காக, சமுதாய விழிப்புணர்வுக்காக நடைபெறும் இந்த முயற்சியில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் நிறுவனம் பல என்.ஜீ.ஓ நிறுவனங்களுடன் சேர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் Smt.லதா ரஜினிகாந்த் அவர்களுடன் Mr.பவுல் (Karunalaya), Mr.நிர்மல் Ms. மிர்னாலினி (Banyan), Ms. காதாம்பரி (Deepam Foundation), Ms. ராஜ மீனாக்ஷி (Child Welfare Officer), Mr. ஐசக் (ஆச்சி மசாலா), Ms. வசந்தி பாபு (Psyologist), Dr. யாமினி (Kaveri Hospital), Mr. அரவிந்த் (Environmentalist), Mr. நெடுஞ்செழியன் (Career Guidance). ஆகியோர் கலந்து கொண்டனர். இந���நிகழ்ச்சியை மதுவந்தி அருண் அவர்கள் தொகுந்து வழங்கினார்.\nநிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த் அவர்கள்,\n\"தெருவோர குழந்தைகளை பாதுகாப்பது தான் ஸ்ரீ தயா பவுண்டேஷன் அமைப்பின் தலையாய நோக்கம். தற்போது சென்னையிலுள்ள வால்டக்ஸ் ரோடில் சாலையோரம் தங்கியிருக்கும் குடும்பங்களை தயா பவுண்டேஷன் சார்பில் நாங்கள் தத்து எடுத்துள்ளோம். இனி அவர்கள் யாரும் தெருவோர வாசிகள் கிடையாது அவர்கள் அனைவரும் அபயம் குடும்பத்தார்கள்.\nசாலையோர குழந்தைகள் திருடுபோவதை பற்றி பேசிய அவர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நம்மால் எதையும் கொடுத்து அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளை மட்டும் நம்பாமல் இதை ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை பாதுக்காக்க வேண்டும்.\" என்றார்.\n\"குழந்தைகளுக்கு தேவையான விஷயம் அன்பு, அரவனைப்பு, அதரவு மட்டுமே. இதைத் தவிர மற்ற எமோஷன்கள் அவர்களுக்கு தவறான அதிர்வை கொடுத்து விடும். பிள்ளைகள் விஷயத்தில் முதலில் பெற்றோருக்கு அக்கறை தேவை. எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு இருக்கும் அழுத்தத்தையோ, வருத்தத்தையோ காரணம் காட்டி குழந்தைகளின் மீது ஒரு தவறான அதிர்வை தந்துவிடக் கூடாது.\" என்று கேட்டுக் கொண்டார்.\n\"தற்போது தயா பவுண்டேஷன் பல என்.ஜீ.ஓக்களுடன் கைகோர்த்து குழந்தை நல விஷயத்தில் ஒரு ஒட்டு மொத்த சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர முயற்ச்சித்து வருகிறது. ஸ்டூண்ட் வெல்பேர் அஸொசியஷன், குழந்தைகள் மன நலம், ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் என பல வகைகளில் குழந்தைகளின் நலனை மேம்படுத்த அனைத்து வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த ஒட்டு மொத்த சமுதாய மாற்றத்திற்கான முயற்ச்சியில் சமுதாயத்தின் அனைவரின் ஆதரவும், உதவியும், ஊடக நண்பர்களான உங்கள் உதவியும் பெருமளவில் தேவை என்பதை கேட்டுக் கொள்கிறேன்.\" என்று கூறினார்.\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/author/vanakkamlondon/", "date_download": "2019-04-19T05:19:19Z", "digest": "sha1:MO7PRQLT2YGPFJI3EDE4LDVAOG7FSNEX", "length": 16930, "nlines": 150, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வணக்கம் London | vanakkamlondon", "raw_content": "\nதமிழர் செயல்பாட்டாளர் வரதகுமார் மறைவு | கிளிமக்கள் அமைப்பு இரங்கல்\nதமிழர் செயல்பாட்டாளர் வரதகுமார் நேற்று முன்தினம் இலண்டனில் மறைந்ததையிட்டு கிளி மக்கள் அமைப்பு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிமக்கள் அமைப்பினால் வெளியிட செய்திக்குறிப்பு; …\nகிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல் தொடர்பாக வெளியிட்ட ஊடகச்செய்தி\nகிளி மக்கள் அமைப்பின் ஒன்றுகூடல் கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி இலண்டனில் நடைபெற்றது. அந்நிகழ்வு தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக செய்தி……\nஇலண்டன் வெம்பிளி புகையிரத நிலையத்தில் ஈழத்தமிழர் சாவு\nநேற்றைய தினம் இலண்டன் வெம்பிலி நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் ஈழத்தமிழர் ஒருவர் விபத்தில் மரணமடைந்துள்ளார். சந்திரபாலன் தம்பிராஜா (பி. தி:…\nமுள்ளிவாய்க்கால் வைத்தியருக்கு லண்டனில் “மண்ணின் மைந்தன்” விருது (படங்கள் இணைப்பு)\nகிளி மக்கள் அமைப்பின் மாபெரும் ஒன்றுகூடல் நேற்று லண்டனில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முள்ளிவாய்க்கால் வைத்தியர்…\nஇலண்டனில் எழுத்தாளர் முருகபூபதியுடன் இலக்கிய சந்திப்பு\nஅவுஸ்திரேலியாவில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர் லெ முருகபூபதி அவர்கள் இலண்டன் வந்துள்ள நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை ஈஸ்ட்காம் டிரினிட்டி…\nகனடிய தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் நடாத்திய சிறப்பு பொங்கல் விழா (படங்கள், வீடியோக்கள் இணைப்பு)\nகனடாவில் வருடா வருடம் பொங்கல் தினத்தினை முன்னிட்டு தமிழ் கலாச்சார அறிவியல் சங்கம் “டுறம்” சிறப்பு நிகழ்வுகளை பிக்கறிங் ரவுன்…\nஅல்லிராஜா சுபாஸ்கரனின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2\nஈழத்தமிழர் அல்லிராஜா சுபாஸ்கரனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்சன் “இந்தியன் 2”ஐ பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்னையில்…\nயாழ். கம்பர்மலை வித்தியாலயதின் வைரவிழா நிகழ்வுகள் ZECAST இல் நேரலை\nயாழ். வடமராட்சி கொம்மந்தறையில் அமைந்துள்ள கம்பர்மலை வித்தியாலயத்தின் வைரவிழா கொண்டாட்டம் நாளை வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது. வித்தியாலய அதிபர் வ.���மணசுதன் தலைமையில் வித்தியால…\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\nஇலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்’ என வரலாற்றில் எழுதிவிடுவார்கள்…\nஐராவதம் மகாதேவன், ஏ.எம்.கோதண்டராமன் மற்றும் ந.முத்துசாமி ஆகியோருக்கான நினைவஞ்சலி\n* மூன்று ஆளுமைகளுக்கான நினைவஞ்சலி – -ஐராவதம் மகாதேவன், -ஏ.எம்.கோதண்டராமன்,- ந.முத்துசாமி ——————————— *பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி…\nபிரியராகங்கள் நிகழ்ச்சியில் அமைதிப் பூங்கா நாடகம்\nதமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் லண்டன் தமிழ் நாடகப் பள்ளி சிறுவர்கள் நடிக்கும் “அமைதிப் பூங்கா ” நாடகம் …\n”லஷ்மன்ஸ்ருதி” இசைக்குழுவின் ஐயப்ப பக்தி இசைநிகழ்ச்சி\nஐயப்ப பக்தர்களுக்காக முழுக்க முழுக்க பக்திப் பாடல்கள் மட்டும் இடம்பெறும் பக்தி இசை நிகழ்ச்சி ஸ்ரீ பாக்யலஷ்மி டூர்ஸ் &…\nஇராகவனுடன் ஒரு நேர்காணல் | கிளிநொச்சியிலிருந்து சிவா\nதமிழ்த்தேசிய போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் செயற்பட்டு பின்னர் அதிலிருந்து ஒதுங்கி இலண்டனில் வசிப்பவரான இராகவன் அவர்கள் சமீபத்தில் கிளிநொச்சி சென்ற போது வணக்கம்…\nஇலங்கை விவகாரம் தொடர்பான கருத்து | கவிஞர் கருணாகரன்\nஇலங்கையின் அரசியல் களம் என்றுமில்லாதவாறு சர்ச்சைகளின் வடிவமாக மாறியுள்ளது. இவை தொடர்பாக ஆர்வலர்கள் என்ன சொல்கின்றார்கள்… இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம்…\nஇலங்கையில் நடைபெறும் அதிகார மாற்ற அரசியலின் பின்னணி என்ன\n. ‘நாடாளுமன்றத்தை கலைத்தல்’ என்ற ஒற்றை இலக்கினை வைத்தே, பிரதமர் மாற்றம் உட்பட புதிய மந்திரிசபை உருவாக்கம் என்பதெல்லாம் …\nசஜித் புதிய தலைவராகும் சாத்தியம் | ரணிலின் கனவு கரையுமா நிலைக்குமா\n. அரசியல் மாற்றத்தால் அதிரும் கொழும்பு. கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடந்த…\nகார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ\n__________________________________________________________________ வீர மறவரே விதையாகிப் போனோரே வீசும் காற்றிலும் எம்தெசம் காப்போரே கார்த்திகை மாதமிது கண் திறந்து பாரீரோ கல்லறை…\nபூகோளவாதம் புதிய தேசியவாதம் | நூல் அறிமுக விழா\nதமிழாய்வு மைய வெளியீட்டில் அரசறிவியலாளர் திரு. மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” என்னும் நூல் அறிமுக விழா எதிர்வரும் 10.11.18 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அல்பேட்டன் கொமினிற்றி ஸ்கூல் (Alperton community school, Ealing Road, Wembley, HA0 4PW) அரங்கத்தில் நடைபெற உள்ளது கடந்தகால, சமகால, எதிர்கால அறிவியல், அரசறிவியல் என பல்வேறு பரிமாணங்களை தரவுகள், தகவல்களின் அடிப்படையிலும், ஆய்வியல் அனுபவத்தினூடாகவும், வாசிப்பிற்கான இலகு நடையிலும் எழுதப்பெற்றது. இந்நூல் தமிழ்த் தரப்பினராலும், அரசறிவியல் மாணவர்களினாலும் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்கப்படுவதையும், தமிழ்த் தலைமைகளின் ஒன்றுபட்ட அரசியல் முன்னகர்விற்கு சிறந்த வழிகாட்டியாகவும் இந்நூல் நோக்கப்படுகிறது. இந்நிகழ்வில் ஆர்வம் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் விழாக்குழுவினர்.\nஅரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் | சந்திரகுமார்\n”நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களும் உறுதியற்ற தன்மையும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. போர் அழிவுத் துயரத்திலிருந்தும் பொருளாதார…\nகொந்தளிக்கும் கொழும்பு அரசியல் – மக்கள் போராட்டம் தொடர்கின்றது [படங்கள்]\nஇலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. ஒரு தேசத்தில் இரண்டு பிரதம மந்திரிகள். சட்டத்துக்கு…\nபுதிய பிரதமர் பேராயர் மலேகான் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார்\nபரபரப்பாக இருக்கும் கொழும்பு அரசியலில் இரு அணிகளும் தமது பலத்தினை நிரூபிக்க முயட்சிசெய்து வரும் நிலையில் இன்று…\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-meets-tn-governor-banwarilal-purohit-regarding-it-raid-issue/", "date_download": "2019-04-19T05:36:49Z", "digest": "sha1:Z34CQG76TNYGNQ3QFB5IRI6XKSXV2C37", "length": 13116, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mk stalin meets tn governor banwarilal purohit regarding it raid issue - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் திமுக செய��் தலைவர் மு.க.ஸ்டாலின். வருமான வரி சோதனை குறித்து நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்தார்.\nசென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். எஸ்.பி.கே நிறுவனம் உரிமையாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாதுரை சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனை குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார்.\nமு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு\nஇந்த சந்திப்பிற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திடீர் சந்திப்பின் காரணம் குறித்து ஸ்டாலின் கூறினார். அதில், “இன்று ஆளுநரை சந்தித்து அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வருமான வரி சோதனை சம்மந்தமாக மனுவை திமுக சார்பில் வழங்கியிருக்கிறோம். வருமானவரி சோதனைக்கு ஆளாகியிருக்கும் நாகராஜன், செய்யாதுறை என்ற நெடுஞ்சாலை காண்டிராக்டர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திகள் ஆவார்கள். இதற்காகவே இதுவரை 3 நிறுவனங்களுக்கு மட்டும் 3020 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல முதல்வர் மகனின் மாமனார் சுப்புரமணியன் நெடுஞ்சாலை ஒப்பந்தம் பெற்ற காண்டிராக்டராக இருக்கிறார். கடந்த 7 வருடமாக நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருக்கும் பழனிசாமி தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இதனை பயன்படுத்தி, அவர் அவருடைய உறவினர்களுக்கு காண்ரிடிராக்ட் வேலை வழங்கி வருகிறார்.\nஎனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திட வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து இன்று புகார் மனு அளித்திருக்கிறோம். மத்திய அரசு பல திட்டத்திற்காக பல கோடியை ஒத்துக்குகிறது. ஆனால் அந்த தொகையிலும் முதல்வர் மற்றும் பல அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். எனவே இது குறித்து சிபிஐ விசாராணை நடத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். இந்த மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கிறோம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஒரு வேளை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவிலையென்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.” என்றார் ஸ்டாலின்.\nதமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது: கட்சித் தலைவர்கள், வெளி நபர்கள் வெளியேற உத்தரவு\nElection 2019 Updates: காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nElection 2019 Updates: கோடநாடு வழக்கைப் பற்றி ப��சுவதைத் தவிர்க்க வேண்டும் – மு.க.ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nElection 2019: வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்- முக்கிய வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nசிறையில் தொடரும் நளினி, முருகன் உண்ணாவிரதப் போராட்டம் ஆளுநரை சந்திக்க முடியாமல் தவிப்பு\nஒரு திவாலான கம்பெனி போல இருக்கிறது இந்த பட்ஜெட் : மு.க. ஸ்டாலின் பேட்டி\nதிமுக ஊராட்சி சபைக் கூட்டம்: ஜன. 3-ல் திருவாரூரில் தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்\n ஸ்டாலினின் கருத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்…\nஏர்டெல் அதிரடி.. பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 299 க்கு புதிய சலுகை\nமேகதாது அணை திட்டம் குறித்து ஆலோசனை: தமிழகம் வரும் கர்நாடக முதல்வர்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nசர்ச்சை ஒன்று அண்மையில் வெடித்தது.\nஐ.டி. ரெய்டில் சிக்கிய வி.சி.க. பிரமுகர்கள், ரூ2.10 கோடி பறிமுதல்: திருச்சி, பெரம்பலூரில் பரபரப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு நிர்வாகி ராஜா என்பவரின் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறா��ல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/11/14222818/Opposition-to-fighting-stoppage--Israeli-military.vpf", "date_download": "2019-04-19T04:58:09Z", "digest": "sha1:I36BGVRCETVHEHSTWLBGZAJIJEFJSDDC", "length": 13854, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opposition to fighting stoppage - Israeli military minister resigns || காஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு - இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nகாஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு - இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா + \"||\" + Opposition to fighting stoppage - Israeli military minister resigns\nகாஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு - இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா\nகாஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா செய்தார்.\nபாலஸ்தீனத்தில் காசா முனை பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 நாட்களாக கடும் போர் நடந்து வந்தது.\nஇந்த சண்டையில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது 460 ராக்கெட்டுகளை வீசினர். பதிலுக்கு அவர்களின் 160 நிலைகளை இஸ்ரேல் ராணுவம் குண்டு போட்டு அழித்தது. இந்த நிலையில் அங்கு சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.\nஎகிப்து நாடு மேற்கொண்ட சமரச முயற்சியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சண்டை நிறுத்தத்தை, இஸ்ரேல் கடைப்பிடித்தால், நாங்களும் ஏற்று பின்பற்ற தயார் என ஹமாஸ் போராளிகள் நேற்று அறிவித்தனர்.\nஇதையொட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையில் கூடிய மந்திரிசபையும் சண்டை நிறுத்தத்துக்கு ஆதரவாக முடிவு எடுத்தது. ஆனால் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி அவிக்தார் லீபர்மேன் இன்று ராஜினாமா செய்தார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, ‘‘தேச பாதுகாப்புக்கு நீண்ட கால பாதிப்பை விலையாக கொடுத்து, குறுகிய கால அமைதியை நாடு வாங்குகிறது. ஹமாஸ் போராளிகளுடனான சண்டை நிறுத்தம் என்பது, பயங்கரவா��த்துடன் சரண் அடைவதாகும்’’ என கூறினார்.\nமேலும் அவர் ஆளும் கூட்டணியில் இருந்தும் விலகி விட்டார். விரைவில் பொதுத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n1. காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை\nகாதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\n2. கீழ்வேளூர் அருகே, தி.மு.க. கொடி மேடையை அகற்ற கட்சியினர் எதிர்ப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு\nகீழ்வேளூர் அருகே தி.மு.க. கொடி மேடையை அகற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. ரபேல் வழக்கு; மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nரபேல் வழக்கில், மத்திய அரசின் எதிர்ப்பு பற்றிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.\n4. வெள்ளாற்றின் நடுவே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nபெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.\n5. துறைமுகம் அமைக்க எதிர்ப்பு கன்னியாகுமரியில் போராட்டம்\nகன்னியாகுமரியில் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\n2. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n3. பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை\n4. தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன\n5. டிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வி: அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/30/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0-987206.html", "date_download": "2019-04-19T04:19:40Z", "digest": "sha1:34ZWPRZUOB2KTLKKWZTJXRYRFMBNI6SU", "length": 8650, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞரை கத்தியால் குத்தியவர் முள்வேலியில் விழுந்து காயம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஇளைஞரை கத்தியால் குத்தியவர் முள்வேலியில் விழுந்து காயம்\nBy திருவள்ளூர், | Published on : 30th September 2014 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூர் அருகே இரவில் தனியாகச் சுற்றிய மர்ம நபரை பொதுமக்கள் விசாரித்தபோது, அதில் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் இரும்பு முள்வேலியில் விழுந்து பலத்த காயங்களுடன் பொதுமக்களிடம் சிக்கினார்.\nதிருவள்ளூரை அடுத்த கோவில்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையனின் மகன் கண்ணன் (30). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரும் சனிக்கிழமை இரவு அந்த கிராமச் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் சந்தேகத்துக்கிடமாக சுற்றிக் கொண்டிருந்தார்.\nஅப்போது அவரை அழைத்து கண்ணனும், அவருடன் இருந்தவர்களும் விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய மர்ம நபர் திடீரென கண்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.\nஇதையடுத்து மற்றவர்கள் அந்த மர்ம நபரை துரத்திச் சென்றபோது, அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு முள்வேலியில் விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து செவ்வாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அந்த மர்ம நபரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, அவர் வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி���ின் மகன் வெங்கடேசன் (30) என்பதும், திருடுவதற்காக அந்த கிராமத்துக்கு வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இதனிடையே கிராமத்தில் கத்தி குத்துப்பட்ட கண்ணன், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/15/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2581154.html", "date_download": "2019-04-19T04:45:19Z", "digest": "sha1:4X4AQDRCWA2ZITGF6LAADZB6VI3TVDN2", "length": 8647, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அஞ்சல் தலைக் கண்காட்சி: மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஅஞ்சல் தலைக் கண்காட்சி: மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு\nBy DIN | Published on : 15th October 2016 04:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய அஞ்சல் வார விழாவையொட்டி, பெல் டிஏவி பள்ளி மாணவர்களால் சேகரிக்கப்பட்ட அரிய அஞ்சல் தலைகள் கண்காட்சி ராணிப்பேட்டை தலைமை அஞ்சலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஅஞ்சல் துறையின் பெருமையையும், அதன் சேவைகளையும் அனைவரும் அறிந்திடும் நோக்கில் இந்திய அஞ்சல் துறை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 9-ஆம் தேதி ��ுதல் 15-ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் சார்பில், தேசிய அஞ்சல் வார விழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தேசிய சேமிப்பு தினம், தபால் மற்றும் அஞ்சல் தலைகள் சேகரிப்பு தினம், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு தினம், வணிக முன்னேற்ற தினம், வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ராணிப்பேட்டை பெல் டிஏவி பள்ளி மாணவர்களான தினேஷ், கமலக்கண்ணன், ஜோசப், இந்துஜா ஆகியோரால் சேகரிக்கப்பட்ட அரிய அஞ்சல் தலைகள் தலைமை அஞ்சலக வளாகத்தில் கண்காட்சிக்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு, தலைமை அஞ்சலக அலுவலர்கள் வனிதாமணி, நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரக்கோணம் கோட்ட கண்காணிப்பாளர் லோகநாதன் தபால் தலை கண்காட்சியை தொடங்கி வைத்து அஞ்சல் துறையின் சேவைகள் குறித்துப் பேசினார்.\nஇக்கண்காட்சியை ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஞ்சலக வணிகப் பிரிவு அலுவலர் சிவகுமார், அஞ்சலக ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/20/%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-63-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2567640.html", "date_download": "2019-04-19T04:19:13Z", "digest": "sha1:WLMVR5MDPCXN7KYVSWC6ZBCURW2TZKOE", "length": 9959, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "\"கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 63 லட்சம்'- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\n\"கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 63 லட்சம்'\nBy DIN | Published on : 20th September 2016 07:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு நிகழாண்டுக்கான தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ. 63 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சு. பழனிசாமி கூறினார்.\nநாகை, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை திங்கள்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:\nநாகையை உள்ளடக்கிய கடலூர் மண்டல கோ-ஆப்டெக்ஸ் நிறுவனங்களுக்கு 2016-17-ஆம் ஆண்டுக்கான விற்பனை இலக்கு ரூ. 15 கோடி. இதில், நாகை விற்பனை நிலையத்துக்கான விற்பனை இலக்கு ரூ. 63 லட்சம்.\nதீபாவளியையொட்டி, புதிய ரகங்களாக இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் காட்டன் சேலைகள், நெகமம், கோவை காட்டன் மற்றும் கோரா புடவைகள், சேலம், ஜெயங்கொண்டம் காட்டன் புடவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇதைத் தவிர, 100 சதவீத பருத்தி சட்டைகள், லினன் காட்டன் சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மீரட் போர்வைகள், சுடிதார் மெட்டீரியல்ஸ், ஜமுக்காளம், தலையணை உறைகள், திரைச்சீலைகள், துண்டு ரகங்கள் மற்றும் ரெடிமேட் சட்டைகள், மிதியடிகள், நைட்டீஸ் மற்றும் உள்பாவாடை ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nதீபாவளி சிறப்பு தள்ளுபடியாக செப். 15-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வட்டியில்லா சுலப தவணை கடன் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.\nவாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையம் மூலம் கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளைத் தேர்வு செய்து, கொள்முதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் தங்க மழை திட்டம் மூலம���, ரூ. 2 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பில் கொள்முதல் (ரொக்கம்) செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் கடலூர் மண்டலத்தில் தலா 4 கிராம் வீதம் 15 பேருக்கு தங்கம் பரிசளிக்கப்படவுள்ளது என்றார்.\nகோ-ஆப்டெக்ஸ் கடலூர் மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் த. ராமலிங்கம், கடலூர் மண்டல மேலாளர் அ. கோபால், மண்டல துணை மேலாளர் க. அருள்ராஜன், ரக மேலாளர் ஆ. சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/kalvi/india-doesnt-have-good-education-method/", "date_download": "2019-04-19T04:21:49Z", "digest": "sha1:RASFTTH5C3UPYQEL3S6BSKJEAKDV3ILZ", "length": 22026, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "தரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்!!! | india doesn't have a good education method | nakkheeran", "raw_content": "\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nஅண்மையில் நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ.(Central Board of Secondary Education) பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்தேர்வுக்கான கேள்வித்தாள் மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொருளாதாரம் கேள்வித்தாள் இவ்விரண்டும் தேர்வுக்கு முன்னரே வெளியாகி பரபரப்பாக்கியுள்ளது. இதனையடுத்து இரண்டு தேர்வுகளுக்கும் மறுதேர்வை சி.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கான மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாடப்பிரிவுகள் மட்டுமின்றி 10ஆம் வகுப்பு சமூகஅறிவியல், 12ஆம் வகுப்பு உயிரியல் பாடப்பிரிவுகளுக்கான கேள்வித் தாளும் மு��்கூட்டியே வெளியானதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீடியாக்கள் முன் தாங்கள் சி.பி.எஸ்.சி. தேர்வுமுறை மீதான நம்பிக்கையையே இழந்துவிட்டதாகவும், ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் புலம்புகிறார்கள். இது எவ்வளவு பெரிய தேச அவமானம். பள்ளி பொதுத்தேர்வுகளில் நடக்கும் இத்தகைய மோசடி இந்த தேசத்திற்கு புதிதல்லதான். கேள்வித்தாள்களை திருட்டுத்தனமாக விற்பது, குறிப்பிட்ட மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்பது, கேள்வித்தாள்களை வாட்ஸ் ஆப்களில் அனுப்புவது என பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் இந்த மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் வருகின்றன. பள்ளி, கல்லூரி பாடங்களில் தேர்ச்சி பெற திருட்டுதனமாக ஏஜெண்ட்களை வைத்து பணம் கொடுத்து தேர்ச்சி பெறும்முறை காலங்காலமாக நடந்து வருகிறது. அதோடு கடந்த பத்தாண்டுகளாக கேள்வித்தாள்களை விற்பது மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது. கடந்த ஆண்டுகளில் கூட தமிழ்நாடு பள்ளி பொதுத்தேர்வில் கேள்வித்தாள்கள் வாட்ஸ் ஆப் முலமாக வெளியாகி பரபரப்பானது.\nபள்ளி பொதுத்தேர்வுகளில்தான் இந்த மோசடி என்றால் அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் இதைவிட மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெறுகிறது. இந்திய அளவில் ரயில்வே, எஸ்.எஸ்.சி.(Staff Selection Commission) தேர்வுகளின் வினாத்தாள் முறைகேடாக விற்கப்பட்டதை சி.பி.ஐ. விசாரணை செய்ததை நாடறியும். இதைவிட மிகப்பெரிய, இன்றும் தொடர்கதையாகி வரும் மோசடி தமிழகத்தின் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. தேர்வுகளில் பார்க்கலாம். டி.என்.பி.எஸ்.சி. (Tamil Nadu Public Service Commission) குரூப் I மற்றும் குரூப் II தேர்வுகளில் நடந்த மோசடிகள் உச்சநீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குரூப் 4, வி.ஏ.ஒ. தேர்வுகள், குரூப் I முதன்மை தேர்வில் வினாத்தாள் மோசடி, நேர்முகத்தேர்வு குளறுபடி என பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்ததையும் நாடறியும். இதில் ஆசிரியர் தேர்வாணையம் (Teachers Recruitment Board) கொஞ்சமும் விதிவிலக்கில்லை. சமீபத்தில் டி.ஆர்.பி நடத்திய அர��ு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு நாடறியும். பின்னர் மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசரி, பள்ளி- கல்லூரிகளின் பொதுத்தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் மட்டும்தான் இத்தகைய மோசடிகள் நடக்கிறதா. பல்கலைக்கழகங்களில் இதைவிட அதிகமான முறைகேடுகள் நடைபெறுகின்றன. கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்தில் தொடங்கி பணத்திற்காக மதிப்பெண்கள் வழங்குவது, ஆராய்ச்சிப் படிப்பில் முறகேடுகள் என இந்த பட்டியல் நீளமானது. தமிழகத்தில் பல ஆராய்ச்சி மாணவர்கள், ஏற்கனவே வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரைகளை காப்பியடித்து, புதிய கட்டுரைகள் போல, சமர்ப்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, போலி கட்டுரைகளை கண்டுபிடிக்க, தமிழக பல்கலைகளுக்கு, புதிய 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் செயல்படும், 'இன்பிலிப்நெட்', தகவல் மற்றும் நூலக நெட்வொர்க் என்ற மத்திய அரசு நிறுவனம், இந்த சாப்ட்வேரை வழங்கி உள்ளது. அதன்படி, 'தமிழக பல்கலைக்கழகங்கள் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை இந்த புதிய சாப்ட்வேரில் இணைத்து காப்பியடிக்கப்பட்டதா என கண்டுபிடிக்க வேண்டும்' என, யு.ஜி.சி.(University Grants Commission) உத்தரவிட்டுள்ளது. ஆக இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பு எந்த தரத்தில் இருக்கிறது என இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஇன்னொருபுறம் இந்திய உயர்கல்விகளில் தரம் இல்லையென பன்னாட்டு நிறுவனங்கள் புகார் கூறுகின்றன. அறிவியல் படிப்புகளிலும், பொறியியல் படிப்புகளிலும் மிகக் குறைவான தரத்துடனேயே இந்திய மாணவர்கள் தேர்ச்சியடைவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களை ஆண்டுதேறும் ஆய்வுசெய்து உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் (Global Universities Rankings) இந்தியாவில் எந்த ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெறுவதில்லை. சீனா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகள் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ளன. இந்த விஷயத்தை பற்றி பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மிக வேதனையோடு குறிப்பிட்டார். ஆக மொத்தமாக பார்த்தால், குறைபாடுகள் கொண்ட பள்ளி கல்வி தரமும், பொதுத் தேர்வுகளிலும் போட்டித் தேர்வுகளிலும் தொடர்ந்து நடைபெறும் மோசடிகளும் இந்திய கல்வி முறையை சிதைத்து வருகிறது. இவை படிப்பின�� மீது நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் வைத்திருக்கும் மாணவர்களுக்கு குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆசியாவில் இருக்கும் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் கல்வியின் தரம் மிகவும் மேம்பட்டுள்ளது. ஆனால் இந்த நாடுகளுக்கு முன்னோடியே நமது பண்டைய இந்தியாவின் நாளந்தா மற்றும் தட்ஷசீலா பல்கலைக்கழகங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சியை நோக்கி முன்னேறும் ஒரு தேசத்தின் கல்வித் தரம் கேள்விக்குளாகியுள்ளது. இவ்வளவு குறைபாடுகளை கொண்ட கல்வித் துறை தேசத்தின் வளர்ச்சியை மிக அதிக அளவில் பாதிக்கும். ஒரு நாட்டின் மாணவர்கள், கல்வி முறை மீது நம்பிக்கை இழந்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்று முதல் தொடங்குகிறது கோடை விடுமுறை\nமருந்தாளுனர் பணிக்கு பி.பார்ம் பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு\nமாணவர்களை காவு வாங்க நீட் வேண்டாம்... கணக்கு பாடம் போதும்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்\nஆசிரியர் தகுதித்தேர்வுக்கான \"ஆன்லைன்\" விண்ணப்ப விநியோகம் தொடங்கியது \nஉலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nகம்பேர் பண்ணாம கம்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும் : Dr Karthikeyan\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nநினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி\nஉலகம் இதுவரை பார்க்காத சினிமா படம்... ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரகசியம்\nகுழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துட���் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/reasons-behind-indias-loss-series-against-england/", "date_download": "2019-04-19T05:01:56Z", "digest": "sha1:HQ5FTNP3ABXTRHAI2WAPGFJONRP7IVRD", "length": 15235, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "இங்கிலாந்து தொடரில் ஏன் தோற்றது இந்தியா? - ஐந்து காரணங்கள் | Reasons behind india's loss of series against England | nakkheeran", "raw_content": "\nஇங்கிலாந்து தொடரில் ஏன் தோற்றது இந்தியா\nஇங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் என்றதுமே, அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது டெஸ்ட் கிரிக்கெட் தொடர்தான். மற்ற ஃபார்மேட்டுகளில் இந்திய அணி மிரட்டலாக இருந்தாலும், சிவப்பு பந்தில் என்ன சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புதான் அதற்குக் காரணம்.\nஎட்க்பாஸ்டனில் தொடங்கிய டெஸ்ட் தொடர், ஓவல் மைதானத்தில் முடியவுள்ளது. கடைசி நாளான இன்று தோல்வியிலிருந்து தப்பித்து, போட்டியை ட்ராவாக்க இந்திய அணி போராடிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, 1 - 3 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ள நிலையில், கடைசி போட்டியில் தோற்காமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி. அணித் தேர்வில் நடந்த குழப்பங்களேஇதற்குக் காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், இந்திய அணி ஏன் இந்தத் தொடரைத் தோற்றது என்பதற்கான ஐந்து காரணங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.\nமுதல் டெஸ்டில் புஜாரா இல்லாதது\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி அதன் கோட்டையான எட்க்பாஸ்டன் மைதானத்தில் தனது ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியுடன் விளையாடியது. வெறும் 31 ரன்களில் இந்தப் போட்டியில் தோற்றதற்குக் காரணமாக சொல்லப்பட்டது, புஜாராவை அணியில் சேர்க்காததுதான். களத்தில் அதிக பந்துகளை எதிர்கொள்ளாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த நிலையில், புஜாரா அதைக் கட்டுப்படுத்தியிருக்கக் கூடும்.\nஇரண்டாவது டெஸ்டில் குல்தீப் வீண்\nஇங்கிலாந்து பேட்ஸ்மென்களை கலங்கடித்த குல்தீப், டெஸ்ட் தொடரில் ஜொலிக்கவில்லை. அதுவும் மேகமூட்டமான சூழலில் இருந்த லார்ட��ஸ் மைதானத்தில் குல்தீப்பை அணியில் சேர்த்தது எந்தவித பயனும் இல்லாமல் போனது. கூடுதலாக வேகப்பந்து வீச்சாளரைக் களமிறக்கி இருக்கலாம்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ரொம்ப காலமாக சிறப்பாக பந்துவீசி வரும் அஸ்வின், காயத்துடன் பாதி உடல்தகுதியில் நான்காவது டெஸ்டில் களமிறக்கப்பட்டார். இந்திய ஸ்பின் அட்டாக் என்பது வலுவான ஒன்று என்றாலும், காயம்பட்ட அஸ்வினால் அதீத பலத்தைக் காட்ட முடியவில்லை.\nஇந்திய அணியின் ஓப்பனிங் காம்போ அதிகமாக திணறிக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி அசால்ட்டாக நூறு ரன்களைக் கடந்தால், 50 ரன்களைக் கடந்தாலே அதைக் கொண்டாடும் மனநிலைக்கு இந்திய அணி வந்துவிட்டது. அதிலும், தவான் மேஜிக் சுத்தமாக எடுபடவில்லை. மாற்று வீரர் இல்லாத சூழலை இந்தியா சமாளிக்கத் தவறிவிட்டது.\nஇந்தத் தொடர் தொடங்கியதில் இருந்தே ஆறாவது பேட்ஸ்மேனுக்காக இடம் குழப்பத்திலேயே இருந்தது. விக்கெட் கீப்பர், ஆல்ரவுண்டர் என மாறிமாறி அந்த இடத்தை ஆக்கிரமிக்க, நிலையான ஆட்டம் தர ஒருவர் கூட அங்கில்லை. இங்கிலாந்தில் பட்லர், சாம் குர்ரனைப் போல விக்கெட்டைத் தாக்குப்பிடிக்க இந்திய வீரர்கள் தவறிவிட்டனர். அனுமா விஹாரி ஓரளவுக்கு நம்பிக்கையளித்தாலும், அதற்குள் தொடரே முடிந்துவிட்டதே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரரின் தந்தை காங்கிரஸ், மனைவி பா.ஜ.க\nகங்குலி தேர்வு செய்துள்ள 4 ஆம் வரிசை வீரர் யார் தெரியுமா\nமகளிர் அறிவோம் : இந்தியாவின் சாதனை வீராங்கனைகள்..\nநாங்களும் உலக சாதனையாளர்கள்தான்... விளையாட்டில் சாதித்துவரும் பெண்கள்...\nசச்சினா.. கோலியா.. சிறந்தவர் யார்\nஉலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: ஆர்ச்சர், சாம் கரனுக்கு இடம் இல்லை...\nகங்குலி தான் பெஸ்ட்... தோனி நெக்ஸ்ட்தான்...\nஉலகக்கோப்பையில் விஜய் சங்கர்... மறைமுகமாக கலாய்த்த அம்பதி ராயுடு...\nஜடேஜாவுக்கு நன்றி தெரிவித்த மோடி...\nஇந்தியாவுக்கு கோபப்படாத தோனி சென்னைக்காக கோபப்பட்டுள்ளார்... கிரிக்கெட்டை விட முக்கியமானவர்கள் யாரும் இல்லை...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nஉலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: இரு தமிழக வீரர்கள் தேர்ந்தெடுப்பு...\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்��ுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=106&Itemid=61", "date_download": "2019-04-19T04:42:25Z", "digest": "sha1:V4X5Y77AEMFSPFQG2XZVU7PBYLORK7FA", "length": 21210, "nlines": 309, "source_domain": "dravidaveda.org", "title": "இரண்டாந் திருமொழி", "raw_content": "\nநெய்க்குடத் தைப்பற்றி ஏறும் எறும்புகள் போல்நிரந்து எங்கும்\nகைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெறஉய்யப் போமின்\nமெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்\nபைக்கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே.\nசித்திர குத்த னெழுத்தால் தென்புலக் கோன்பொறி யொற்றி\nவைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார்\nமுத்துத் திரைக்கடற் சேர்ப்பன்மூதறி வாளர் முதல்வன்\nபத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே.\nவயிற்றில் தொழுவைப் பிரித்துவன்புலச் சேவை யதக்கி\nகயிற்றும்அக் காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி\nஎயிற்றிடை மண்கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப்\nபயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே.\nமங்கிய வல்வினை நோய்காள் உமக்கும்ஓர் வல்வினை கண்டீர்\nஇங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்\nசிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர்\nபங்கப் படாதுஉய்யப் போமின்பண்டன்று பட்டினம் காப்பே.\nமாணிக் குறளுரு வாய மாயனை என்மனத் துள்ளே\nபேணிக் கொணர்ந்து புகுதவைத்துக் கொண் டே��்பிறி தின்றி\nமாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலிவன் குறும்பர்க ளுள்ளீர்\nபாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.\nஉற்ற வுறுபிணி நோய்காள் உமக்குஒன்று சொல்லுகேன் கேண்மின்\nபெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்\nஅற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினை காள்உமக்கு இங்குஓர்\nபற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.\nகொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி\nஅங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந்துழல் வேனை\nவங்கக் கடல்வண் ணன்அம்மான் வல்வினை யாயின மாற்றி\nபங்கப் படாவண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே.\nஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்துஎன் னுள்ளே\nபீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து\nபோதில் கமலவன் னெஞ்சம் புகுந்தும்என் சென்னித் திடரில்\nபாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே.\nஉறக லுறக லுறகல் ஒண்சுட ராழியே சங்கே\nஅறவெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே\nஇறவு படாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள்\nபறவை யரையா உறகல் பள்ளி யறைக்குறிக் கொண்மின்.\nஅரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்\nஅரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து\nபரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை\nபரவுகின் றான்விட்டு சித்தன் பட்டினம் காவற்பொ ருட்டே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=8743", "date_download": "2019-04-19T04:57:12Z", "digest": "sha1:P5A5ARD7FKUVUQ5QWFYO46GXFQG5QDMW", "length": 8602, "nlines": 66, "source_domain": "nammacoimbatore.in", "title": "சிறுதானிய உணவில் புதுமை - வெற்றிகண்ட விஷ்ணுகுமார்", "raw_content": "\nசிறுதானிய உணவில் புதுமை - வெற்றிகண்ட விஷ்ணுகுமார்\nகாலத்தை வெல்வது ஒரு சாதனையாளருக்கு அவசியமானது. காலத்தை வெல்வது என்பது அதன் எதிர்த் தரப்பில் இருப்பதல்ல; காலத்தின் ஒரு பாகமாக இருந்து மாறிவரும் காலத்தை எதிர்கொண்டு தன் துறையில் சாதிப்பது. அப்படிக் காலத்தைக் கூர்ந்து கவனித்துச் சாதித்தவர்களில் ஒருவர்தான் விஷ்ணுகுமார்.\nகோயம்புத்தூர் அருகே அவினாசியைச் சேர்ந்தவர் விஷ்ணு. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். படித்தது பொறியியல். ஆனால், அந்தப் பணிக்குச் செல்லாமல் தன் சுற்றம் சார்ந்த தொழிலைத்தான் விஷ்ணு தேர்வுசெய்துள்ளார். முதலில் அரிசி, மளிகை வியாபாரத்தில் இறங்கியுள்ளார். அந்தத் தொழிலில் பல சோதனைகளைச் சந்தித்து வெற்றி கண்டுள்ளார். அந்த வியாபாரத்தை உலக அளவில் விரித்துள்ளார்.\n2000-ம் ஆண்டுக்குப் பிறகு சிறு தானியங்கள் மீது உருவான ஈர்ப்பை விஷ்ணு கூர்ந்து கவனித்து வந்துள்ளார். இந்தப் புதிய வியாபாரத்தைத் தொடங்கலாம் என முடிவெடுத்தார். முதலில் கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற சிறு தானிய வகையை விற்பனை செய்துள்ளார்.\nஇதை விற்பனை செய்வதற்காகத் தனியாக ‘நேடிவ் ஃபுட் ஸ்டோர்’ (http://www.nativefoodstore.com) என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால், எதிர்பார்த்தபடி சிறுதானிய விற்பனை நடக்கவில்லை. “சிறுதானியம் சாப்பிட்டு வளர்ந்த தலைமுறையினர் எங்களது பொருட்களை விருப்பத்துடன் வாங்கினர். ஆனால், இளம் தலைமுறையினர் இதை வாங்க அதிகம் நாட்டம் காட்டவில்லை” என்கிறார் விஷ்ணு. இதனால் தொடக்கத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவு தொழில் நடைபெறவில்லை.\nவிற்பனையாகாத பொருட்களைச் சேமித்துவைப்பதிலும் சிக்கல் இருந்துள்ளது. இந்தப் பின்னணியில் இப்படிச் சிறு தானியத்தை வெறுமனே விற்பது சரியல்ல என முடிவெடுத்துள்ளார் விஷ்ணு. சிறுதானியங்களை இன்றைய தலைமுறையினர் விரும்பிச் சாப்பிடும் வகையில் நூடுல்ஸ், தோசை மிக்ஸ் போன்ற வடிவில் விற்கலாம் என மாற்றி யோசித்துள்ளார். அதன்படி கிட்டத்தட்ட 100 வகையை உருவாக்கியுள்ளார்.\nகாலை உணவாக கார்ன் ஃபிப்ளேக்ஸ் சாப்பிடும் வழக்கம் இப்போது பரவலாகியுள்ளதால் இவர் சிறுதானிய ஃபிப்ளேக்ஸை உருவாக்கி இருக்கிறார். இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருவதாகச் சொல்கிறார் விஷ்ணு.\nஇந்தச் சிறுதானியப் பொருட்களையும் விஷ்ணு உலக அளவில் சந்தைப்படுத்த விரும்புகிறார். அதனால் அவர்கள் தயாரிப்பு அல்லாத இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்கள், செக்கில் ஆட்டிய சமையல் எண்ணெய் போன்றவற்றைத் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கித் தனது இணையதளம் மூலம் விற்றுவருகிறார். இதுபோன்ற இயற்கை முறையிலான பொருட்கள் தயாரிப்பில் உள்ளவர்கள் தங்களது பொருட்களை விற்பதற்கான யோசனைகளையும் வழங்கத் தயாராகவுள்ளார் விஷ்ணு.\nஇவரது பொருட்கள் இணையதளம் அல்��ாது கடைகளிலும் கிடைக்கின்றன. இப்போது முதற்கட்டமாக 15 கடைகளில் தங்களது விற்பனையைத் தொடங்கியுள்ளார். விரைவில் அதைத் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவாக்கும் திட்டமும் விஷ்ணுவுக்கு இருக்கிறது.\nதொழில் முனைய இதுவே மிகச் சரியான நேர\nகோவை 'எம் சாண்ட்'க்கு கிராக்கி: உற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/01/dd-open-talks-his-divorse-matter-dd/", "date_download": "2019-04-19T04:53:25Z", "digest": "sha1:RBLNHQD6R4MNB7AWE2L6WZFSLQUEM4R6", "length": 50837, "nlines": 268, "source_domain": "www.joymusichd.com", "title": "என் விவாகரத்திற்கு இவரும் ஒரு காரணம் ! விவாகரத்து பற்றி முதன் முதலாக வாயை திறந்த DD ! - JoyMusicHD", "raw_content": "\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பி��பலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nHome சினிமா இந்திய சினிமா என் விவாகரத்திற்கு இவரும் ஒரு காரணம் விவாகரத்து பற்றி முதன் முதலாக வாயை திறந்த...\nஎன் விவாகரத்திற்கு இவரும் ஒரு காரணம் விவாகரத்து பற்றி முதன் முதலாக வாயை திறந்த DD \nதொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியினைக் காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்த அளவிற்கு அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். கடந்த சில மாதங்களாக திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளார்.\nஇப்பிரச்சினையால் தற்போது அதிகமாக நிகழ்ச்சியினை தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார். நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது அந்த வகையில் இந்த வாரம் தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷலாக நடிகர் சூர்யாவை டிடி பேட்டி எடுக்க உள்ளார்.நீண்ட நாட்களுக்கு பின்னர் டிடியை திரையில் காண்பதால் அவரின் ரசிகர்கள் ஒருபக்கமும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மறுபக்கமும் ஆர்வத்தில் உள்ளனர்.\nஎன்னதான் டிடி கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி இருந்தாலும், அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தனி சிறப்பு மிக்கவையாக இருப்பதால் என்றும் ரசிகர் பட்டாளத்திற்கு குறைவே கிடையாது என்றுதான் கூற வேண்டும்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட DD விவாகரத்து பற்றி முதன் முதலாக வாயை திறந்துள்ளார் அதில் விவாகரத்திற்கு கணவன் மட்டும் காரணம் இல்லையாம் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதால் பிரிய நினைத்தார்களாம்.\nடிடி-யை விவாகரத்து செய்வது ஏன்… கணவர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட அதிரடி காரணம்\nசின்னத்திரை தொகுப்பாளர்களிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம். கடந்த 2016ம் ஆண்டு தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது.\nஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே டிடி தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று தகவல் வெளியானது. இதற்கு எந்தவொரு பதிலளிக்காமல் இருந்து வந்தார் டிடி.அதன் பின்பு தனுஷ் படமான பவர்பாண்டியில் டிடி நடித்த போது டைட்டில் கார்டில் திருமதி. திவ்யதர்ஷினி என்றில்லாமல் செல்வி திவ்யதர்ஷினி எனப் போடப்பட்டிருந்ததை வைத்து இவர்களின் பிரிவினை நெட்டிசன்கள் உறுதியாக்கினர்.\nதற்போது விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ரிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சினிமாக்களில் நடிப்பது, சுசிலீக்ஸ் சர்ச்சை, லேட் நைட் பார்ட்டிகளில் அதிகமாக கலந்து கொண்டது இவைதான் பிரிவிற்கு காரணம் என நெருங்கிய நண்பரிடம் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nடிடியுடன் நெருக்கமாக இருக்கும் வாலிபர் யார்..\nஇந்த நிலையில் டிடி பார்ட்டியில் ஒரு இளைஞருடன் நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. டிடியின் விவாகரத்துக்கு இந்த வாலிபர்தான் காரணமாக இருப்பாரோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nடிடி வாழ்கையை புரட்டி போட்ட ஒரே ஒரு போட்டோ..\nபிரபல தனியார் தொலைக்காட்சியில்,சிறந்த தொகுப்பாளராக இருந்த டிடி, அவருடைய குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.தற்போது சினிமாவில் நடிப்பது,நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என பல வற்றில் பிசியாக இருந்து வருகிறார்.திருமண வாழ்கையில் நுழைந்த டிடி தற்போது,கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக,குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nவிவாகரத்திற்கு காரணமாக சொல்லப்படுவது என்ன \nசுசி லீக்ஸ் உள்ளிட்ட சில சர்ச்சைகள் தான் காரணம் என டிடி யின் கணவர் தெரிவித்து அவருடைய நண்பர்களிடம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சில நாட்களுக்கு முன்னதாக டிடி ஒருவருடன் கட்டிபிடித்த படி இருந்த காட்சி சமூக வலைதளங்களில் பெருமளவு பகிரப்பட்டு வந்தது.போட்டோவில் டிடி உடன் இருக்கும் நபர் யார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், அதே நபருடன் ஒரு ஓட்டலில் அமர்ந்து உணவருந்தும் போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .\nடிடி விவாகரத்து வரை சென்றுள்ள இந்த தருணத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படத்தால்,இவருடைய விவாகரத்திற்கான காரணங்களில் இந்த நபரும் ஒருவரா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.இருந்தபோதிலும், அனைவரின் மனதில் ஒரு பட்டம் பூச்சி போல எப்போதுமே பறந்துக்கொண்டும்,எப்போதுமே சிரித்துக்கொண்டும் இருந்த டிடி தான் இதற்கான பதிலை தெரிவிக்க வேண்டும் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.டிடிக்கு இது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் அவரை பற்றி பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள் .\nஅதே போன்று, மீடியாவில் உள்ள ஒரு நட்சத்திரம் டிடி. இவர் கூட எடுத்த ஒரே ஒரு போட்டோவால் இவ்வளவு பெரிய பிரச்சனை என்பது பெரிய விஷயம் அல்ல என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனாலும் டிடி அறிவித்தால் மட்டுமே இந்த குழப்பத்திற்கு முடிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.\nஇது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் நிச்சயம் டிடி தான் ஒரு பதில் வழங்க வேண்டும். இதனைதான் அவரின் ரசிகர்களும் எதிர்ப்பார்க்கின்றனர். இதேவேளை, கடந்த 2016ம் ஆண்டு டிடி குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே இந்த விவாகரத்து செய்யும் முடிவையும் அறிவித்திருந்தார்.\nடிடி வாழ்க்கையில் விளையாடிய ‘அந்த’ பார்ட்டி வீடியோ \nபிரபல டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி அண்மையில் பார்ட்டியில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இரவு நேரம் நடைபெற்ற குறித்த பார்ட்டியில் கலக்கலான நடனம் ஒன்றை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.\nஇந்த காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. குறித்த காணொளியை பார்க்கும் போது இப்படிப்பட்ட திறமை கொண்டவாரா என்று பலர் பாராட்டி வருகின்றனர்.அது மட்டும் இன்றி சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.\nஇதேவேளை, திவ்யதர்ஷினி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அண்மையில் மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த பார்ட்டி வீடியோ –\nஇது தொடர்பாக முன்பு இணையத்தில் வெளிவந்த செய்தி –\nநடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி மூன்று வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி திவ்யதர்ஷினி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன காரணம் என்று விசாரிக்கையில், அவரின் கணவருக்கு திருமணதிற்கு பிறகு சினிமாவில் நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லையாம்.\nஅத்துடன், சமீபத்தில் சுச்சிலீக்ஸ் விவகாரத்தில் திவ்யதர்ஷினியின் சில புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின. இதனால், ட்விட்டர் பக்கத்தில் இருந்தே வெளியேறினார் DD. இதனால் அவரது கணவருக்கு ஏற்பட்ட மன சஞ்சலம் தற்போது விவாகரத்து வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\nகாஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்ஷினி. இவர் இரண்டு வருடத்திற்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகி சின்னத்திரையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nதிருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு காரணமாக தான் இப்படி ஒரு முடிவு என்றும் சொல்லப்படுகிறது. அவரின் கணவர் ஸ்ரீகாந்த் சிறு வயதில் இருந்தே டிடியின் நண்பர்.ஆனால் அவருக்கு டிடி சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லையாம். அதோடு சில நாட்களுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சுசித்திராவின் சுச்சி லீக்ஸ் லிஸ்டில் இடம் பெற்ற டிடியின் அந்த ஒரு போட்டோ தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதன் பின் அவர் சின்னத்திரையை விட்டு சற்று இடைவெளி விட்டு இருந்தாராம்.\nஇது தொடர்பாக முன்பு வந்த செய்திகள் –\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இதில் இவர் நடத்திவரும் ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.\nகடந்த சில காலமாக டிடிக்கும் அவரின் கணவர் வீட்டாருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதனால் டிடிக்கும் அவரது கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்திருக்கிறது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டியில்கூட செல்வி திவ்யதர்ஷினி என்றே டைட்டில் கார்டில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது.\nஇந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபரஸ்பரம் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு விவகாரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும். இருவரும் ஒருமித்த கருத்தோடு மனு தாக்கல் செய்துள்ளதால், டிடிக்கு எதிர்பார்த்தபடி விவாகரத்து கிடைக்கும் எனத் தெரிகிறது.\nஇப்படிப்பட்ட கணவனுடன் வாழ முடியாதாம்.. விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் ஏறிய டிடி\nபிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.\nகடந்த 2014 ஆம் அண்டு ஜூன் 29 ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி படித்தில் மீண்டும் சினிமாவில் ரிஎண்ட்ரி கொடுத்தார் டிடி. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரங்கள் படத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் டிடி-க்கு ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.தற்போது, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திரும�� பதிவையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nபரஸ்பர முறையில் விவாகரத்து கோரியுள்ளதால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு பின்னர் விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும். எனவே, டிடி-க்கு விரைவில் விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது.\nPrevious articleஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்\nNext articleஉடல் எடையைக் குறைக்கும் ஹெட் போன் (Video)\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள் \nஇறுக்கமான கவர்ச்சி உடையில் நடிகை நிவேதா \nஇருட்டு அறையில் முரட்டு குத்து \n”பாகுபலி ” அனுஷ்காவா இது \nபிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் அதிர்ச்சியான பிரபலங்கள் \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை அதிர்ச்சியில் சர்கார் படக்குழு \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம் உள்ளே\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்��தும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \nதன்பணத்தை செலவுசெய்து உலகின் சிறந்த நடிகர் அவார்டை வாங்கி கொண்ட விஜய் – ஆதாரம்...\n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nபொள்ளாச்சி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கிடைத்த தடயங்கள் அதிர்ச்சியில் போலீசார் \n பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுவதில் திடீர் திருப்பம்.\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=63390", "date_download": "2019-04-19T05:23:45Z", "digest": "sha1:HAZI2BAKBUAZ4IPCJW2H54QADXF34Y3F", "length": 10141, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "மேய்ச்சல் தரைக்கென காணிகள் இல்லை. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமேய்ச்சல் தரைக்கென காணிகள் இல்லை.\n(படுவான் பாலகன்) மேய்ச்சல் தரைக்கென காணிகள் இல்லை. வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளிலே மாடுகள் மேய்க்கப்படுகின்றன என மட்டக்களப்பு மாவட்ட வனவள அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nசோஆ நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேய்ச்சல்தரை தொடர்பான கூட்டமொன்றிலே இதனைக்குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்பற்று பகுதிகளைச்சேர்ந்த பிரதேச செயலக உயரதிகாரிகளும், விவசாயிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.\nகால்நடை பண்ணையாளர் சங்கம், மங்களகம விவசாயிகள் சார்பான சமாதானக்குழுவும் ஒன்றிணைந்து முன்வைத்த கோரிக்கைகள் பற்றியே இதன்போது கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகால்நடை பண்ணையாளர்கள் தங்களின் கால்நடைகளை பதிவு செய்வதற்கு கால்நடை சங்கம் ஊடாக நடவடிக்கை எடுத்தல், ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல்தரையில் தங்கள் கால்நடைகளை தவிர வேறுபிரதேச கால்நடைகள் வருவதை தடுக்கும் வகையில் அரசாங்க அதிபர் வலியுறுத்தல் வழங்கவேண்டும், மங்களகம மக்களுக்காக அமைக்கப்பட்ட யானை வேலியை முழுமையாக்கி பலப்படுத்தல், கால்நடை வளப்பாளர்கள் மேய்ச்சல் தரையில் கால்நடைகளை பராமரிக்கின்றபோது மீன்பிடித்தல் மற்றும் மரங்களை வெட்டுவதாக கூறி கைதுசெய்யப்படுகின்றவர்களை மகோயா போன்ற நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வதற்��ு பதிலாக எமது பிரதேச காவல்துறையூடாக கையாளுவதற்கு நடவடிக்கை எடுத்தல், கால்நடைபண்ணையாளர்கள் சங்கங்களை வலுப்படுத்துதலும் அனைத்து கால்நடைகளையும் கால்நடை சங்கங்கள் ஊடாக மேய்ச்சல் தரைக்கு எடுத்துச்செல்லுதல், கால்நடைகளால் ஏற்படும் பயிர்சேதங்களுக்கு சட்டவிரோதமாக தண்டப்பணம் அறவிடுவதை தவிர்த்து சட்டரீதியில் கால்நடைசங்கம், சமாதானக்குழு மற்றும் காவல்துறையூடாக அறவிடுதல் முறையை கையாளுதல், பயிர் நிலத்திற்கும் மேய்ச்சல் தரைக்கும் இடையிலாக உயிர்வேலி அமைப்பதன் மூலம் இருசாராரது வாழ்வாதாரத்தையும் பாதுகாத்தல். ஆகிய கோரிக்கைகள் பற்றியே கலந்துரையாடப்பட்டது.\nகோரிகைகளுக்கமைய அரசதிணைக்களங்களினால் முன்னெடுக்ககூடிய செயற்பாடுகள் அனைத்தும் அரச அதிகாரிகள் முன்னெடுப்பார்கள் எனவும், சங்கங்கள் செய்யவேண்டிய வேலைகள் அனைத்தையும் சங்கங்கள் செய்ய வேண்டுமெனவும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேய்ச்சல் தரைக்கென மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களில் சட்டரீதியாக எந்தகாணிகளும் இல்லையெனவும், விவசாய ஆரம்பகூட்டத்தில் மேய்ச்சல் தரைக்களாக தீர்மானிக்கப்பட்டு கூறப்படுகின்ற இடங்கள் அனைத்தும் வனவள திணைகளத்திற்கு சொந்தமான காணிகளேயாகும் என அதிகாரியொருவர் இதன்போது குறிப்பிட்டார்.\nகுறித்த ஒன்றுகூடலில் தமிழ், சிங்களம் ஆகிய இனமக்கள் இருசாராரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் கன்னி அமர்வு\nNext articleமாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவினை முன்னிட்டு கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்த போராட்டமும்\nதீவிர இடிமின்னல் தாக்கத்துடன் தற்போதைய அடைமழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும்\nதாழங்குடா வேடர் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு\nமாத இறுதிக்குள் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்\nமட்டக்களப்பில் நாம் நினைவு தினம் செய்யாது விட்டிருந்தால் எந்தக்கொம்பனும் நினைவு தினத்தை செய்திருக்கமாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/thirukkural/alalarivuruthal", "date_download": "2019-04-19T05:02:24Z", "digest": "sha1:WX4LB5DJNMSFIRW37YVOHUQQC4665MZU", "length": 12396, "nlines": 282, "source_domain": "www.tamilgod.org", "title": " அலரறிவுறுத்தல் | Thirukural", "raw_content": "\nஸ்மார்ட் கருவிக��் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Thirukkural » அலரறிவுறுத்தல்\nஅலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\nமலரன்ன\tகண்ணாள்\tஅருமை\tஅறியாது\nஉறாஅதோ\tஊரறிந்த\tகெளவை\tஅதனைப்\nகவ்வையால்\tகவ்விது\tகாமம்\tஅதுவின்றேல்\nகளித்தொறும்\tகள்ளுண்டல்\tவேட்டற்றால்\tகாமம்\nகண்டது\tமன்னும்\tஒருநாள்\tஅலர்மன்னும்\nஊரவர்\tகெளவை\tஎருவாக\tஅன்னைசொல்\nநெய்யால்\tஎரிநுதுப்பேம்\tஎன்றற்றால்\tகெளவையால்\nஅலர்நாண\tஒல்வதோ\tஅஞ்சலோம்பு\tஎன்றார்\nதாம்வேண்டின்\tநல்குவர்\tகாதலர்\tயாம்வேண்டும்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/?filtre=views&cat=0", "date_download": "2019-04-19T05:44:54Z", "digest": "sha1:TN5KL6VFHB6WPVJORE7BDSDAKI3L2LKO", "length": 3400, "nlines": 84, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/05001541/Kill-a-young-man-near-Muthupet-Body-burial-Bridging.vpf", "date_download": "2019-04-19T05:00:48Z", "digest": "sha1:G3X2ONGNHQ6JJCMFBJ2XG7ARHO4TQUE4", "length": 16231, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kill a young man near Muthupet Body burial Bridging the mystery people || முத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடல் புதைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nமுத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடல் புதைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + \"||\" + Kill a young man near Muthupet Body burial Bridging the mystery people\nமுத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடல் புதைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nமுத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடலை புதைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, பேட்டை, கற்பகநாதர்குளம் உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் ஜாம்புவானோடை மீனவ கிராமத்தில் இருந்து அலையாத்திக்காட்டுக்கு செல்லும் பாதையில் கோரையாற்றுக்கு நடுவில் நடுத்திட்டு என்ற மணல் திட்டு உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த மணல் திட்டில் தங்கி ஓய்வெடுத்து விட்டு மீன்பிடிக்க செல்வது வழக்கம். நேற்று நடுத்திட்டு பகுதிக்கு சில மீனவர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள மணற்பாங்கான இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மண்ணில் பாதி அளவு உடல் புதைந்த நிலையில் தலை மற்றும் கால்கள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் பிணம் புதைந்திருந்தது. பிணத்தை சுற்றி ரத்தக்கறையும் இருந்தது. பிணம் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவிலும் மணற்பகுதியில் ரத்தக்கறை படிந்திருந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்து உடலை மணல்திட்டில் புதைத்திருப்பது தெரிய வந்தது. ஆனால் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்\nஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் வீட்டில் இருந்து வெளியேறி நடுத்திட்டு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தார். அவரை கடந்த 15 நாட்களாக காணவில்லை. எனவே கொலை செய்யப்பட்ட வாலிபர், மாயமான மீனவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.\n1. மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்களின் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது\nமணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n2. செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு\nமங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர்- செந்துறை சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.\n3. கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபர் கொலையா\nகபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n4. கண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே பிணம்: வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக தாய் புகார் உறவினர்கள் திடீர் மறியல்\nகண்டமங்கலம் அருகே ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர் பிணமாக கிடந்தது குறித்து மனைவி, மாமியார் மீது அவரது தாயார் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசாரை கண்டித்து உறவினர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. எருமப்பட்டி அருகே பெண்ணை கொன்றுவிட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nஎருமப்பட்டி அருகே பெண்ணை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக��கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n2. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\n3. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\n4. தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ\n5. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/09020803/Female-officer-of-the-Chinese-company-arrested-in.vpf", "date_download": "2019-04-19T05:00:35Z", "digest": "sha1:WQ3WGPW5NQCQH6P5PVIHY4UXGIKVRCP5", "length": 14859, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Female officer of the Chinese company arrested in Canada, appear in court || கனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nகனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர் + \"||\" + Female officer of the Chinese company arrested in Canada, appear in court\nகனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்\nகனடாவில் கைது செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் பெண் அதிகாரி, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nசீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனமான ஹூவாயின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள், மெங்வான்ஜவ் கனடா நாட்டில் உள்ள வான்கூவர் நகரில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா விடுத்துள்ள பொருளாதார தடைகளை மீறியதாக ஹூவாய் நிறுவனம் மீது விசாரணை நடத்தப்படுகிற நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது, அமெரிக்கா-சீனாவின் உறவில் புதிய மோதலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வான்கூவர் நகர கோர்ட்டில் மெங்வான்ஜவ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅப்போது கனடா அரசு வக்கீல் ஜான் கிப் கால்ஸ்லே கூறும்போது, “ ஹாங்காங்கில் இருந்து மெக்சிகோ செல்லும் வழியில் மெங்வான்ஜவ் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை பற்றி அவருக்கு தெரியும். பல மாதங்களாக அவர் அமெரிக்காவின் விசாரணையை தவிர்த்து வந்திருக்கிறார். அவரை கைது செய்வதற்கு நியூயார்க்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது”என கூறினார்.\nமேலும், “ஈரானில் ஹாங்காங்கின் ஸ்கைகாம் நிறுவனம் மூலம் ஹூவாய் நிறுவனம் வர்த்தகம் செய்துள்ளது. மேலும், ஹூவாய் நிறுவனமும், ஸ்கைகாம் நிறுவனமும் வர்த்தகம் செய்வதுபோல அமெரிக்க வங்கிகளை மெங்வான்ஜவ் ஏமாற்றி வந்திருக்கிறார். இவ்விரு நிறுவனங்களும் தனித்தனி நிறுவனங்கள் என்று தோன்றுமாறு செய்துள்ளார். ஆனால் இரண்டும் ஒன்றே” என குறிப்பிட்டார். மேலும் மெங்வான்ஜவ் ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஆனால் மெங்வான்ஜவ்வுக்கு ஜாமீன் மறுத்தால் அது நியாயம் இல்லை என்று அவரது தரப்பு வக்கீல் டேவிட் மார்டின் வாதாடினார். இருப்பினும் ஜாமீன் மனு மீது நீதிபதி முடிவு செய்யவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட்கிழமை (நாளை) தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மெங்வான்ஜவ் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\n1. கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி\nகனடாவில் தேவாலயம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.\n2. கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை\nகனடாவில் பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n3. கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்\nகனடா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n4. கனடாவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் பரிதாப சாவு - சிரியா அகதிகளுக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் சிரியாவை சேர்ந்த அகதி குடும்பம் வசித்து வந்த வீட்டில் தீப்பிடித்ததில் குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.\n5. கனடாவை சேர்ந்தவருக்கு சீனாவில் மரண தண்டனை இரு நாட்டு உறவு பாதிப்பு\nகனடாவை சேர்ந்தவருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது இதற்கு கனட பிரதமர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை சோதித்து பார்த்தது வடகொரியா\n2. நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்\n3. பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 14 பயணிகள் சுட்டுக்கொலை\n4. தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி: காரணம் என்ன\n5. டிரம்ப்–கிம் ஜாங் அன் 2–வது சந்திப்பு தோல்வி: அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2014/03/blog-post_24.html", "date_download": "2019-04-19T05:05:20Z", "digest": "sha1:DX3UP4RFBP5YQNLIJEIPRTQYSAMPVBKO", "length": 12055, "nlines": 124, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ப்ரெய்ஸ் தி லார்ட்", "raw_content": "\nபால் ஜசாரியாவின் ப்ரெய்ஸ் தி லார்ட் எனும் நாவலை படமாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஷிபு கங்காதரன். கோட்டயம் அருகே வசிக்கும் செழிப்பான விவசாயி ஜாய். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்வை சந்தோசமாக நகர்த்தி வருபவரிடம் அவரது வக்கீல் நண்பர் மூலம் ஒரு சோதனை வருகிறது. குடும்பத்தாரிடம் சொல்லாமல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளை இரு தினங்களுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கை தன் வசம் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும் என நிர்பந்திக்கிறார். முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதிக்கிறார் ஜாய். அதனால் ஏற்படும் பிரச்னைகளை அவர் எப்படி சமாளிக்கிறார்\nதப்பித்தவறி ஒரு நல்ல படத்தில் நடித்துவிட்டால் உடனே ஒரு கர்ண கொடூர படைப்பில் நடித்து திருஷ்டி சுத்தி போட்டுக்கொள்ளாவிட்டால் மோகன் லாலுக்கும், மம்முட்டிக்கும் தூக்கம் வராது போல. கோப்ரா எனும் கொலகுத்து சினிமாவிற்கு பிறக�� மம்முட்டியிடமிருந்து வந்திருக்கும் பேரிம்சை தரிசனம்தான் இந்த ப்ரெய்ஸ் தி லார்ட். இரண்டாம் சீனில் கோவாவில் இவர் நண்பர்களுடன் குதூகலமாக இருக்கும் காட்சி படமாக்கப்பட்ட விதத்திலேயே அடுத்து நடைபெறவுள்ள விபரீதங்களை நம்மால் உணர முடிகிறது. 'இம்மானுவேல்' படத்தில் இயல்பான தம்பதிகளாக வந்து சென்ற மம்முட்டியும், ரீனுவும் இங்கே கடனுக்கென்று சேர்ந்து வாழ்கிறார்கள்.\nசர்ச் ஃபாதர், மம்முட்டியின் ட்ரைவர் என ஆளாளுக்கு எதையோ பேசுகிறார்கள். என்னதான் சொல்ல வருகிறார்கள் அட்லீஸ்ட் அந்த புது ஜோடிகளாவது உருப்படியாக நடிப்பார்களா அட்லீஸ்ட் அந்த புது ஜோடிகளாவது உருப்படியாக நடிப்பார்களா அப்போதாவது 'கதை' கண்ணில் படுமா என நினைத்தது குற்றமா அப்போதாவது 'கதை' கண்ணில் படுமா என நினைத்தது குற்றமா சாம்குட்டியாக அஹமத் சித்திக் மற்றும் ஆனியாக அகங்ஷா வருகைக்கு பிறகுதான் 'ரத்தக்காவு' தீவிரமடைகிறது. இருவரின் வசன உச்சரிப்பும் படு அபத்தம். ஆல்மோஸ்ட் ஆன்ட்டி போலிருக்கும் அகங்ஷா என்னதான் க்ளாமராக வந்தாலும் ரசிக்க முடியவில்லை. ஆனால் மம்முட்டி மட்டும் கள்ளப்பார்வை பார்க்கிறார்.\n'ப்ரெய்ஸ் தி லார்ட்' என்று கத்தி அஹமத் துவம்சம் செய்ய, மறுபுறம் 'காமுகன் காமுகி' என்று அடிக்கடி உச்சரித்து உசிரெடுக்கிறார் மம்முட்டி. போதாக்குறைக்கு ஏகப்பட்ட டைட் க்ளோஸ் அப் காட்சிகள் வேறு பயமுறுத்துகின்றன. ஒற்றை வீடு, ரப்பர் தோட்டம், சில வெளிப்புற காட்சிகள். அவ்வளவுதான் லொக்கேஷன். ஷான் ரஹ்மானின் இசையில் 'இன்னலேயோலம்' பாடல் மட்டும் சுமார். பிஜிபாலின் பின்னணி இசை 'சுத்தம்'.\n'குடிப்பழக்கம் கூடாது' என அறிவுரை சொல்லிவிட்டு மம்முட்டியுடன் சேர்ந்து குடிக்கும் ஃபாதர், 'அல்லேலூயா' வழிபடுதல் முறையையும், டிஸ்கோதிக் கொண்டாட்டத்தையும் ஒன்றுபடுத்தி காட்டுமிடத்தில் மட்டும் இயக்குனரின் நையாண்டி ரசிக்க வைக்கிறது. ஆனால் இதுபோன்ற நக்கல்கள் மலையாள படத்தில் சாதாரணமாக வலம் வருவதால் பெரிதாக சபாஷ் போட முடியவில்லை.\nஇடைவேளை வரைக்குமே பொறுமை தாளாமல் கிடக்க, அதன் பிறகு இன்னும் அதள பாதாள வீழ்ச்சியை சந்திக்கிறது படம். வாட்சை பார்ப்பது, செல்போனை நோண்டுவது, தூங்குவது என திரையை பார்க்காமல் தவிர்க்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த பிறகும��� இன்னும் அரை மணிநேர படமிருக்கிறது என்று தெரியும்போது...எத்தனை ஆயிரம் செலவானாலும் பரவாயில்லை, உயர் ரக மாட்டு தோலினால் செய்த சாட்டைகள் இரண்டை வாங்கி என்னை நானே விடிய விடிய அடித்துக்கொள்ளலாம் எனத்தோன்றியது.\nஇப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு பதில் சும்மா இருந்தால்தான் என்ன மம்முக்கா\nமுதலிலேயே நன்றாக இல்லைன்னு சொல்லிட்டீங்க....அப்புறம் எப்படி விமர்சனத்தை முழுமையா படிக்கறது\nஅந்த அளவுக்கு ஆற்றாமை கொப்பளிச்சிருச்சிங்க.\nகோமல் ஸ்வாமிநாதனின் - இருட்டுல தேடாதீங்க\nஊருக்கு எளச்சவன் டைடல் பார்க் ஆண்டி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-19T05:02:45Z", "digest": "sha1:74QFUJSITDXVR5EQBN352P75URKNSK2F", "length": 31095, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் - சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒவ்வொரு இராசியினருக்குமான இல்வாழ்க்கை பலன்கள்\nசித்திரைத் திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nTag: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்\nகூட்டமைப்பு ஜனநாயகத்தை பாதுகாத்தது – அப்துலா மஹ்ரூப்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனநாயகத்தை பாதுகாக்க பெரிதும் உதவியது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று இன்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மா... More\nமுஸ்லிம்களுடன் இணைந்து செயற்படவே கூட்டமைப்பு விரும்புகின்றது – மாவை\nதமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே தமிழ��� தேசிய கூட்டமைப்பு விரும்புவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று இன்று(திங்கட்கிழமை... More\nமுஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இணக்கம்\nஷரியா சட்டத்துக்கு முரணாகாத வகையில், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம... More\nமஹிந்தவிற்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பாக அமையும்: ரவூப் ஹக்கீம்\nபுதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். எனவே மஹிந்தவிற்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை... More\nஅரசாங்கத்துடன் இணையமாட்டோம்: ரவூப் ஹக்கீம் திட்டவட்டம்\nமைத்திரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் தாம் இணையவுள்ளதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கூறியுள்ள கருத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (செவ்வாய்க்கி... More\nஅருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலிக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம்\nகொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை மறுபரிசீலித்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அருக்காடு பி... More\nஅமைச்சர் தலைமையில் அபிவிருத்திக் குழுக் கூட்டம் – முக்கிய விடயங்கள் ஆராய்வு\nஉடபலாத்த மற்றும் தொழுவ பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றன. அந்தவகையில், கம்பளை, உடபலாத்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் உடபலாத்த பிர... More\nஇந்திய பிரதி உயர்ஸ்தானிகர் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த��ய பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர் ஷில்பக் என். அம்புலேவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று(புதன்கிழமை) அமைச்சரின் இல்லத்தில் கு... More\nஎல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான விவாதம்: எதிராக வாக்களிக்க மனோ தீர்மானம்\nமாகாணசபை எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. மாகாண சபை எல்லைகள் மீள் நிர்ணய அறிக்கை மீதான விசேட விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி... More\nபுன்னைக்குடாவில் ஆர்ட்டிலறி படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது: ஹக்கீம்\nஏறாவூர் – புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஏறாவூர் காணி விவகாரம... More\nசம்மாந்துறை அபிவிருத்தி தொடர்பில் மீளாய்வுக் கூட்டம்\nசம்மாந்துறையின் அபிவிருத்தி தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) பிரதேச சபையில் நடைபெற்றது. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் சம்மாந்துறையில் ம... More\nகாணி விடுவிப்பு: ஜனாதிபதியின் கூற்றை ஏற்க மறுக்கும் ஹக்கீம்\nவடக்கு- கிழக்கில் 85 வீத காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நட... More\nஇனக்கலவரம் வெடிக்க உளவுத்துறையே காரணம்: ரவூப் ஹக்கீம்\nமுஸ்லிம்களுக்கெதிராக அண்மையில் நடைபெற்ற இனவாத செயற்பாடுகள் கலவரமாக மோசமடைவதற்கு, உளவுத்துறை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே காரணமென, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித... More\nபுன்னைக்குடாவில் இராணுவமுகாம் அமைக்கும் முயற்சி தோல்வி\nஏறாவூர், புன்னைக்குடா பிரதேசத்தில் பொதுமக்களுக்கு சொந்தம��ன காணியை ஆக்கிரமித்து இராணுவமுகாம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து நிறுத்தியுள்ளது. பிரதமருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த... More\nமுஸ்லிம் காங்கிரஸ் செய்ந்நன்றி மறந்த கட்சியல்ல: ரவூப் ஹக்கீம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்ந்நன்றி மறந்த கட்சியல்ல என்பதுடன் அரசியல் நேர்மை தவறி நடக்கின்ற கட்சியாகவும் இருக்காது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். புத்தளம், கொழும்பு முகத்திடலில் ந... More\nஎங்களை புறந்தள்ளினால் தகுந்த பதிலடி கொடுப்போம்: ஐ.தே.க.விற்கு ஹக்கீம் எச்சரிக்கை\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ர... More\nஐ.தே.க.வுடன் தொடர்ந்தும் பயணிப்பதில் சந்தேகம்: ரவூப் ஹக்கீம்\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமான விடயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்... More\nநீரை பாதுகாக்க தனியான அரச நிறுவனமொன்றை உருவாக்கவேண்டும்: ஹக்கீம் கோரிக்கை\nநீரை பாதுகாக்கும் பணியை சரிவரச் செய்வதற்கு பொறுப்பான தனியான அரச நிறுவனமொன்றை உருவாக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ‘இயற்கையும் நீரும்’ என்ற தொனிப்பொருளில் இன்று (வி... More\nகண்டி முஸ்லிம் பிரதிநிதிகள் – அரசியல்வாதிகளுடன் நல்லிணக்கச் சந்திப்பு\nகண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நல்லிணக்க சந்திப்பு இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. இச்ச... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ��டிப்பு\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nபருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83405/", "date_download": "2019-04-19T04:44:02Z", "digest": "sha1:6TU32PZKS5L2V3672I5VEKM4WWWTVC2Y", "length": 9663, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 4 இந்திய ராணுவத்தினர் பலி – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் ���ாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 4 இந்திய ராணுவத்தினர் பலி\nஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.\nஇதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இரு தரப்புக்கும் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 3 மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsJammu and Kashmir Pakistan tamil tamil news இந்திய ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதலில் பலி பாகிஸ்தான் ராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் விபத்துகளும் சாரதிகளின் பொறுப்பீனங்களும்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்லையில் வர்த்தகத்தை நிறுத்துமாறு உத்தரவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஉத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்து – 17 பேர் பலி – 25 பேர் காயம்\nபங்களாதேசைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nதொடரும் விபத்துகளும் சாரதிகளின் பொறுப்பீனங்களும்… April 19, 2019\nஎல்லையில் வர்த்தகத்தை நிறுத்துமாறு உத்தரவு April 19, 2019\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன April 19, 2019\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம் April 19, 2019\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்���ள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/25/keeping-magnifying-glass-aiadmk-regime-corruption-edappadi-palinasamy/", "date_download": "2019-04-19T04:33:00Z", "digest": "sha1:PIQ6ZFOAXNZCYRJ36AX4B26EMDQ74IWY", "length": 42965, "nlines": 497, "source_domain": "tamilnews.com", "title": "keeping magnifying glass aiadmk regime corruption edappadi palinasamy", "raw_content": "\nபூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஈழ பிரச்சனையில், திமுக – காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு திமுக – காங்கிரசே காரணம் என குற்றம்சாட்டினார்.keeping magnifying glass aiadmk regime corruption edappadi palinasamy\nஇலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு கருணாநிதியும், ஸ்டாலினுமே காரணம் என குறை கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக – காங்கிரசை போர்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.\nதிமுக ஒரு கட்சி அல்ல; ஒரு கம்பெனி என குற்றம்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது என தெரிவித்தார்.\nதந்தையின் போர்வையில் ஸ்டாலின் பதவிக்கு வந்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் கடைக்கோடி தொண்டனும் பதவிக்கு வர முடியும் என்றும் தெரிவித்தார்.\nவேண்டு���ென்றே திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், திமுக ஆட்சியில் தான் புதிய தலைமைச்செயலக டெண்டரில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்தார்.\nபூதக்கண்ணாடியை வைத்துப் பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது எனவும் முதலமைச்சர் சவால் விடுத்தார்.\nஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றது ஒரு விபத்து என கூறிய முதல்வர், திமுகவினரின் திட்டத்தின்படி, அதிமுகவை உடைக்க தினகரன் முயல்வதாக குற்றம்சாட்டினார்.\nஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர்களை அவரது ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\n2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்\nஎம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்\nதமிழத்தில் 3 நாட்களுக்கு மழை – இன்றைய வானிலை முன்னறிவிப்பு\nபோலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது\nசிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது… கை விரித்தது சிபிஐ… – தமிழக அரசு அதிர்ச்சி\nமக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையுள்ள அமைப்பு இடதுசாரி அமைப்பு தான்\nரஃபேல் விவகாரத்தில் இன்னும் 3 மாதங்களுக்குள் பூகம்பம் வெடிக்கும்\nதூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…\nகருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு – நீதிமன்றத்தில் போலீசார் மனு\nமுத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்\nஇந்த இளம் நடிகை நித்தியானந்தாவின் சீடராம்… அதை நீங்களே பாருங்க\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீ��ு இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகா��்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்த��ள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய���\nஇந்த இளம் நடிகை நித்தியானந்தாவின் சீடராம்… அதை நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/messi-not-performed-well-against-kurushiya-maradona-football-fifa-world-cup/", "date_download": "2019-04-19T05:31:09Z", "digest": "sha1:VIFJ5KD7Y5VBSE6E44ZYJEKAR2BGAUD3", "length": 2815, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "messi not performed well against kurushiya maradona football fifa world cup Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசொதப்பிய மெஸ்ஸி. மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத்த மரடோனா\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில், அர்ஜெண்டினா 0-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் படுதோல்வியடைந்தது. இதன் காரணமாக அர்ஜெண்டினா அணியின் தலைவரான மெஸ்சி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். மெஸ்சி, சர்வதேச தொடரில் சிறப்பாக விளையாடியது கிடையாது என்ற மோசமான வரலாறு இந்த தொடரிலும் தொடர்கிறது. இவருக்கு போட்டி வீரராக கருதப்படும் போர்த்துகலின் ரொனால்டோ இந்த தொடரில் 4 கோல்கள் அடித்துள்ளார். ஆனால், மெஸ்சி இன்னும் ஒரு கோல் கூட […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000021590.html", "date_download": "2019-04-19T05:14:31Z", "digest": "sha1:MW32XEYBBFFPLLRTEHOKOXJ4ODLP4STX", "length": 5751, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தொல்காப்பியப் பொருளதிகாரம் (அகம் & புறம்)", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: தொல்காப்பியப் பொருளதிகாரம் (அகம் & புறம்)\nதொல்காப்பியப் பொருளதிகாரம் (அகம் & புறம்)\nபதிப்பகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅழைப்பு சித்தன் அருள் மொழி வரலாறு\nபிரசண்டவிகடன் இதழ்த் தொகுப்பு - 2 ஈசாப் கதைகள் - 100 திருமூலர் அருளிய வைத்திய சாரம்\nதஞ்சைத் தரணியிலே இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - தொகுப்பு - 4 - வடக்கிந்திய மொழிகள் இறுதி இரவு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/11/blog-post_10.html", "date_download": "2019-04-19T04:35:59Z", "digest": "sha1:ULQSZ5RRP7JTPOOJULE6SVL23FH46L3M", "length": 17675, "nlines": 253, "source_domain": "www.radiospathy.com", "title": "மீசை முருகேஷ் என்ற குணச்சித்திரம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமீசை முருகேஷ் என்ற குணச்சித்திரம்\nநீண்ட நாட்களாக மீசை முருகேசைக் காணவில்லை இறந்திருப்பாரோ என்று நினைத்திருந்த வேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சகோதர ஒளிபரப்பான புதுயுகம் தொலைக்காட்சியின் விசேட பேட்டி ஒன்றில் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.\nஆஜானுபாகுவான உருவமும், எங்களூர் கந்தசுவாமி கோயிலின் கடா வாகனத்தின் கொம்பு போன்ற வளைந்து நீண்ட முறுக்கு மீசை தான் மீசை முருகேஷ் இன் அடையாளம். படங்களில் இவர் தோன்றி நடிக்கும் காட்சிகளில் சிரிக்கும் போது உடம்புதான் இன்னும் வேகமாக ஆடும்.\nகண்கள் குவித்து இவர் சிரிக்கும் அழகைப் பார்க்கும் போது சொந்தக்காரத் தாத்தாவாகச் சொந்தம் கொண்டாடுவார்.\n\"உயிரே உனக்காக\" படம் தான் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.\nஇடையில் நிறையப் படங்கள் குறிப்பாக எண்பதுகளின் தமிழ் சினிமாவில் மீசை முருகேஷ் தவிர்க்கமுடியாத குணச்சித்திரம்.\nஆண்பாவம் படத்தில் சீதாவின் தந்தையாக வந்து இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்தார். http://youtu.be/PKYE8GryHfo\n\"பூவே உனக்காக\" படத்தில் விஜய், சார்லி வீடு தேடி வரும்போது \"பாட்டும் நானே பாவமும் நானே\" பாடி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர். அந்தக் காட்சியின் ஆரம்பம் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இரவானதும் வெள்ளைச்சாமி விஜய்காந்த் பாட ஆரம்பித்ததும் ஊரே அமைதியாகக் கேட்கும் காட்சிக்கு நேரெதிராக அமைக்கப்பட்டிருக்கும்.\nமீசை முருகேஷ் அவர்கள் தேர்ந்த வாத்தியக்காரர். அவருக்கு எண்ணற்ற வாத்தியக்கருவிகளை வாசிக்கும் ஆளுமை உண்டு. சொல்லப்போனால் ஜலதரங்கம் என்ற வாசிப்பை நான் முதன்முதலில் பார்த்ததே இவர் எண்பதுகளில் பங்கேற்ற ஏதோவொரு மேடை நிகழ்ச்சியின் வீடியோ வழியாகத்தான்.\nகே.பாலசந்தருக்கு இம்மாதிரி ஆளுமைகளைக் கண்டால் குஷி பிறந்து தன்னுடைய படங்களில் ஏதாவதொன்றில் ஒரு கதாபாத்திரம் ஆக்கிவிடுவார். அது போலவே. உன்னால் முடியும் தம்பி படத்திலும் மீசை முருகேஷ் அவர்களின் தந்தை கொண்டிருந்த தொழிலான தவில் வாத்தியக்காரராக வந்���ு சிறப்பித்திருப்பார்.\nபுதுயுகம் தொலைக்காட்சிப் பேட்டிக்கு வந்திருந்தார். காலமாற்றத்தில் உடம்பு இலேசாக உருக்குலைந்திருந்தாலும் ஆள் மாறவில்லை.\nஐரோப்பாவில் தன்னுடைய இசைக்கச்சேரியை முடித்துவிட்டுத் திரும்பும் போது திடீர் ஏற்பாடாகத் தென்னாபிரிக்காவில் கச்சேரி செய்ய இவரை வற்புறுத்தி அழைத்துப் போனார்களாம். தென்னாபிரிக்காவில் இறங்கி விமான நிலையத்தில் இருந்து காரில் போகும் போது விபத்துக்குள்ளாகிப் பலத்த காயங்கள் ஏற்பட்டு வருடக்கணக்கில் முடங்கிப் போனாராம்.\nஅந்தப் பேட்டியின் ஆரம்பத்தில் அவர் தொலைந்த ரகசியத்தைச் சொல்லிவிட்டு கலகலப்பாகப் பேட்டியைத் தொடர்ந்தார்.\nமீசை முருகேஷ் அவர்கள் 85 வயதைத் தொட்டாலும் அவரின் இருப்பு மனதில் சந்தோஷத்தை வருவித்தது அப்போது.\nகடந்த சனிக்கிழமை மீசை முருகேஷ் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது முன் கொண்ட சந்தோஷத்தைக் குழப்பியது செய்தது அவரின் பிரிவு தந்த துயர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.\nமீசை முருகேஷ் குறித்து @tkadaibench தயாரித்த சிறு காணொளி\nபுதுயுகம் தொலைக்காட்சியில் மீசை முருகேஷ் இன் பேட்டி\nஉள்ளத்தைத் தொட்ட உருக்கமான கண்ணீர் அஞ்சலி மீசை முருகேசன் அவர்களின் ஆன்மா இனி உறங்கட்டும்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகமல் 60 குமுதம் சிறப்பு மலர் - என் பார்வையில்\nபுத்தம் புதுக்காலை பொன்னிற வேளை - பாடல் பிறந்த கதை...\nமீசை முருகேஷ் என்ற குணச்சித்திரம்\nகமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60\nபாடல் தந்த சுகம் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=48145", "date_download": "2019-04-19T05:26:05Z", "digest": "sha1:ND64YBQZXX6D4UYYYA5YSTG5EL5AO3EE", "length": 5735, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "ஆரையம்பதி ஆலயங்களில் கொள்ளை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியிலுள்ள இந்து ஆலயங்கள் இரண்டு உடைக்கப்பட்டு, பெறுமதியான குத்துவிக்குகள் உட்பட விலையுயர்ந்த பொருட்களும் நேற்று (12) கொள்ளையிடப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்..\nஆரையம்பதி, செங்குந்தர் வீதி திருநீலகண்ட விநாயகர் ஆலயம் உடைக்கப்பட்டு, பெரிய குத்துவிளக்குகள் இரண்டு உட்பட ஏழு குத்துவிளக்குகள் மற்றும் தொங்கு விளக்கு என்பன கொள்ளையர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 3 இலட்சம் ரூபாய் என, ஆலயத்தின் பொருளாளர் சா.மணிசேகரன் தெரிவித்தார்.\nஅத்துடன், ஆரையம்பதி பேச்சியம்மன் கோயில் வீதி ஸ்ரீ சித்தி விநாயர் எள்ளுச்சேனை பிள்ளையர் ஆயத்திலிருந்து நான்கு குத்து விளக்குகள் மற்றும் பெறுமதியான கிடாரம் உள்ளிட்ட பொருட்கள் பல கொள்ளையிடப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி இரண்டரை இலட்சம் ரூபாய் என, ஆலயத் தலைவர் எஸ். புஸ்பாகரன் தெரிவித்தார். இந்த இரு ஆலயங்களின் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleமோடியிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்த கோரிக்கைகள்\nNext articleபதிலீடு இன்றி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆசிரியர்களுக்கு இடமாற்றம்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nபார்த்திபனின் சிறுகதைத் தொகுப்பு அறிமுகமும், கலந்துரையாடலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53815", "date_download": "2019-04-19T05:27:04Z", "digest": "sha1:LM5GLUKAHGAYJCBACXLQYUF67QJEBKF3", "length": 9080, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 மாணவர்களுக்கு உதவிசெய்யத் திட்டம். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 மாணவர்களுக்கு உதவிசெய்யத் திட்டம்.\nமட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் அகிம்சா எனும் சமூக சேவை தொண்டர் நிறுவனம், கல்வியில் சிறந்து விளங்கும் மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களின் கற்றலுக்கு உதவி செய்து வருகின்றோம்.\nஇம்மாவட்டத்திலுள்ள மிகவும் கஸ்ற்றப்பட்ட 1000 மாணவர்களின் கற்றலுக்கு நாம் உதவிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். என மட்டக்களப்பு அகிம்சா சமூக நிறுவனத்தின் ஆலோசகர் த.வசந்தராசா தெரிவித்தார்.\nமேற்படி நிறுவனத்தினூடாக மண்டூர், மற்றும், தேற்றாத்தீவு ஆகிய இடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மிகவும் கஸ்றநிலையிலிருந்து கல்விப் பொதுத்தர உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும், 2 மாணவிகளுக்கு தலா 12000 ரூபா பெறுமதியான காசோலைகளும், முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவி ஒருவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கடை ஒன்று அமைப்பதற்காக 33000 ரூபா பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (24) மட்டக்களப்பிலுள்ள அகிம்சா நிறுவனத்தின் காரியாலயத்தில் நடைபெற்றது.\nஇதன்போது கலந்து கொண்டு மேற்படி உதவிகளை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்…..\nஇலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது உறவுகள் வழங்கி வரும் உதவிகளைப் பெற்றே நாம் இங்குள்ள மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மிகவும் கஸ்ற்றப்பட்டு தொழில்புரிந்து சேர்த்தெடுக்கும் பணத்தில் ஒரு பகுதியை இங்குள் மக்களின் கல்வி, மற்றும் வாழ்வாதார செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு அனுப்புகின்றார்கள். இவ்வுதவிகளைப் பெறுபவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தமது கற்றலை மேம்படுத்தும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், மிளரவேண்டும். எமது அகிம்சா சமூக நிறுவனத்தின் இந்த செயற்பாடுகளுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை, மக்கள் சக்தி அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களும் அவர்களது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்கள்.\nஎனவே எமது மக்களுக்காக உதவிகளை நல்கிக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleவிதை நெல் மூடைகள் எரிப்பு ; வவுணதீவில் சம்பவம்\nNext articleவடக்கு கிழக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் வசதிகள்\nஅனுமானங்களை வைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கககூடாது- மட்டு. அரச அதிபர்.\nமட்டக்களப்பு தாளங்குடா கடற்கரையில் ஏரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு\nசர்வோதயத்தின் கல்முனைப் பிராந்திய நிலையம் மீண்டும் செயற்பட வேண்டும். – எம்.இராஜேஸ்வரன்\nமாவடிமுன்மாரியில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு\nஇரனைப்பாலையில் கட்டடங்களை பதம்பார்த்த புயல்காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/09/blog-post.html", "date_download": "2019-04-19T04:43:19Z", "digest": "sha1:EZGJHISRTHKXB2UD4AB4MY626SABM5IS", "length": 12762, "nlines": 250, "source_domain": "www.ttamil.com", "title": "எனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..! ~ Theebam.com", "raw_content": "\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19...\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா...\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16...\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15...\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14...\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 18/04/2019 [வியாழன்]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 19 april .2019\nIndia news TamilNadu news sortly ⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎ 19 april .2019 முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/199965?ref=archive-feed", "date_download": "2019-04-19T04:53:30Z", "digest": "sha1:WDFIFBI6THOEGQPOLZ3XGT6NKOAJSQLH", "length": 9417, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழகத்தையே உலுக்கிய காதல் ஜோடி கொலை வழக்கு: தூக்குத்தண்டனையை உறுதிசெய்து நீதிமன்றம் அதிரடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழகத்தையே உலுக்கிய காதல் ஜோடி கொலை வழக்கு: தூக்குத்தண்டனையை உறுதிசெய்து நீதிமன்றம் அதிரடி\nதேனியில் பெண்ணை பாலியல் வன்முறை செய்ததோடு காதல் ஜோடியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை மதுரைக்கிளை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nதேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு, காதலர்களான கல்லூரி மாணவி கஸ்தூரி மற்றும் எழில் முதல்வன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.\nஆரம்பத்தில் இந்த வழக்கினை விசாரித்த பொலிஸார் தற்கொலை என முடிக்க நினைத்தனர���. ஆனால் அப்பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் தொடர் அழுத்தத்தினால், மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளபட்டது.\nஅதிலும் முன்னேற்றம் ஏற்படாததால், எழில் தரப்பினரால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.\nஅப்போது தான் கட்டவெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காட்டுப்பகுதியில் இருந்த காதல் ஜோடியிடம் பணம் கேட்டு பறித்துள்ளார். அதன்பிறகு கஸ்தூரியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.\nஇதனை தடுக்க முயன்ற எழிலை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிக்க முயன்ற கஸ்தூரியையும் காலில் வெட்டியுள்ளார்.\nபின்னர் கீழே விழுந்தவரின் முதுகில் வெட்டி, ரத்தவெள்ளத்துடனே கஸ்தூரியை துஸ்பிரயோகம் செய்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார்.\nஇந்த வழக்கானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது குற்றவாளிக்கு, 7வருட கடுங்காவல் தண்டனை, ஓர் ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஇந்த நிலையில் வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று மதுரைக்கிளை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/18/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-19T05:32:27Z", "digest": "sha1:CJUQFYQT354LIR2WAC7HXXEWPU5VC3WB", "length": 16791, "nlines": 216, "source_domain": "tamilandvedas.com", "title": "நமது பெண்மணிகளை மெல்லக் கொல்லும் விஷங்கள்! (Post No.4826) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநமது பெண்மணிகளை மெல்லக் கொல்லும் விஷங்கள்\nசுமார் 25 ஆண்டுகள் இருக்கலாம், பெல்ஜியத்திற்கு அலுவலக விஷயமாகச் செல்ல நேர்ந்தது.\nரோஸலேர் என்று ஒரு அழகிய சிற்றூர். அங்கு சென்றேன்.\nஎங்கள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்த படி நண்பர் ஒருவர் தங்குமிடம் உள்ளிட்டவற்றை அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.\nஅவருக்கு ஒரு ஆசை – என்னைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று.\nஅழைத்தார். எதற்கு அவருக்கு சிரமம் என்று மறுத்தேன்.\nஎனது சக நண்பர்களுடன் அவர் வீட்டிற்குச் சென்றோம்.\nஇரவு சுமார் ஏழரை மணி.\nவீட்டில் மணியை அடித்தார். கதவைத் திறந்தது அவர் மனைவி.\nஎங்களை நண்பர் அறிமுகப்படுத்த அவர் புன்னகையுடன் வரவேற்றார்.\nஒரு நிமிடம் தான், அவசரம் அவசரமாக உள்ளே ஓடினார்.\nபிறகு சுமார் 30 நிமிடங்கள் ஓடின.\n30 நிமிடங்களுக்குப் பின்னர் அவசரம் அவசரமாக உள்ளேயிருந்து வந்தவர் மன்னிப்புக் கேட்டார்.\nஎன்ன விஷயம் என்று கேட்டேன்.\nசில மாதங்களாக ஓடிக் கொண்டிருந்தது அன்று முடிவுக்கு வந்தது.\nஅதைப் பார்க்க உள்ளே போனேன்.மன்னிக்கவும் என்றார்.\n“மன்னிப்பே கேட்க வேண்டாம்.எங்கள் வீட்டுப் பெண்மணிகளும் கூட இப்படித்தான்.போன் வந்தால் கட் பண்ணி விடுவார்கள்.\nஅரை மணி நேரம் கழித்துக் கூப்பிட்டு ஒரு மணி நேரம் பேசுவார்கள். வெவ்வேறு ஊர்களில் இருக்கும் அம்மா, பெண்ணும் கூட இப்படித்தான்.“ என்றேன்.\nஅனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.\nபிறகு நல்ல உணவைப் பரிமாறினார்.\nஉலகெங்கும் டி.வி.சீரியல்களின் தாக்கம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் போலும்\nதமிழ் டி.வி. சீரியல்களைப் பற்றி என்னால் சொல்ல முடியும். விருப்பமில்லாவிட்டால் கூட அதன் சில சீன்கள் என் பார்வையில் திணிக்கப்படும்.\nஎப்படி ஒருவரை கொலை செய்வது கேஸைத் திறந்து விட்டு.. தலைகாணியை வைத்து அமுக்கி. பல்வேறு விஷங்களைப் பல்வேறு விதமாக ஜூஸில் கலந்து…\nஎப்படி ஒருவரை உபத்திரவப் படுத்துவது\nபல்வேறு உபாயங்களைக் கையாண்டு கை கால்களை உடைப்பது, கடத்துவது, காட்டு பங்களாவில் அல்லது பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைத்து அடிப்பது, மிரட்டுவது…\nபோலீஸ் கேஸ்களில் தவறாக மாட்டி விடுவது.. இத்யாதி, இத்யாதி.\nகேவலமான சீன்கள் முடிவில்லாமல் தொடர்கதையாக நீளும்.\nஇப்படி ஒரு சீரியல் மட்டும் இல்லை, ஏராளமான சீரியல்கள்\nகாலை முதல் இரவு 10.30 வரை இப்படி சீரியல்களின் தொடர்ச்சிகள். எல்லாம் இப்படித் தான்\nஇதைப் பார்க்கும் நம் வீட்டுப் பெண்மணிகள் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும். மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க முடியும்\nநெ���டிவ் எண்ணங்களினால் மூழ்கடிக்கப்பட்டு “நாசமாய்ப் போவதற்கு”த் தயாராகத் தானே வேண்டும்.\nவெள்ளிக்கிழமைகளில் மரணக்காட்சிகள், நல்ல நாட்களில் கோரமான கொலைகள் . – இப்படிப் பார்த்தால் வாழ்க்கை எப்படி நன்கு அமையும்\nசீரியல் எபிசோட்களை அமைப்பவர்கள் எப்படி நல்ல வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியும்\nகர்ம பலன் விடாது. லட்சக் கணக்கானோருக்கு தீய காட்சிகளை இடைவிடாது காண்பிக்கக் காரணமான இவர்கள் எப்படி நலமுடன் வாழ முடியும்\nபெரிய பெரிய நிறுவனங்கள் – தொலைக்காட்சித் தொடர்களை அளிப்பவர்கள் – அதன் பொறுப்பாளர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.\nகல்கியின் கதாநாயக, நாயகியர் அனுபவிக்காத அவஸ்தைகளா\nசமூகப் பொறுப்புடன் எழுதிய நல்ல எழுத்தாளர்கள் அல்லவா இவர்கள்\nராஜாஜி சமூகத்தை உன்னத நிலைக்குக் கொண்டு போகும் படி எழுத வேண்டுமென்று எழுத்தாளர்களுக்கு அறிவுரை பகன்றார்.\nகாஞ்சி பரமாசார்யாள் எழுத்தாளர்களுக்கு மாபெரும் பொறுப்பு உண்டென்றும், அவர்களின் பேனா முனையிலிருந்து வருபவை நல்லதையே எழுத வேண்டுமென்றும் அறிவுரை அருளினார்.\nஇன்றைய தமிழ் டி.வி. சீரியல்கள் மெல்லக் கொல்லும் விஷங்கள்\nவேலைக்குப் போகும் பெண்மணிகள் சற்று பிழைத்தவர்க்ளே என்று சொல்லலாம்\nமாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்லல், நல்ல பாடல்களை, கீர்த்தனைகளை இசைத்தல், அர்த்தமுள்ள அரட்டை அடித்தால் – இவையெல்லாம் எங்கு போயின\nநமது பெண்மணிகள் சற்று யோசிக்க வேண்டும்.\nமெல்லக் கொல்லும் விஷங்கள் உங்களைக் கொல்ல்த் தயார்\nஉஷார், உஷார், தப்பித்துக் கொள்ளுங்கள்\nPosted in தமிழ் பண்பாடு, பெண்கள்\nஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் \nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/how-many-investigations-are-there-tamil-nadu-how-many-people-are-working", "date_download": "2019-04-19T04:38:07Z", "digest": "sha1:FFIMYDQA6K3NOI5JFMJNOKLMODOJLMSZ", "length": 15501, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழகத்தில் எத்தனை விசாரணை ஆணையங்கள் உள்ளது? எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்? அவர்களுக்கு செலவிடும் தொகை எவ்வளவு ? | How many investigations are there in Tamil Nadu? How many people are working? How much does it cost them? | nakkheeran", "raw_content": "\nதமிழகத்தில் எத்தனை விசாரணை ஆணையங்கள் உள்ளது எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள் அவர்களுக்கு செலவிடும் தொகை எவ்வளவு \n2006ம் ஆண்டில் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் முறைகேடுகள் இருப்பதாக 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளிக்க கேட்டு திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை ரத்து செய்ய கோரி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது “புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு தொடர்பாக விசாரனை நடத்த ரகுபதி கமிஷனுக்கு இடைக்கால தடை விதித்து, 3 ஆண்டுகள் ஆகியும் விசாரனை கமிஷன் ஊதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் வரிப்பணம் வீணாவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என நீதிபதி ஆவேசமடைந்தார். இத்தகைய அரசு செயல்பட்டால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். வேறும் கண்துடைப்புக்காவே இது போன்ற விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது என கருதுவதாக கூறிய நீதிபதி,\nதமிழகத்தில் எத்தனை விசாரனை ஆணையங்கள் உள்ளது,அதில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்,அதில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்,எத்தனை அரசு வாகனங்கள் அவர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது,எத்தனை அரசு வாகனங்கள் அவர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது,அவர்களுக்கு செலவிடும் தொகை எவ்வளவு \nஎத்தனை பங்களாக்கள் விசாரணை ஆணைய அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என பல கேள்விகளை அரசுக்கு கேள்விகளை எழுப்பினார்.\nஅரசு தரப்பில் பதிலளிக்க அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு கால அவகாசம் வ���ங்கும் ஒவ்வொரு நொடியும் மக்களின் வரி பணம் வீணாகிறது.\nவிசாரனை ஆணையங்கள் அமைத்து தமிழக அரசு சாதித்தவை என்ன எனவே கால அவகாசம் வழங்க முடியாது. மதியமே தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தறுத்தினார்.\nஇதையடுத்து உடனடியாக தலைமை அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nஅப்போது நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரினார். புதிய தலைமை செயலக வழக்கில் ஊழல் நடைப்பெற்றதற்கு ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி ஆதரங்கள் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டியது தானே ஏன் தேவையில்லாமல் விசாரனை ஆணையம் அமைத்து மக்களின் வரியை வீணடிக்கீறிர்கள் என்றார். இடைக்கால தடை விதித்து 3 வருடமாக ஆகியும் கூட ரகுபதி கமிஷன் குறித்து நீதிமன்றத்தில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யவில்லை, இடைக்கால தடையை நீக்க கூட மனு தாக்கல் செய்யவில்லை என்றால் உள்நோக்கம் ஏதும் அரசுக்கு உள்ளது என்றார்.\nஇது தொடர்பாக ஆக்ஸ்ட் மாதம் 1 ம் தேதி அரசு பதிலளிக்க வேண்டும், விசாரனை கமிஷன் அமைப்பதற்கான விதிமுறைகளை இந்த நீதிமன்றம் வகுக்கும். அன்றைய தினம் ரகுபதி கமிஷன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என ஒத்திவைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n8 வழிச்சாலைத் திட்டம் ரத்து: பா.ம.க, விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி\nநக்கீரன் ஆசிரியரை எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது சரியே\nநக்கீரன் ஊழியர்கள் 34 பேருக்கும் முன்ஜாமீன்\nஆர்.கே. நகர் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...\n12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடு.. காவல் நிலையம் முற்றுகை-சாலை மறியல்\nகடலூரில் 73.64 சதவீத வாக்குப்பதிவு: 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளதால் பரபரப்பு\nஆயிரம் மீனவர்களுக்கு வாக்குகள் இல்லை\nதிருச்சியில் சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தின் வாக்குரிமையை நீக்கிய அதிகாரிகள் \nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nவானத்தை நோக்கி சுட்ட வீரர் - பயந்து ஓடிய பாமகவினர்\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/637-food-review.html", "date_download": "2019-04-19T05:30:50Z", "digest": "sha1:5ZDRAILS5GZGVZDA67PUD2EQG4XKVD5J", "length": 12424, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "Food Review: ரொமாண்டிக்கான 'ரோஸ் மில்க் வேஃப்பில்' | Food Review", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nFood Review: ரொமாண்டிக்கான 'ரோஸ் மில்க் வேஃப்பில்'\nஇந்த வாரம் அண்ணாநகர்ல இருக்குற கோகோ ஜான்ட் 1728-க்குப் போயிருந்தேன். இவங்களோட மெனுவுல எப்போவும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கும். கோகோ ஜான்டோட சிக்கன் பப்ஸும், வித்தியாசமான குக்கீஸுக்கும் நான் பெரிய ஃபேன். போகும்போதெல்லாம் அதை மிஸ் பண்ணவே மாட்டேன். தோசை வேஃப்பில்ஸ்ன்னு அவங்களோட புது மெனுவை பார்த்ததும் அப்படியே 'டெம்ப்ட்' ஆகிட்டேன்.\nதோசை வேஃப்பில்ஸ் வித் கோழி ரோஸ்ட் செம்ம டேஸ்ட்டா இருந்துச்சு. உண்மையை சொல்லணும்ன்னா, 225 ரூபாய்க்கு வாங்குனது கல் தோசையும், கோழி ரோஸ்ட் மாதிரி இருந்தாலும் அவங்களோட இந்த ஃப்யூஷன் காம்பினேஷனை கட்டாயம் பாராட்டியே ஆகணும்.\n175 ரூபாய் விலையுள்ள சோபா டி டார்டில்லா பிரசன்ட் பண்ணிருந்த விதமே தனி அழகா இருந்துச்சு. ஊறிப்போகாம இருந்த அந்த டார்டில்லா ���னக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதோட கொத்தமல்லி நறுமணம் பசியை தூண்டுச்சு.\nஇப்படி என்ன இம்ப்ரெஸ் பண்ணின கோகோ ஜான்ட்ல நான் திரும்பவும் இம்ப்ரெஸ் ஆனேன். எதுல தெரியுமா நெய் ரோஸ்ட் சிக்கன், இதுவும் 225 ரூபாய். ஊத்தாப்பத்துல நெய் ரோஸ்டட் சிக்கனை பரிமாறினாங்க. முதல்ல சாப்பிட்ட கோழி ரோஸ்ட் மாதிரியே இருந்தாலும், இதோட ஃப்ளேவர் முழுக்க முழுக்க வேற ஒண்ணு. ரியல்லி ஐ லவ் திஸ்\nலவ்வ பத்தி பேசும்போது எப்படி அவங்களோட ஆச்சரி தவா சிக்கனை பத்தி சொல்லாம இருக்க முடியும் மாங்காய் ஊறுகாய் 'பேஸ்'ல சிக்கனை கிளப் பண்ணிருந்தாங்க பாருங்க, டேஸ்ட் அற்புதமா இருந்துச்சு.\nஅவங்களோட சோய் ஸ்மோக்டு மஷ்ரூமை எதிர்பார்த்துட்டு இருந்தேன். 175 ரூபாய், இதோட டேஸ்ட் மத்த இந்தோ-சைனீஸ் உணவுகளோட டேஸ்ட் மாதிரி தான் இருந்தது, பெருசா கம்ப்ளயின்ட்ஸ் எதுவும் இல்லை.\nகாஜூ ரைஸ் வித் ப்ரான் அண்ட் சாஸ் 225 ரூபாய். நல்லாருந்தது. இங்க இன்னொரு விஷயம் என்னன்ன, எல்லா டிஸ்ஸும் திருப்திகரமான அளவுக்கு தர்றாங்க.\nகடைசியா எல்லோருக்கும் பிடிக்குற ரோஸ்மில்க் வேஃப்பில், 250 ரூபாய். முக்கியமா என்ன மாதிரி ரோஸ் மில்க் ஃபேனா இல்லாதவங்களுக்கும் இது பிடிக்கும். அதோட பிரசன்டேஷன் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கும். கப்புள்ஸ்க்கு ஏத்த டிஷ்.\nஆனா நமக்கு ஃபுட் மேல தான் ரொமான்ஸ் வரும்ங்கறனால, அடுத்ததா 160 ரூபாய்க்கு மைலோவும், 140 ரூபாய்க்கு மேங்கோ மொஜிட்டோவும் ஆர்டர் பண்ணினேன். பட் பாருங்க, இது மட்டும் நல்லாவே இல்லை.\nஅதனால நான் கடைசியா சொன்னத தவிர மத்த எல்லா ஐட்டத்தையும் கோகோ ஜான்ட்ல தாராளமா ட்ரை பண்ணலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரபே���் விவகாரத்தில் மீண்டும் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஉலக ஆரோக்கிய தினத்தில், வால்நட்ஸ் குறித்த ஒரு பார்வை\nபுகைப்பழக்கத்தைவிட மோசமான உணவுப்பழக்கத்தால் உயிரிழப்புகள் அதிகம்..\nசென்னையின் 3 தொகுதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை நிலவரம் என்ன\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kamma-karai-oram-song-lyrics/", "date_download": "2019-04-19T05:25:02Z", "digest": "sha1:I7DKWB4D62T2NYUEPKSRLFZNSA5CIEBG", "length": 9038, "nlines": 333, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kamma Karai Oram Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : கம்மா கரை ஓரம்\nகம்மா கரை ஓரம் கண்ணு\nஆண் : சும்மா உன்ன\nபெண் : கம்மா கரை\nபெண் : சேலை மினு\nஆண் : காலை கருக்கலில\nபெண் : கண்ணு ரெண்டும்\nஆண் : எண்ணி எண்ணி\nஆண் : மரகத இதழில\nவர வர மனம் இப்போ\nபெண் : இது மோகம்\nஆண் : ஓ ஹோ\nபெண் : கம்மா கரை ஓரம்\nகம்மா கரை ஓரம் கண்ணு\nஆண் : ஓ ஹோ\nபெண் : சும்மா உன்ன\nஆண் : தேன தினம்\nபெண் : பாலும் புடிக்க\nபெண் : கட்டி என்ன\nஆண் : தலை முதல்\nகால் வரை பல பல\nஆண் : இனி காலம்\nபெண் : ஓ ஹோ\nஆண் : கம்மா கரை ஓரம்\nகம்மா கரை ஓரம் கண்ணு\nபெண் : ஓ ஹோ\nஆண் : சும்மா உன்ன\nபெண் : ஓ ஹோ\nபெண் : கம்மா கரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_669.html", "date_download": "2019-04-19T05:22:35Z", "digest": "sha1:KHYSMGRQACFSPSAPEF3SE6HG6HQHPO7Q", "length": 7028, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "தொடரும் பதற்றம் - இராணுவத்தின் இரண்டு ஹெலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டன? - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » தொடரும் பதற்றம் - இராணுவத்தின் இரண்டு ஹெலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டன\nதொடரும் பதற்றம் - இராணுவத்தின் இரண்டு ஹெலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டன\nஆப்கானிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியதால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nமேற்கு ஃபரா மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான நாசர் மெஹ்ரி கூறுகையில், இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து ஹெராத் மாகாணத்திற்கு அருகே விழுந்துள்ளதாக தெரிவித்தார்.\nஇறந்தவர்களில் மேற்கு ஆப்கானிஸ்தானின் துணை இராணுவப் படைத் தளபதியும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்தார்.\nஹெராத் மாகாணத்திற்கு செல்லும் பாதையில் மோசமான வானிலை நிலவியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் குறித்த உலங்கு வானூர்த்திகள் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வேறு செய்திகள் கூறுகின்றன.\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/2019/04/seydunganallur-chitirai-visu-festivel/", "date_download": "2019-04-19T04:19:23Z", "digest": "sha1:OR4WXHQVXB2MWOY3U6KP4GJF2Q2FPKCB", "length": 3602, "nlines": 24, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "செய்துங்கநல்லூரில் திருவரங்கசெல்வியம்மன் சித்திரை விசு திருவிழா – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nசெய்துங்கநல்லூரில் திருவரங்கசெல்வியம்மன் சித்திரை விசு திருவிழா\nPosted on April 14, 2019 by முத்தாலங்குறிச்சி காமராசு\nசெய்துங்கநல்லூரில் திருவரங்க செல்வியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி நடந்தது.\nஇதையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. அதன் பின் சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பின் சப்பரத்தில் அம்மன் கருங்குளம் ஆற்றில் தீர்த்தமாட கிளம்பினார். அங்கு தீர்த்தமாடிவிட்டு மதியம் மீண்டும் செய்துங்கநல்லூர் நோககி கிளம்பினார். வரும் வழியில் கீழதூதுகுழி, மேலத்தூதுகுழி ஆகிய இடங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். அதன்பின் செய்துங்கநல்லூர் அன்னதான சத்திரத்தில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வந்தார். கஸ்பா வேளாளர் தெரு, ரயில்வே ஸ்டேஷன் தெரு, புது தெரு, தென்னஞ்சோலை, வி.கோவில்பத்து வழியாக அம்மன் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகள் சண்முகசுந்தரம் கம்பர் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.\nPosted in உள்ளூர் செய்திகள்\n← செய்துங்கநல்லூரில் அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் வாக்கு சேகரிப்பு\nவசவப்பபுரத்தில் அம்பேத்கார் பிறந்த நாள்விழா →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2017/08/blog-post_64.html", "date_download": "2019-04-19T04:17:29Z", "digest": "sha1:GD5YASWTEXYUFGRBX4JNV6BXPD6UTIB2", "length": 5677, "nlines": 55, "source_domain": "www.urtamilcinema.com", "title": "ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படம் தரமணி ~ Ur Tamil Cinema", "raw_content": "\nஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படம் தரமணி\nஇளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரத்துடன் தைரியமாக, வெளிப்படையாக பேசும் படங்களும் என்றுமே வரவேற்பை பெறும். ராம் இயக்கத்தில், JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா மற்றும் வசந்த் ரவியின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 'தரமணி' இது போன்ற தற்கால ஆண் பெண் உறவு முறை, காதல் பற்றியும் இப்பொழுதுள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாகும்.\nஇது குறித்து இயக்குனர் ராம் பேசுகையில் ,''அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவன் நான். எனது சுற்றுப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள், அவர்களது வாழ்க்கை முறை மற்றும் அவர்களது கலாச்சாரம் ஆகியவற்றில் நான் கண்ட விஷயங்களின் எனது புரிதலிலும் கண்ணோட்டத்திலும் உருவாகிய கதை தான் 'தரமணி'.\nஉலகமயமாக்கத்த��ல் தமிழ் பெண்களுக்கு மேலும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. நவீன சிந்தனைகளுக்கும் பழமைவாத சிந்தனைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் தற்போதய ஆண் வர்கம் தங்கள் காதலி/மனைவியை புரிந்துகொள்வதில் சந்திக்கும் சிரமங்கள் பற்றி 'தரமணி' படத்தில் பேசியுள்ளேன். இது தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வாழ்க்கை முறையை பற்றிய படம் மட்டுமே என்பது உண்மையல்ல. 'தரமணி' பல கலாச்சாரம், பல்வேறு பின்னையிலிருந்து சென்னைக்கு வந்து வாழும் இளைஞர்கள் பற்றிய பொதுவான படம். எல்லா இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக 'தரமணி' இருக்கும் ''\n2019 எனக்கு உற்சாகத்தை தரும் ஆண்டு... தமிழில்\" காபி\" படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன்.. \" இனியா \"\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\nவசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா - \"ராக்கி\"\nவியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42637.html", "date_download": "2019-04-19T04:46:02Z", "digest": "sha1:KLRR4CU4R3YALPACYY4HBUPMMLFWSOWM", "length": 30366, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஒன்றரைக் கோடி கடன்ஜி!” ‘என்னாது?’ விஜய் சேதுபதி | ஆரஞ்சு மிட்டாய், விஜய் சேதுபதி, vijay sethupathi , orange mittai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:59 (23/07/2014)\n''நான் ரொம்ப ஆசைப்பட்டு நடிக்க ஆரம்பிச்ச படம் 'சங்குதேவன்’. ஆனா, அதை கமிட் பண்ணியிருக்கக் கூடாது. மூணு மாசமா வீட்ல சும்மா உட்காந்திருந்தேன். இப்போ ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் கட்டிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. இதுக்கு மேல அதைப் பத்தி பேச வேண்டாமே...'' - அதையும் சிரித்துக்கொண்டேதான் பேசுகிறார் விஜய் சேதுபதி.\nஅடுத்தடுத்து ஐந்து படங்களில் பரபரவென நடிப்பவர், தானே தயாரித்து நடிக்கும் 'ஆரஞ்சு மிட்டாய்’ படத்துக்கு வசனமும் எழுதுகிறாராம். 'சங்குதேவன்’ சங்கடம் மறந்து சட்டென 'ஆரஞ்சு மிட்டாய்’ குதூகலத்துக்குத் தாவுகிறார்.\n'' 'ஆரஞ்சு மிட்டாய்’னு சொன்னா புளிப்பும் இனிப்பும் கலந்த ஒரு டேஸ்ட் மனசுக்குள்ள பரவுதுல்ல... அதான் படம் நான், 'சூது கவ்வும்’ ரமேஷ், 'பண்ணையாரும் பத்மினி’யும் கிளீ��ர் ஆறுமுகம்... மூணு பேரும் நடிக்கிறோம். என் கேரக்டருக்கு 55 வயசு. ஒரு நோயாளி. இனிப்பு, கசப்புனு வாழ்க்கையின் எந்தச் சூழலையும் ஒரே மாதிரி ரசிச்சு வாழ்ற ஒருத்தனோட ரெண்டு நாள் வாழ்க்கைதான் படம். வித்தியாசமான ஒரு ட்ரீட் வெச்சிருக்கார் இயக்குநர் பிஜு விஸ்வநாத் நான், 'சூது கவ்வும்’ ரமேஷ், 'பண்ணையாரும் பத்மினி’யும் கிளீனர் ஆறுமுகம்... மூணு பேரும் நடிக்கிறோம். என் கேரக்டருக்கு 55 வயசு. ஒரு நோயாளி. இனிப்பு, கசப்புனு வாழ்க்கையின் எந்தச் சூழலையும் ஒரே மாதிரி ரசிச்சு வாழ்ற ஒருத்தனோட ரெண்டு நாள் வாழ்க்கைதான் படம். வித்தியாசமான ஒரு ட்ரீட் வெச்சிருக்கார் இயக்குநர் பிஜு விஸ்வநாத்\n''ஒரே வருஷத்துல மூணு ஹிட் கொடுத்தீங்க. ஆனா, அடுத்து நீங்க நடிச்ச ரெண்டு படங்களும் சரியாப் போகலை. அதைப் பத்தி கண்டுக்காம, இப்பவும் ஒரே நேரத்துல அஞ்சு படத்துல நடிச்சுட்டு இருக்கீங்களே\n''இடையில் நடந்த சில விஷயங்களை மறந்துட்டு, 'வன்மம்’, 'ஆரஞ்சு மிட்டாய்’, 'மெல்லிசை’, 'புறம்போக்கு’ 'வசந்த குமாரன்’னு வெரைட்டியான படங்கள் பண்ணிட்டு இருக்கேன். எப்பவும் என் வேலை எதுவோ, அதை மட்டும் ரசிச்சு உற்சாகமா செய்வேன். இப்போ நான் நடிச்சிட்டு இருக்கும் அஞ்சு படங்களுமே எனக்கு ரொம்ப முக்கியமான படங்கள். அதனால், ஒவ்வொரு நாளும் எனக்கு முக்கியம். அந்த வேலை பரபரப்பு, சில காயங்களுக்கு மருந்தா இருக்கு.\n2012-ம் ஆண்டு வெற்றிகளுக்குப் பிறகு இருந்த சூழல் வேற... இன்னைக்கு இருக்கிற சூழல் வேற. ரெண்டே வருஷத்துல சினிமா எனக்கு நிறைய அனுபவங்களைக் கத்துக்குடுத்திருக்கு. அடுத்தடுத்து படங்கள் ஓடினதால, சினிமா தெரிஞ்ச மாதிரி இருந்துச்சு. ஆனா, இப்போ சினிமாவைக் கத்துக்கிறது அவ்வளவு ஈஸி இல்லைனு புரியுது. ரொம்ப முக்கியமா, சினிமாவுக்குள் இருக்கும் சில மனிதர்களைப் பத்தி இன்னும் நல்லா புரிஞ்சுக்கிட்டேன்\n'' 'ரசனையான நடிகர்’னு பேர் வாங்கியிருக்கீங்க. ஆனா, அது மட்டுமே போதுமா உங்கள் படங்களுக்கு இன்னும் பெரிய ஓப்பனிங் வேண்டாமா உங்கள் படங்களுக்கு இன்னும் பெரிய ஓப்பனிங் வேண்டாமா\n'' 'நான் நடிக்கும் படங்களுக்குப் பெரிய ஓப்பனிங் இல்லை’னு சொல்லப்படுற குற்றச்சாட்டுக்கு நான்தான் காரணமானு எனக்குத் தெரியலை. எவ்வளவு பெரிய படம் எடுத்தாலும், அதுக்கு புரமோஷனும், நல்ல தியேட்டர்களும் ம��க்கியம். நல்லபடியா நடிச்சுக் குடுக்கிறதோட என் வேலைகள் முடிஞ்சிடுது. அப்புறம், அந்தப் படத்தை ரசிகர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியது தயாரிப்பாளர் பொறுப்பு. இப்போ ஒரு ஹீரோவின் நடிப்பு, ஒரு இயக்குநரின் திறமை... இவற்றுக்கு ஈக்குவலா படத்தோட மார்கெட்டிங்கும்தான் வெற்றியைத் தீர்மானிக்குது. சரியான படத்தை, சரியான நேரத்தில், சரியான இடத்தில் ரிலீஸ் பண்ணணும். அதைக் கச்சிதமா பிளான் பண்ண வேண்டியது ஒரு தயாரிப்பாளரின் வேலை.\nநான் நடிச்ச ஒரு படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆச்சு. அடுத்த புதன்கிழமை அந்தப் படத்தோட தயாரிப்பாளர்கிட்ட, 'ப்ளீஸ் சார்... நம்ம படத்துக்கு இன்னும் கொஞ்சம் போஸ்டர் ஒட்டுங்க; விளம்பரம் பண்ணுங்க’னு கெஞ்சினேன். இந்த விபத்து என் முதல் படத்தில் நடந்திருந்தா பரவாயில்லை. ஆனா, வரிசையா சில படங்கள் ஹிட் கொடுத்த பிறகு நடந்தா, எவ்வளவு வேதனையா இருக்கும் இது என் தப்பா\n''நீங்க நடிச்ச 'ரம்மி’, 'பண்ணையாரும் பத்மினியும்’ படங்கள் சரியா போகலைங்கிற வருத்தமா\n'' 'பண்ணையாரும் பத்மினியும்’ எனக்கு ரொம்பப் பிடிச்சப் படம். ஆனா, அப்படி ஒரு படம் வந்துச்சானே இங்கே பலருக்குத் தெரியலை. அந்தப் படம் ஏன் ரீச் ஆகலைனு இப்போ வரை எனக்கும் புரியலை. ஆனா, அது என்னைக்குமே என் மனசுக்கு நெருக்கமான படம். அதை, நண்பன் அருண்குமார் எனக்குக் கொடுத்த பெருமையான வாய்ப்புனுதான் சொல்வேன். ஆனா, 'ரம்மி’ என் படம் கிடையாது. அந்தப் படம் பார்த்த எல்லாருக்குமே இது தெரியும். தவிர, அஞ்சு வருஷம் முன்னாடி கன்னடத்துல ஒரு படம் நடிச்சேன். அதுல நான் ஹீரோவும் கிடையாது; வில்லனும் கிடையாது. சில காட்சிகளில் வருவேன். ஆனா, 'விஜய் சேதுபதி நடித்த படம்’னு இப்போ அதை தமிழ்ல ரிலீஸ் பண்ற வேலை நடக்குது. அந்தப் படம் கன்னடத்துல ரிலீஸ் ஆச்சானுகூட எனக்குத் தெரியாது. ஒண்ணு... பப்ளிசிட்டி குடுக்கிறது கிடையாது... இல்லைன்னா தப்பான பப்ளிசிட்டி. இது தொடர்ந்து எனக்கு நடந்துட்டே இருந்தா, நான் என்னதான் பண்றது\n''நண்பர்களுக்காக, சினிமாவுக்காகனு சம்பளம் முதற்கொண்டு நீங்க செய்யும் சில சமரசங்கள்தான், இந்த வருத்தங்களுக்குக் காரணமா\n''எனக்கு ஏகப்பட்ட பணத்தேவை இருக்குங்க. அவ்ளோ கமிட்மென்ட்ஸ் வெச்சிருக்கேன். ஆனா, அந்தப் பணத்தை நான் தேடிப்பேன். அது விஷயம் இல்லை. நண்பனாகப் பழக��� மிக மோசமான துரோகியா மாறின சிலர்தான், இந்த வருத்தங்களைப் பரிசளிச்சிருக்காங்க. நிறைய வலியும் வேதனையும் கலந்த அந்தக் கவலைகள் ஒவ்வொண்ணும் ஓர் அனுபவம். அவை, என்னை இனி சரியான முடிவு எடுக்க வைக்கும்\n''முழுப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிற அளவுக்கு அசத்துறீங்க. ஆனாலும், ஏன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களிலேயே நடிக்கிறீங்க\n''கதை என்ன சொல்லுதோ, அதை மட்டும்தான் கேட்பேன். 'வன்மம்’, 'இடம் பொருள் ஏவல்’... படங்களோட கதைகளுக்கு ரெண்டு ஹீரோக்கள்தான் செட் ஆகும். அவ்வளவு ஏன், ஜனநாதன் சார் இயக்கும் 'புறம்போக்கு’ கார்த்திகாவோடு சேர்ந்து நாலு ஹீரோ சப்ஜெக்ட் படம். கதைக்குத்தான் நடிகர்கள் என்பது என் நம்பிக்கை. ஆனா, இனி கொஞ்ச நாளைக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணியி ருக்கேன்\n''எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய்... இப்படி டபுள் காம்பினேஷன்தான் ஒவ்வொரு சமயத்திலும் டிரெண்டிங்ல இருக்கும். அப்படி உங்களுக்குப் போட்டி யார்\n''எனக்குத் தெரியாது. ஆனா, நான் யாரோடவும் போட்டிபோட விரும்பலை. என்னை யாராவது போட்டிக்குக் கூப்பிட்டா, நான் போகவும் மாட்டேன். 'உங்க சவாலுக்கு நான் வரலைஜி’னு சொல்லிடுவேன். சினிமா, நடிப்பு... ரெண்டையும் நான் நேசிச்சுச் சுவாசிக்கிறேன். மத்தவங்க படங்களை நான் கைதட்டி ரசிப்பேன். ஏன்னா, நான் முதல்ல ரசிகன்; அப்புறம்தான் நடிகன். இதுல போட்டிபோட என்ன இருக்கு ஆனா, நீங்க போட்டிபோட்டுத்தான் ஆகணும்னு, விளையாட்டில் என்னைச் சேர்த்தா, ரெண்டு கையையும் தூக்கிட்டு, 'நான் தோத்துப்போயிட்டேன்’னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருவேன்... போதுமாஜி ஆனா, நீங்க போட்டிபோட்டுத்தான் ஆகணும்னு, விளையாட்டில் என்னைச் சேர்த்தா, ரெண்டு கையையும் தூக்கிட்டு, 'நான் தோத்துப்போயிட்டேன்’னு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருவேன்... போதுமாஜி\nஆரஞ்சு மிட்டாய் விஜய் சேதுபதி vijay sethupathi orange mittai\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாலை முதல் மாலை வரை... `வாவ்' முதல் `ஷாக்' மொமென்ட் வரை.. வாக்குப்பதிவு நாளின் ஹைலைட்ஸ்\nவிவசாயி கெட்-அப்... சங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25\nமறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு\nதூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்\n``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு\" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள்\nதமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு\nமை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\n`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி\n'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்' இகுவானாக்களின் சர்வைவல் கதை\nவீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி\nநட்சத்திரப் பலன்கள் : ஏப்ரல் 19 முதல் 25 வரை\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n\" கேரளாவில் ராகுல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த பெண்\n - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 37 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/52812.html", "date_download": "2019-04-19T04:57:19Z", "digest": "sha1:NXA53WNZ5BEGFU56YBQZ4S7NX3ZUOGFM", "length": 33950, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "வளர்ற பசங்க நல்லா வரட்டும்னு அஜித் சொன்னார்- புது இயக்குநரின் பரவசப் பேட்டி | Unakenna venum sollu Director Srinath Interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:17 (24/09/2015)\nவளர்ற பசங்க நல்லா வரட்டும்னு அஜித் சொன்னார்- புது இயக்குநரின் பரவசப் பேட்டி\nபேய் பட சீஸனுக்கேற்ப ஒரு பேய்க் கதை சொல்ல வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். அமெரிக்காவில் சினிமா பயின்ற இலங்கைத் தமிழர். இவருடைய கோடம்பாக்க வருகை குறித்து...\n‘‘நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே கொழும்புதான். அம்மா, அப்பா இலங்கைவாழ் தமிழர்கள். எங்களுடைய நேட்டிவ் திருச்சி. ஸ்கூல் டைம்லயே நாடகம் நடிக்கிறது, இயக்குறதுனு செம ஆர்வமா இருப்பேன். படிப்பைவிட இந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.\nஇங்க எங்களுக்கு இருக்கும் பொழுதுபோக்கு, புக் படிக்கிறது இல்லைன்னா படம் பார்க்கிறது. அப்படி நிறையப் படங்கள் பார்த்திருக்கேன். ரஜினி சார் நடிச்ச ‘பாண்டியன்’ எல்லாம் செம கூட்டம் இருக்கும்போது போய்ப் பார்த்த படம். 17 வயசுல குறும்படம் ஒண்ணு இயக்கினேன், அதுக்குப் பிறகுதான் எனக்கே என் மேல நம்பிக்கை வந்து, ‘இனிமே நாம படிக்கிறதுன்னா அது சினிமாவைப் பத்தின படிப்பாத்தான் இருக்கணும்’னு முடிவெடுத்தேன்.\nவீட்ல அம்மா, அப்பாகிட்ட சொன்னேன். ஆனா, அவங்களுக்குப் புரியல. சரியா சொல்லணும்னா, அவங்களுக்குப் பயம். ஏன்னா, ‘தமிழ்நாட்ல இருக்கிறவங்களே சினிமாவுக்குப் போனா வாய்ப்புகள் கிடைக்கிறது இல்லை, நீ இலங்கையில இருந்து போற, எப்படிடா சரியாவரும்’னு கேட்டாங்க. ஆனாலும் அடம்பிடிச்சு அமெரிக்கா போய் கோர்ஸ்ல சேர்ந்தேன். சினிமா சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். கோர்ஸ் முடிச்சதும் சிங்கப்பூர்ல ஒரு கம்பெனியில கிரியேட்டிவ் ஹெட் வேலை கிடைச்சது. சீரியல் ஒண்ணு இயக்கிட்டு இருந்தேன். ஆனா, நமக்கான இடம் இது இல்லையேன்னு தோணினதும் வேலையை விட்டுட்டு நேரா சென்னை வந்து தயாரிப்பாளரைத் தேட ஆரம்பிச்சேன்.\n‘என்னடா நல்ல வேலையை விட்டுட்டானே’ன்னு வீட்ல ரொம்பவே வருத்தப்பட்டாங்க. ஆனா, நம்ம லட்சியத்தை மாத்திக்க முடியாதல்லவா. நிறைய அலைஞ்சேன். நான் இங்கே நடக்கிற எல்லாத்தையும் என் நண்பர் சண்முகசுந்தரம்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். ஒருநாள் அப்படிப் பேசிக்கிட்டு இருக்கும்போது அவரே கேட்டார், ‘நான் படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். நீ இயக்குறியா’னு. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த ‘உனக்கென்ன வேணும் சொல்லு’.’’\n‘‘தமிழ்ப் படம் இயக்குறீங்க. ஆனா, அதுக்குப் படிப்பு எல்லாம் அமெரிக்காவுல படிக்கிறீங்க... ஏன்\n‘‘எனக்குச் சின்ன வயசுல இருந்தே அமெரிக்காவுல படிக்கணும்னு ஆசை. நம்ம ஊர்ல இருக்கும் தொழிநுட்பம் எல்லாம் இங்கே வேலைசெய்ய ஆரம்பிச்சதும் தெரிஞ்சிடும். ஆனா, ஹாலிவுட்ல என்ன மாதிரி தொழில்நுட்பம் எல்லாம் இருக்கு; அதுல நம்ம சினிமாவுக்கு எது எல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சுக்கவும் அந்தப் படிப்பு எனக்கு உதவுச்சு.’’\n‘‘இப்போதான் பேய் பட சீஸனுக்கேற்ப படமெடுப்பது என்று முடிவு பண்ணி எடுத்தீங்களா\n‘‘இப்போ வர்ற பேய் படங்களைக் கவனிச்சீங்கன்னா நல்லா தெரியும், பெரும்பாலும் பேயை வெச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கோம்னு. ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘13 நம்பர் வீடு’னு அந்த டைம்ல வந்த பேய்ப் படங்கள் பார்த்தீங்கன்னா, அதுல வர்ற பேயிக்குன்னு ஒரு பயம் இருக்கும். அதைப்போல இந்தப் படத்துல வர்ற பேய், ஆடியன்ஸைப் பயப்படவும் வைக்கும்; கொஞ்சம் எமோஷனல் ஆகவும் வைக்கும். அதனால இது நிச்சயமா பேய்ப் பட சீஸன் வரிசையில சேராது. வேற மாதிரி உங்களை ரசிக்கவைக்கும்.’’\n‘‘அப்போ ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்னதான் சொல்லப்போகுது\n‘‘ரெண்டு குடும்பங்களுக்கு இடையில நடக்கிற கதை. ரெண்டும் சரிசமமாப் போகும். ரெண்டு குடும்பங்களுக்கும் சில பிரச்னைகள் நடக்கும். அப்புறமாத்தான் தெரியவரும் அந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் ஒரு அமானுஷ்ய சக்தின்னு. அந்த அமானுஷ்ய சக்தி, 8 வயசுப் பொண்ணு. அவள் பெயர் டெய்சி. யார் அந்த டெய்சி... அவள் என்ன பண்றா இதைத்தான் சொல்லப்போறோம். இது தவிர, படத்துக்கு நடுவுலயே லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் பத்தியும் பேசியிருக்கோம்.\nபொதுவா பேய்ப் படம்னா ஒரு வில்லன் இருப்பான், அவனை பேய் பழிவாங்கும். ஆனா, இந்தப் படத்துல வில்லன்னு யாருமே கிடையாது. சூழ்நிலைதான் வில்லன். இப்படிப் படம் முழுக்க வழக்கமான ஒரு படமா இல்லாம இருக்க, பல விஷயங்கள் பண்ணியிருக்கோம்.’’\n‘‘அப்போ ஹாரர் ஸ்பெஷலிஸ்ட்டாகணும்னு ஆசையா\n‘‘அப்படி இல்லைங்க. இப்போ இந்தப் படத்துக்குப் பிறகு மறுபடி நாலு வருஷத்துக்கு இந்த ஜானரையே தொடக் கூடாதுன்னு இருக்கேன். அடுத்ததா ஒரு ரொமான்டிக் சப்ஜெக்ட் இயக்கணும்னு ஆசை. அதுபோக ஃபேமிலி சென்டிமென்ட் படங்கள் மேலயும் நிறைய ஆர்வம் இருக்கு. குடும்பப்பாங்கான படமே குறைஞ்சிருச்சு. விக்ரமன் சார் கொடுத்த படங்கள் மாதிரியோ, லிங்குசாமி சார் கொடுத்த ‘ஆனந்தம்’ மாதிரியோ இன்னைக்குப் படங்கள் வருவது ரொம்பக் குறைஞ்சிருச்சு. அந்த மாதிரியும் படங்கள் இயக்கணும்.’’\n‘‘படத்துக்கு முதல்ல ‘டெய்சி’னு பெயர் வெச்சிருந்தீங்க. இப்போ ‘உனக்கென்ன வேணும் சொல்லு’னு பெயர் மாத்தியிருக்கீங்க\n‘‘ ‘டெய்சி’னு பெயர் வெச்சிருந்தப்போ என்ன ஆச்சுனா, எனக்கே நிறையப் பேர் போன் பண்ணி, ‘இது மலையாளப் படமா... இங்கிலீஷ் பட டப்பிங்கா... இல்லை ஷார்ட் ஃபிலிமா’னு கேட்க ஆரம்பிச்சாங்க. சரி, பட டைட்டில்தான் இவங்க எல்லாரையும் இப்படி யோசிக்கவைக்குது, வேற பெயர் வெக்கலாம்னு யோசிச்சோம். படத்துல மைம் கோபி, பேய் ஓட்டுறவரா நடிச்சிருப்பார்.\nஅவர் அடிக்கடி ‘உனக்கென்ன வேணும் சொல்லு’னு கேட்டுக்கிட்டே இருப்பார். அந்தச் சமயத்துலதான் ‘என்னை அறிந்தால்’கூட ரிலீஸ் ஆகி அந்தப் பாட்டும் செம ஹிட்டாச்சு. அதனால அவங்ககிட்டயும் அனுமதி வாங்கிப்போம்னு ஏ.எம்.ரத்னம் சார்கிட்ட கேட்டோம், கௌதம் சாருக்கு பட டீஸர் காமிச்சோம், ஆர்வமாகி ‘டிரெய்லர் இருந்தா, அதையும் காட்டுங்க’னு ஆர்வம் ஆகிட்டார். அஜித் சார்கிட்டயும் கேட்டோம். ‘வளர்ற பசங்க, கொடுங்க நல்லா வரட்டும்னு சொன்னார்’. இதுதான் ‘டெய்சி’ ‘உனக்கென்ன வேணும் சொல்லு’னு மாறின கதை.\n‘‘சூர்யாவுக்கு டீச்சரா இருந்தீங்கனு தகவல் வந்ததே\n‘‘ஆமாங்க. நான் கொஞ்ச நாள் சிங்கப்பூர்ல வேலைபார்த்தேன்னு சொன்னேன்ல, அங்க இருந்த ஒருத்தர் மூலமா வெங்கட் பிரபு அண்ணா அறிமுகம் கிடைச்சது. அடிக்கடி அவரோட சினிமா பற்றி, இயக்குநர் ஆர்வம் பற்றிப் பேசுவேன். சென்னைக்கு வந்ததுக்குப் பின்னால ஒருநாள் பீச்ல சின்ன போட்டோஷூட் பண்ணிக்கிட்டு இருந்தப்போ, வெங்கட் பிரபு அண்ணாகிட்ட இருந்து போன் கால் வந்தது.\n‘தம்பி, நீ எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணணும்’னு. உடனே கிளம்பி ஏவி.எம்&க்கு வர சொன்னார். அங்கே போனா சூர்யா சாரை மீட் பண்ணவெச்சு, ‘படத்துல சூர்யா சார் இலங்கைத் தமிழரா நடிக்கிறார். அவருக்கு அந்த ஸ்லாங் எப்படிப் பேசணும்னு கொஞ்சம் பயிற்சி கொடுங்க’னு சொன்னார். அப்பறம் சூர்யா சார்கூட ஒரு வாரம் டிராவல் பண்ணேன். அவரும் சாதாரண ஆள் இல்லைங்க. ஒரு விஷயத்தைக் கத்துக்கிறதுக்காக நிறைய மெனக்கெட்டார்.’’\n‘‘பேய்ப் படம் எடுக்கிறீங்க, உங்களுக்குப் பேய் மேல நம்பிக்கை இருக்கா\n‘‘நிச்சயமா இருக்கு. நான் 17 வயசுல ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்தது பத்தி சொன்னேன்ல. அதுதான் என்னுடைய மறக்க முடியாத பேய் அனுபவம். அதுக்காக ஒரு வீடு தேவைப்பட்டுச்சு. கொழும்புல இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி ஒரு வீடு கிடைச்சது. அது போலீஸ் சீல் வெச்ச வீடு. ஆனா, கொஞ்சம் காசு குடுத்தா அந்த ஏரியாக்காரங்க வந்து உதவி பண்ணி, வீட்டை யூஸ் பண்ணிக்கச் சொல்லிடுவாங்க. எங்ககூட வந்தவர் பல்��் மாட்டிக்கிட்டிருந்தார். திடீர்னு கரன்ட் கட்டாச்சு.\nஅஞ்சு நிமிஷம் கழிச்சு, கரன்ட் வந்ததும் பல்ப் மாட்டிக்கிட்டு இருந்த ஹெல்பர் கையில சின்ன வெட்டுபட்டு ரத்தம் வருது. கண்ணாடி ஏதாவது பட்டிருக்கும்னு சொல்லிட்டு, எங்க வேலையை எல்லாம் நாங்க முடிச்சிட்டோம். கிளம்பும்போது அவர்கிட்ட, ‘இந்த வீடு எப்படி உங்களுக்குத் தெரியும்’னு கேட்டோம். ‘இங்கே இலங்கைப் பெண் ஒருத்தங்க இருந்தாங்க. அவங்களை யாரோ கொலை பண்ணிட்டாங்க. அதனாலதான் இந்த வீட்டுக்கு போலீஸ் சீல் வெச்சிருந்தாங்க.\nஇப்படி வீட்டுக்குள்ள யாராவது வந்தா, அந்த ஆவிக்குத் தொந்தரவா இருக்கும். உடனே ஏதாவது அசம்பாவிதம் நடக்கும். ஆனா, நீங்க அதிஷ்டக்காரப் பசங்க, எனக்குச் சின்ன வெட்டு விழுந்ததோட எல்லாம் முடிஞ்சிடுச்சு’னு சொன்னதும் பதறிப்போச்சு. சரி, கடவுள் இருந்தா பேயும் இருக்கத்தானே செய்யும்னு நினைச்சுக்கிட்டோம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகாலை முதல் மாலை வரை... `வாவ்' முதல் `ஷாக்' மொமென்ட் வரை.. வாக்குப்பதிவு நாளின் ஹைலைட்ஸ்\nவிவசாயி கெட்-அப்... சங்கர், மணிரத்னம் ரேஞ்ச் செட்-அப் - ஜெயம் ரவி 25 சுவாரஸ்யம் #jr25\nமறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு\nதூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்\n``உங்களுக்காக இந்த உலகம் காத்துக்கிட்டு இருக்கு\" -ப்ளஸ் டூ மாணவர்களுக்கு அமீர் தரும் நம்பிக்கை\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி வந்த பெண்கள்\nதமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு\nமை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு\n`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி\n'வாழ்வும் சாவும் அந்த 5 நிமிடத்தில்தான்' இகுவானாக்களின் சர்வைவல் கதை\nவீட்டுக்குள் நெகட்டிவ் வைப்ரேஷன்... அப்புறப்படுத்த 5 யோசனைகள்\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n' - வாக்களிப்பதற்காக 2,800 கி.மீ பயணித்து ஊட்டி\nநட்சத்திரப் பலன்கள் : ஏப்ரல் 19 முதல் 25 வரை\n`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள்\n\" கேரளாவில் ராகுல் பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த பெண்\n - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் 37 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு\n`என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்' - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/tag/nirmala-sitharaman/", "date_download": "2019-04-19T05:23:35Z", "digest": "sha1:D6B2OMWFS372DJRFI2P3S624R27YFPZS", "length": 11245, "nlines": 166, "source_domain": "polimernews.com", "title": "Nirmala Sitharaman Archives | Polimer News", "raw_content": "\nசசி தரூரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிர்மலா சீத்தாராமன்\nதலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரை மத்திய\nபொய்க் கடிதங்கள் கவலை அளிப்பதாக உள்ளது – நிர்மலா சீத்தாரமன்\nராணுவ நடவடிக்கைகளில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குடியரசு தலைவருக்கு\nஏவுகணையின் உடைந்த பாகம் இந்தியாவில் கிடைத்தது எப்படி\nஎப்,16 விமானத்தை பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தவில்லை என்று அமெரிக்க செய்தியாளரின் பதிவுக்கு பாதுகாப்பு அமைச்சர்\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை ராணுவத்திற்கு எதிரானது: நிர்மலா சீதாராமன்\nராணுவ வீரர்களின் மன உறுதியை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.\nபாக்., போர் விமான விமானி யார் என்ன ஆனார் என தெரியும் – நிர்மலா சீதாராமன்\nபாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அந்நாட்டு அரசு மறுத்துவரும் நிலையில்,\nதேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் நிர்மலா சீதாராமன் பயணிகள் விமானத்தில் பயணம்\nதேர்தல் விதிமுறைகள் நாடெங்கும் அமலுக்கு வந்துள்ளதால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனி விமானத்தைத் தவிர்த்துவிட்டு\nசர்வதேச மகளிர் தின விழாவில் நகைச்சுவை உணர்வு ததும்ப நிர்மலா சீதாராமன் பேச்சு\nதீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எடுக்கத் தவறிய நடவடிக்கையைத் தான் இந்தியா எடுத்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர்\nBJPNirmala SitharamanWomen's Dayநிர்மலா சீதாராமன்மகளிர் தினம்\nபாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததாலேயே, தீவிரவாத முகாமை அழிக்க போர் இல���லா நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்\nபலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததாலேயே, தீவிரவாத முகாமை அழிக்க போர் இல்லாத நடவடிக்கை எடுக்கப்பட்டதாக\nபோர் விமானி அபிநந்தனை மருத்துவமனையில் சந்தித்து பேசினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nவிமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.பாகிஸ்தான்\nபாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை\nஇந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இருபுறமும் இரு நாட்டு படைகளும்\nNirmala SitharamanRajnath Singhநிர்மலா சீதாராமன்ராஜ்நாத் சிங்\nஅனைத்து மோடிகளும் திருடர்கள் என்று ராகுல் பேசிய விவகாரம்\nபரம எதிரிகளான மாயாவதி, முலாயம் சிங் ஒன்றாக பிரச்சாரம்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F", "date_download": "2019-04-19T04:47:24Z", "digest": "sha1:UFHXH5ZBT4ALZ4UWXRRT6JLTICFOAIJH", "length": 4397, "nlines": 60, "source_domain": "ta.wikibooks.org", "title": "கலைக்களஞ்சியம் என்றால் என்ன? - விக்கிநூல்கள்", "raw_content": "\nகலைக்களஞ்சியம் (Encyclopedia)[1] என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம்.[2] கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன��பாட்டில் உள்ளன.[3]\nஇப்பக்கம் கடைசியாக 11 செப்டம்பர் 2015, 17:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/01/10/microsoft-close-to-naming-ceo-ford-s-alan-mulally-bo-001976.html", "date_download": "2019-04-19T05:04:23Z", "digest": "sha1:DP7BFVKJJQM2G5FOPRDHQNSAFDBSQE6V", "length": 24853, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "புதிய சிஇஒ யார்??.. குழப்பத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்... | Microsoft close to naming CEO, Ford's Alan Mulally bows out of race - Tamil Goodreturns", "raw_content": "\n» புதிய சிஇஒ யார்.. குழப்பத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்...\n.. குழப்பத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்...\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\nSurf Excel மீது காட்ட வேண்டிய கடுப்பை MS Exel மீது காட்டுகிறார்கள்.\nசத்யா நாதெல்லாவின் நான்கு வருட சாதனைப் பொதுக் கூட்டம்..\nஅமெரிக்க ராணுவத்திடமிருந்து 479.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைபற்றிய மைக்ரோசாப்ட்\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\n3 மாதத்தில் 30 பில்லியன் டாலர் வருவாய்.. மைக்ரோசாப்ட் அசத்தல்..\nசியாட்டில்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் பதிவி விலகியைதை அடுத்து இந்நிறுவனம் அப்பதவியில் சரியான நபரை அமர்த்த பல முயற்சிகள் எடுத்துவந்து. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியை(CEO) அறிவிக்கும் நேரம் நெருங்கி விட்டது.\nஅந்நிறுவனத்தைப் பற்றி கிடைத்த செய்தியின் படி, ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கும் ஆலன் முல்லாலி முதன்மையான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.\nஆனால் கடந்த செவ்வாய்கிழமையன்று அவர் இந்த பொறுப்பில் தான் சேர முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆகையால் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தனது முதல் வேட்பாளரான ஆலன் முல்லாலியை இழந்துவிட்டன.\nசென்ற மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியை இந்த ஆண்டின் துவக்கத்திலேயே பணி அமர்த்திவிடுவோம் என்று தெரிவித்திருந்தது. நெடுங்காலமாக தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஸ்டீவ் பால்மர் ஆகஸ்ட் மாதம் ��ான் பதவி விலகுவதாக அறிவித்ததால் இந்நிறுவனத்தினர் அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை பணியிலமர்த்த முயற்சி செய்து வருகின்றனர்.\nஅதனிடையே மற்றொரு வேட்பாளராக இருந்த குவால்காம் நிறுவனத்தின் ஸ்டீவ் மோலான்காப் டிசம்பர் மாதம் போட்டியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முல்லாலி கூறிய இந்த வார்த்தைகள் அந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படப் போவது யார்\nஇந்த நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கும் முறைகளைப் பற்றிய தகவல்களின் படி, மைக்ரோசாப்ட் நிறுவனம், தொழில்நுட்ப துறையினர் மற்றும் ஒன்று அல்லது சில வேறு துறையினர் என 'கணிசமான' வேட்பாளர்களை இறுதிப்பட்டியலுக்கு தேர்ந்தெடுத்து வைத்திருந்தது.\nஇந்த பட்டியலில் நோக்கியாவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவன் இலோப் (Stephen Elop) மற்றும் மைக்ரோசாப்டிலேயே இருக்கும் சத்யா நாடெல்லா (Satya Nadella) (இவர் இந்தியர்..) மற்றும் டோனி பேட்ஸ் (Tony Bates) ஆகியோரும் உள்ளனர்.\nநான் அந்த விளையாட்டுக்கு வரல...\nஇந்த வேலையை வேண்டாம் என்று நிராகரிக்காத முல்லாலி, மேலும் ஒரு ஆண்டிற்காவது ஃபோர்ட் நிறுவனத்தில் பணி புரிவேன் என்று தனது கருத்தை அசோசியேடட் பிரஸ்ஸிற்கு செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் பற்றி நன்கு அறிந்திருக்கும் இருவர் கூறுகையிலும், இந்த பதவிக்கு முல்லாலி வேட்பாளராக இனி இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.\n'இந்த தேர்வு முறையின் மீதும் மற்றும் கலந்து கொள்ளும் வேட்பாளர்களின் மீதும் உள்ள மரியாதையின் யாருடைய பெயரையும் தனிப்பட்ட முறையில் நாங்கள் சொல்ல விரும்பவில்லை' என்று மைக்ரோசாப்ட்-ன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஃபோர்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆலன் முல்லாலி கூறுகையில், 'ஃபோர்ட்டை தவிர வேறு எந்த நிறுவனத்திலும் பணியாற்ற தனக்கு எந்த வித திட்டமும் இல்லை' என்று தெரிவித்து இந்த தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.\nஃபோர்ட் நிறுவன பங்குகள் ஏறுமுகம்..\nஃபோர்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஜே கோனி முல்லாலி கூறிய கருத்துக்களை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்திக்கு பின் ஃபோர்ட் நிறுவனத்தின் பங்குகள் 1.3 சதவிகித ஏற்றமும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ��ங்குகள் 1.1 சதவிகிதம் இறக்கமும் கண்டுள்ளன.\nமைக்ரோசாப்டை சேர்ந்த பல முக்கிய முதலீட்டாளர்கள் முல்லாலிக்காக திரைக்கு பின் அமர்ந்து அவருக்காக பிரச்சாரம் செய்துள்ளனர். முல்லாலியின் சேர்க்கை குறித்து அந்நிறுவனத்தின் விவாதப்படி 'கலாச்சாரம் மற்றும் ஆளுமைத்திறன்' பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன\nமுல்லாலியின் புதிய வேலை பற்றிய செய்திகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ஃபோர்ட் நிறுவனத்தின் புதிய படைப்பான முஸ்டாங் வெளிவந்த செய்தி அதிக அளவு பிரபலம் ஆகவில்லை. இது ஃபோர்டு நிறுவனத்தின் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் குழுவை விரக்தியடையச் செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: microsoft bill gates ceo steve balmer alan mulally satya nadella மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் ஆலன் முலாலி சத்ய நாடெல்லா சிஇஒ\nஃபோக்ஸ்வேகன் CEO Martin Winterkorn மீது வழக்கு..\nவரலாறு காணாத இந்திய ஏற்றுமதி.. ஆனாலும் 176 பில்லியன் டாலராக உயர்ந்த வர்த்தக பற்றாக்குறை..\nசம்பளம் கிடைக்காததால், என் மகன் இறந்துவிட்டான்.. கதறும் Jet Airways ஊழியர்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/08/rbi-issue-new-rs-10-denomination-banknotes-with-rajan-sign-002357.html", "date_download": "2019-04-19T04:16:28Z", "digest": "sha1:TZUD4RXUWZQXN5NGEG2MNCVVDRXMHYVV", "length": 17071, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திங்கள் கிழமை முதல் புதிய 10 ரூபாய் நோட்டுகள் வெளியீடு!! ரிசர்வ் வங்கி | RBI to issue new Rs 10 denomination banknotes with Rajan's signature - Tamil Goodreturns", "raw_content": "\n» திங்கள் கிழமை முதல் புதிய 10 ரூபாய் நோட்டுகள் வெளியீடு\nதிங்கள் கிழமை முதல் புதிய 10 ரூபாய் நோட்டுகள் வெளியீடு\nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\nநீல கலரு 50 ரூபாய் நோட்டில் சக்திகாந்த தாஸ் கையெழுத்து\nகாசுக்கே இந்த கதியா.. வெளியேற்றப்படும் சில்லறை காசுகள்..3-ல் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி\nRBI அனுமதி இல்லாமல் Google Pay செயல்படுகிறதா.. கொந்தளித்த டெல்லி உயர் நீதிமன்றம்..\nமும்பை: இந்திய ரிசர்வ் வங்கி வரும் திங்கட்கிழமை புதிய 10 ரூபாய் தாள்களை வெளியீட திட்டமிட்டுள்ளது. இந்த ரூபாய் தாள்களின் சிறப்பு என்று பார்க்கும்போது, இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கையெழுத்துடன் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. மேலும் இதில் இந்த \"\" சிறப்பு அடையாளத்தை மேல்புறமாகவும், கீழ்புறமாகவும் அச்சிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.\nஇது குறித்து ரிசர்வ் வங்கி செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில் ரிசர்வ் வங்கி தற்போது வெளியிடும் 10 ரூபாய் தாள்கள் மகாத்மா காந்தி 2005 வரிசையை சார்ந்தது, மேலும் இதில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களின் கையெழுத்து அச்சடிக்கப்பட்டு இருக்கும், மேலும் பின்புறத்தில் ரூபாய் தாள்கள் அச்சிடப்படும் வருடமான 2014வும் அச்சிடபட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அதிகாரி தெரிவித்தார்.\nமேலும் ரூபாய் தாள்களின் டிசைனில் எந்த விதமான மாற்றமும் இல்லை எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரி விவரித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: rbi raghuram rajan money bank ரூபாய் ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் பணம் வங்கி\nதுவண்டுபோன நிறுவனங்களில் துளிர்..அதிகரித்திருக்கும் வேலை வாய்ப்புகள்.. ஐ.டி நிறுவனங்கள் அறிக்கை\nசம்பளம் கிடைக்காததால், என் மகன் இறந்துவிட்டான்.. கதறும் Jet Airways ஊழியர்..\nFacial Recognition-ஐ வைத்து ஒரு லட்சம் திருடிய இளைஞர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/sarkar-movie-deleted/", "date_download": "2019-04-19T04:15:38Z", "digest": "sha1:UUW4HAR6LXGWCMRYODYZA72CXEWP64CA", "length": 2290, "nlines": 32, "source_domain": "theindiantimes.in", "title": "Sarkar Movie Deleted Scene - The Indian Times", "raw_content": "\nசர்கார் படத்தில் கேட்ட வார்த்தை பேசிய தளபதி விஜய் நீக்கப்பட்ட காட்சி. விஜய் நடித்த சர்கார்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் பல சர்ச்சைகளை சந்தித்தது அதனால் படமும் ஹிட் அடித்தது. விஜய் மிகவும் மோசமான கெட்டவார்த்தை பேசுவார் அந்த வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. Watch the video below.\nஉலக கோப்பை போட்டியில் கலக்கப்போகும் இந்திய வீரர்கள் – வெளியான முழு லிஸ்ட்\nராட்சசன் நடிகை அம்மு அபிராமி பீச்சில் படு ஸ்டைலான உடைகளில் போஸ் – வைரல் புகைப்படம்..\nபிரச்சரத்திலோ கதறி அழுத்த அன்புமணி – வைரல் வீடியோ..\nதேர்தல் பிரச்சரத்தில் இளைஞரை அறைந்த நடிகை குஷ்பூ – வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/12/09001844/The-current-trend-of-the-Sterlite-caseADMK-The-cause.vpf", "date_download": "2019-04-19T05:10:43Z", "digest": "sha1:JSWS6Q4GSMWQJP36QGDRX4LBILZE5RAV", "length": 14538, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The current trend of the Sterlite case \"ADMK The cause of the government \" || ஸ்டெர்லைட் வழக்கின் தற்போதைய போக்குக்கு“அ.தி.மு.க. அரசுதான் காரணம்”வைகோ குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஸ்டெர்லைட் வழக்கின் தற்போதைய போக்குக்கு“அ.தி.மு.க. அரசுதான் காரணம்”வைகோ குற்றச்சாட்டு + \"||\" + The current trend of the Sterlite case \"ADMK The cause of the government \"\nஸ்டெர்லைட் வழக்கின் தற்போதைய போக்குக்கு“அ.தி.மு.க. அரசுதான் காரணம்”வைகோ குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு தற்போது அரசுக்கு விரோதமாக போய்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று வைகோ குற்றம் சாட்டினார்.\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு தற்போது அரசுக்கு விரோதமாக போய்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று வைகோ குற்றம் சாட்டினார்.\nதூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான விசாரணையில், என்னை ஒரு தரப்பினராக சேர்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தும் எனக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 10-ந் தேதி நடக்க உள்ளது. அன்றைய விசாரணையில் நான் பேச அனுமதி கேட்பேன். அனுமதி தரவில்லை என்றால் அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்வேன்.\nகடந்த மே மாதம் 22-ந் தேதி மக்கள் திரண்டு வந்து போராட்டம் செய்து, ஒட்டுமொத்தமாக இந்த ஆலை வேண்டாம் என்று முடிவு எடுத்தனர். மக்கள் கோபத்துக்கு பயந்து தமிழக அரசு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆலையை மூடி உள்ளது.\nஸ��டெர்லைட் வழக்கு தற்போது அரசுக்கு விரோதமாக போய்கொண்டு இருப்பதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம். 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு தான் காரணம்.\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையை மூட தீர்ப்பு வரும் என்று தோணவில்லை. இதனால் போராட்டம் நிற்காது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும். இந்த போராட்டம் புதிய புதிய வடிவம் எடுக்கும். ஆலை அகற்றப்படும் வரை போராட்டம் நடக்கும். ஆனால் வன்முறை இருக்காது. நாங்கள் வன்முறையில் இறங்க மாட்டோம்.\nஅணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு துடிக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் தமிழகம் அழிந்து போகும். அந்தந்த மாநிலங்களில் உள்ள அணைகளில் எவ்வளவு தண்ணீர் தேக்கலாம், எவ்வளவு தண்ணீர் திறந்துவிடலாம் என்று அந்தந்த மாநிலமே முடிவு செய்யலாம் என்பது தான் அணை பாதுகாப்பு மசோதா ஆகும்.\nதற்போது அந்த மசோதாவை மோடி அரசு கையில் எடுத்துள்ளது. அணை பாதுகாப்பு மசோதா வந்துவிட்டால் இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் தமிழகம் அழிந்து விடும். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் 5 கோடி மக்களுக்கு குடிநீர் இருக்காது. 25 லட்சம் பாசன நிலங்கள் அடியோடு அழிந்து போகும்.\nகாவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சரியான முறையில் செயல்பட்டார். ஆனால் தற்போது உள்ள அரசு அதை சரியாக செய்யவில்லை.\nதமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் வரும் சென்று சொல்கிறார்கள். ஆனால் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் தேர்தல் வர அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் இந்த 20 தொகுதிகளிலும் யார் போட்டியிடுவது என்று தி.மு.க. தலைமை முடிவு செய்யும்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : மு���்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n2. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\n3. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\n4. தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ\n5. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%C2%A0%E0%AE%B0%E0%AF%82146-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%C2%A0%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2560889.html", "date_download": "2019-04-19T04:33:27Z", "digest": "sha1:XVSYJQOJJ22JZAVSLTRIXO5F4ADRKANW", "length": 9670, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய தொழில்முனைவோருக்கு ரூ.1.46 கோடி முதலீட்டு மானியம்: ஆட்சியர் வழங்கினார்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபுதிய தொழில்முனைவோருக்கு ரூ.1.46 கோடி முதலீட்டு மானியம்: ஆட்சியர் வழங்கினார்\nBy நாமக்கல், | Published on : 07th September 2016 10:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் 26 பேருக்கு ரூ.1.46 கோடி முதலீட்டு மானியம் வழங்கப்பட்டது.\nநீட்ஸ் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத் தொழில் மையத்தின் சார்பில், புதிய கடனுதவி பெற்று தொழில் தொடங்கியப் பயனாளிகளுக்கு முதலீட்டு மானியத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் புதிய தொழில் முனைவோருக்கு முதலீட்டு மானியத்தொகையை வழங்கிப் பேசியது:\nம��தல் தலைமுறை தொழில் முனைவோர்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் பட்டம், பட்டயம் மற்றும் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி அளித்து வங்கிகளின் மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.\nநீட்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅவ்வாறு பயிற்சி பெற்ற பயனாளிகள் ஆயத்த ஆடைகள் தயாரித்தல், விசைத்தறி, பி.வி.சி பைப், சிமென்ட் கான்கீரிட் பிளாக், பயோ பிரிகேட்ஸ், காட்டன் ராக் பல்பு போர்டு போன்ற உற்பத்தி தொழில்களுக்கும் மற்றும் ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், எடை மேடை, சலவைத் தொழில், ஆய்வகம் போன்ற சேவைத் தொழில்களையும் தொடங்கி வங்கிகளின் மூலம் கடனுதவி பெற்று தொழில்களை நடத்தி வருகின்றனர் என்றார்.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.12.96 கோடி கடனுதவி பெற்று தொழில் புரிந்து வருகின்ற 26 பயனாளிகளுக்கு ரூ.1.46 கோடி முதலீட்டு மானியத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளர் க.ராஜு, அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/06/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2821237.html", "date_download": "2019-04-19T05:15:19Z", "digest": "sha1:Y3JY3RUZZWORZOSWGJLBGZ4DV5ZQDI2N", "length": 8307, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மாயமான மீனவர்களை மீட்க பாமக வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமாயமான மீனவர்களை மீட்க பாமக வலியுறுத்தல்\nBy கடலூர், | Published on : 06th December 2017 08:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.\nஅந்தக் கட்சியின் கடலூர் கிழக்கு, மேற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடலூர் முதுநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை வகிக்க, வடக்கு மாவட்டச் செயலர் இரா.ஆறுமுகம், தெற்கு மாவட்டச் செயலர் அ.செ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார்.\nகூட்டத்தில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் அழுத்தம் தர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் அசோக்குமார், துணைத் தலைவர் முத்து.வைத்திலிங்கம், இளைஞரணி துணைச் செயலர் கோ.சந்திரசேகரன், மாவட்ட அமைப்புச் செயலர் பி.வெங்கடேசன், தலைவர்கள் எம்.ராஜ்குமார், ராஜசேகர், இளைஞரணி தலைவர் வாட்டர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் எஸ்.பழனிவேல் நன்றிகூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\n���ோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-861693.html", "date_download": "2019-04-19T04:42:04Z", "digest": "sha1:FDSQCFYUP34SGPR2TJRIJWQQL3PGEKZU", "length": 12380, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: ஜி.கே.வாசன்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: ஜி.கே.வாசன்\nBy dn | Published on : 20th March 2014 07:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மதவாத அரசியலுக்கு காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வைக்கும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தனின் 82-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் அவர் எழுதிய 6 நூல்களின் வெளியீட்டு விழாவில் புதன்கிழமை கலந்துகொண்டு அவர் பேசியது:\nஒரு அரசியல் தலைவருக்கு நேரம் கிடைப்பது அரிதான காரியமாக உள்ளது. ஆனால் குமரி அனந்தன் பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.\nநமது நாடு இப்போது ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் உள்ளது. அதாவது அடுத்த ஒன்றரை மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் நாம் மகாத்மா காந்தியின் வழியில் மதவாதத்தை எதிர்க்க வேண்டும்.\nகாமராஜர் போல கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் அரசின் சாதனையை தமிழகம் முழுவதும் கொண்��ு செல்ல வேண்டும். அதற்கு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றார் ஜி.கே.வாசன்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: தமிழகத்தில் காங்கிரஸ் இப்போதுதான் வளரத் தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.\nஇலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் அரசை விட வேறு எந்தக் கட்சியாலும் நல்லது செய்துவிட முடியாது. இந்தியாவின் முயற்சியால்தான் இலங்கையில் தமிழர் ஒருவர் மாகாண முதல்வராகி உள்ளார். தமிழகக் கட்சிகள் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை தங்களது சொந்த ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகின்றனர். இந்தத் தேர்தலில் திராவிடக் கட்சிகளை தோள்களில் சுமக்க வேண்டியதில்லை என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று முதல்வர் கூறுகிறார். உலகப் புகழ்ப்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியை நம்ப வைத்து ஏமாற்றி, கூட்டணி துரோகத்தை ஜெயலலிதாவால் மட்டுமே செய்ய முடியும். எனவே அதிமுக அரசு துரோகத்தை பற்றி பேச தகுதியில்லாத கட்சி.\nகாங்கிரஸ் கட்சி விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்கான காலமும் நெருங்கிவிட்டது என்றார் இளங்கோவன்.\nநிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசு, மூத்த வழக்குரைஞர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பயப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று மேலிடம் முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இரண்டு தினங்களில் வெளியாகும். கட்சி தலைமை யாரையெல்லாம் தேர்வு செய்கிறதோ அவர்கள் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் வெற்றி பெறும். திராவிடக் கட்சிகள் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்படுவார்கள் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப��-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mylaporetoday.com/local-area-news-details/rahul-gandhi-speech-in-theni", "date_download": "2019-04-19T05:01:46Z", "digest": "sha1:YHRVSGLM3ZQFNPUL2345CLDZPZPCN7H5", "length": 6319, "nlines": 123, "source_domain": "www.mylaporetoday.com", "title": "Mylapore Today | Rahul gandhi speech in theni", "raw_content": "\nமோடிக்கு பெரியார் புத்தகத்தை பரிசளிக்கப்போகிறேன் - தேனி பொதுக்கூட்டத்தில் ராகுல் பஞ்ச் \nபிரதமர் நரேந்திர மோடிக்கு பெரியார் புத்தகங்களை பரிசளிக்கப்போவதாக தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ஏற்பதும், விடுவதும் தமிழக அரசின் விருப்பம் என கூறியுள்ளோம். எதையுமே தமிழகத்தின் மீது நாங்கள் திணிக்க மாட்டோம். ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் கொள்ளைக்கார வரியை விதித்தார். 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பது உலகில் எங்குமே இல்லாதது. நரேந்திர மோடி செய்த அத்தனை நடவடிக்கைகளும் எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தின. தமிழகத்தை டெல்லியில் இருந்து ஆட்சி நடத்த விரும்புகிறார் மோடி. தமிழகத்தின் வரலாறு மோடிக்கு தெரியவில்லை என்பதே இதற்கு காரணம். எனவே நான் பெரியார் பற்றிய, புத்தகங்களை நரேந்திர மோடிக்கு வழங்க உள்ளேன். கருணாநிதி பற்றிய புத்தகங்களையும் கொடுக்கப்போகிறேன். ஏனெனில் தமிழ்நாட்டை பற்றி அப்படியாவது மோடி தெரிந்து கொள்ளட்டும். தமிழகத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழக மக்கள் தங்களை யாரும் அடக்கியாள விட்டதில்லை. உலகத்தில் எந்த சக்தியாலும், தமிழர்கள் விரும்பாததை செய்ய வைக்க முடியாது என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். வெறுப்பாலும், கோபத்தாலும், தமிழர்களை எதுவும் செய்ய முடியாது. அன்பாலும், நட்பாலும் அவர்களை எதையும் செய்ய முடியும்.\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மாலை பிரசாரம் ஓய்வு \nஅமெரிக்காவில் செல்லப் பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் பரிதாப மரணம்\nசென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் இன்று பிரசாரம் \nஃபிரிட்ஜில் வைத்த பிரியாணி சாப்பிட்ட 5 வயது சிறுமி பரிதாப மரணம்...\nசேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து, நிலங்களை திருப்பி அளிக்க உத்தரவு.. அதிமுகவிற்கு அடியா\nமும்பை இந்தியன்ஸ் - 31 பந்துகளில் 3 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் - அதிரடி காட்டிய பொல்லார்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/43383-a-precious-stone-that-gives-life-and-resources.html", "date_download": "2019-04-19T05:30:25Z", "digest": "sha1:NLTLFWAKGYYRZ5Q7ZUHZX6SMSUZ7U3W5", "length": 14526, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "வாழ்வும் வளமும் தரும் சாளக்கிராமகக் கற்கள் | a precious stone that gives life and resources", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nவாழ்வும் வளமும் தரும் சாளக்கிராமகக் கற்கள்\nகண்டகி புனித நதியில் நீராடி முக்தி நாதன் எனப்படும் சாளக்கிராம மூர்த்தியை பக்தியுடன் வழிபடுபவர்கள், பூவுலகில் சுகமாக வாழ்ந்த பின்னர் வைகுண்டத்தில் வசிப்பார்கள் என்கிறது விஷ்ணு புராணம்.சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்கிறது பத்மபுராணம். சாளக்கிராம அபிஷேக தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று சொல்கிறது ஸ்ரீசாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல்.ஸ்ரீதேவி பாகவதமும், ஸ்ரீநரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன. ஆன்மிக நம்பிக்கை , கடவுள் பக்தி கொண்ட அத்தனை பேருக்கும் சாளக்கிராமம் குறித்த பல தகவல்கள் தெரிவதில்லை . இந்த பதிவில் சாளக்கிராம கற்களின் சில அமைப்புகள் பற்றிய குறிப்புகளை அறிந்து கொள்வோம்.\n68 வகை சாளக்கிராம மூர்த்தம்\nபலவித வண்ணங்களிலும், வடிவங்களிலும் உள்ள சாளக்கிராம கற்களில் பதிந்துள்ள உருவ அமைப்புக்கேற்ப, மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களை குறிக்கும் பெயர்கள் குறிப்பிடப்படும். உதாரணமாக, சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய குறிகள் உள்ள கற்கள் கேசவம் என்று சொல்லப்படும். இவ்வாறாக, கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், ஸ்ரீதரம், ரிஷிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்ஷனம், பிரத்யும்னம், நரசிம்மம், ஜனார்த்தனம், ஹரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராக மூர்த்தி, மத்ஸ்ய மூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகையான சாளக்கிராம மூர்த்தங்கள் உள்ளது என புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியவை, நரசிம்ம அம்சம் உள்ளவையாக கருதப்படுகிறது. மோட்ச பிராப்தியை தரக்கூடியதாக இருப்பதால், இவற்றை பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை.\nசக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும்.\nமுன் பக்கத்தில் பாம்பு போன்ற தோற்றத்துடன், தங்க நிற ரேகைகள் அமைந்த கற்கள், வாமதேவ அம்சமாகும். இவற்றை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும்.\nஇடப்புறமாக பச்சை நிறம் பொருந்திய கற்கள், சகல பாவங்களையும் போக்கக் கூடியதாக கருதப்படுகிறது.\nவட்ட வடிவத்தில் இருக்கும் சாளக்கிராம கற்களை, வீடுகளில் வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் குறையாமல் இருக்கும்.\nகுடை போன்ற வடிவம் உடைய கல்லை வைத்து வணங்கி வருபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.\nசக்கர அமைப்பு அல்லது பாம்பு தலை போன்ற அடையாளங்களுடன் உள்ள சாளக்கிராம கற்களானது, பல்வேறு நிறங்களில் இருந்தால் அது லட்சுமி காந்தம் எனப்படும். அத்தகைய கற்களை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.\nநீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள்.\nபச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தை யும், தைரியத்தையும் வழங்கக்கூடியது.\nவாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம்.\nகருப்பு நிறத்தில் உள்ளவை விஷ்ணுவின் அம்சமாக இருந்து பெயர், புகழ், ��ெருமை ஆகியவற்றை அளிக்கும்.\nஓம் நமோ நாராயண என நாம ஜெபம் செய்வோம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆறு தல மூர்த்திகள் முன் நின்று நடத்தும் நந்தி கல்யாணம்\nஆன்மீக செய்தி - மகாலட்சுமி 50\nதினம் ஒரு மந்திரம் – திருமலை ஏறும் போது சொல்ல வேண்டிய மந்திரம் :\nபெண் வடிவ தட்சிணாமூர்த்தி தரிசிக்க தில்லை செல்வோம்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/you-tube-ads-free-service/", "date_download": "2019-04-19T05:12:27Z", "digest": "sha1:HL5ZZBRC2V3Z6TY2UIFYZS3S3BU5N562", "length": 2970, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "you tube ad’s free service – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிளம்பரமில்லா யு-டியூபின் மாதக் கட்டண சாந்தா சேவை\nமீனாட்சி தமயந்தி\t Oct 26, 2015\nயு-டியூப் தொடங்கி அதன் பத்தாண்டுகளை அதன் இலவச வீடியோ சேவையை பத்தாண்டுகளாக நிறைவேற்றி இருந்தாலும் அதன் பொருளாதாரத்தை நோக்கும் போது ��ின் தங்கிய நிலையிலேயே இருந்தால் யு-டியூப் red சேவையை துவக்கி உள்ளது.அதாவது யு-டியூப் ஒரு விளம்பரதாரர்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/natchathiram/karthigai/", "date_download": "2019-04-19T04:32:03Z", "digest": "sha1:ZM3H2YENIHMQXQRUMPTGSPA7FM4DIY4E", "length": 14397, "nlines": 102, "source_domain": "www.megatamil.in", "title": "Karthigai", "raw_content": "\nஇருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1&ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் 1&ம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4&ம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ,இ,உ,எ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகியவை.\nகிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கராராக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தியும��� உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்-கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறி விடுவார்கள். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள் கராத்தே, குங்-ஃபூ போன்ற தற்காப்பு கலைகளிலும் சாரணர் இயக்கத்திலும் பங்கேற்கும் ஆர்வம் கொண்டவர்கள். நாளைக்கு செய்வோம் என்று எதையும் தள்ளி போடாமல் அந்தந்த காரியத்தை அவ்வப்போது செய்து முடிப்பார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் கோபம் அதிகமிருப்பதால் ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பாதிப்புகள் குறையும்.\nஇரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nமூன்றாவது திசையா��� வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும் என்றாலும் ஜாதகருக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.\nராகு திசை 18 வருடங்கள் 4&வது திசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஜந்தவதாக வரும் குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சம் போட வேண்டிவரும்.\nஇந்த நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு சுமார் 11.00 மணிக்கு உச்ச வானத்தில் காணலாம். கிருத்திகை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.\nகடன்களை பைசல் செய்ய, சிலம்பாட்டம் பயில சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட துப்பாக்கி சுடும் பயிற்சி மேற் கொள்ள பழைய வாகனங்களை விற்க இந்த நட்சத்திர நாள் நல்லது.\nதிண்டிவனம் அருகிலுள்ள மயிலம் முருகனை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது. பொதுவாகவே முருகன் குடிகொண்டிருக்கும் எல்லா ஸ்தலங்களையும் வழிபடலாம்.\nகிருத்திகை நட்சத்திரத்திற்கு பொருந்தால் நட்சத்திரங்கள்\nபுனர்பூசம், உத்திரம் விசாகம், உத்திராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/06/blog-post_14.html", "date_download": "2019-04-19T05:09:26Z", "digest": "sha1:UCYGVTMYKLEFYRJ7MFQZB6VARLR5HIFK", "length": 23849, "nlines": 268, "source_domain": "www.radiospathy.com", "title": "பாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ\nஇசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்கள் தொடர் போட்டி ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு நாளும் எனக்கு விசேஷமாகப்படுவதாக எண்ணுகின்றேன். ஒரு மாதத்துக்கு முன்னரே பகுத்து வைத்திருந்த பாடல்கள் என் மனமாற்றம் காரணமாக கடைசி நிமிடத்தில் மாற்றம் காண்பதுண்டு.\nஅப்படித்தான் கடந்த வியாழன் இரவு 10 மணியைக் கடந்தவேளை கணினியில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதோச்சையாக என் மூளைக்குள் மணி அடித்த பாட்டு இந்த \"மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள்தான் கைகூடாதோ\" பாடல்.\nசிறைச்சாலை படம் வந்த போது அந்தப் படத்தின் பாடல்கள் பரவலாக ரசிக்கப்பட்டாலும் ஒப்பீட்டளவில் இந்த \"மன்னன் கூரைச்சோலை\" பாடல் மட்டும் அதிகம் கேட்காமல் அமுங்கிப் போன கவலை எனக்குண்டு. வானொலியில் நேயர் விருப்பத்தில் கூட \"சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே\" மற்றும் \"செம்பூவே செம்பூவே\" பாடல்கள் தான் நேயர்களின் பெருவிருப்பாய் அமைந்திருக்கின்றன.\n\"காலாபாணி\" என்று மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி பின்னர் தாணுவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தியாகிகளை அந்தமானின் காலாபாணி\nசிறைச்சாலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய வரலாற்றைப் படம் பிடித்தது இப்படம்.\nமோகன்லால், தபு, பிரபு ஆகியோர் முக்கிய வேடமிட்டு நடித்தனர். பாடலாசிரியர் அறிவுமதி அவர்களே அனைத்துப் பாடல்களையும் எழுதி, உரையாடலையும் எழுதியிருந்தார். இப்படத்தை இயக்கியிருந்தவர் மோகன்லாலின் ஆத்ம நண்பர், இயக்குனர் பிரியதர்ஷன். 1995 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்காகவும், சிறந்த இரண்டாவது படத்துக்காக தயாரிப்பாளராகவும் இப்படத்திற்காக கேரள அரசின் விருதாகப் பெற்றார் மோகன்லால்.\nஇப்படத்தின் இசையைப் பொறுத்தவரை இளையராஜாவின் ராஜாங்கத்துக்கு மாற்றீடாக எவரையும் எண்ணிப் பார்க்கவே முடியாது. கிராமியப்படங்களுக்கும், பீரியட் படங்களுக்கும் சிலிர்த்துக் கொண்டு இசையில் சாதனை படைக்கும் இளையராஜா காலாபாணிக்கும் அந்தக் குறையை விடவில்லை. அறிவுமதி அவர்களின் தெள்ளு தமிழ் வரிகளை எப்படி செம்பூவே பூவே, ஆலோலங்கிளி தோப்பிலே, மன்னன் கூறைச் சேலை, நம் பாரத நாடு, சுட்டும் சுடர்விழிப் பார்வையிலே என்று இனிய பாடல்களாக நெய்தாரோ அதே இன்னிசை முழக்கத்தை இப்படத்தின் பின்னணி இசையிலும் கொடுத்திருந்தார். சந்தோஷ்சிவனின் அழகிய வரலாற்றுக் காட்சிப்படுத்தலோடு இழைந்தோடுகின்றது ராஜாவின் இசை. திரையில் சிம்பொனியைக் கேட்ட பரவசத்தை இது ஏற்படுத்துகின்றது. இந்தப் படத்தின் பின்னணி இசையை ஆறு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன் இங்கே http://www.radiospathy.com/2008/09/blog-post.html\n\"மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை\" பாடலின் மூலப் பாடல் மலையாளத்தில் வந்த போது பாடல் வரிகளை எழுதியவர் இசைஞானி இளையராஜாவோடு பல படங்களில் பணியாற்றிய க்ரிஷ் புத்தன்சேரி, எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர். இவரைப் பற்றி ஒரு தொகுப்பு எழுதணும் என்பது என் நீண்ட நாள் அவா.\nஇந்தப் பாடலின் தமிழ் வடிவத்தின் வரிகளுக்குச் சொந்தக்காரர் பெருமதிப்புக்குரிய அன்பின் அறிவுமதி அண்ணர். இருவரும் பாடல்வரிகளை இழைத்துச் செதுக்கி அழகிய ஆரமாக்கியிருக்கிறார்கள். ராஜாவின் இசைக்குக் கொடுக்கும் மகத்துவமான மணியாரம் இது.\nபொதுவாக ஒரு பாடல் மொழிமாற்றம் காணும் போது இன்னொரு மொழியில் வேறொரு பாடகி பாடியிருப்பார். ஆனால் குறித்த இந்தப் பாடல் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று நான்கு மொழிகளுக்குப் போன போது நான்கு மொழிகளிலும் சித்ராவே பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரே பாடலை இம்மாதிரி ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ஒரே பாடகி பாடுவது இதுதான் முதன்முறை. எந்த மொழியில் கேட்டாலும் சித்ராவுக்கு மாற்றீடு தேவை இல்லாமல் அத்துணை கனிவாகப் பாடியிருக்கிறார்.\nசித்ராவுக்கு இந்தப் பாடல் இன்னொரு \"வந்ததே குங்குமம்\" (கிழக்கு வாசல்) பாடல் என்று எனக்குத் தோன்றுகின்றது.\nகோரஸ் குரல்களோடு வரும் ஆண் குரல்களில், மலையாளத்தில் இசைஞானி இளையராஜா குரல் கொடுத்திருப்பார், தமிழுக்கு கங்கை அமரன், ஹிந்தி, தெலுங்கில் வெவ்வேறு பாடகர்கள். இங்கேயும் அண்ணன், தம்பி மாற்றீடாகப் பயன்படுத்தப்பட்டுப் புதுமை விளைவிக்கப்பட்டிருக்கின்றது.\nஒரு பெண்ணின் தவிப்பு, எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் பாடகியின் குரல், சேர்ந்திசைக்கும் கோரஸ் குரல்கள், இசை, பாடல் வரிகள் எல்லாவற்றையும் இறுகக் கட்டித் திரட்டிய இனிப்புப் பொதி இது. உண்மையில் இப்படியான பாடல்களைக் கேட்கும் போது ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடிவதில்லை. கோரஸ் குரல்களின் ஸ்வரஆலாபனையே அந்தப் பெண்ணோடு சேர்ந்து ஆமோதிக்குமாற் போல அமைந்த புதுமையில் இசைஞானியின் முத்திரை அழுத்தமாகப் பதிகின்றது. இடையிசையில் கூட இவ்வளவு சிரத்தையா என்று பெருமையோடு பார்க்க வைக்கிறார் ராஜா.\nமலையாளம் (இளையராஜா), தமிழ் (கங்கை அமரன்), ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்த இடைக்குரல்களோடு காலாபாணி படத்தின் பாடலின் அறிமுகத்தில் க்ரிஷ் புத்தன்சேரி கொடுக்கும் பகிர்வும், தமிழ்ப்பாடலும் சேர்த்து மொத்தம் 14 நிமிட இசைக்குளிகையாக இங்கே பகிர்கின்றேன்.\nஇப்படியான புதுமைகளை இனிக் காண்பது எக்காலம் என ஏங்க வைக்கும் அமைந்த பாடல்களில் ஒன்று மீண்டும் கேட்கும் போது உங்களுக்கும் அதை மெய்ப்பிக்கலாம்.\nநீண்ட ரசனைமிகு கட்டுரை வாழ்த்துக்கள்\nபாசு பதிவு எழுதுரதொடு சரியா\nதமிழ்மணத்தில் சமர்பிப்பது கூட நாங்க தான் பண்ணனுமா\nஅருமையான பாடல் எனக்கும் பிடித்தது நீண்டநாட்களின் பின் உங்கள் பகிர்வு மூலம் மீண்டும் கேட்டேன்.\nமிக்க நன்றி பாஸ் :-) தமிழ்மணத்தில் கொடுத்ததற்கும்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇயக்குனர் இராம நாராயணன் திரைப்பாடல் திரட்டு\nஇராம நாராயணன் ஒரு சினிமாத் தொழிற்சாலை\nபாடல் தந்த சுகம் : மன்னன் கூரைச்சேலை மஞ்சம் பார்க்...\nதமிழ் சினிமாவில் பின்னணிக் குரல்கள்\nபாடல் தந்த சுகம்: சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒர...\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் - இசைப்...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எ��் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/rohit-sarmah-07-11-2018/", "date_download": "2019-04-19T05:17:35Z", "digest": "sha1:N6PFRNHM2FSBASP5SSA3BG4H2YEPDNTQ", "length": 5248, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா | vanakkamlondon", "raw_content": "\nவிராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா\nவிராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா\nநடைபெற்று வருகின்ற இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையில் 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா 17 ரன்களை எட்டும் போது, 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில், விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.\nஇவர் தன்னுடைய 86 ஆவது போட்டியில் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.\nPosted in இந்தியா, விளையாட்டு\nபத்மாவதி படம் ரூ.300 கோடியை தொடும்\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – வெண்கலம் வென்றார் பூஜா தாண்டா\nபெண்களை அதிகம் பாதிக்கும் அல்சைமர்\nகிளிநொச்சியில் கோர விபத்து இருவர் பலி\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/05/blog-post_58.html", "date_download": "2019-04-19T04:43:34Z", "digest": "sha1:CTZQXOTTCV2SSZJL2FXIQLPO5FOOMLTS", "length": 18356, "nlines": 245, "source_domain": "www.ttamil.com", "title": "புத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி] ~ Theebam.com", "raw_content": "\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி]\nஅன்று சனிக்கிழமைகாலை பாடசாலைவிடுமுறை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தபோது மாமாவீட்டில் வசிக்கும் அண்ணாமலைத் தாத்தாவுடன் ஸ்பீக்கர் ரெலிபோனில் பாட்டி அறுத்துக்கொண்டிருப்பதனை உணரமுடிந்தது.\n''அப்ப புதுவருசம் எப்பிடிப் போச்சுது பறுவதம்''\n''என்ன பறுவதம், என்ன புதினம்'' புதினம் ஒன்றும் இல்லாம இருந்த அண்ணாமலைத் தாத்தாவும் அதை அறிய அவசரப்பட்டுக்கொண்டார்.\n''ரண்டு பேர் வந்து கதவை தட்டிச்சினம்,நானும் கதவை திறந்திட்டன்.''\n''வேறென்ன உந்த சமயம் பரப்பிற ஆக்கள் தான்''\n''அப்ப நான் கறுமம் தான்.வரியம் பிறந்து இந்த தொல்லை வேற\n''அப்பஎப்பிடி ஆட்களை சமாளிச்சு அனுப்பினனீ\n''வரியம் பிறந்து வந்தவையை உடன கலைக்கிறதோ எண்டு நான் நினைக்க அவையளும் நீங்க இந்து வோ எண்டு கேட்டுக்கொண்டு சோபாவிலை இருந்துவிட்டினம்.''\n''ஓமோம் இந்துக்களைத்தானே சுகமாய் ஏமாற்றி மதம் மாற்றலாம். அண்டைக்கு ஒருநாள் என்னட்டை வரேக்கை நான் முஸ்லிம் எண்டு சொல்ல ஒரு கதையும் இல்லை போய்விட்டினம் பார்.''\n''ஆனா இங்க பிள்ளையார் படமெல்லெ முன்னு கிடக்கிது.இனி ஏன் பொய் சொல்ல வேணும். நாங்கள் என்ன குறைச்சலே அவையும் தங்கட வழமையான வசனங்களை வாசிச்சினம்.அத்தோட கடவுளை காண இயேசு உங்களை அழைக்கிறார் என்றார்கள்''\n''அப்ப கடவுளை பாக்க நீ போகேல்லையே பறுவதம்'' தாத்தாவும் கேலியாகக்\n''அடக் கேளுங்கோவன்.நானும் வியப்போட என்ன சொல்லுறியள் நான் கடவுளை எப்போ கண்டுவிட்டன். இதுக்கு மேல என்ன நீங்க காட்டப்போறியள் எண்டு கேட்டன்''\nமறுமுனையில் தாத்தாவின் சிரிப்பொலி தாரளமாக இருந்தது.\n''இந்த கட்டையோட இது சரிவராது எண்டு வேற வழிக்கெல்லெ வந்தவை.''\n''நானும் நீங்களும் பிரிஞ்சு இருக்கிறது நாங்க கவலையாய் இருப்பமாம்''\n''ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுத கதை தான்'' தாத்தா குறுக்கிட்டுக் கொண்டார்.\n''கேளுங்கோவன்.அதுக்காய் எங்களுக்காய் 'பிறே' பண்ணப்போ���ினமாம்.\nஆரம்பிக்க முன் நானும் கேட்டன்''\n''பரம்பரை பரம்பரையாய் உங்கட சேர்ச் சுக்கு ஒழுங்காய் ஒவ்வொரு ஞாயிறும் வந்து வணங்குகிற எனது நண்பரைப் போல பலர் தீரா வியாதிகளில் கிடந்தது வருசக்கணக்காய் அவஸ்தைப் படுகிறார்கள். அவர்களைக் காப்பற்ற முடியாத நீங்கள் என் சாதாரண கவலைகள் நீங்க நீங்கள் பிராத்தனை செய்யிற எண்டு என்னை ஏன் ஏமாற்றுகிறீர்கள் எண்டு கேட்டன்.அவர்களால் இன்னும் இங்க இருக்க முடியவில்லை.--உங்களுக்கு அம்மா விளங்கவில்லை இன்னொருநாளைக்கு ஆறுதலாய் வந்து விளங்கப் படுத்திறோம்.'--எண்டபடி போய் விட்டினம்.'''\n''இப்ப மட்டும் என்ன அவசரமாய் வந்தவையே நல்ல வேலை செய்தாய் பறுவதம். இனி உந்தப் பக்கம் தலை வச்சுக்கூடப்படுக்க மாட்டினம்.''\n மேள் குசினிப்பக்கம் வந்திட்டாள். ஏதன் கூட மாட ச்செய்ய வேணும் பிறகு கதைப்பம்.சரி.'' என்றவாறே தொலைபேசியினை துண்டித்துக் கொண்டார் பறுவதம் பாட்டி.\nநானும் பாட்டியின் துணிச்சலை எண்ணிய வாறே மறுபக்கம் புரண்டு படுத்துக் கொண்டேன்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]...\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவ...\nஒளி பெறுமா என் வாழ்வு.\nஉங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து ...\nஎம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]\nஅப்பன் எவ்வழி மகனும் அவ்வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்...\nஇன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.\nவைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு அலசல்]\nநாள் பார்த்து நகை வேண்டி......\nதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர் வாக்க...\nதமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந���தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 18/04/2019 [வியாழன்]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 19 april .2019\nIndia news TamilNadu news sortly ⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎ 19 april .2019 முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/yuvan-not-in-visuvaasam/", "date_download": "2019-04-19T05:12:35Z", "digest": "sha1:4V4LTERI5OSCKNN7VXE3PLETIM5UVT3X", "length": 7513, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விசுவாசம் படத்தில் யுவன் | Visuvasam padathil Yuvan illayaa", "raw_content": "\nHome செய்திகள் விசுவாசம் படத்தில் இருந்து விலகிவிட்டாரா யுவன் \nவிசுவாசம் படத்தில் இருந்து விலகிவிட்டாரா யுவன் \nஅஜித் சிவா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளிவந்த விவேகம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் தல அஜித் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனராக சிவாவையே தேர்ந்தெடுத்தார். விசுவாசம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை அமைக்க உள்ளார், இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என இந்த படம் குறித்த சில ருசிகர தகவல்கள் வெளியானது.\nமங்காத்தா படத்தில் யுவன் இசையமைத்த பாடல்கள் ஹிட் அடித்த நிலையில் விசுவாசம் படத்திலும் யுவன் நிச்சயம் துள்ளலான மெட்டுக்களை அமைத்து அனைவரையும் கவருவார் என தல ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.\nமோகன்ராஜா இயக்கத்தில் சிம்பு, மாஸ் கூட்டணி ரெடி\nஇந்த நிலையில் விசுவாசம் படத்தில் இருந்து யுவன் விலகிவிட்டார் என செய்திகள் வெளிவர ஆரமித்துள்ளன. ஆனாலும் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாக வில்லை. படக்குழுவினர் இதுகுறித்து தெரிவித்தால் மட்டுமே உண்மை நிலையை அறியமுடியும்.\nPrevious articleமோகன்ராஜா இயக்கத்தில் சிம்பு, மாஸ் கூட்டணி ரெடி\nNext articleபிரகாஷ் ராஜும் அரசியலுக்கு வரப்போறாரா இங்க என்ன தான் நடக்குது \nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nபடு மோசமான ஆடையில் யோகாசனம் செய்து விடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\n2 பீஸ் ஆடையில் போஸ் கொடுத்த செக்க சிவந்த வானம் பட நடிகை அதிதி.\nமணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. தனது முதல் படத்திலேயே சிறந்த...\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nபாலாஜி விட்ட கண்ணீரை பற்றி அசிங்கப்படுத்திய நித்யா..\nவிஷாலின் படம் மட்டும் தமிழ் ராக்கர்ஸ்ஸில் வெளிவராதது ஏன். பிரபல இயக்குனர் காட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cctv-videos-of-jayalalitha-treatment-has-been-erased-says-apollo-hospital/", "date_download": "2019-04-19T05:30:21Z", "digest": "sha1:BZXCPPOQA3AVGMUOQTX7IBDUHASGDXYX", "length": 11813, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டது : அப்பல்லோ திடுக்கிடும் தகவல்!! - CCTV Videos of Jayalalitha treatment has been erased, says apollo hospital", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி வீடியோக்கள் அழிக்கப்பட்டுவிட்டது : அப்பல்லோ திடுக்கிடும் தகவல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் அழிந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாயமானதா சிசிடிவி காட்சிகள் : அப்பல்லோ மருத்துவமனை கூறுவது என்ன\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழப்பதற்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.\nஅவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது. அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவுகளை விசாரணை ஆணையம் கேட்டு இருந்தது.\nஇதுகுறித்து வழக்கறிஞர் மைமூனா பாஷா கூறியதாவது:-\nஎங்களால் வீடியோ பதிவுகளை சமர்பிக்க முடியவில்லை என்பதை தெரிவித்து இருக்கிறோம். முக்கியமான சில இடங்களில் உள்ள சிசிடிவு பதிவுகளை 30 நாட்களுக்கு மட்டுமே சேமிக்க முடியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போதும் இந்த நிலைமைதான் இருந்தது என்று கூறியுள்ளார்.\nஇதன்மூலம் அவர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இருந்த சிசிடிவி வீடியோக்கள் சேமிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விசாரணை ஆணையம், நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்து பழைய வீடியோ பதிவுகள் உள்ளதா என தேடி பார்க்க உள்ளது.\nஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை – உயர்நீதி மன்றம்\nஜெயலலிதாவின் சொத்து விபரங்களை ஏப்ரல் 25-க்குள் சமர்பிக்க உத்தரவு\nகெளதம் மேனன் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇன்னும் எத்தனை பேர் தான் ஜெயலலிதாவாக நடிக்க போட்டி போட போகிறார்களோ இந்த லிஸ்டில் இப்போது கங்கனா ரணாவத்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் குழுவை அமைக்க தயார் – ஆறுமுகசாமி ஆணையம்\nஜெயலலிதா, ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பில் போயஸ் தோட்டம்\n‘ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எங்களை மிரட்டுகிறது’ – ஐகோர்ட்டில் அப்போலோ புகார்\n‘ஜெயலலிதாவிற்கு திட்டமிட்டு அல்வா கொடுத்தார்கள்’ – அமைச்சர் சிவி சண்முகம்\nஜெயலலிதா பற்றி ஸ்டாலின் இப்படி பேசலாமா\nகட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை : உயர்நீதிமன்றம் அதிருப்தி\nதென் மாநில நதிகளுக்கான சீரமைப்புப் பணி – ரூ. 1898 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு\n இது நாகினி ஆட்டத்தை விட படு பயங்கரமா இருக்கு.. ஓட்டுக்காக இப்படியா\n10 நிமிடம் தொடர்ந்து ஒரே ஸ்டெப்பை மாறி மாறி ஆடினார்.\nகர்நாடகாவில் தமிழில் பேசி வாக்கு சேகரித்த நடிகர் பிரகாஷ் ராஜ்…\nஎன் வீட்டு தெருவுக்கு தண்ணீ கொடுக்காம யாரு வீட்டுக்கு கொடுத்தன்னு கேக்கமாட்டீங்களா என்று தமிழில் பேசி வாக்கு சேகரித்தார்.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41700517", "date_download": "2019-04-19T06:01:21Z", "digest": "sha1:WQXZ2RCKWQFN26T2JUHRTM2RIGSFZUS6", "length": 23688, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "`மரணத்தீவு`: ரஷ்யாவில் உள்ள பிரிட்டனின் சித்திரவதை முகாம் - BBC News தமிழ்", "raw_content": "\n`மரணத்தீவு`: ரஷ்யாவில் உள்ள பிரிட்டனின் சித்திரவதை முகாம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Aleksey Suhanovsky\nImage caption மட்யக் சித்திரவதை முகாமில் கொல்லப்பட்ட தனது மூதாதையருக்கு அஞ்சலி செலுத்தும் பெண்\nரஷ்ய புரட்சிக்கு பிறகு, அந்நாட்டிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்களின் முதல் எதிரிகளாக இருந்தது ஜெர்மானியர்கள்.ஆனால் அவர்கள் போல்ஷ்விக்குகளுடன் (ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்) சண்டையிடவும், அவர்களை சிறையிலடைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த வகையில் ரஷ்ய மண்ணில் அவர்கள் முதல் சித்திரவதை முகாமை தொடங்கினர். அந்த இடம்தான் `மரணத் தீவு` என அழைக்கப்படுகிறது.\nநெருங்கிச் சென்றபோது, என்னால் ஒரு கலங்கரை விளக்கத்தையும், சில வானொலி கோபுரங்களையும் பார்க்க முடிந்தது. நானும், என்னுடன் வந்தவர்களும் படகிலிருந்து குதித்து, பாலைவனமாக இருந்த கடற்கரையில் நடந்தோம். அங்கிருந்த நாய்கள் எங்களை சூழ்ந்து கொண்டு குரைத்தன. அவற்றுக்கு பார்வையாளர்களை பார்த்து பழக்கமில்லை. இந்த ஆள் அரவமற்ற பகுதியில் வாழக்கூடியவர்கள், எல்லை காவலர்களும் , ஒரு சில வானிலை ஆய்வாளர்களும்தான்.\n24 வருடங்களுக்குப் பிறகு தோண்டியெடுக்கப்பட்ட லெனின் சிலை\nசோவியத் சகாப்தத்தில் , இந்த மட்யக் தீவிலுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக படகுகள் மூலமாக பார்வையாளர்கள் வந்தார்கள். எஞ்சியுள்ள சிறைக்கூடங்களின் எச்சங்களுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது. ஆனால் இது கடந்த 1918-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் பொறுப்பாளர்கள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் நாட்டவர்கள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.\nபடத்தின் காப்புரிமை Kirill Iodas\nஇந்த பிராந்தியத்தின் தலைநகரான, ஆங்கிலத்தில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்-ஆர்கேன்ஜெல் என அறியப்படும் நகரில் வளர்ந்த சக பணியாளரான நடாலியா கோலிஷேவா, இந்த இடத்தின் மீது பயம் இருப்பதாகவும், உள்ளூர்வாசிகள் இதனை மரணத்தீவு என அழைப்பார்கள் எனவும் கூறினார்.\n``நான் சிறுகுழந்தையாக இருந்தபோது, நீ ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால்,வெள்ளையர்கள் வந்து உன்னை மட்யுக்கிற்கு தூக்கிச் சென்றுவிடுவார்கள் என மக்கள் கூறுவார்கள்.எனக்கு அது புரியாது. மட்யக் என்றால் என்ன வெள்ளையர்கள் யார் என நான் கேள்வி கேட்கும் போது, எனது பாட்டி வாயை மூடு என எச்சரித்துவிட்டு, முகத்தை திருப்பிக் கொள்வார். இதற்கு அர்த்தம் இத்துடன் பேச்சு முடிந்துவிட்டது என்பதுதான்.`` என நடாலியா கூறினார்.\n1917-ஆம் ஆண்டு ரஷ்யப்புரட்சி ஏற்பட்ட பின்னர் வெள்ளையர்கள் என அழைக்கப்பட்ட குழுவினர் , போல்ஷ்விக்குகளுக்கு எதிரானவர்களானார்கள். ஜார் ராணுவத்தில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அணியும் கிரீம் நிற சீருடைகள் மூலம் அவர்களுக்கு இந்த பெயர் வந்தது.\nஅவர்களில் சிலர் மீண்டும் முடியாட்சி வர வேண்டும் என விரும்பிய பிற்போக்கு ராணுவ அதிகாரிகள், மற்றவர்கள் மித சோஷியலிஸ்டுகள், சீர்திருத்தவாதிகள்,வர்த்தகர்கள், மீனவர்கள் அல்லது விவசாயிகள்.\n1917-ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் போல்ஷ்விக்குகள் ஆட்சியை கைப்பற்றியபோது, ஜெர்மனி மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து முதல் உலகப் போரில் ரஷ்யா தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தது.\nஇரண்டாம் உலகப்போர் வெற்றி- மாஸ்கோவில் மாபெரும் அணிவகுப்பு\nலெனின் ஆட்சிக்கு வந்ததும் உணவு உற்பத்தியை பெருக்கி,உயர்குடி மக்களின் நிலத்தை பகிர்ந்தளிப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் கொண்டு வருவேன் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உறுதி அளித்தார். அவர் ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களில், கூட்டணித் தலையீடு என்ற பெயரில் பிரிட்டன், பிரான்ஸ்,அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்காண ராணுவ வீர்ர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் சிலர் தென் பகுதிக்கும்,தொலைவில் உள்ள ரஷ்ய கிழக்குப் பகுதிக்கும்,பிரிட்டனின் கீழ் இருந்த பத்தாயிரம் வீர்ர்கள் ஆர்ட்டிக் துருவப் பகுதியில் உள்ள ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கும் அனுப்பப்பட்டனர். அந்த பகுதியில் ஜெர்மானியர்கள் நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைக்காமல் தடுக்கவும், அங்கிருக்கும் ராணுவ மையத்தை பாதுகாப்பதும் இவர்களின் பணி என தெரிவிக்கப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Lord Ironside\nImage caption 1919-ஆம் ஆண்டு ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் ���குதியில் அணிவகுத்து நிற்கும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் வீரர்கள்\nஆனால் ரஷ்ய உள்நாட்டுப் போரின் ஆரம்பக்கட்டத்தில் போது, இந்த வெளிநாட்டுப் படைகள் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தனர். வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களுக்கு, ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவுவது கவலையை அளித்தது.\n``1918-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி கூட்டணிப்படைகள் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கு வந்தடைந்த சில காலத்தில், அவர்கள் மக்களை சிறைபிடிக்கத் துவங்கினர். அவர்களுக்கு யாரை நம்ப வேண்டும் என தெரியவில்லை.யார் கம்யூனிஸ்ட்டுகள், யார் வெள்ளையர்கள் என்றும் அவர்களால் வேறுபாடு அறிய முடியவில்லை. இதனால் சந்தேகமிருக்கும் அனைவரையும் சிறைபடுத்த அவர்கள் முடிவெடுத்தனர்.``என மாஸ்கோவைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான லுட்மிலா நோவிக்காவா கூறுகிறார்.\nஉலகப்போர் வீரர்களின் டயரிகள் இணையத்தில் பிரசுரம்\nமைய சிறைச்சாலையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்ததனால், பிரச்சனை ஏற்படுத்தக்கூடியவர்களாக கருதப்பட்ட கைதிகள், அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மட்யக் தீவுக்கு இடம் மாற்றப்பட்டனர்.\nஅங்கு முதற்கட்டமாக கொண்டு செல்லப்பட்ட கைதிகள், தங்களுக்கான சிறைச்சாலையை தாங்களே அமைக்க வற்புறுத்தப்பட்டனர்.\nபடத்தின் காப்புரிமை Library of Congress\nImage caption மட்யக் தீவின் சிறை முகாமில் வைக்கப்பட்டிருந்த போல்ஷ்விக் சிறைவாசிகள்\nபோதுமான கழிப்பறை மற்றும் மாற்று உடைகள் வசதி இல்லாததால், அங்கிருந்த கைதிகளிடம் தைபஸ் காய்ச்சல் காட்டுத்தீ போல பரவியது. அங்கிருந்த 1000 கைதிகளில், நோய் காரணமாகவோ,சுடப்பட்டோ, சித்தரவதை செய்யப்பட்டோ 300 பேர் கொல்லப்பட்டனர்.\nபனிக்காலத்தில் இங்கு தட்பவெட்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும். இதையும் கைதிகளை சித்திரவதை செய்ய பயன்படுத்திக் கொண்ட கூட்டணிப்படைகள், அங்கு `ஐஸ் செல்` எனப்படும் பனிக்கட்டி அறைகளை அமைத்தனர். இதில் அடைக்கப்படும் கைதிகள், குளிரினால் சித்திரவதை அனுபவிப்பார்கள் அல்லது உயிரிழப்பார்கள் அல்லது தோலுறைவு காரணமாக தங்கள் கால்களை இழப்பார்கள்.\nசோவியத் காலகட்டத்தில், இங்கு சித்திரவதையை அனுபவித்த போல்விஷ்க்குகள் அதிகம் நினைவு கூறப்பட்டார்கள். இந்த முகாமிற்கு அருகில் உள்ள சிறிய குன்ற���ல், 25 அடி உயரத்தில் இவர்கள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் `தலையீட்டாளர்களின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த தேச பக்தர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அமைக்கப்பட்டது` என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Kirill Iodas\nImage caption மட்யக் தீவில் உள்ள நினைவுத்தூண்\n`வெள்ளையர்களை போலவே போல்விஷ்க்குகளும் பல குற்றங்களை இழைத்தனர். ஆனால் அவை சோவியத் ரஷ்யாவில் பல தசாப்தங்களுக்கு குறிப்பிடப்படவில்லை. இருபுறமும் கொடுமைகள் அரங்கேறின. ஆனால் அவற்றின் அளவுகள் வெவ்வேறானவை.` என வரலாற்றாசிரியர் லுட்மிலா தெரிவிக்கிறார்.\nவடக்கில் பல மரண முகாம்கள் போல்ஷ்விக்குகளால் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்கில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள ஹோல்கோமோரி பகுதியில் முதல் முகாம் அமைக்கப்பட்டது. இங்கு மூன்றாயிரத்திலிருந்து, எட்டாயிரம் வரையிலான கைதிகள் அடைக்கப்பட்டு, அவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் வெள்ளை ராணுவ அதிகாரிகள் மற்றும் குரோன்ஸ்டாட் பகுதியைச் சேர்ந்த போல்விஷ்க்குகளுக்கு எதிராக கலகம் செய்த மாலுமிகள். ஆனால் மற்றவர்கள் எதிர் புரட்சியாளர்கள் என முத்திரை குத்தப்பட்ட மதபோதகர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிரம்ப்: கென்னடியின் மரணம் தொடர்பான கோப்புகளை வெளியிட திட்டம்: புதிய தகவல்கள் வெளியாகுமா\nஇஸ்லாமிய முறைக் கல்வியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் செளதி அரேபியா\nதமிழிசைக்கு சவால்: மக்களிடம் கைதட்டல் வாங்க முடியுமா\n1962 இந்திய-சீன போர்: எனது தோட்டா சீன சிப்பாயின் கண்ணை உரசிச் சென்றது\nமுரசொலி பவளவிழா கண்காட்சியைப் பார்வையிட்டார் கருணாநிதி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=29991", "date_download": "2019-04-19T04:22:16Z", "digest": "sha1:WJ63JSYUD23SDVMUHWIYCMEWWKA45HNQ", "length": 25572, "nlines": 112, "source_domain": "puthu.thinnai.com", "title": "மிதிலாவிலாஸ்-29 (நிறைவு) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமறுநாள் முழுவதும் அபிஜித்துக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு வேலைகள் இருந்தன. ஜப்பான்லிருந்து ஒரு குழு விசிட் பண்ணுவதற்கு வருகிறது. அவர்களை அழைத்துச் சென்று தன்னுடைய பேக்டரியைச் சுற்றிக் காண்பித்து, பிறகு லஞ்ச் கொடுத்து, மீட்டிங் முடிந்த பிறகு மாலையில் அவர்களை கலாச்சார விழாவுக்கு அழைத்துச்சென்று ….. இப்படி ஏகப்பட்ட வேலைகள். முதல் நாள் இரவும் சரியானபடி தூக்கம் இல்லை. காலை முதல் ஓயாத வேலைகள். தலை பாரமாக இருந்தது. நடுநடுவில் நர்சிங் ஹோமுக்கு போன் செய்து சித்தார்த்தாவைப் பற்றி கேட்டுக் கொண்டான். நன்றாக தேறி வருவதாகவும், கொஞ்சம் சோர்வாக இருக்கிறான் என்றும், மைதிலி அருகில் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.\nஅபிஜித் வீட்டுக்கு வரும் போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. யாரோ கதவைத் தட்டிய சத்தம் கேட்டது.\nதூங்குவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தவன் சந்தேகிப்பது போல் நின்றான். திரும்பவும் சோனாலி வந்து விட்டாளா சலிப்பு தோன்றியதால் மெதுவாக படியிறங்கி வந்தான்.\nதிரும்பவும் பெல் ஒலித்தது. அபிஜித் கதவைத் திறந்தான்.\n பிடுங்கிப் போட்ட கீரைத்தண்டு போல் துவண்டு விட்டிருந்தான். எப்படித்தான் வந்தானோ\n” தன்னையும் அறியாமல் சொன்னான் அபிஜித்.\nஅவன் இதழ்கள் கறுத்து இருந்தன. கைகளை ஜோடித்துக் கொண்டே சொன்னான். “அம்மா முழுவதுமாக எனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். அம்மா என்னுடையவள் என்று நினைத்தேன். ஆனால் அம்மா உங்களுக்குள் பாதி என்று புரிந்து விட்டது. நீங்கள் இல்லாமல் அவள் முழுமையானவள் இல்லை. எனக்கு அரைகுறையாய் அம்மா வேண்டாம் என்று கோபித்துக் கொண்டு இந்த உலகத்திலிருந்தே போய் விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. நான் எவ்வளவு வேண்டாத வேலை செய்தேனோ, எவ்வளவு பைத்தியமாக நடந்து கொண்டேனோ அம்மா அழுது கொண்டிருப்பதைப் பார்த்தால் புரிந்தது. நான் இல்லை என்றால் அம்மாவும் இருக்க மாட்டாள் என்று புரிந்துக் கொண்டேன். எனக்கு முழுமையாய் இருக்கும் அம்மா வேண்டும். அவள் உங்களிடம் இருக்கும்போது தான் முழுமை கிட்டும். அ���னால் எங்கேயாவது ஓடிப் போய் விடலாம் என்று ஸ்டேஷனுக்கு போன பிறகும், அம்மாவை தக்கவைத்துக் கொள்ளும் வழி இதுதான் என்று தோன்றியது. வந்து விட்டேன்.” பெரும் முயற்சி செய்து பேசிக் கொண்டிருந்த சித்தூ நிற்க முடியாமல் தடாலென்று கீழே சரிந்து விட்டான்.\nஅபிஜித் உடனே அவனை கைகளில் தூக்கிக் கொண்டான். படியேறி மாடிக்கு வந்து தன் அறையில் கட்டில்மீது படுக்க வைத்தான். கையைப் பிடித்து பல்ஸ் பார்த்தான். பயப்பட வேண்டியது இல்லை. அபிஜித் குனிந்து சித்தூவின் நெற்றில் இதழ்களைப் பதித்தான்.\nபோன் ஒலித்தது. அபிஜித் போய் எடுத்தான். ஆஸ்பத்திரியிலிருந்து டாக்டர் செய்தார்.\n“நீங்க அட்மிட் செய்த பையன் ஆஸ்பத்திரியை விட்டு ஓடி விட்டான். மாலை முதல் உங்களுக்கு போன் செய்துக் கொண்டிருக்கிறேன். அவன் தாய் ரொம்ப ரகளை செய்கிறாள். போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம்.”\n“நான் இப்போதே வருகிறேன்” என்றான் அபிஜித்\nவிசிட்டர்ஸ் அறையில் உடகார்ந்து அழுது கொண்டிருந்த மைதிலி நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தைப் பார்த்ததும் அபிஜித்தின் இதயம் இளகிவிட்டது.\nஅவள் கண்கள் சிவந்து இருந்தன. அவள் உயிர் கண்களில் மட்டுமே கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருப்பது தோன்றியது.\n” கைகளை நீட்டி அருகில் இழுத்துக் கொள்ளப் போனான். அவள் தொலைவாக நகர்ந்து கொண்டாள். அவள் கண்களில் பயம் தென்பட்டது. “நீ தான் நீயே தான் சொத்தூவை ஏதோ செய்து விட்டாய் அவன் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டு இருக்கிறான் என்றும், வந்து காப்பாற்றச் சொல்லியும் நான் அழுதுகொண்டே உனக்குப் போன் செய்தால், அம்புலன்ஸ் மட்டும் அனுப்பி வைத்தாய். ஆனால் நீ வரவில்லை. அவனைக் கண்டால் உனக்குப் பிடிக்கவில்லை. இந்த உலகத்திலிருந்து அவனை பாதுக்காக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.”\n” வீட்டுக்கு போலாம் வா.”\n எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனை சாசுவதமாக தொலைத்துவிட்டு உன் வீட்டுக்கு வரச் சொல்கிறாய்” மைதிலி அழுது கொண்டிருந்தாள்.\nஅபிஜித் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டான். “எழுந்துகொள் மைதிலி உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறேன்.”\n“மாட்டேன். நான் வர மாட்டேன்.”\n எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.”\n“நான் வரப் போவதில்லை. என்னை விட்டுவிடு.”\nஅபிஜித் வலுகட்டாயமாக அழைத்து வந்து க��ரில் உட்கார வைத்தான். “நான் வர மாட்டேன்.” கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கப் போனாள்.\n சித்தூ இருக்கும் இடத்திற்குக் கூட வர மாட்டாயா நீ\n” அவள் கண்களில் திரும்பவும் உயிர் வந்தது.\n“நீ பேசாமல் இருந்தாய் என்றால் நான் அழைத்துப் போகிறேன்.”\nமைதிலி மௌனமாக உட்கார்ந்து இருந்தாள்.\nஅவன் தோளைச் சுற்றிலும் கையைப் போடப் போன போது உதறித் தள்ளிவிட்டாள். கண்களை அகல விரித்து, “நீ என்னை ஏமாற்றவில்லை இல்லையா” என்றாள் பயந்து கொண்டே. அவள் கண்களில் அவநம்பிக்கை\nஅவன் மனதை யாரோ சிதைத்தது போல் இருந்தது.\n“எப்போதாவது நான் உன்னை ஏமாற்றி இருக்கிறேனா\n“ஏமாற்றவில்லை இருந்தாலும்.. எனக்கு எதுவும் புரியவில்லை.” அழுதுவிட்டாள். “சித்தூ உண்மையில் உயிருடன்தான் இருக்கிறானா இல்லை பிணத்தைக் காட்டுவதற்கு அழைத்துப் போகிறாயா இல்லை பிணத்தைக் காட்டுவதற்கு அழைத்துப் போகிறாயா\nஅபிஜித் கையை நீட்டி பலமாக அவள் வாயை மூடி விட்டான். கார் அதற்குள் வீட்டுக்கு முன்னால் போர்டிகோவில் வந்து நின்றது. மைதிலி மிரட்சியுடன் பார்த்தாள்.\n நீ என்ன ஏமாற்றி விட்டாய்.” என்றபடி காரை விட்டு இறங்கிப் போகப் போனாள். அபிஜித் கையைப் பலமாக பற்றிக் கொண்டான். மற்றொரு கையை அவள் சுற்றிலும் போட்டு அருகில் இழுத்துக் கொண்டான். வலுகட்டாயமாக அவளை பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி, தம் படுக்கை அறைக்குள் அழைத்து வந்தான்.\n“பாரு” என்றான் அறைக்குள் அழைத்து வந்து.\nஅறையில் கட்டில் மீது சித்தார்த்தா தலையணையில் சாய்ந்தபடி உட்கார்ந்து இருந்தான். நர்ஸ் அவனுக்கு பழச்சாறு கொடுத்துக் கொண்டிருந்தாள்.\nமைதிலியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. “சித்தூ” ஓடி அருகில் சென்று அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.\n“வீட்டுக்கு வந்து விட்டேன் மம்மி இனி எப்போதும் உனக்கு வேதனையைத் தரமாட்டேன். எனக்கு என்ன வேண்டுமோ துணிந்து நீ செய்தாய். உனக்கு என்ன வேண்டுமென்று எனக்கு தெரிந்து விட்டது. அதான் துணிந்து இங்கே வந்து விட்டேன்.””\n அதிகம் பேசாதே. ரெஸ்ட் எடுத்துக் கொள்” என்றான் அபிஜித். அருகில் வந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்து, “தாங்க் காட்\nசித்தூ அவன் பக்கம் பார்த்து விட்டு, “என்னுடைய கடவுள் நீங்க தான். உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றான். “எனக்கு ஒரு அறையைக் கொடுத்தால் நான் நீங்கள் விரும்பியதைவிட அற்புதமாக டிசைன்ஸ் போட்டுத் தருவேன் என்று தோன்றுகிறது” என்றான்.\n“அப்படியே ஆகட்டும். நான் இந்த வீட்டைக் கட்டும் போதே உனக்கு அறையை தனியாக ஏற்பாடு செய்தேன்” என்றான் அபிஜித்.\n பத்தொன்பது வருடங்கள் தாமதம் ஆனாலும் நான் அந்த அறையை கண்டுபிடித்து விட்டேன். மம்மி நான் அதிர்ஷ்டசாலி இல்லையா\nமைதிலி சந்தோஷமாக தலையை அசைத்தாள். குனிந்து சித்தூவின் நெற்றியில் முத்தம் பதித்தாள். அபிஜித் கையை எடுக்கப் போன போது மைதிலி அந்தக் கையைப் பற்றிக் கொண்டாள். நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.\nஅவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பரஸ்பரம் எதிராளியின் மனதில் இருந்த சந்தோஷத்தை உணர்ந்து விட்டது போல் திருப்தியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nசித்தூ முறுவலுடன் இதழ்களை லேசாக விரித்து அவ்விருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் சந்தோஷம் கண்ணீராய் திரையிட்டிருந்தது.\n இனி நீ போகலாம்.” அபிஜித் அவள் கையில் இருந்த பழச்சாறை வாங்கிக் கொண்டான். நர்ஸ் போய்விட்டாள். \\அபிஜித் டம்ளரைக் கையில் பிடித்துக் கொண்டு மைதிலியின் பக்கம் பார்த்தான். மைதிலி டம்ளரிலிருந்து ஸ்பூனால் எடுத்து சித்தூவுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.\nசித்தூ தன் இருகைகளாலும் அவிவிருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான். “தாங்க்யூ மம்மி தாங்க்யூ\nஅபிஜித் முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “தாங்க்யூ டாடீ\n நான் அப்படித்தானே அழைக்க வேண்டும்’ என்பது போல் தாயின் பக்கம் பார்த்தான்.\nமைதிலியின் மனம் லேசாகிவிட்டது. சந்தோஷமாக மகனின் தலை மீது கையை வைத்து நெற்றியில் முத்தமிட்டாள். அதே சமயத்தில் அபிஜித்தும் சித்தூவின் கன்னத்தின் மீது இதழ்களை பதித்தான். மூவரின் வாழ்க்கையில் புதிய உற்சாகம் நுழைந்து விட்டது போல் கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது.\nSeries Navigation காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nபாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா \nகிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது\nமொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015\nகாற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nசுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி\nசுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் ம��ுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு\nபொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்\nஅமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்\nதொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு\nஅரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்\nPrevious Topic: காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3\nNext Topic: காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/02/blog-post_5.html", "date_download": "2019-04-19T04:50:36Z", "digest": "sha1:PJ7SCFD7CAFWWLSIQDYVBBJPVFMVXTEZ", "length": 7195, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த விபத்தில் உயிரிழந்த விரிவுரையாளர் வீட்டில் புதிய ஆளுநர்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த விபத்தில் உயிரிழந்த விரிவுரையாளர் வீட்டில் புதிய ஆளுநர்\nமட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த விபத்தில் உயிரிழந்த விரிவுரையாளர் வீட்டில் புதிய ஆளுநர்\nமட்டக்களப்பு குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளாகி மரணமடைந்த 49 வயதுடைய மட்டக்களப்பு அரசினர் கலாசாலையின் விரிவுரையாளர் க.கோமலேஸ்வரனின் வீட்டிற்கு இன்று கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.\nஅவருடைய பிரிவால் வாடும் மனைவி ,மகன் ,குடும்பத்திற்கு ஆளுநர் ஆறுதல் வார்த்தைகளை கூறியுள்ளார்.\nஇதேவேளை, மரணமடைந்த விரிவுரையாளரின் மனைவி வாழைச்சேனை கிண்ணையடியில் அமைந்துள்ள பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிகின்றார்.\nஅவரின் நன்மை கருதி ஆசிரியர் வசிக்கும் செங்கலடி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு உடனடியாக இடமாற்றம் வழங்கும்படி மாகாண கல்வி பணிப்பாளருக்கு கிழக்கு ஆளுனர் உத்திரவு பிறப்பித்துள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/10004324/1236449/Three-American-soldiers-one-US-contractor-killed-in.vpf", "date_download": "2019-04-19T05:12:04Z", "digest": "sha1:JMINNY7N6YC4KMPPVCLABSGDJJMFW42C", "length": 16083, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி || Three American soldiers, one US contractor killed in Afghanistan", "raw_content": "\nசென்னை 19-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். #Afghanistan\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். #Afghanistan\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க படை வீரர்கள் பக்கபலமாக இருந்து வருகின்றனர். இதனால் அமெரிக்க வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தலைநகர் காபூலில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்துக்கு அருகே அமெரிக்க வீரர்கள் சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கி வெடித்து சிதறியது.\nஇதில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஇந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, குண்டுவெடிப்பில் உயிர் இழந்த அமெரிக்க வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். #Afghanistan\nஆப்கானிஸ்தான் தாக்குதல் | கண்ணிவெடி தாக்குதல் |\nபிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nமதுரை : பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nஎல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை- காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்- மறுகூட்டலுக்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- இணையதளத்தில் மதிப்பெண்களை அறியலாம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு\nஆப்கானிஸ்தான் படைகள் வேட்டையில் 100 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் மோதல் - 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nஇரண்டாவது கொலை முயற்சியிலும் உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் துணை அதிபர்\nகாபுல் நகரில் தொடர் குண்டுவெடிப்பு - 30 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் - ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 17 கிளர்ச்சியாளர்கள் பலி\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் ��ெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nalini-thank-rahulgandhi", "date_download": "2019-04-19T05:06:37Z", "digest": "sha1:2BJBVY57YFSQ4VZUCEF22HY5RJE7VULL", "length": 11309, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த நளினி! | nalini thank to rahulgandhi | nakkheeran", "raw_content": "\nராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த நளினி\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, \"தனது தந்தையை கொலை செய்தவர்களை மன்னிப்பதாகவும் அவர்களை விடுதலை செய்ய எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு\" நன்றி தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை குறித்தான முடிவை தமிழக ஆளுநரே எடுக்கலாம் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் 7 பேரின் விடுதலை குறித்தான செய்திகளும் விவாதங்களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.\nஅதேவேளையில் எழுத்து மூலமாக ஆங்கில தொலைக்காட்சிக்கு நளினி அளித்துள்ள பேட்டியில், தந்தையின் கொலை குற்றத்தில் குற்றம்சாட்ட பட்டவர்களை மன்னிப்பதாக தெரிவித்தும். தங்களின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் தனது வாழ்க்கையில் பல்வேறு வலிமிகுந்த சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. அதை மறக்க விரும்புவதாகவும், தனது வாழ்க்கையை மகளுடன் கழிக்க விரும்புவதாக அதில் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநான் இங்கு வந்து மோடியை போல பொய் பேச மாட்டேன் , ஏனென்றால்...- ராகுல் காந்தி பேச்சு...\nசட்ட புத்தகத்தை புரட்டும் நளினி-ஆஜராவது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்\nவிவசாய முன்னேற்றத்திற்கான ராகுல் காந்தியின் திட்டங்கள்- உத்தரபிரதேச பிரச்சாரத்தில் அறிவிப்பு...\nராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...\n12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடு.. காவல் நிலையம் முற்றுகை-சாலை மறியல்\nகடலூரில் 73.64 சதவீத வாக்குப்பதிவு: 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளதால் பரபரப்பு\nஆயிரம் மீனவர்களுக்கு வாக்குகள் இல்லை\nதிருச்சியில் ச��தந்திர போராட்ட தியாகி குடும்பத்தின் வாக்குரிமையை நீக்கிய அதிகாரிகள் \nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nவானத்தை நோக்கி சுட்ட வீரர் - பயந்து ஓடிய பாமகவினர்\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000019496.html", "date_download": "2019-04-19T04:28:58Z", "digest": "sha1:EHQJJTYXVP7YCKCJVZRUA6UY5CG5U2SP", "length": 5779, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியப் பண்பாடு", "raw_content": "Home :: பயணம் :: தென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியப் பண்பாடு\nதென்கிழக்காசிய நாடுகளில் தென்னிந்தியப் பண்பாடு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n1001 இரவு அரபுக் கதைகள் பாகம் -2 இரகுநாதம் I புதுமைப்பித்தன் அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்)\nபெரியார் களஞ்சியம் தொகுதி - 16 - ஜாதி (10) காமராஜர் வாழ்ந்த வரலாறு சகுந்தல ஆராய்ச்சி\nசுஜாதா பதில்கள் (முதல் பாகம்) கினோ இலியட்\nஅகில இந���திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sanath-jeya-surya/", "date_download": "2019-04-19T04:54:37Z", "digest": "sha1:DY2R4SNFQEQZR3PQ4EWYOD22IOKQJI36", "length": 14140, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "Sanath Jeya Surya | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் - சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒவ்வொரு இராச���யினருக்குமான இல்வாழ்க்கை பலன்கள்\nசித்திரைத் திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nஒரே நாடு ஒரே மக்கள் – சனத் மற்றும் சங்கக்கார டுவிட்\nஇலங்கையில் தற்போது காணப்படுகின்ற வன்முறை சூழல் தொடர்பில் இலங்கையின் முன்னாள் வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) தமது டுவிட்டர் பக்கங்களில் அவர்கள் பதி... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nபுடின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்��ான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nபருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11571", "date_download": "2019-04-19T04:55:05Z", "digest": "sha1:QWVM23SXSVIEXWGMLDZMWD5FJYFUUZVM", "length": 5729, "nlines": 57, "source_domain": "nammacoimbatore.in", "title": "ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா", "raw_content": "\nஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா\nமாசாணி தாயே பக்தி கோஷம் முழங்க பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை துவங்கியது. இதற்காக நேற்று முன்தினம், சர்க்கார்பதியில் வெட்டப்பட்ட ஒரே மரத்தாலான ஆன சுமார் 85 அடி உயரத்தில் ஒரே நீளமுள்ள மூங்கில் வெட்டப்பட்டு, அதில் மஞ்சள் துணி சுற்றி, பக்தர்கள் மாசாணியம்மன் கோயில் அருகே செல்லும் உப்பாற்றங்கரைக்கு இரவில் கொண்டுவந்தனர்.\nஇன்று காலை, மாசாணியம்மன்கோயில் முன்பு கொடிகம்பம் நடும் நடந்தது. இதற்காக உப்பாற்றங்கரையில் மூங்கில் கொடிமரத்தை நீராட்டி, பின் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் கொடிமரத்தை சுமந்து வந்தனர். பின்னர் மாசாணியம்மன் 5 நிலை கோபுரம் முன் கொடி மரத்தில் கொடி ஏற்றி அங்குள்ள இரும்பு தூண் அருகே கொடிக்கம்பம் நடப்பட்டது. அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்காண பக்தர்கள், ‘அம்மா மாசாணி தாயே’ என உணர்ச்சி பொங்க பக்தி கோஷம் எழுப்பினர்.\nபின்னர் பக்தர்கள் அனைவரும் கொடிக்கம்பத்தை சுற்றி வந்து வணங்கினர்.\nகுண்டம் திருவிழா துவக்க நாள் மட்டுமின்றி, இன்று தை அமாவாசை என்பதால் கோயிலுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்களில் சிலர் அம்மனுக்கு தங்க மலர் அர்ச்சனை, புடவை சாத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடனர்.\nகோவைக்கு சிறப்பு சேர்க்கும் -- ஹீதய\nஅருள்தரும் அன்னை தண்டுமாரியம்மன் கோ\nபங்குனி உத்திரம்: அசுரனை வீழ்த்திய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=4813", "date_download": "2019-04-19T05:11:51Z", "digest": "sha1:57UP5I5LCE4HNKL22FTEGKRWHWSTBF2R", "length": 5840, "nlines": 95, "source_domain": "valmikiramayanam.in", "title": "கண்ணி நுண் சிறுத்தாம்பு | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nபாதாரவிந்த சதகம் 43வது ஸ்லோகம் பொருளுரை – கண்ணி நுண் சிறுத்தாம்பு\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_842.html", "date_download": "2019-04-19T05:26:38Z", "digest": "sha1:VTZ7TJSK6LEFFHXMCQXRV2MIMW54RGVQ", "length": 5958, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "ஆட்டோ கட்டணங்களை குறைக்க தீர்மானம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » ஆட்டோ கட்டணங்களை குறைக்க தீர்மானம்\nஆட்டோ கட்டணங்களை குறைக்க தீர்மானம்\nஆட்டோ கட்டணங்களை குறைப்பதற்கு அகில இலங்கை சுய தொழிலாளர்கள் முச்சக்கர வண்டி சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.\nநாளை முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.\nஅண்மையில் ஆட்டோ கட்டணத்தை அதிகரிக்கும் போது இரண்டாவது கிலோ மீற்றரிலிருந்து அதிகரிக்கப்பட்ட 5 ரூபா கட்டணத்தை மீண்டும் குறைப்பதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளார். -(3)\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nபத்து பேரை பலியெடுத்த கோர விபத்து குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்\nமகியங்கனையில் நடந்த விபத்தில் பலியான பத்து பேரில் 4 வயது இரட்டை சிறுமிகளும் பலியாகியுள்ளதுடன் அவர்களது பெற்றோரும் குறித்த விபத்தில் மரணம...\nமீண்டும் இன்று அதிகாலை கோர விபத்து\nமரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...\nஇன்று மட்டக்களப்பை பெரும் சோகத்தில் மூழ்கடித்த சம்பவம் நிலை குலைய வைத்த புகைப்படம்..\nபதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/06/blog-post_24.html", "date_download": "2019-04-19T04:39:28Z", "digest": "sha1:JFCS3UZ534VZ2733P42XVQ6FYKUUAFIZ", "length": 34732, "nlines": 364, "source_domain": "www.radiospathy.com", "title": "மெல்லிசை மாமன்னனுக்கு வயசு எண்பத்தைந்து | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமெல்லிசை மாமன்னனுக்கு வயசு எண்பத்தைந்து\nஜூன் 24 இன்றைய தினம் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய எண்பத்தைந்தாவது வயதை எட்டியிருக்கின்றார். தமிழ்திரையிசைச் சாதனையாளர்களில் மூன்று முக்கியமான ஆளுமைகளான மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆ.ரஹ்மான் ஆகியோர் இயங்குகின்ற சூழலில் நாமும் இருக்கின்றோம் என்பதில் ஒரு பெருமை தானாக வந்து சேர்கின்றது. இன்றைக்கு கணினி யுகத்தில் ஏராளம் டெஸ்ட் டியூப் பேபிகள் இசையமைப்பாளர்களாகக் குவிந்து விட்டார்கள் ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசையுலக மாமன்னன் எவ்வளவு பெரிய சாதனையை தசாப்தங்களைக் கடந்து செய்து காட்டிவிட்டு அமைதியாக எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்னும் போது சாதாரணர்களாகிய நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொன்றையும் அந்த அடக்கம் காட்டி நிற்கின்றது.\nஇன்றைக்குப் பன்மடங்கு பெருகிவிட்ட தொழில் நுட்ப முன்னேற்றத்தின் பல படிகள் பின்னோக்கிய காலகட்டத்தில் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏராளம் பாடல்களை விதவிதமான சூழலுக்கேற்ப விதையாக்கிக் கொடுத்தார், இன்றைக்கும் பட்டுப்போகாத நல் விரூட்சம் போல அந்தப் பாடல்கள் ரசிகர் மனதில் எழுந்து நிற்கின்றன. ராமமூர்த்தி அவர்களோடு இணைந்து கூட்டாகப் படங்கள் கொடுத்த போதும், தனித்து இயங்கிய போதும் தன் அடையாளத்தை மிகக் கச்சிதமாக நிறுவியவர். இசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்துப் பாடல்களைக் கேட்கும் போது எம்.எஸ்.வி தனம் இருக்குமளவுக்கு அடுத்த சகாப்தத்திலும் கொஞ்சப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டவர். மெல்லிசை மாமன்னர் விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்கள் லேசுப்பட்டவர்களல்ல, ஒவ்வொருவருக்கும் தனிப்பாணி, இவர்கள் எல்லோருக்கும் ஏற்ற பாடல்களைப் பண்ணுவதோடு மட்டுமல்ல கவியரசு கண்ணதாசனோடு போராடியும், சந்தோஷித்தும் மெட்டுக் கட்டிய கதைகளைப் புத்தகம் ஆக்குமளவுக்கு அந்தப் பாடல்களுக்குப் பின்னால் ஏராளம் கதைகள். இவையெல்லாம் ஒரு மாமூல் கலைஞனுக்கு கிட்டாத அனுபவங்கள். அந்த வகையில் எம்.எஸ்.விஸ்வநாதனின் முழுமையான வரலாறு எவ்வளவு தூரம் பதிவாகியிருக்கின்றது என்பது கேள்விக்குறி.\nபடத்தின் கதையோட்டத்தோடு மாறுபடும் காட்சியமைப்பு வரும்போது ஒரு கட்டியக்காரனாகவும், அசரீரியாகவும் பல படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஒரு பாடகராகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதவிர காதல் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் பாங்கே தனி. அதற்கு உதாரணமாக மூன்று பாடல்களை இங்கே பகிர்கின்றேன்.\n\"சொல்லத்தான் நினைக்கிறேன்\" படத்தில் வரும் \"சொல்லத்தான் நினைக்கிறேன்\" பாடலை எஸ்.ஜானகியோடு பாடுகின்றார்.\n\"நிலவே நீ சாட்சி\" பாடலில் \"நீ நினைத்தால்\" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியோடு பாடும் பாங்கைக் கேளுங்கள், இவர்தான் பாடியிருக்கிறார் என்று ஊகிக்கமுடியாத அளவுக்கு மிகவும் கட்டையான சுருதியில் பாடுவார்.\n\"முத்தான முத்தல்லவோ\" படத்தில் \"எனக்கொரு காதலி இருக்கின்றாள்\" பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு பாடும் போது எப்படி அநாயசமாக போட்டு வாங்குகிறார் பாருங்கள்\nஎம்.எஸ்.விஸ்வநாதன் அளவுக்கு மற்றைய இசையமைப்பாளர்களோடு நேசம் கொண்டு, அவர்களின் படங்களிலும் கெளரவப்பாடகராக வந்துகாட்டும் போது அவரின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகின்றது. இவர் அளவுக்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு தொகை இசையமைப்பாளர்கள் இசையில் பாடிய இன்னொரு இசையமைப்பாளரை அடையாளம் காட்டுவது மிகக்கடினம், இரண்டாவது இடத்தில் கங்கை அமரனைச் சேர்த்துக் கொள்ளலாம், அந்த வகையில் தமிழ்த்திரையுலக முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே,\nஇளையராஜா - தாயே மூகாம்பிகையே (தாய் மூகாம்பிகை) நல்ல காலம் ( கருவேலம் பூக்கள்)\nஏ.ஆர்.ரஹ்மான் - ஆலாகண்டா (சங்கமம்), விடை கொடு எங்கள் நாடே (கன்னத்தில் முத்தமிட்டால்)\nஜி.வி.பிரகாஷ்குமார் - \"மேகமே ஓ மேகமே ( மதராசப்பட்டணம்)\nவி.குமார் - உனக்கென்ன குறைச்சல் (வெள்ளி விழா)\nபரத்வாஜ் - மெட்டுத் தேடித் தவிக்குது (காதல் மன்னன்)\nதேவா - கதிரவனை முத்தமிட்டு கடல் மேலே வித்தை செய்து (வைதேகி வந்தாச்சு)\nசந்திரபோஸ் - எந்த வழி போவது (குற்றவாளி)\nகங்கை அமரன் இசையில் இனி ஒரு சுதந்திரம் படத்தில் ஒரு பாடல்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் - நட்பு நட்பு (உன்னைச் சரணடைந்தேன்)\nசினிமாத் தயாரிப்பாளராக கலைக்கோயில் படம் உட்படக் கையைச் சுட்டுக் கொண்டாலும், குணச்சித்திர நடிகராக ஏற்ற பாத்திரத்தில் வாழ்ந்து காட்டியவர் இவர்.\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் இசைஞானி இளையராஜாவும் தனித்தே சாதித்துக் காட்டியவர்கள் ஆனாலும் இவர்கள் இருவரும் புதுமையான முயற்சியாக ஜோடி கட்டி இசையமைத்த படங்கள்\nமெல்லத் திறந்தது கதவு ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)\nஎன் இனிய பொன் நிலாவே ( சிறப்புத் தொகுப்பைப் பார்க்க)\nமெல்லிசை மாமன்னரின் பாடல்கள் ஒவ்வொன்றும், பயன்படுத்திய வா���்திய வகையறாவில் இருந்து பல்வேறு காட்சிமைப்புக்களுக்கேற்ப என்னவெல்லாம் புதுமையான மெட்டையும், குரல் அமைப்பையும் புகுத்தியிருக்கிறார் என்பதையும் ஒரு பெரிய ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கவேண்டும், ஆண்டுக்கணக்கில் எடுக்கும் ஆய்வாக இது அமைந்து விடும் அளவுக்கு அள்ள அள்ள ஏராளம் புதையல்கள் அவர்தம் பாடல்களுக்குள்ளே ஒளிந்திருக்கின்றன.\nமெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வாழிய பல்லாண்டு\nLabels: எம்.எஸ்.வி, சிறப்புப் பாடகர், பிறஇசையமைப்பாளர்\nமெல்லிசை மன்னர் என்னும் மாமேதைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.\nஅவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரிய பெருமை.\nஒன்றா இரண்டா... அவருடைய பாடல்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க முயற்சிக்கிறோம். நிறைய பாடல்கள் குறித்தும் படங்கள் குறித்தும் தகவல்களே கிடைக்கவில்லை. தமிழில் மட்டும் 3700 திரைப்படப் பாடல்களின் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. பட்டியலில் விடுபட்டுப் போன திரைப்படங்களைப் பற்றி நண்பர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇவை போக மலையாளம் தெலுங்கு கன்னடத் திரைப்படப் பாடல்கள் வேறு. முழுமையான பட்டியலும் சிறந்த ஒலித்தரத்தில் பாடல்களும் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.\nஓ மஞ்சு என்றொரு படம். ஸ்ரீதர் இயக்கி மெல்லிசை மன்னர் இசையமைத்து வந்த படம். பாடல்கள் ஹிட். படம் தோல்விப் படம். ஆனால் இந்தப் படத்தின் டிவிடியோ பாடல்களோ கிடைப்பதில்லை. நேற்று கூட ஏவிஎம் சவுண்ட்சோனில் கேட்டேன்.\nஇது போல இன்னும் எத்தனையெத்தனையோ\nமெல்லிசை மன்னரைப் பற்றிய சிறப்புப் பார்வை அருமை. அவரின் எல்லா திறமைகளின் சிறப்பையும் சுட்டிக் காட்டி பகிர்ந்தமைக்கு நன்றி. அவர் வாழ்க பல ஆண்டு\nமெல்லிசை மன்னருக்கு அருமையான ஒரு வாழ்த்து.\nமெல்லிசை மன்னருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅவரின் இசை பணி பெரிய சாதனைதான்.\nஅவரின் பாடல்கள் இசைக்கு பொற்காலம்.\nஒரு இசைக் கடலின் தண்ணியைக், குப்பியில் நிரப்பி, கொஞ்சமே கொஞ்சம் soap bubbles விட்டது போல் பதிவு எழுதி இருக்கீங்க\n(காவிரி) ஆறு கூட வத்தும்\nMSV = கடல் போல\nஅந்தக் கடலுக்கே தெரியாது, தன் கிட்ட எப்படி அவ்ளோ தண்ணி சேந்துச்சு\n(இப்பல்லாம் MSV க்கே தான் செய்த பல பழைய அபூர்வப் பாடல்கள்/ தகவல்கள் மறந்து போய் விடுகிறார்)\nஎவ்ளோ பெரிய கடலா இருந்தாலும், அந்���ப் பெருமையெல்லாம் ரொம்ப அளக்காமல்..\nவெறுமனே soap bubbles விடுவது ஒரு பிள்ளை இன்பம்\nஅந்தப் பிள்ளை அழகா இருக்கு, இந்தக் குறும் பதிவு:)\n//பிற இசையமைப்பாளர்களின் இசையில் எம்.எஸ்.வி பாடிய பாடல்கள் சில இங்கே//\n(இருவரும் Jun 24 தானே Why u forgot Kavignar\n\"அத்தான் பொத்தான்; மயிரு மட்டை\n-ன்னு காதல் பத்தி ரொம்ப எழுதியாச்சே;\nபெரும் இசையமைப்பாளருக்கு.. பாட்டின் வரியை விடத்,\nதான் கருவில் போட்ட இசையின் மேல் தான் அதிக பாசம் இருக்கும்\nபெருங் கவிஞருக்கோ, இசையை விட, தமிழ் எழுத்தின் \"வீரியம்\" மேல் தனிக் கவனம்\nஅம்மா-அப்பா, குழந்தை உருவாக்கும் வித்தை போல-ன்னு வச்சிக்குங்களேன்:)\nMSV = அம்மா போல\nகுழந்தையின் மேல் அம்மாக்குத் தான் அதிக உரிமை என்றாலும்..\nMSV = கவிஞரின் தமிழுக்கே முன்னுரிமை குடுத்து, அப்பா Initial-யே போட்டுடுவாரு:)\nஇன்று = மீட்டருக்கு மேட்டரு;\nஅன்று = மேட்டருக்கு மீட்டரு\nஅப்படிப்பட்ட MSV அவர்களே, ஒரு முறை, கண்ணதாசனை மீறி..\nதன் மெட்டே பிரதானம்; தன் மெட்டுக்கே பாட்டு எழுதணும் -ன்னு அடம் புடிச்சாரு-ன்னா நம்ப முடியுதா\nஅப்போ, கண்ணதாசன் சொன்னவையே அந்த முதல் வரிகள்\nபோலீஸ்காரன் மகள் படத்துக்கு, ஒரு பாடல் காட்சியை, இயக்குநர் ஸ்ரீதர் சொல்றாரு..\nஸ்ரீதரின் ஒரு இந்திப் படத்தில், \"ருக் ஜா ராத்\" -ன்னு இந்திப் பாட்டு;\nஅதுல வரும் சிதார் இசை போல, பாட்டு ரொம்ப மெள்ள நடை போடணும்;\nஆனா போரடிக்காம ரொம்ப நல்லாவும் இருக்கணும் -ன்னு Condition\nதம்பூரா இசை போலவே slow but magical ன்னு ஸ்ரீதர் சொல்ல..\n\"தம்பூரா\" (எ) மந்திரச் சொல்லு, MSV-க்குள்ள போயி தங்கிருச்சி\nMSV, Keyboard-ஐ விட ஆர்மோனியம்/ தம்பூரா போன்ற ஒத்தை வாத்தியங்களின் மேல் ரொம்ப மோகம் கொண்டவரு-ன்னு பலருக்கும் தெரிஞ்சது தான்;\n\"தம்பூரா\" போலவே பாட்டு வரணும்-ன்னா எப்படி\nஉம்.. உம்.. உம் -ன்னு தம்பூரா ஸ்ருதி சத்தம்\nஉம்உம்உம் = \"பொன் என் பேன்\" -ன்னு MSV மனசுல விழுந்து போச்சி\nகண்ணதாசன் வந்ததும் இதைச் சொல்ல,\n நீங்களே போட்டுட்டு என்னைய வார்த்தைய மட்டும் நிரப்பச் சொன்னா எப்படி உணர்ச்சியே இல்லாம..\nபிடிவாதம் என்பதையே அறியாத MSV, அன்னிக்கி தம்பூரா மோகத்தால்...\nபிடிச்ச பிடிவாதம் பாத்து, யூனிட்டே அசந்து போனதாம்; கண்ணதாசன் கூட அசந்து போயி மனச மாத்திக்கிட்டாராம்\nஎன்னடா விஸ்வநாதா, தத்தகாரம் நீ தரீயா நானே போட்டுக்கட்டுமா\nMSV, \"உம்-உம்-உம்\" -ன்னு தம்பூரா மெட்டாவ���, முழுப் பாட்டும் சொல்ல..\nஅத்தான், பொத்தான், மயிரு, மட்டை -ன்னு\nஅதான் எல்லாச் சொல்லும் ஏற்கனவே காதல் பாட்டுக்குப் போட்டுட்டேனே,\nஇந்த விஸ்வநாதன் இப்படி உம் உம்-ன்னு மக்கர் பண்ணுறானே -ன்னு புலம்பிக்கிட்டே..\nபொன் என் பேன் - சிறு\nபூ என் பேன் - காணும்\nகண் என் பேன் - வேறு\n-ன்னு ஒரு தம்பூரா போல அப்படியே தமிழ்ச் சொல்லாக் கொட்டினாராம் கண்ணதாசன்:)\nபணியுமாம் என்றும் பெருமை - சிறுமை\nஅணியுமாம் தன்னை வியந்து.. இந்தக் குறளின் மொத்த உருவமான MSV அவரே அடம் புடிச்சா அது எப்படி இருந்திருக்கும் அவரே அடம் புடிச்சா அது எப்படி இருந்திருக்கும் கற்பனை பண்ணிப் பாருங்க\n= இதான் விஸ்வனின் நாதனும், கண்ணனின் தாசனும்\nMSV & இளையராஜா - \"கூட்டாப் போட்ட பாட்டு\"\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமெல்லிசை மாமன்னனுக்கு வயசு எண்பத்தைந்து\nஇன்னபிற பாடலாசிரியர்கள் 3 : குருவிக்கரம்பை சண்முகம...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் ச��த்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/tag/kerala/", "date_download": "2019-04-19T05:24:42Z", "digest": "sha1:LTJ6ROKZQ7A6IRH76GEHFBUWUEBRZ7AC", "length": 10142, "nlines": 166, "source_domain": "polimernews.com", "title": "Kerala Archives | Polimer News", "raw_content": "\nவிவசாயிகள் பிரச்சனைகளை பாஜக கண்டுகொள்வதில்லை – ராகுல் காந்தி\nவிவசாயிகளின் பிரச்சனைகளை பாஜக கண்டுகொள்வதே இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். கேரள\nராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி கோவிலில் சுவாமி தரிசனம்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி கோவிலில் சுவாமி\nரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் கடத்தல்\nகேரள மாநிலம் திருச்சூரில் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை, ரயில்வே\nவிஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை திறப்பு\nமலையாள புத்தாண்டான விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் விஷூ பண்டிகை\nபத்தாம் வகுப்பு தேர்வெழுத போருக்குச் செல்வது போல் பயணம்\nகேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக சிறுமி ஒருவர் குதிரையில் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில்\nகேரள ஆதிவாசி பெண் குடிமை பணி தேர்வில் வெற்றி – மக்கள் கொண்டாட்டம்\nகேரளாவில் ஆதிவாசி பெண் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றதை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த மாநிலத்தின்\nராகுல் காந்தி என்ற பெயரில் மேலும் இருவர் வயநாட்டில் போட்டி\nகேரளா மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக ராகுல் காந்தி எனும்\nகாயமடைந்த செய்தியாளர்கள் மூவரை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிய ராகுல், பிரியங்கா\nகேரளாவில், ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கலின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 செய்தியாளர்கள் காயமடைந்தனர்.\nவயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல்காந்தி இன்று வேட்புமனு தாக்கல்\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல்\nவயநாடு தொகுதியில் நாளை ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல்\nமக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளமாநிலம் வயநாடு தொகுதியில்\nஅனைத்து மோடிகளும் திருடர்கள் என்று ராகுல் பேசிய விவகாரம்\nபரம எதிரிகளான மாயாவதி, முலாயம் சிங் ஒன்றாக பிரச்சாரம்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/t-20-cricket-south-africa-india-won-man-of-the-match-buvaneshwar-kumar/", "date_download": "2019-04-19T05:27:45Z", "digest": "sha1:ZSXGOTZ4LG6MU2MKDN4BFYO2J7XXXG4C", "length": 19022, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டி20-யிலும் தென் ஆப்பிரிக்காவை புரட்டிய இந்தியா : வெற்றி ரகசியம் என்ன தெரியுமா?-T-20 Cricket, South Africa, India Won, Man of the Match Buvaneshwar Kumar", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nடி20-யிலும் தென் ஆப்பிரிக்காவை புரட்டிய இந்தியா : வெற்றி ரகசியம் என்ன தெரியுமா\nடி-20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்காவை புரட்டியது இந்தியா. முதல் டி-20 போட்டியில் வெற்றிபெற்ற ரகசியத்தை ஆட்ட நாயகன் புவனேஷ்வர் குமார் வெளியிட்டார்.\nடி-20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்காவை புரட்டியது இந்தியா. முதல் டி-20 போட்டியில் வெற்றிபெற்ற ரகசியத்தை ஆட்ட நாயகன் புவனேஷ்வர் கு��ார் வெளியிட்டார்.\nதென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டித் தொடரை 5-1 என வாகை சூடி வரலாறு படைத்தது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி நேற்று (18-ம் தேதி) ஜோகன்னஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.\nதென்ஆப்ரிக்கா அணி கேப்டன் ஜே.பி.டுமினி டாஸ் ஜெயித்து பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்தில் தலா இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார்.\nஓராண்டு இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பிடித்த சுரேஷ் ரெய்னா, 7 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 15 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடனும், ஏதுவான பந்துகளை அடித்தும் ஆடியது. இதனால் இந்தியா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 78 ரன்கள் குவித்தது. டி-20 வரலாற்றில் பவர் பிளேயில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இது\nவிராட் கோலி 20 பந்தில் 26 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அப்போது இந்தியா 9.3 ஓவரில் 108 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய தவான் 12-வது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதத்தை எட்டினார். தவான் 39 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nபின்னர் மணீஷ் பாண்டே-டோனி ஜோடியால் எதிர்பார்த்த அளவு அதிரடியாக விளையாட முடியவில்லை. டோனி 11 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் தோழரான கிரிஸ் மோரிஸ் பந்தில் போல்டு ஆனார்.\nஇறுதியில், இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியா 7 பந்தில் 13 ரன்னும், மணீஷ் பாண்டே 27 பந்தில் 29 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.\nதென் ஆப்பிரிக்கா 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் ஸ்மட்ஸ் , ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அந்த அணியில் ஹென்ரிக்ஸ் மட்டும் தாக்கு பிடித்து சிறப்பாக ஆடினார். அவருக்கு மற்ற வீரர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.\nஇதனால் அ���்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 50 பந்துகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரியுடன் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பெஹார்டியன் 27 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஇந்திய அணி சார்பில் புவனேஷ்வர் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து அசத்தினார். ஆட்டத்தின் 18-வது ஓவரில் மட்டும் அவர் 3 விக்கெட்டுகளை சரித்தது குறிப்பிடத்தக்கது. அதே ஓவரின் ரன் அவுட் முறையிலும் ஒரு விக்கெட் வீழ்ந்தது.\nஉனத்கட், பாண்ட்யா, சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.\nஆட்ட நாயகன் விருதை புவனேஷ்வர் குமார் வென்றார். இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச டி-20 போட்டில் 5 விக்கெட் வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை. இந்த வெற்றி குறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில், ‘சரியான இடத்தில் பந்து வீசுவதில் கவனம் செலுத்தினேன். சிரமமான சூழல்களில் சிறப்பாக செயல்படுவது எப்போதுமே சந்தோஷம் தரக்கூடியது. பந்தின் வேகத்தை கூட்டிக் குறைத்து வீசியது பலன் அளித்தது. எங்கள் திட்டத்தை களத்தில் சரியாக செயல்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது’ என்றார்.\nபுவனேஷ்வர் குமார் குறிப்பிட்டதுபோல, பந்து வீச்சின் வேகத்தை அவ்வப்போது இந்திய பவுலர்கள் மாற்றியதால்தான் தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் சீராக வீழ்ந்தன. இல்லாவிட்டால், பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் 2014 ரன்களை தென் ஆப்பிரிக்க வீரர்கள் ‘சேஸ்’ செய்திருக்க முடியும்.\nபெருவிரல் காயத்தால் பாதிக்கப்பட்ட சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், நேற்றைய ஆட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதனால் மிடில் ஓவர்களில் இந்திய பந்து வீச்சு பலவீனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை சரிகட்ட கேப்டன் கோலி ஒரு வியூகம் வகுத்தார்.\nவேகப்பந்து வீச்சாளர் பும்ராவை முதலில் ஒரு ஓவர் மட்டும் வீச வைத்தார். அதில் 3 ரன்கள் மட்டுமே பும்ரா கொடுத்திருந்தாலும் அவரை கடைசிகட்ட ஓவர்களை வீசுவதற்காக வைத்துக்கொண்டார். கோலியின் அந்த கேப்டன்ஷிப்பிற்கு பலன் கிடைத்தது. கோலியும் காயம் காரணமாக ஆட்டத்தின் பிற்பகுதியில் களத்தில் இல்லை. அப்போது ‘மிஸ்டர் கூல்’ டோனி, கேப்டன் பணியை செய்தார். ஆனாலும் தனது காயம் பயப்படும்படி இல்லை என பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் கோலி குறிப்பிட்டார்.\nஇருஅணிகளுக்கு இடையேயான அடுத்த டி-20 போட்டி செஞ்சூரியனில் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது.\nஹை பிரஷரில் ஹைதராபாத் ஆட்டம்\n‘அஷ்வினின் அந்த 2 சிக்ஸ்’ கிங்ஸ் XI பஞ்சாப் வாவ் வெற்றி\n‘நோ செண்டிமெண்ட்ஸ்… ஒன்லி ஆக்ஷன்’ – உலகக் கோப்பைக்கான இந்திய அணி – ஒரு பார்வை\n 7வது தோல்வியை சந்தித்த கோலி\nWorld Cup India Team 2019: உலகக் கோப்பை அணி 15 வீரர்கள் அறிவிப்பு, தமிழக வீரர்கள் 2 பேருக்கு இடம்\n பல யுகங்களுக்குப் பிறகு ஆட்டத்தை முடித்துக் கொடுத்த ரெய்னா\nசாகும் தருவாயில் இருந்த காதலியை மணந்து, இறுதி ஆசையை நிறைவேற்றிய காதலன்.\nநாமக்கல் கோழி பண்ணைகளுக்கு பட்டை நாமம் : ‘அமெரிக்க கோழி’க்கு கதவு திறந்தது\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\n12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-47501939", "date_download": "2019-04-19T04:30:08Z", "digest": "sha1:2HU4FVP4GUHWFY5JVLSDHGKBUS4N2MBH", "length": 14528, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "விராட் கோலி சதமடித்தும் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்க காரணமென்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nவிராட் கோலி சதமடித்தும் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்க காரணமென்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Robert Cianflone\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.\nஇந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா வென்ற நிலையில் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் துவங்கியது.\nமுதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலையில் இருந்தது. இப்போட்டியில் தோற்றால் தொடரை இழந்துவிட கூடிய சூழலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தொடரை வெல்வதற்கு இரு அணிகளுக்கும் வாய்ப்பு நீடிக்கிறது.\nஇன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்தது.\nஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு ஆரோன் பின்ச் - உஸ்மான் கவாஜா இணை 193 ரன்கள் குவித்தது. ஆரோன் பின்ச் 99 பந்துகளில் 10 பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் உதவியுடன் 93 ரன்கள் எடுத்தார்.\nஉஸ்மான் கவாஜா 113 பந்துகளில் 11 பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 104 ரன்கள் எடுத்தார். கிளென் மாக்ஸ்வெல் 31 பந்துகளில் மூன்று பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் விளாசி 47 ரன்கள் எடுத்தநிலையில் ரன் அவுட் ஆனார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 31 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கரே 21 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் 500வது ஒருநாள் போட்டி வெற்றி - 6 முக்கியத் தகவல்கள்\nதாய் இறந்த துக்கத்திலும் ‘தாய்நாட்டுக்காக’ களமிறங்கிய கிரிக்கெட் வீரர்\nகுல்தீப் யாதவ் மூன்று விக்கெட��டுகளை கைப்பற்றினார். பும்ரா, ஜடேஜாவுக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. கேதர் ஜாதவ் இரண்டு ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.\nஇந்திய அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அம்பதி ராயுடுவும் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇந்திய அணியில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்குபவர் நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமிருக்கும் சூழலில் தொடர்ந்து சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அம்பதி ராயுடுவுக்கு ஓரளவு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில் தொடர்ந்து அவர் குறைவான ரன்களை குவித்து வந்துள்ளார். அம்பதி ராயுடுவின் ஃபார்ம் இந்திய அணிக்கு சற்று தலைவலியாக அமைந்துளளது.\nமுதல் ஐந்து ஓவர்களுக்குள் 27 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்தியா. இதன் பின்னர் இந்நாள் கேப்டனும் முன்னாள் கேப்டனும் இணைந்து பொறுமையாக விளையாடினர். எனினும் தோனி 42 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த கேதர் ஜாதவ் 39 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.\nபடத்தின் காப்புரிமை Robert Cianflone\nஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி பொறுப்பாகவும் அதே சமயம் அவசியம் பௌண்டரிக்கு விளாச வேண்டிய பந்துகளை பௌண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை. அவர் 95 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.\nவிராட் கோலி அவுட் ஆனதற்கு பிறகு இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கத்துவங்கியது.\nகடந்த போட்டியில் இந்திய அணிக்கு ஆட்டநாயகனாக விளங்கிய விஜய் சங்கர் இப்போட்டியில் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா 31 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.\nஇந்திய அணி 49 ஓவரிலேயே 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. விராட் கோலி இப்போட்டியில் தனது 41வது சதத்தை விளாசினார். அவர் சதமடித்தும் இந்தியா தோல்வியடைவது இப்போட்டியைச் சேர்த்து எட்டாவது முறை.\nஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன், ஆடம் ஜாம்பா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஉஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நான்காவது ஒருநாள் போட்டி மொஹாலியில் நடக்கவுள்ளது.\nபொழியும் மழை, உருகும் பனி - உயரும் கடல் மட்டதால் ஆபத்தில் புவி\nகொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு முற்றிலும் பெண்களே இயக்கிய சர்வதேச விமானம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் கிராமத்துப் பெண்\nஅயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/latest-computer-news-in-tamil/", "date_download": "2019-04-19T04:29:17Z", "digest": "sha1:LUI6BAG3CIMQZ73UJ5JWEC4HNAHP5D72", "length": 2952, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "Latest Computer News in Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​ஓட்டை காலணாவை பல கோடி ருபாய்​ ​ கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.\nகார்த்திக்\t Jan 19, 2014\nகடந்த வாரம் கூகள் நிறுவனம் ஒரு சிறிய நிறுவனத்தை ​​3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. ​​ இது தகவல் தொழில்நுட்பத் ​ ​துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட வைத்த ஒரு வர்த்தகம். ஆம், வீட்டினுள் …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/amazon-great-indian-sale/", "date_download": "2019-04-19T05:08:53Z", "digest": "sha1:ZFXJV342LT6AGYL52W6ZRHLUI72WIM6A", "length": 6746, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அமேசான் Great Indian Sale -ஜனவரி 20 முதல் தொடங்குகிறது! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅமேசான் Great Indian Sale -ஜனவரி 20 முதல் தொடங்குகிறது\nஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள அமேசான் விற்பனையின் Great Indian Sale வருகிற ஜனவரி மாதம் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது.\nஅமேசானின் தள்ளுபடி விற்பனையானது அந்நிறுவனத்தின் வணிகத்தை பல மடங்கு அதிகரிப்பது வாடிக்கை. அதனால் மேசானின் வாடிக்கையாளர்களால் அதிகம் உற்று நோக்கப்படும் கிரேட் இந்திய வெஸ்டிவல் சேல் இந்தாண்டும் வாடிக்கையாளர்களுக்கு தரவுள்ளது.\nஆம்.. அமேசான் நிறுவனம் வழங்கும் Great Indian Sale வருகிற ஜனவரி 20-���் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த நான்கு நாட்களுக்கான விற்பனைத் திரவிழாவில் ஸ்மார்ட் ஃபோன், லேப்டாப், கேமிரா எனப் பல எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் அதிகப்படியான தள்ளுபடி கள் இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது.\nகூடுதலாக ஆன்லைனில் பணம் செலுத்தி ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள் HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடியும் உள்ளது. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர் களுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி மதியம் 12 மணிக்கே தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது. அமேசான் ப்ரைம் இல்லாத வாடிக்கையாளர்களை விட 12 மணி நேரம் முன்னதாகவே தள்ளுபடி தொடங்குகிறது.\nபஜாஜ் நிதிச்சேவை நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு அமேசான் no-cost EMI சலுகையை வழங்குகிறது. டிவி உள்ளிட்ட ஹோம் அப்லையன்ஸ்களுக்கு 50% வரையிலும் ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் உள்ளிட்ட டெக் பொருட்களுக்கு 60% வரையிலும் தள்ளுபடி உள்ளது.\nPrevஅகஸ்தியர்கூட மலை : முதல் முறையாக பெண் மலையேறினார்\nNextஅமெரிக்காவில் க்ரீன் கார்ட் வாங்க வெளிநாட்டவர் எவ்வளவு காலம் காத்திருக்கோணும்\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/2018/01/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:53:18Z", "digest": "sha1:BEW6HCMEG755KF4NI7LXEGDCYRQZ4J2O", "length": 6761, "nlines": 28, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "பொதிகை மலை செல்ல ஆன்லைன் முன்பதிவு 1மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nபொதிகை மலை செல்ல ஆன்லைன் முன்பதிவு 1மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.\nPosted on January 5, 2018 by முத்தாலங்குறிச்சி காமராசு\nபொதிகை மலைக்கு செல்ல யாத்திரியர்கள் ஆன் லைனில் முன்பதிவு செய்யும் டிக்கட் 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.\nபொதிகை மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடல் மட்டத்தில் இருந்து 1890 அடி உயரத்தில் உள்ளது. அகத்திய முனிவர் தவம் செய்த இடமான அகத்தியர் கூடத்துக்கு வருடந்தோறும் கேரள அரசு அனுமதி அளித்து வருகிறது. இந்த வருடம் ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரை தினமும் 100 யாத்திரியர்கள் சென்று வர வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதற்காக ஆன்லைன் மூலமாக நேற்று காலை 11 மணிக்கு ஆன் லைன் மூலம் பதிவு துவங்கியது.\nபதினான்கு வயதுக்குட்படட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அனுமதி இல்லை, ஒன்று முதல் ஐந்து நபர் கூட்டி செல்லும் குழுவினருக்கு 30 ரூபாய் கட்டணமும், பத்துக்கு மேற்பட்ட நபர்களுக்கு கூட்டிச் செல்லும் நபர்களுக்கு ரூபாய் 40 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 10பேருக்கு மேற்பட்டவர்கள் குழுவாக வந்தால் அவர்களுக்கு கைடு வசதி செய்து தரபப்டும் என அறிவித்து இருந்தனர்.\nஇதற்கிடையில் காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த முன் பதிவில் 33 நாள்களுக்கும் 3300 பேர் முன்பதிவு செய்ய ஆரம்பித்தனர். 12 மணி முடிவதற்குள்ளேயே அனைத்து தேதிகளிலும் பதிவு செய்யப்பட்டு விட்டது.\nஇதுகுறித்து வருடந்தோறும் பொதிகை மலை சென்று வரும் பக்தர் ராமையன் பட்டியை சேர்ந்த ஆறுமுகபெருமாள் கூறும் போது, நாங்கள் ஒரு குழுவாக பொதிகை பயணம் ஆண்டு தோறும் சென்று வருகிறோம். இந்த ஆண்டு ஆன் லைன்மூலமாக பதிவு செய்ய மூன்று இடங்களில் இருந்து முயற்சி செய்தோம். ஒரே நேரத்தில் கேரளா, தமிழ்நாடு உள்பட பல இடங்களில் இருந்து பக்தர்கள் முன்பதிவு செய்த காரணத்தினால் வெப்சைட் மிகவும் பிசியாக இருந்தது. 11.45 மணிக்குள்ளே முழுவதுமாக முன்பதிவு முடிந்து விட்டது. என்னை போன்ற லட்சகணக்கான பக்தர்கள் டிக்கட் கிடைக்கும் என நினைத்து ஏமாந்து போய் விட்டோம். எனவே பிப்ரவரி மாதம் முழுவதும் பொதிகை மலை செல்வதற்கு வசதியை கேரள வனத்துறை நீட்டி தரவேண்டும் என்று அவர் கூறினார்.\nபொதிகை மலை குறித்து தற்போது ஊடகங்களும் சமூக வளைத் தலங்களும் அதிகமான செய்திகளை வெளியிட்டு, சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை என கூறுவதால் இங்கு செல்ல பக்தர்கள் அலைமோதுகிறார்கள். ஆனாலும் கடந்த வருடத்தினை விட இந்த வருடம் நாள்களை குறைத்து விட்டனர். இதனால் தான் அதிக பக்தர்கள் முன்பதிவு கிடைக்காமமல் ஏமாற வேண்டியது உள்ளது என பக்தர்கள் கருதுகின்றனர்.\nPosted in வாசகர் படைப்புகள்\n← புத்தாண்டில் நான் பார்த்த அதிசய மனிதர்\nசென்னை எக்மோர் அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2011/06/blog-post_09.html", "date_download": "2019-04-19T04:25:19Z", "digest": "sha1:5GPBFUDLVZJYMF6AMR5CK6IZLSP3F4WQ", "length": 35953, "nlines": 262, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: நாற்சந்தி", "raw_content": "\nஇரு வருடங்களுக்கு முன் ஒரு நாள் நுங்கம்பாக்கம் அருகில் விமானம் டேக் ஆஃப் ஆகும் ஸ்பீடில் போன \"டர்...டர்...\" ஆட்டோ அன்பர் ஒருவர் கன நேரத்தில் தடுமாறி ரோடுக்கு நடுவில் இருக்கும் மீடியனில் ஏற்றி அதே வேகத்தில் எதிர் திசையில் உருண்டு தூசி தட்டி சிரித்துக் கொண்டே எழுந்தார். ஆயுசு கெட்டி. தண்ணீர் லாரி, மாநகர பஸ் என்று எதிலும் ஏறி எமன் வரவில்லை.\nவைத்த கை எடுக்காமல் ஒலியெழுப்பும் \"ஹாரன் மாணிக்கங்கள்\" சிலர் பயமுறுத்தியே ரோடுக்கு வெளியே தள்ளியவர்கள் பட்டியல் ஏராளம். இன்னும் சிலர் \"பிப்பிப்பீ..பிப்பிப்பீ..பிப்பிப்பீ..\" என்று இடைவெளி விட்டு ராகமாக ஹாரன் அடிப்பார்கள். எதற்கும் அசங்காமல் அவர்கள் அப்பன் வீட்டு ரோடில் பயணிக்கும் பிரகஸ்பதிகளும் உண்டு.\nசிகப்புக்கும் பச்சைக்கும் வர்ண பேதம் பார்க்காமல் ஓட்டும் டிரைவர்கள் நம்மிடையே தாராளம். நம் இந்திய நகரங்களில் கரணம் அடித்து வண்டியோட்டும் அசகாய சூரர்களை நிறைய பார்த்திருக்கிறோம். நியூயார்க் சிட்டியில் ஒரு நாற்சந்தியில் எடுத்த வீடியோ கீழே. உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று வண்டியோட்டி காண்பிக்கிறார்கள். எல்லோருமே கேவலம் மானிடப் பதர்கள் தானே\nஇந்த வீடியோவில் பூந்து பூந்து ஒட்டியவர்களை விட, சைக்கிள், கார், லாரி என்று ரகம் பிரித்து ரவுண்டு மற்றும் கட்டம் கட்டி ஒட்டிக் காண்பித்த அந்த திறமைசாலியை பாராட்டுகிறேன். Good Work.\nசைக்கிள் கேப்புல வேலைய காட்டுறவங்கள பாத்துருக்கோம். சைக்கிளை வச்சிக்கிட்டு கேப்புல வேலை காட்டுற ஆளுங்க...அசகாய சூரர்கள்தான்\nவீடியோ காட்சி திறக்க நெடுநேரம் ஆனது. பிறகு திறந்தது.\nகாட்சிகள் வெகு அருமையாக இருந்தன.\nகரணம் தப்பினால் மரணம் என்பது எல்லா இடத்திற்கும் பொருந்தும்போல உள்ளது.\nஜனத்தொகை அதிகம். வாகனங்களும் அதிகம். எல்லோருக்குமே தலைக்குமேல் அவதியும் அவசரமும் அவசியமும் உள்ளது.\nஒருவரையொருவர் எப்படியாவது முந்தியே தீரணும் என்கிற வெறி. என்ன செய்வது\nஇவர்கள் அடிக்கும் கூத்துக்கு விபத்து நேர்வது மிகவும் குறைவே என்று எனக்குத்தோன்றுகிறது.\nஎப்படியோ ஒரு மாதிரியாக எல்லாம் நல்லபடியாக ஏதோ ஒரு மாதிரி ஓடிக்கொண்டு தான் வருகிறது.\nஅமெரிக்க நகரில் கட்டுப்பாடு இல்லாத நாற்சந்தி இருப்பது ஆச்சர்யம் தான்...\nபோக்குவரத்தை பொறுமையாக படம் எடுத்து, அவசரக்காரர்களை வட்டமிட்டு காட்டிய திறமையை பாராட்டவேண்டும்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇராக்கூத்து இப்பத்தான் முடிஞ்சுதுன்னு பாத்தா அடுத்தது நாற்சந்திய எறக்கிட்டீரே ஓய்\nசேப்பாயி ஹேங்கோவர் தீரலையோ இன்னும்.\nஇதெல்லாம் பார்த்தா ரோட்ல வண்டி ஓட்டுறதுக்கே பயமா இருக்குது.\nஒரு பதிவுக்கு அலசி ஆராய்ந்து கருத்து பதிவது உங்கள் ஸ்டைல். ஐ லைக் இட். நன்றி சார்\nநன்றி பின்னூட்டப் புலி பத்துஜி\n* வேடந்தாங்கல் - கருன் *\nதுணிஞ்சவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை.. ;-))\nஅமெர்க்காவிலேயே அப்படிதான் என்று பார்த்ததும் ஒரு அல்ப திருப்தி மனதில் நிலவுவதை தடுக்க முடியவில்லை\nதொடர்ந்து விடாம வாரத்துக்கு ரெண்டு மூணு பதிவு எழுதுறீங்க RVS. வாழ்த்துக்கள். நமக்கெல்லாம் ஒன்னு ரெண்டு மேலே எழுத முடியறதில்லை. Good show. Keep it up.\n@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\nஎங்கேயும் எப்போதும் அப்படித்தான் மேடம்... ;-))\nஹி..ஹி... சேம் ஃபீலிங்க்ஸ். ;-))\nமோகம் முப்பது நாள். ஆசை அறுபது நாள் அப்படின்னு சொல்லுவாங்க... இது கொஞ்சம் பேராசையா நீண்டுகிட்டு இருக்கு. வாழ்த்துக்கு நன்றி மோகன். ;-))\nவீடியோவை பார்த்ததும் பயமாயிடுச்சு. அங்கயும் இப்படித் தானா\nஎன்னாச்சு இரண்டு பதிவுகளாக போக்குவரத்து நெரிசல் பற்றியே எழுதியுள்ளீர்கள் சகோ\nகஷ்ட்டப்பட்டு நொந்து போனேன். தாக்கம் இன்னும் நாலு நாள் இருக்கும் போலருக்கே\nகருத்துக்கு நன்றி சகோ. ;-))\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்���ும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஉரையாடல் - ல்டயாரைஉ- பூஜ்ஜியம் ஒன்று ஒன்று\nரொம்பப் பிடிக்கும் - பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம்\nஹலோ யார் பேசறது - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று\nஅடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.\nஉலக யுத்தம் - II\nமன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை\nஇளையராஜா: ஒரு யுகக் கலைஞன்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொட��் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப��� புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மிய��ர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து த��ிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-04-19T04:52:22Z", "digest": "sha1:KAHQC63XIGMZBHVJIKWGWPROTFPE4YRH", "length": 26008, "nlines": 94, "source_domain": "newuthayan.com", "title": "தொலைவாகும் தமிழர்கள்...!! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 3, 2019\nயாழ்ப்­பா­ணத் தமி­ழர் மத்­தி­யில் நில­வி­வ­ரும் அபிப்­பி­ரா­யங்­க­ளில் ஒன்று யாழ்ப்­பா­ணம் இலங்­கைத் தீவின் தலை என்­பது. தலைப் பகு­தி­யில் வாழ்­ப­வர்­கள் நாட்­டின் போக்­கைத் தீர்­மா­னிப்­பர் என்று தமி­ழர்­கள் நினைக்­கின்­ற­னர். இது சற்று அப­ரி­மி­த­மான கற்­பனை என்­ப­தைத்­தான் கடந்த 70ஆண்­டு­கள் நிரூ­பித்­துள்­ளன.\nயாழ்ப்­பா­ணத் தமி­ழ­ரின் 100வீதத் திற­மை­யை­யும் கொழும்­பு­டன் ஒப்­பி­டும்­போது 15வீத அடை­வு­கூட இல்லை. தென் னிந்­தி­யா­வில் இருந்து ஆரம்­பக் குடி­யி­ருப்­பு­கள் நிகழ்ந்­த­போது பூந­கரி, மன்­னார்ப் பகு­தி­க­ளுக்கு ஊடா­கவே மக்­கள் இலங்­கைத் தீவுக்­குள் நுழைந்­த­ தற்­கான ஆதா­ரங்­கள் உண்டு.\nஆதி மக்­கள் நீர் நிலை­களை அண்­மித்தே தமது குடி­யி­ருப்­பு­களை அமைத்­த­னர். அவ்­வாறு பார்க்­கும்­போது ஆறு­களோ, நீர்த் தேக்­கங்­களோ, குளங்­களோ இல்­லாத யாழ்ப்­பா­ணத்­தில் ஆதி மக்­கள் குடி­யே­ற­வில்லை. யாழ்ப்­பா­ணத்­தின் அமை­வி­டத்தை நோக்­கும்­போது அது ஒரு வகை­ யில் கொழும்­பின் கொல்­லைப் புறமே.\nஏனைய மக்­கள் இல­கு­வாக வந்­து­போ­கும் இட­மும் அல்ல(திரு­கோ­ண­மலை போல இல்லை). இந்­தக் கொல்­லைப்­புற வாழ்க்­கை­தான் யாழ்ப்­பா­ணத் தமி­ழரை ஓரம் கட்­டிய முக்­கிய கார­ணி­யா­கும்.\nயாழ்ப்­பா­ணத் தமிழ் மக்­கள் தமது உறக்­கா­ர­ரு­டன் பழ­கிக் கொள்­வது என்பது குறித்­துப் பல தீர்க்­கங்­க­ ளைக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ‘ஓடும் புளி­யம் பழ­மும்­போல’ எனும் பழ­மொ­ழி­யை­யும் அதன் ஓர் அங்­க­ மா­கக் குறிப்­பி­ட­லாம்.\nபுளி­யம்­ப­ழத்­தில், ஓடும் உள்­ளி­ருக்­கும் புளி­யும் ஒன்­றாக இருப்­ப­து­போல தெரி���்­தா­லும் அவை இரண்­டுக்­கும் ஒட்­டு­றவு இல்­லை­யென்­பதே அதன் அர்த்­தம். தமது சொந்­தக்­கா­ரர்­க­ளு­டன் ஓடும் புளி­யம் பழ­மும்­போல இருக்க நினைக்­கும் ஓர் இனம் ஏனைய மதத்­த­வர்­க­ளு­ட­னும், இனத்­த­வர்­க­ளு­ட­னும், வேறு மொழி­க­ளைச் சார்ந்­த­வர்­க­ளு­ட­னும், வேறு பிர­தே­சத் தைச் சார்ந்­த­வர்­க­ளு­ட­னும் நல்­லு­ற­வைப்­பேணி வாழ்­வார்­கள் என்­பதை முழு­வ­து­மாக எதிர்­பார்க்க முடி­யாது. இதுவே யாழ்ப்­பா­ணத் தமி­ழ­ரின் வீழ்ச்­சிக்கு வித்­திட்­டது. இதன் மறு­த­லை­யான ஒரு யதார்த்­தத்­தைக் கேரள மக்­க­ளி­டம் காண முடி­யும்.\n1956ஆம் ஆண்­டில் பண்­டா­ர­நா­யக்­கா­வால் தனிச் சிங்­க­ளச் சட்­டம் கொண்டு வரப்­பட்­டது. அதை எதிர்த்த தமி­ழர்­கள் சிங்­க­ளம் படிப்­ப­தில்லை என்று கூறி­யது நியா­ய­மா­னது. ஆனால், தமி­ழர்­கள் ஏன் ஆங்­கி­லத்­தைக் கற்­க­வில்லை 2009 ஆம் ஆண்­டுக்­குப் பின்­பான வட மாகாண அலு­வ­ல­கங்­க­ளில் ஆங்­கில, சிங்­கள அறிவு இல்­லா­த­தன் கார­ண­த்தால் கொழும்பு நிர்­வா­கத்­துக்­குச் சம­தை­யா­கச் செயற்­பட முடி­ய­வில்லை.\nவலி­கா­மம் கல்வி வல­யத்­தில் கட­மை­யாற்­றிய ஓர் ஆசி­ரியை 2016ஆம் ஆண்­டில் உரிய முறை­யில், உரிய வரை­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு ஓய்­வூ­தி­யத்­துக்­கான தகு­தி­யைப் பெற்­ற­போ­தி­லும் 2018ஆம் ஆண்­டில்­தான் (ஒன்­றரை வரு­டங்­க­ளின் பின்பு) அவ­ரால் தனக்­கான ஓய்­வூ­தி­யத்­தைப் பெற முடிந்­தது. இதற்­குக் கார­ணம் கல்வி வலய நிர்­வாக உத்­தி­யோ­கத்­த­ருக்­குத் தமி­ழைத் தவிர வேறு மொழி­கள் தெரி­யா­த­மை­யும், கொழும்­பி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்­குத் தமிழ் தெரி­யா­மல் ஆங்­கி­ல­மும், சிங்­க­ள­மும் தெரிந்­தி­ருக்­கின்­ற­ மையுமே. குறிப்­பிட்ட ஆசி­ரி­யை­யின் ஆவ­ணங்­கள் கொழும்பு ஓய்­வூ­தி­யத் திணைக்­க­ளத்­தி­ட­ மி­ருந்து 4 தட­வை­கள் திருப்பி அனுப்­பப்­பட்டு இழு­ப­றி­நி­லைக்­குட்­பட்­டுள்­ளது. இந்த ஆசி­ரி­ய­ரைப்­போ­லத்­தான் இங்­குள்ள ஓய்­வூ­தி­யர்­கள் பல­ரின் ஓய்­வூ­தி­யங்­க­ளின் நிலை­யும் இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை. ஓய்­வூ­திய விட­யம் மாத்­தி­ர­மன்றி இன்­னும் பல விட­யங்­கள் இத­னால் இழு­ப­றிக்­குட்­ப­டு­வது நிகழ்ந்தே வரு­கி­றது.\nவடக்­குக்­கான புதிய ஆளு­ந­ரின் மும்­மொ­ழிக் கொள்­கையை நடை­றைப்­ப­டுத்­தும்­போது மேற்­கூ­றிய சிக்­கல்­க­ளைத் தவிர்க்க முடி­யும். ஆனால், இத்­த­கைய மும்­மொழி ஊழி­யர்­களை யாழ்ப்­பா­ணத்­துக்கு வெளி­யில் இருந்தே இறக்­கு­மதி செய்­ய­வேண்­டி­யி­ருக்கும். தற்­போ­துள்ள தமிழ் உத்­தி­யோ­கத்­தர்­கள் ஆங்­கி­லமோ, சிங்­க­ளமோ கற்­றுத்­தே­றிப் பணி­யாற்­று­வார்­கள் என்று எதிர்பார்ப்பது முயற்­கொம்பு. இந்த நிலை­யில் சிங்­கள மொழி­யில் பணி­யாற்­றக்­கூ­டிய ஒரு­வர் தமிழ்ப் பகு­தி­க­ளின் சகல அலு­வ­லகங்க­ளுக்­கும் நிய­மிக்­கப்­பட வாய்ப்­புண்டு.\nஇதன் மூலம் ஒய்­வூ­தி­யம் பெறு­வ­தில் ஒன்­றரை வரு­ட­கால தாம­தங்­கள் தவிர்க்­கப்­பட்டு ஒரு மாதத்­துக்­குள் அவற்­றைப் பெறும் வாய்ப்பு மக்­க­ளுக்கு ஏற்­ப­டும். இது விட­யத்­தில் தமி­ழர் ஆங்­கி­லம் கற்­கா­தது தமது தலை­யில் தாமே மண் அள்­ளிக் கொட்­டி­ய­தா­கவே இருக்­கும். தமி­ழ­ருக்கு உரி­மை­களை வழங்­கி­னால் அர­சு­டன் இணைந்து செயற்­ப­ட­லாம் என வடக்­கின் முன்­னாள் முதல்­வர் விக்­னேஸ்­வ­ரன் அண்­மை­யில் கூறி­னார். அவ­ரது கையில் ஐந்து வரு­டங்­க­ளாக அதி­கா­ரங்­கள் இருந்­த­போது மாகாண சபை ஓர் ஆடு­க­ள­மாக இருந்­ததே தவிர, மக்­க­ளுக்­குப் பணி­யாற்­றும் மைய­மாக இருக்­க­வில்லை என்­பதை அவர் சடு­தி­யில் மறந்து பேசிய பேச்சு அது.\nவட பகு­தித் தமி­ழர்­கள் மிக நீண்ட கால­மா­கவே தேசிய அர­சி­ய­லிலோ, தேசி­யப் பொரு­ளா­தா­ரத்­திலோ பங்­கெ­டுக்­காது ஒதுங்­கிக் கொண்­ட­னர். இத­னாலோ என்­னவோ தேசிய ரீதி­யில் போட்­டி­யி­டக்­கூ­டிய வல்­ல­மை­யை­யும், அனு­ப­வத்­தை­யும் அவர்­கள் இழந்­துள்­ள­னர். ஆனால் இலஞ்­சம், ஊழல் ஆகிய விட­யங்­க­ளில் மிக­வும் வினைத்­தி­றன் மிக்­க­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.\nஇது தமிழ்ச் சமூ­கத்­துக்­குப் பெரும் அச்­சு­றுத்­த­லாக மாறி­விட்­டது. அண்­மை­யில் சுன்­னா­கம் பகு­தி­யில் கைப்­பற்­றப்­பட்ட எத­னோல் என்­கிற சாராய ஸ்பிறிட் மூலம் பல கோடி ரூபாய்­களை ஒரு சிலர் உழைத்­தார்­களே தவிர யாழ்ப்­பா­ணத்து மக்­க­ளின் உடல் நிலை பாதிக்­கப்­ப­டும் என அவர்­கள் எண்­ண­வில்லை. ‘‘தம்பி முந்­நூறு ரூபா­யான் ஒண்டு தா’’ என்று கேட்டு வாங்கி இத்­த­கைய தரம் குறைந்த சாரா­யங்­க­ளைச் சாதா­ரண கூலித் தொழி­லா­ளர்­கள் குடிப்­பார்­களே தவிர, அது என்ன சாரா­யம் என்று அறி­யவோ, கேட்­கவோ போவ­தில்லை. குடித்­த­வு­டன் வெறிக்க வேண்­டும் என்­பது அவர்­க­ளின் இலக்கு.\nஆரம்­பத்­தில் யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள திரை­ய­ரங்­கு­க­ளில் ‘என்ர ரைமன் பார்’ என்ற பகுதி அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தது. பொழு­து­போக்கு என்ற ரீதி­யில் குறிப்­பிட்­ட­ளவு போதைக்­குட்­ப­டும்­ப­டி­யாக, நின்ற நிலை­யில் வாங்­கிக் குடிக்­கும் அனு­மதி மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அந்த அனு­ம­தியை முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்தி மேசை, கதிரை போட்டு ஆற அமர்ந்து ஆறு­த­லாகப் போதையை அளவு கணக்­கற்று ஏற்­றிக் கொள்­ளும் வச­தி­க­ளைத் திரை­ய­ரங்­கு­கள் தற்­போது ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­ன. மது வரித் திணைக்­க­ளத்­தி­னர் அதைக் கண்டு கொள்­ளாது இருக்­கின்­ற­னர். தமி­ழ­ரின் கையி­லி­ருந்த அதி­கா­ரங்­கள் முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டுவ­தால் தமிழ் மக்­களே பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். வய­தான தாயோ இளம் பெண்ணோ தங்­கச் சங்­கிலி போட்­டுக் கொண்டு வீதி­யில் நட­மாட முடி­யாத சூழலே இன்­றைய யாழ்ப்­பா­ணத்­தின் கந்த புரா­ணக் கலா­சா­ரம்.\nதமி­ழ­ரின் நிலை இவ்­வா­றி­ருக்­கும்­போது 2009ஆம் ஆண்டு வரை அநு­ரா­த­பு­ரம் மகா­போ­தி­யு­டன் தமது வடக்கு நோக்­கிய பய­ணத்தை முடக்­கி­யி­ருந்த சிங்­கள மக்­கள் தமது புனித யாத்­தி­ரையை ஜம்­பு­கோ­ளம், கந்­த­ரோடை, நயி­னா­தீவு நாக­வி­காரை என நீட்­டி­யுள்­ள­னர். அண்­மை­யில் கிளி­நொச்சி ரயில் நிலை­யத்­துக்கு அரு­கில் அறி­வி­யல் நகரை மையப்­ப­டுத்­திப் புதிய ரயில் நிலை­யம் ஒன்று திறக்­கப்­பட்­டது. இது தற்­பொ­துள்ள கிளி­நொச்சி நக­ரின் முக்­கி­யத்­து­வத்­தைப் படிப்­ப­டி­யா­கக் குறைக்­கும். பல்­க­லைக் கழ­கம், வர்த்­தக முத­லீ­டு­கள், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி எனப் பல விட­யங்­கள் அறி­வி­யல் நக­ரு­டன் இணைக்­கப்­பட்­டுள்­ள­தால், அறி­வி­யல் நகர் கிளி­நொச்சி வாசி­கள் அல்­லாத\nமக்­க­ளால், நிரப்­பப்­ப­ட­வுள்­ளது. இங்­குள்ள பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்­குத் தமிழ் மாண­வர்­கள் மிக­வும் குறை­வா­கவே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர். தமி­ழ­ரின் சனத் தொகைப் பெருக்­கத்­தி­லும் கல்­வி­யி­லும் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி கார­ண­மாக மிகக் குறைந்த வீதத்­தையே நிரப்ப முடி­யும். அத்­தோடு இந்­தப்­பெரு நக­ரத்­துக்­குத் தேவை­யான குடி­நீரை இர­ணை­ம­டுக்­கு­ளமே வழங்­க­ வேண்­டி­யி­ருக்­கும். வறட்­சி­யான பின் அரை­யாண்டு காலத்­துக்கு நீர் பற்­றாக்­குறை கிளி­நொச்சி எங்­கும் காணப்­ப­டு­வ­தால், இர­ணை­ம­டுக்­கு­ளத்­துக்கு மகா­வலி நீரைப் பாய்ச்ச வேண்­டிய யதார்த்­தம் உள்­ளது. இவை அனைத்­தும் கொழும்பு அர­சின் கட்­டுப்­பாட்­டில் உள்ள விட­யங்­கள் என்­ப­தால் அரசு மிக இல­கு­வா­கவே அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­தும்.\nஅநு­ரா­த­பு­ரம் பழைய நக­ரம் தமி­ழ­ருக்­குச் சொந்­த­மா­ன­தாக இருந்­தது. அதை முறி­ய­டிக்க 1977ஆம் ஆண்­டில் ஜே.ஆர் அரசு செய்த யுக்­தி­யின் கார­ண­மாக அநு­ரா­த­பு­ரம் புதி­ய­ந­க­ரம் உரு­வாக்­கப்­பட்­டது. அதைத் தொடர்ந்து தமி­ழ­ரின் முக்­கி­யத்­து­ வம் அநு­ரா­த­பு­ரத்­தில் குறைந்து போயிற்று. இது­போன்­ற­தொரு நகர்வே தற்­போது கிளி­நொச்சி நக­ரத்­துக்­கும் ஏற்­ப­ட­வி­ருக்­கி­றது. வட மாகாண சபை­யின் தலை­மைச் செய­ல­கத்தை மாங்­கு­ளத்­தில் அமைத்­தி­ருந்­தால், இத்­த­கை­ய­தொரு நக­ரத்­தைத் தமி­ழர்­க­ளால் உரு­வாக்­கி­யி­ருக்க முடி­யும். இர­ணை­ம­டுக்­குள விவ­கா­ரம், திணைக்­க­ளங்­க­ளின் செயற்­பா ­டின்மை, எத­னோல் சாராய விவ­கா­ரம், தமிழ் அர­சி­யல் வாதி­க­ளின் பினாமி மதுச்­சா­லை­கள் என ஒட்­டு­மொத்­த­மாக வடக்­குத் தமி­ழரை அச்­சு­றுத்தி வரு­கின்­றன.\nதமி­ழர்­க­ளின் கையி­லி­ருந்த எச்ச சொச்ச அதி­கா­ரங்­க­ளும் தமி­ழ­ரின் திற­மை­ யின்­மை­யா­லும் இலஞ்ச ஊழ­லா­லும் கைந­ழு­விப் போய்க்­கொண்டி­ருக்­கின்­றன. இதன் பின்­னர் சிங்­க­ள­வர், அல்­லது முஸ்­லிம்­கள் உயர் அதி­கா­ரி­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­லாம். அதன் பின்­னர் ஆர்ப்­பாட்­டம் செய்­வ­தால் தமி­ழர்­கள் எதை­யும் அடை­யப்­போ­வ­தில்லை.\nஅமைச்சர் மனோவுடன்- சிறப்புச் செவ்வி\nகளனி ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/news.php?page=2", "date_download": "2019-04-19T04:20:30Z", "digest": "sha1:IUW5YBOCND7FJ5NAA7RS67NOBD5FGMZF", "length": 4403, "nlines": 34, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nதி.மூ.சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது கல்லூரி விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.\nதி/மூ/சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது கல்லூரி விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. குறித்த நிகழ்வ...\nஏ.டீ.எம். பணப்பரிமாற்றங்களில் அவதானத்துடன் செயற்பட���மாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஏ.ரீ.எம் இயந்திரங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்தை பாதுகாப்புடன் மேற்கொள்வது தொடர்பில் ...\nஇலங்கையின் சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடிகளுடன் தமிழர் சமூகம்.\nஇலங்கையின் 71 ஆவது சுதந்திர தினமான இன்றய நாளினை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கக் கோரி வடக்கு கிழக்கு பல்க...\nஅகதிகளாக சென்ற தமிழர்கள் தாயகம் திரும்பவுள்ளனர்\nஅகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிக அலுவலக வசதிப்படுத்தலுடன் யுத்தகாலத்தில் தமிழ் நாட்டுக்கு அ...\nகணேசபுரம் கணேஸ் முன்பள்ளி சுவடுகள் தமிழர் அமையத்தினால் திறந்துவைப்பு.\nசுவடுகள் தமிழர் அமையத்தினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டைபறிச்சான் தெற்கில் அமைந்துள்ள கணேசபுரம்...\nஉப்புவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்.\nதிருக்கோணமலை உப்புவெளி பிரதேசத்தில் இயங்கிவரும் உடற்பிடிப்பு நிலையங்களை மூடக்கோரி அலஸ்தோட்டம் பகுதி ...\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/09/blog-post_27.html", "date_download": "2019-04-19T05:07:55Z", "digest": "sha1:HYP4Q35NLS5TI6CEATCRYNUZL6FSYCEJ", "length": 26656, "nlines": 212, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: நான் இன்னும் நல்லா பட்ச்சி இருக்லாம்", "raw_content": "\nநான் இன்னும் நல்லா பட்ச்சி இருக்லாம்\nதிரும்பி பாக்ரதுக்குள்ள அம்பது வயசு ஆயிடுச்சி. மொத மொதோ ரோட்டோரமா வெறும் இட்லி, தோசை போட்டு வயத்த கழுவுக்கினு கெடந்தேன். அப்பல்லாம் போலீசு, ஆளுங்கட்சி ஆளுங்களுக்கு மொய் வக்கிறது போதாதுன்னு பொர்க்கி பசங்க வேற எப்பயாச்சும் தண்ணிய போட்டுட்டு வந்து ஓசில துன்ட்டு போற கொடுமையையும் தாங்கிட்டு கெடந்தேன். வெலைய ஓவரா ஏத்தி கோலிக்குண்டு சைசுல இட்லியும், முறுக்குன கர்சீப் ஆட்டமா பொரோட்டாவும் போட்டு ஊர ஏமாத்தாம ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல டிபன் போட்டதால வந்தவங்களே அடிக்கடி வந்து சாப்ட்டு போனாங்க. அதால நிக்குற தள்ளுவண்டில ஏதோ என் வாழ்க்க வண்டி சுமாரா ஓடிச்சி. இப்ப ஒருவழியா சின்னதா ஓட்டல தெறந்து கல்லால குந்திக்கினு கெடக்கறேன்.\nஎன்னதான் கைல காசு பொளங்குனாலும் நம்மளும் நல்லா பட்ச்சி இருக்கலாமோன்னு அப்பப்ப மனசு அரிச்சிக்கினே கெடக்குது. ஏழுக்கு மேல படிக்க முட்ல. மிஞ்சிப்போனா தினத்தந்தி படிப்பேன். அவ்ளோதான். சிறுசா இர்க்க சொல்லோ உஸ்கோலுக்கு போவாம ஏரியா பசங்களோட சேந்துக்குனு தேட்டரு, பீச்சுன்னு சுத்துனா எங்க உருப்பட்றது. இப்ப அத நெனச்சாலே டென்சனா கீதுப்பா. ஒரு வாட்டி இப்படித்தான்..என் கடைய புதுசா தொறக்க சொல்லோ சாப்பாட்டு ஐட்டம் பேர பெயிண்ட்ல எழுத சொல்லி ஒரு பயகிட்ட வேள கொடுத்தேன். அந்தப்பயல 'காஞ்ச மொளகா கார சட்னி'ன்னு எழுதுடான்னு சொன்னா கம்னாட்டி 'கஞ்சா மொளகா கார சட்னி'ன்னு கிறுக்கி வச்சிட்டான். ரெகுலரா கடைக்கு வர்ற ஏட்டு என்ன தனியா இஸ்துக்குனு போயி செம துருவு துருவிட்டாறு. வெளக்கம் சொல்லி எட்டு ஓசி பொரோட்டாவ அவர் தலைல கட்டி அனுப்புறதுக்குள்ள..யம்மா\nவூட்டாண்ட கீர செந்திலு பய ஒரு தரம் போன்பில் கட்ற எடத்துல என்ன பாத்துட்டு கேட்டான்: \"என்னண்ணா ரொம்ப நேரமா வர்சைல நிக்கறீங்க. கடைல கூட்டம் வர்ற நேரமாச்சே. இதையெல்லாம் ஆன்லைன்ல கட்டி நேரத்த மிச்சப்படுத்துங்கண்ணே\". நான் சொன்னேன்: \"நல்லா பாரு செந்திலு. நான் ஆண் லைன்ல தான் நிக்கறேன்\". அல்லாரும் சிர்ச்சாங்க. ஒண்ணியும் புர்ல எனுக்கு. அப்பால என்ன தனியா வல்சிக்கினு போயி செந்திலு சொன்னான்: \"ண்ணா. ஆன்லைன்னா கம்ப்யூட்டர்லயே பில்லு கட்றது. மொபைல் பில்லு, ட்ரெய்ன், தியேட்டர் டிக்கிட்டு அல்லாத்தயும் க்யூல மணிக்கணக்குல நிக்காம பத்து நிமிசத்துல கம்ப்யூட்டர்ல கட்டிக்கலாம்\". கேக்க நல்லாத்தான் இந்துச்சி. அப்டியே கம்ப்யூட்டர் வாங்குனாலும் எப்படி வேல செய்றதுன்னு தெரியாது. காலா காலத்துல நாலு வார்த்த சேத்து பட்சி இருந்தா பிஸ்னசையும் சூப்பரா கொண்டு போய்ருக்கலாம். எம்புள்ள பட்ச்சி மேல வர்ட்டும்னு காத்துனு கீரேன்.\nஅது இன்னாவோ தெர்ல..உஸ்கோல்ல இங்கிலீசு பாடத்த கண்டாலே வவுத்த கலக்கும். மத்த எல்லாத்துலயும் கவுரதையா 25-க்கு மேலயாச்சும் வாங்கிருவேன். இங்கிலீசுல மட்டும் ரெட்���ப்பட மார்க் வாங்க நான் பட்ட பாடு இருக்கே. ஏன் கேக்குற. எர்ம மாடு வய்சாயி கல்யாணம் பண்ணதுக்கு அப்ரமேட்டு கூட சொம்மா இருக்குற நேரத்துல தமிழு, இங்கிலீசு ரெண்டுத்தையும் சுமாராவாவது கத்துனு இருந்துருக்கலாம். கடைய மூடிட்டு வூட்ல போயி டி.வி.ல போட்ட படத்தையே பத்தாவது தபா போட்டாலும் புதுசா பாக்ற மாதிரி பல்ல இளிச்சிக்கினு பாக்றது இல்லாகாட்டி ரோட்ல நின்னுக்கினு எவங்கிட்டயாவது கட்சிங்கள பத்தி ஆத்துறதுன்னு பொழுத வேஸ்ட் பண்ணிட்டேன்.\nபையன் சுரேஷு இப்பதான் டெண்த்து பச்சினு இருக்கான். அவன் தலை எடுத்துட்டான்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். டி.வி. பாக்க சொல்லோ அப்பப்போ இங்கிலீசு சேனல் பக்கமா ஊர்வலம் போவேன். அதுல ஓட்டல் பத்தி ப்ரோக்ராம் போட சொல்லோ அவுங்க இன்னா சொல்றாங்கன்னு ஒண்ணியும் புரியாது. நம்ம தொழில் சம்மந்தமா போட்ற மேட்டர கூட புரிஞ்சிக்க முடியலியேன்னு மனசு அட்சிக்கும். எப்டியாச்சும் எம்மவன ரொம்ப நல்லா படிக்க வச்சி டக்கரா கொண்டு வந்துரனும். என்ன மாதிரி இல்லாம நாலு பேத்துக்கு நல்லா பாடம் சொல்லி குடுக்குற அளவுக்கு எம்மவன் ஒசந்தான்னா அப்பால அவனான்டயே நானும் கொஞ்சம் கத்துக்கலாம்னு காத்துருக்கேன். ஏதோ மனசுல இருந்தத ஒன்னான்ட சொல்லனும்னு தோணிச்சி.\nநீயும் நம்ம கேசுன்னா சொம்மா இர்க்க சொல்லோ நாலு வார்த்த சேத்து கத்துக்கண்ணே. வர்ட்டா\nஇந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட ஒரு செய்தி. கடந்த ஞாயிறு அன்று இஸ்தான்புல் நகரில் நடந்த உலக வில்வித்தை இறுதிப்போட்டியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது இளம்சிங்கம் தீபிகா குமாரி சீனப்பெண்ணிடம் கடுமையாக போராடி தோற்றாலும் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார். அது மட்டுமா..அடுத்த வருடம் நடைபெறவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று விட்டார் நம்ம தங்கச்சி.\nஉலக அரங்கில் போட்டிபோட தகுதி உள்ள இந்திய ஆட்டக்காரர்கள் வறுமைக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதற்கு இவரும் விதிவிலக்கல்ல. தந்தை ஆட்டோ ஓட்டுனர். தாய் நர்ஸ். சிறுவயதிலேயே தனது ஊரில் மாங்காய்களை குறி தவறாமல் அடிப்பதில் கில்லியாம் இந்த தீபிகா. இப்போது உலக அரங்கில் பட்டையை கிளப்புகிறார் இக்குமரி.\nஅப்புறம் கதையை இன்னும் கொஞ்சம் விரிவா பேசியிருக்கலாம்..\nநன்றிண்ணா. இன்னும் கொஞ்சம் நீளமா எழுத��� இருக்கலாம். மெகா பதிவா போயிடுமோன்னு சுருக்கிட்டேன். செம டைட் வொர்க் வேற. ரெண்டே நாள்தான் டைம் இருந்துச்சி. அதுக்குள்ள ஏழு பதிவு எழுத சொல்லிட்டாரு கேபிள். கதை அல்லது சம்பவங்களை பற்றி எழுதுவதற்கான இலக்கணங்கள் எதுவும் எனக்கு தெரியாது. அதற்கு சில வருடங்கள் ஆகலாம். மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன்.\nநான் 'வளரும்' பதிவர்னு சொன்னாக்கூட ரவுசு விடுவீங்க. என்ன செய்ய..\nதலைவா கதை ரொம்ப நல்லா இருக்கு, ஆனா சுரேஷுன்னு பேரு வச்சா பையன் எப்படி படிப்பான் அதுவும் இங்கிலிபீசுன்னாலே சுரேசுகளுக்கு எப்பவுமே பயம்தான் :-) ஹா ஹா ஹா நீங்க சொன்ன மாதிரியே மாத்திட்டேன், படிச்ச பசங்க எல்லாம் நாலு பேருக்கு சொல்லி கொடுங்கப்ப்பா உங்களுக்கு புண்ணியமா போகும், நம்ம தங்கச்சி தீபிகா கூடிய சீக்கிரமே தங்க மெடல் வாங்குவாங்க, கில்லி அடிக்கற பசங்கள்ளாம் சொல்லி அடிக்க கத்துக்கங்கப்பா\nMANO நாஞ்சில் மனோ said...\nஅருமையா எழுதி இருக்கீங்க மக்கா வாழ்த்துக்கள்...\nMANO நாஞ்சில் மனோ said...\nம்ஹும் மொய் வைக்கிறதுக்கு ரொம்பதான் யோசிக்கிறீங்க ஹி ஹி...\nகஞ்சா மொளகாவை ருசித்துக்கொண்டிருக்கிறேன் சிவா சூப்பர்ப்\nதல செம கலக்கல் ,பையன் டென்த் படிக்கிரான்கிறீங்க டிவி பாக்க விடலாமா ,நான் டென்த் படிக்க சொலோ டிவி பாக்கமாட்டேன் தெரியுமா அதனால்தான் நான் அல்லாத்துலையும் ஜஸ்ட் பாஸ் ஆனேன்\nஅப்பறம் தீபிகாவெலாம் தங்கச்சியா நெனைக்க முடியாது\nகையேந்திபவன் அண்ணாச்சியோட ஆதங்கத்தை புரிஞ்சுகொள்ளமுடிந்தது. நல்ல பதிவு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇளம்சிங்கம் தீபிகா குமாரி சீனப்பெண்ணிடம் கடுமையாக போராடி தோற்றாலும் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.\nஇன்னா கிடைச்சிக்கீதோ அத்தே வச்சி சந்தோசப்படுபா... அத்தே வுட்டுப்புட்டு சுரேசு சொல்லிக்குடுப்பான், அது இதுன்னுக்கிட்டு. நா ஒரு ஸ்டோரி சொல்ட்டா.\nஒரு ஊர்லே ஒரு பெரிய கோடீஸ்வரன். அவன் செக்குல கூட கைநாட்டுதான் வைப்பான். ஒரு நாள் பேங்க் மேனேஜராண்ட பேசிக்கினிருக்கும்போது மேனேஜர் சொன்னாராம், ஒரு நாளெழுத்து படிச்சிருந்தா அட்லீஸ் செக்கிலாவது கையெழுத்து போடலாமில்லே. அப்போ அந்த கோடீஸ்வரர் சொன்னாராம், நான் நாலெழுத்து படிச்சிருந்தா இன்நேரம் ஒரு சர்ஸ்லே மணியடிச்சிக்கொண்டிருந்திருப்பேன்னு. அப்போ அந்த மேனேஜர் ஒண்ணும் புரியலேன்னாராம். அப்போ மீண்டும் அந்த கோடீஸ்வரர் தன் பழைய கதைய சொன்னாராம். இவர் சின்ன வயசிலே ஒரு சர்ஸ்லே மணியடிக்கிற வேலைலே சேர்ந்தாராம். அப்பாலே ஒரு நாள் சர்ஸச்லே புது ரூல் போட்டாங்களாம். அதாவது அட்லீஸ் கொறஞ்சது தன் பெயரை கையெழுத்தாக போடத்தெர்ஞ்சவனுக்குத்தான் இன்மே சர்ச்லே வேலை அப்படீன்னு. நம்மாள், அதான் கோடீஸ்வரன் பார்த்து இருக்கார். தன்னால் கையெழுத்து போடமுடியலேன்னுட்டு சர்ச் ஃபாதர் அவருடைய சீட்ட கிழிச்சிட்டார். உடனே நம்மாளு சர்ச் வாசல்லே மெழுகுவத்தி விக்க ஆரம்பிச்சான். யாவாரம் சூப்பரபோச்சு. பின்னெ மெழுகுவத்தியோட சர்ச்சுலே பாடுகிற பாட்டுபுஸ்தகங்கள சேத்து விச்சார். அப்பாலே மெழுகுவத்திய செய்ய ஆரம்பிச்சார். அப்படியே படிப்படியா முன்னேறி இப்போ கோடீஸ்வரன் ஆயிட்டேன்னாராம். பாங்க் மானேஜர் வாயடைத்துப் போய்ட்டாராம்.\nஅந்த நைனா ஒன்னாண்ட சொன்னத நீ நம்மகிட்ட நல்லா புத்தில ஒரைக்கற மாதிரி சொல்லிபுட்ட.\nஅப்பால நைனா, அந்த ஜார்க்கண்ட் சிங்கதாண்ட நம்ம காங்கிரசையும் சொல்லிடு என்னா நைனா புரியலையாஅதாம்பா வாழ்த்துன்னு டமில்ல சொல்லுவாங்களே அதாம்பா.\nசொம்மா இர்க்க சொல்லோ நாலு வார்த்த கத்துக்கன்னே வர்ட்டா\n@ இரவு வானம் சுரேஷ்\nசுரேஷ்னு பேரு இருக்குறவங்க எல்லாம் உலக அனுபவம் உள்ள திறமைசாலிங்க. அதுக்கு நீங்கதான் சாட்சி.\nகஞ்சா மிளகாவை ருசிக்கிறீர்களா..Please take care.\nயோவ். 17 வயசு பொண்ணு தங்கச்சி இல்லையா\nஎன் பதிவுக்கு கீழ சப்வே போட்டு நீங்க ஒரு பதிவு போடறீங்களே...சைதை அஜீஸ். வாழ்க\nமெட்ராஸ் பாஷைல எப்படி தம்பி இப்படி பின்றீங்க\nநான் 'MALE' ஜாதிடா - 2\nநான் இன்னும் நல்லா பட்ச்சி இருக்லாம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/lifestyle/tour/36044-srinagar-tourism-the-best-place-to-enjoy-this-summer-in-an-attracting-nature.html", "date_download": "2019-04-19T05:29:05Z", "digest": "sha1:2IRKLB42WZ4CQWBR2Y62QQHO5JAKEEFJ", "length": 22334, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "கோடைக்கால ஸ்பெஷல் வெகேஷனுக்கு ஸ்ரீநகர் 'தி பெஸ்ட்' | Srinagar Tourism: The best place to enjoy this summer in an attracting nature", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nகோடைக்கால ஸ்பெஷல் வெகேஷனுக்கு ஸ்ரீநகர் 'தி பெஸ்ட்'\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் கோடைகால தலைநகராக 'ஸ்ரீநகர்' அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில், இண்டஸ், தால் மற்றும் அஞ்சர் ஏரிகளின் துணியை கொண்ட ஜூலம் நதிக்கரையில் ஸ்ரீநகர் இடம் பெற்றுள்ளது. இயற்கை அழகு, தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் படகு வீடுகளுக்கு ஸ்ரீநகர் புகழ் பெற்றவை. இது தவிர பாரம்பரிய காஷ்மீரி கைவினைப்பொருட்கள் மற்றும் உலர்ந்த பழங்களுக்கும் இந்நகரம் பெயர் போனவை. இந்தியாவின் வடக்கு பகுதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட நகரம் இதுவாகும்.\nகல்ஹானா எழுதிய ராஜதரங்கிணி புத்தகத்தில், சிறி-நகராக இருந்த பெயர், பின்னர் சமஸ்கிருத வார்த்தைகளை கொண்டு ஸ்ரீநகர் என்று மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இயற்கை அழகுகளை தவிர வரலாற்றுச் சிறப்பு, மத முக்கியத்துவம் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் என பலவகை அம்சங்களையும் ஸ்ரீநகர் கொண்டுள்ளது.\n* ஜூலம் நதியின் இருபக்கங்களிலும் அமைந்திருக்கும் இந்நகரம் ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களை கொண்டது. தால், நிகீன், அஞ்சர், குஷல் சர், கில் சர், ஹோகர்சர் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். ஹோகர்சர் சதுப்பு நிலத்திற்கு குளிர்காலத்தில் சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து பறவைகள் புலம்பெயரும்.\n* கிழக்கு வெனிஸ், பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஸ்ரீநகரில் அமைத்துள்ள ஏரிகளில் தால், அஞ்சர், நிகீன், வ்உலர், மனஸ்பால் ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாக இருக்கிறது. இணையில்லாத இயற்கையழகும், சுற்றுசூழலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கக் கூடியதாக உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இரண்டாவது பெரிய ஏரி தால். 'காஷ்மீர் கிரீடத்தில் இருக்கும் ஆபரணம்' என்றழைக்கப்படும் தால், இமயமலையின் பின்புலத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் உள்ள ஏரிகள், படகு வீடுகள், சிக்காரா படகு சவாரிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது.\n* மொகாலாயர்கள் அமைத்த வண்ணமிகு மொகால் தோட்டங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. ஷாலிமார், நிஷாத் பூங்கா, பரி மஹால் அரண்மனை, சாஷ்மா நீரூற்றுகளும் அங்கு புகழ் பெற்றவை. 1969ம் ஆண்டு இந்நகரத்தில் ஜவகர்லால் நேரு நினைவு பொட்டானிக்கல் தோட்டம் அமைக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் மொகால் தோட்டங்களான இவை உலக பாரம்பரிய தலங்களாகும்.\n* இது தவிர இந்திரா காந்தி துலிப் தோட்டமும் இங்கு உள்ளது. 90 ஏக்கர் தோட்டத்தில் 70 வகைகளில் துலிப் மலர்கள் பூக்கும் இடமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5ம் தேதி முதல் 15 நாட்களுக்கு இங்கு நடக்கும் துலிப் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் மலர் கண்காட்சி இதுவாகும். காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இத்திருவிழாவில் மக்கள் கலை நிகழ்ச்சியை கண்டு ரசிப்பதோடு, உள்ளூர் உணவுகளையும் விரும்பி சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல், காஷ்மீரின் கைவினைப் பொருட்கள், கார்பெட், பஷ்மினா சால்வைகள், பாட்டினாலா கழுத்து பட்டைகள் மற்றும் ஜவுளிகள் அனைத்தையும் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்குவர்.\n* இங்குள்ள டச்சிக்காம் விலங்குகள் சரணாலயமும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இது 1951ம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. ஹக்புல் என்னும் அரியவகை சிவப்பு மான்களை இங்கு காணலாம். சிறுத்தை புலிகள், கஸ்தூரி மான்கள் மற்றும் பலவகை புலம் பெயரும் விலங்குகளை இங்கு பார்க்கலாம்.\n* ஸ்ரீநகரில் உணவு வகைகள் பெரும்பாலும் அரிசியை வைத்தே பரிமாறப்படும். காரசாரமாகவும் உணவுகள் இருக்கும். இங்கு தயாரிக்கப்படும் குங்குமப்பூ மிகுந்த உயர்தரம் வாய்ந்தவையாகவும், அதே நேரம் உயர்ந்த விலையையும் கொண்டவையாகவும் இருக்கும். உயரிய வாசனைக் கொண்ட இந்த குங்குமப்பூவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவே மக்கள் வாங்க முடியும்.\n* ஸ்ரீநகரில் உள்ள முக்கிய வழிப்பாட்டு தலங்களில் ஹஸ்ர��்பால் தர்கா, ஜாமியா மசூதி, ஷா ஹமதான் மசூதி, சீக்கியர்களின் முக்டூம் குருத்துவாரா, ஜேஷ்டாதேவி கோயில் மற்றும் சங்கராச்சாரியர் கோயில்கள் உள்ளன. சங்கராச்சாரியர் அல்லது ஜ்யேஸ்டேஸ்வரா கோயில், கி.மு 200ம் நூற்றாண்டை கொண்டது. ஸ்ரீநகரில் சபர்வான் மலையில் அமைந்துள்ள இந்த கோயில், 1000 அடி உயரத்தை கொண்டிருக்கும். கடவுள் சிவனுக்கு இந்த கோயில் அர்பணிக்கப்பட்டுள்ளது. தால் ஏரியை பார்த்தபடி இந்த கோயில் அமைந்திருக்கும்.\n* ட்ரெக்கிங், ஹைக்கிங் போன்ற சாகசங்களுக்கும் பெயர் போன சுற்றுலா தலம் இதுவாகும். ஸ்ரீரங்கரில் தொடங்கி அமர்நாத் குகைகளை நோக்கி செல்லும் மலையேற்றப் பாதை இங்கு சிறப்புடையதாகும்.\n* இது தவிர, ஸ்ரீநகருக்கு 300கிமீ அருகில் உள்ள தோடா, பூஞ்ச், த்ராஸ், புல்வாமா, புத்காம் ஆகிய சுற்றுலா தலங்களை, வீக்எண்ட் என்ஜாய்மென்ட்டாக நாம் சுற்றி பார்க்க ஏற்ற இடங்கள்.\nவிமானம்: ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மும்பை, டெல்லி, லெஹ், ஜம்மு, சண்டிகர், சிம்லா ஆகிய முக்கிய நகரங்களுக்கு தொடர்ச்சியான விமான சேவைகளை கொண்டுள்ளது. விமான நிலையம் நகரின் மனத்தில் இருந்து 14கிமீ தொலைவில் உள்ளது.\nரயில்: ஸ்ரீநகருக்கு 290கிமீ தொலைவில் ஜம்மு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம், ஜம்மு, லெஹ், சண்டிகர், டெல்லி ஆகிய முக்கிய இடங்களை இணைக்கும். தவிர, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும் ஜம்மு ரயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ளது.\nஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலையை (குளிர்காலம், கோடைகாலம்) கொண்டிருக்கும் ஸ்ரீநகர், பருவநிலை வருடம் முழுவதும் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாகவே உள்ளது. குறைவான பனிப்பொழிவையே ஸ்ரீநகர் பெற்றிருக்கிறது. குளிர்காலத்தில், பகல் நேர வெப்பநிலை 2.5 °C ஆக இருக்கும். ஆனால் இரவில் மிகுந்த குளிர்ச்சியாக இருக்கும். மேலும், குளிர்காலத்தில் மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவும் இருக்கும். கோடைகாலத்தில், குறிப்பாக ஜூலை மாதம் சராசரியான வெப்பம் இருக்கும். வருடாந்திர மழைப்பொழிவு சராசரி 720 மில்லிமீட்டர் வரை இருக்கும். வசந்த காலம் ஈரப்பதமாகவும், இலையுதிர் காலம் வறண்டும் இருக்கும்.\nஸ்ரீநகரில் உள்ள ஹோட்டல்கள் தங்குவதற்கான சிறந்த இடமாக இருக்கிறது. இயற்கை அழகை ரசித்தபடியாகவே ஹோட்டல் அமைந்திருக்கும். ஸ்ரீநகரில் கண்கவரும் இடங்களில் தான் ஹோட்டல் அமைக்கப்பட்டிருக்கும். சுற்றுலா பயணிகள் எளிதாகவும், மறக்க முடியாத அளவிற்கு தங்களது சுற்றுலாவை சிறந்த முறையில் செலவிடவும் அங்கிருக்கும் ஹோட்டல்கள் மிகச்சிறந்த அளவில் உதவியாக இருக்கும்.\nஏரி கரையோரம் இருக்கும் உணவகம் நம்மை இயற்கையை ரசித்தபடி உணவு உண்ண வைக்கும். இந்தியா, காஷ்மீரி, சீனா உணவுகளுக்கு அங்குள்ள தாவத் உணவகம் சிறப்புடையதாக இருக்கும். மேலும், ஸ்டெர்லிங், தாஜ் தால், லலித் கிராண்ட் ஹோட்டல்களும் ஸ்ரீநகரில் சிறப்பு. ரூ.2000 முதல் ஹோட்டல் கட்டணம் துவங்கும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை\n4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது\nஜம்மு - காஷ்மீரில் கார் குண்டு வெடிப்பு\nதீவிரவாதிகளை வேட்டையாடிய பாதுகாப்புப் படை\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/51294734/notice/100921?ref=ls_d_obituary", "date_download": "2019-04-19T04:56:11Z", "digest": "sha1:DVBJD5ECFBYCYT3BSNA7E2B3NPMDVAU6", "length": 15253, "nlines": 174, "source_domain": "www.ripbook.com", "title": "Veeraledchumy Selvathurai - Obituary - RIPBook", "raw_content": "\nவீரலெட்சுமி செல்வத்துரை 1930 - 2019 அரியாலை இலங்கை\nபிறந்த இடம் : அரியாலை\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Alperton, Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரலெட்சுமி செல்வத்துரை அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று Milton Keynes இல் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், அரியாலையைச் சேர்ந்த சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாத்தயா பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nஅரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வத்துரை(காவல்துறை உத்தியோகத்தர்) அவர்களின் அருமை மனைவியும்,\nசந்திரமலர்(நோர்வே), இராஜரூபன்(Milton Keynes பிரித்தானியா), இதயரூபன்(நோர்வே), சத்தியரூபன்(நோர்வே) ஆகியோரின் அருமைத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம், சதாநந்தன், சரஸ்வதி மற்றும் கமலாதேவி(இலங்கை), பரமேஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற சந்திரதாசன்(சுங்க இலாகா), ரஞ்சினி(பிரித்தானியா), ராஜினி(நோர்வே), மஞ்சுளா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற யோகம்மா, செல்லம்மா(பிரித்தானியா), காலஞ்சென்ற சரஸ்வதி, பொன்னுத்துரை(இலங்கை), சண்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகாலஞ்சென்றவர்களான ராசாம்பாள், கனகலிங்கம், தேவதாசன் மற்றும் குணவதி, பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான பவானலெட்சுமி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதினேஸ்குமார், விதுசிகா(நோர்வே), நன்சி, கிரோராஜ்(பிரித்தானியா), தீபன்ராஜ், பிர்கித்த(பிரித்தானியா), பிறீற்றி(பிரித்தானியா), அபிராமி(பிரித்தானியா), பார்கவி(நோர்வே), விசாகன்(நோர்வே), ஜினூர்த்தன்(நோர்வே), செந்தாளன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஅயிலா, கேய்டன், அமாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅம்மா இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை கொள்கின்றேன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்பதோடு குடும்பத்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த... Read More\nஉங்கள் அம்மாவின் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல். அன்னாரின் ஆன்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Douglas Antony\nஉங்கள் அம்மாவின் துயரச் செய்தி கேட்டு கவலையடையும் அதேவேளே, அன்னாரின் ஆன்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நட்புடன் நிரஞ்சன்.\nஅம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிறத்திக்கிறோம் ...\nஆத்மா சாந்தியடைய இறைவனை பிறத்திக்கிறோம்\nஅன்னாரின் ஆத்மா பரமாத்மாவுடன் கலந்துகொள்ளட்டும். குடும்பத்தாரின் துயரில் எம்மையும் இணைத்துக்கொள்கிறோம்\nஅன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:28:27Z", "digest": "sha1:X7DC7U6GQR5TZHBT25MNQ57JPEP47OMA", "length": 3754, "nlines": 63, "source_domain": "www.techtamil.com", "title": "மின் வணிகம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜப்பான் பணத்தை இந்திய மின் வணிகத்தில் கொட்டுகிறது SoftBank\nபன்னீர் குமார்\t Nov 4, 2014\nமின் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஸாஃப்ட்பாங்க் 627 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள ஸாஃப்ட்பாங்க்…\n​ரத்தன் டாட்டா SnapDeal.com இல் முதலீடு செய்ய இருக்கிறார்.\nகார்த்திக்\t Aug 7, 2014\nஇந்தியாவில் மின் வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. FlipKart, Amazon, eBay, SnapDeal போன்றதளங்கள் அதிகமான வருமானம் ஈட்டி வருகின்றன. FlipKart நிறுவனம் 1பில்லியன் டாலர் (6000 கோடி ருபாய்) அளவிற்கு புதிய முதலீடுகளை பெற உள்ளதாக அறிவித்த இரண்டு…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/p-m-modi/", "date_download": "2019-04-19T04:54:48Z", "digest": "sha1:KZOTP3B5CWJUVTITWKFOZLPJGLQDGURO", "length": 30410, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "p.m. modi | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்���ீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் - சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒவ்வொரு இராசியினருக்குமான இல்வாழ்க்கை பலன்கள்\nசித்திரைத் திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nராஜீவ்காந்தி நா��்டிற்கு ஆற்றிய பணிகளை நினைவு கூறுகிறேன்: பிரதமர் மோடி\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி நாட்டிற்கு ஆற்றிய பணிகளை அவரது பிறந்த நாளான இன்று நினைவு கூறுவதாக, அந்நாட்டின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தியின் 74 ஆவது பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) அவரை வாழ்த்தும் ... More\nகேரளா வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ஆய்வு (4ஆம் இணைப்பு)\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். கொச்சியிலிருந்து இன்று (சனிக்கிழமை) காலையில் ஆரம்பமாகிய பிரதமரின் ஆய்வு பணிகள், மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்... More\nரபேல் போர் விமான விவகாரம் : ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nரபேல் போர் விமான கொள்வனவு விடயத்தில் ஊழல் நடந்திருப்பதாவும், அதனால் தான் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மௌனம் சாதிப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற அமர்வின் போது இது தொடர்பான சர்ச்சையை... More\nவிவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது : பிரதமர் மோடி\nகடந்த நான்கு ஆண்டுகளுக்குள், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை), இடம்பெற்ற விவசாயிகளின் வளர்ச்சி திட்டம் தொடர்பான கூட... More\nஆந்திராவுக்கு ஆதரவளித்தால் தமிழகம் பாதிக்கப்படும்: ஜெயக்குமார் விளக்கம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கப்படும் என்பதாலேயே தான், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்ததாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (சனிக்கிழ... More\nபிரதமர் நடத்திய பொதுக்கூட்டத்தில் அசம்பாவிதம்: கூடாரம் வீழ்ந்து பலர் காயம்\nபிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டமொன்றில் கூடாரம் சரிந்து வீழ்ந்ததில், பலர் காயமடைந்துள்ளதுடன் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார கூட்டத்... More\nமோடி தனது மனதின் குரலை மட்டுமே முன்வைக்கிறார்: ராகுல் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி தனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறாரென, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளுடன், காணொளி காட்சிகள் மூலம் கடந்த மாதம் பிரதமர் நிகழ்த்திய உரையாடல் தொடர்பில், இன்று (செவ்வாய்க்கிழமை... More\nபுல்லட் ரயில் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு\nமும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜப்பான் சர்வதேச கூட்டுறவு அமைப்பின் உதவியுடன், மும்பையிலிருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத் வரை குறித்த சேவையை நடைமுறைப்படுத்த இந்திய அரச... More\nகாங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார் மோடி\nகாங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அனைவரும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, நீதிமன்றத்தில் பிணை பெற்றுக்கொண்டு வெளியில் உலவுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் இன்று (சனிக்கிழமை) இடம்... More\nஇந்திய பிரதமர் – பூட்டான் பிரதமர் சந்திப்பு\nஇந்தியா சென்றுள்ள பூட்டான் பிரதமர் டாஷோ ஷெரிங் டோப்கே (Dasho Tshering Tobgay), இந்திய பிரமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அலுவலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருநாட்டு ... More\nஎதிர்கட்சிகள் தொடர்பில் கவலை வெளியிட்டார் பிரதமர் மோடி\nஎதிர்கட்சிகள் நாட்டின் நலன் குறித்து அக்கறைக் கொள்வதில்லை என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். புலவர் கபீர் தாசனின் 500 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடம் அமையப்பெற்றுள்ள உத்தரபிரதேச மாநிலம் மகார் என்ற இடத்தில் நே... More\nதமிழக மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுப்பவர் மோடியே: ராதாகிருஷ்ணன்\nபிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், அவருக்கு மக்கள் அனைவரும் நன்றிக்கடனோடு செயலாற்ற வேண்டும் என்றும், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கரூரில் இன்று (சனிக்கிழமை) இ... More\nபிரதமர் தலைமையில் முக்கிய கூட்டம்: முதலமைச்சர்கள் பங்கேற்பு\nபிரதமர் நரேந்திர மோடி த���ைமையில், நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம், ஜனாதிபதி மாளிகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், முக்கிய துறை நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். இதன்போது விவச... More\nதமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது: இள.கணேசன்\nதமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் தலைத்தூக்கியுள்ளதாகவும், அதன் காரணமாகவே பிரமர் மோடி வீதி வழியாக தமிழகத்திற்கு செல்லவில்லை என்றும், பா.ஜ.க சிரேஸ்ட தலைவர் இள.கணேசன் கூறியுள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்வினை இ... More\nஇசைக் கலைஞர்களை நோக்கி பணத்தாள்கள் பறந்தன\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்திலத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியின்மீது, பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்த சிலர் பணத் தாள்களை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதமதாபாத் நகரில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நிறை... More\nசக்கரை ஆலைகளுக்கான சலுகை கோரி பிரதமருக்கு – முதல்வர் கடிதம்\nதமிழக சக்கரை ஆலைகளுக்கு, மத்திய அரசின் புதிய சலுகைகளை அளிப்பதுடன், கடன்களுக் கான வட்டி மானியம் வழங்க வேண்டுமென பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று (வியாழக்கிழமை) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... More\nதூத்துக்குடி விவகாரம் தொடர்பில் பிரதமருடன்- ஆளுநர் ஆலோசனை\nபிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தூத்துக்குடி துப்பாக்கி தாக்குல் தொடர்பில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துரையாடியுள்ளார். டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளுநர்கள் மாநாட் டில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹ... More\nரஷ்ய ஜனாதிபதியின் விருந்தோம்பலை புகழ்ந்தார் மோடி\nரஷ்யாவிற்கு சென்றிருந்த போது, தனக்கு முறையான விருந்தோம்பலை செய்த அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினிற்கு நன்றியென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ரஷ்யாவிற்கான விஜயத்தை தொடர்ந்து, மீண்டும் நாட்டிற்கு த... More\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரம் மற்றும் ராணுவ ���றவுநிலை தொடர்பில், அந்நாட்டு அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார். டெல்லியிலிருந்து புறப்பட்டு, நேற்று (... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nபுடின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nபருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/59730-2/", "date_download": "2019-04-19T05:00:05Z", "digest": "sha1:ZINNHX4T2BUMPHBZOVLCO5RU6DF36HVH", "length": 8584, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம்? – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nடிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nடிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மறுத்து விட்ட சுப்ரீம் கோர்ட், அதுகுறித்து 4 வார காலத்திற்குப் பிறகு தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.\nடெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலைச் சின்னம் வழக்கில் தீர்ப்பு வெளி யாகும் வரை, இனி வரும் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று (பிப்ரவரி 7) வழங்கியது. அதில், டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது. சின்னம் வழங்குவது தொடர்பாக மேற்படி டெல்லி ஐகோர்ட்டிலுள்ள இரட்டை இலை சின்ன வழக்கை 4 வார காலத் திற்குள் முடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அதன் பிறகு, அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது பற்றி தேர்தல் ஆணையமே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.\nகடந்த வருடம் சென்னை – ஆர்கே நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தை தேர்வு செய்தார். இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அதனால் இனி வரும் தேர்தல்களில் குக்கர் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தினகரன் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.\nஇந்நிலையில், நீதிமன்ற உத்தரவு குறித்து கள்ளக்குறிச்சியில் டிடிவி. தினகரன் செய்தியாளர் களிடம், “குக்கர் சின்னம் தரமுடியாது என சுப்ரீம் கோர்ட் கூறவில்லை. திருவாரூர் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தினோம். இப்போது குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை. குக்கர் சின்னம் எப்படியும் எங்கள��க்கு கிடைக்கும். தேர்தல் சின்னத்தை வைத்து மட்டும் மக்கள் வாக்களிக்க வில்லை. மக்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களுக்கு தான் வாக்களிக்கிறார்கள்” இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்.\nPrevவிக்ரம் மகனை வைத்து பாலா எடுத்த படம் வேஸ்ட் – புரொடக்‌ஷன் டீம் அறிவிப்பு\nNext.மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யத்தை வீழ்த்த மோடி எடுத்துள்ள பிரம்மாஸ்திரம்\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_main.php?cat=", "date_download": "2019-04-19T04:47:34Z", "digest": "sha1:ZT3SBYXBJL7FHOTTZSP75XPZI4UAMO4H", "length": 6875, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகுமரியில் பொன்ராதா 2 லட்சம்: வசந்தகுமார் 3 லட்சம்\nவெற்றியை மக்களே தீர்மானிப்பர்: அழகிரி\nஅதிகாரிகள் துணையோடு பணப் பட்டுவாடா\nஇது முக்கியமான தேர்தல்: ஸ்டாலின் | DMK | Stalin Vote |TN Election2019\nரங்கசாமி வீட்டில் ஏமாந்த அதிகாரிகள்\nதமிழக தேர்தல் ஏற்பாடுகள் தயார்\nபிடிபட்டது அ.ம.மு.க. பணம் இல்லையாம்\nதேர்தல் ரத்து ஜனநாயக படுகொலை\nதேர்தல் கமிஷனை சீர்திருத்த வேண்டும்\nவேலூர் தேர்தல் ரத்து; துரைமுருகன் அதிர்ச்சி\n2ம் கட்ட தேர்தல்; பிரசாரம் நிறைவு\nபறக்கும் படை வேஸ்ட் - ஜெயக்குமார் கோபம் | ADMK | Jayakumar | Election2019\nகடைசி நாளில் தலைவர்கள் ஓட்டுவேட்டை\n2-வது இன்னிங்ஸ்க்கு மோடி தயார்\nபொதுமக்கள் கேள்விக்கு வேட்பாளர் பதில்\nஓ.பி.எஸ். தான் குடும்ப அரசியல் செய்கிறார்\nஓட்டுக்காக கடல் மார்க்கமாக மது\nவீதியில் இறங்கி வாக்கு கேட்ட முதல்வர்\nநாகரிக அரசியல்; சபாஷ் நிர்மலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/03/28/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-19T05:10:17Z", "digest": "sha1:YOB7FMVPLKFSYQH4UWZENQ3EPN4GZOAK", "length": 16381, "nlines": 221, "source_domain": "tamilandvedas.com", "title": "என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -1 (POST NO.4857) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎன் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்\nஎன் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்\nஅயர்லாந்து டப்ளினில் உள்ள ஜான் ஸ்காட்ஸ் பள்ளியில் (John Scottus School) சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றும் ரட்கர் கார்டன் ஹார்ஸ்ட் (Rutger Korten Horst) குழந்தைகளின் பெற்றோர்களுடன் ஒரு உரையாடல் நடத்தினார்.\nதலைப்பு : என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்\nஅந்த உரையாடலின் சில முக்கியப் பகுதிகள் இதோ:-\nஏன் எனது குழந்தை சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்\nஅயர்லாந்தில் நமது பள்ளி தான் சம்ஸ்கிருதம் கற்றுத் தரும் ஒரே பள்ளி.\nஉலகில் உள்ள 80 JSS டைப் பள்ளிகள் இதே முடிவை எடுத்துள்ளன.\nஅடுத்து சம்ஸ்கிருதம் எப்படி கற்பிக்கப் படுகிறது\nசம்ஸ்கிருத இலக்கணப் பாடல்களை உங்கள் குழந்தைகள் இசைக்கக் கேட்பதை நீங்களும் கேட்டிருப்பீர்கள்.\nஅதன் அருமையான அழகினால் தான்\nஉச்சரிப்பில் உள்ள நயத்தினால் தான்\nஅந்த மொழி அமைக்கப்பட்ட அமைப்பினால் தான்\nஇந்த விதமாக சம்ஸ்கிருதம் மற்ற மொழிகளை விட வேறுபட்டிருக்கிறது.\nஷேக்ஸ்பியரின் ஆங்கிலக் கவிதைகளை எடுத்துக் கொள்வோம்.\n500 வருடங்களில் அவை எப்படி மாறி உள்ளன\nஷேக்ஸ்பியர் என்ன சொன்னார் என்று அர்த்தம் கண்டுபிடிக்கத் திணறுகிறோம்.\nகிங் ஜேம்ஸ் பைபிளை (King James Bible) எடுத்துக் கொள்வோம். அதை இப்போது படித்துப் புரிந்து கொள்ள சிரமப்படுகிறோம்.\nகி.பி.700இல் உருவான சாஸரின் பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸை எடுத்துக் கொள்வோம். அதை ஆங்கிலம் என்றே சொல்ல முடியாது அதை ஆங்க்லோ – சாக்ஸன் என்றே சொல்கிறோம்.\nஎல்லா மொழிகளும் காலப்போக்கில் உருத் தெரியாமல் மாறுகின்றன.\nஅவற்றில் ஏன் இப்படிப்பட்ட மாறுதல்கள் எனில் அவை பிழையானவை என்பதால் தான்\nமாறுதல் என்பது உண்மையில் ஊழல் என்றே சொல்லலாம்.\nஒரு ஜெயண்ட் ரெட் மரத்தின் ஆயுளான 700 அல்லது 800 ஆண்டுகளில் அந்த மொழிகள் உருவாகி மடிகின்றன.\nஆனால் ஆச்சரியம் என்னவெனில் சம்ஸ்கிருதம் ஒன்றே இதிலிருந்து மாறுபட்டுள்ளது என்றும் இறப்பின்றி நிலையாக இருப்பது அது\nஏனெனில் சம்ஸ்கிருதம் முற்றிலுமாக நன்கு அமைக்கப்பட்ட ஒரு மொழி\nஅதன் ஒரு வார்த்தை கூட அதன் இலக்கணத்தில் விடுபட்டதில்லை\nஇதன் அர்த்தம் என்னவெனில் அதன் ஒவ்வொரு வார்த்தையும் எப்படி உருவானது அதன் ஒரிஜினல் எனப்படும் மூலம் என்ன என்பதை நாம் காண முடியும் என்பது தான்\nஇதனால் அதில் புது வார்த்தைகளே உருவாக முடியாது என்பது அர்த்தமில்லை.\nஆங்கிலத்தில் பழைய கோட்பாடுகளுக்கு கிரேக்க மற்றும் லத்தீனைப் பயன்படுத்திக் கொள்வது போல ஆங்கிலம் பழைய கோட்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.\nடெலி விஷன் என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.\nடெலி – தூரத்தில் விஷன் – காட்சி, பார்ப்பது\nஇப்படி வார்த்தைகள் நவீனமாக உருவாக்கப்படுகின்றன.\nசம்ஸ்கிருதம் சிறிய வார்த்தைகளிலிருந்து கூட்டுச் சொற்களை (காம்பவுண்ட் வோர்ட்ஸ்) அமைப்பதில் தனிச் சிறப்பு வாய்ந்தது. சம்ஸ் – கிருதம் என்ற வார்த்தையே “முற்றிலுமாக – அமைக்கப்பட்டது” என்ற பொருளைத் தருகிறது\nஆக, இப்படிப்பட்ட மாறாத, நிலையான மொழியினால் நமக்கு என்ன ஆதாயம் ஏற்படுகிறது\nஎன்றுமே மாறாத ஒரு நல்ல நண்பனை எடுத்துக் கொள்ளுங்கள். அவரால் உங்களுக்கு என்ன பயன் அவர் நம்பகமானவர் என்பது தானே\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட ஒரு சம்ஸ்கிருத நூலை எடுத்துக் கொள்வோம். அதன் நம்பகத்தன்மை புரியும்\nதனிச் சிறப்பு வாய்ந்த சம்ஸ்கிருதத்தின் அம்சங்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக உலகெங்கும் பாராட்டப்பட்டு வருகிறது.\nஆகவே தான் உலகெங்குமுள்ள பல பல்கலைக் கழகங்கள் சம்ஸ்கிருதப் பிரிவைக் கொண்டுள்ளன.\nஹவாயானாலும் சரி, கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட், அல்லது டப்ளினில் டிரினிடி காலேஜ், எதை எடுத்துக் கொண்டாலும் சரி, அங்கே சம்ஸ்கிருதப் பிரிவு இருக்கிறது.\nசெம்புலப்பெயல் நீரார் செப்பியதை கம்பனும், வள்ளுவனும் செப்பினர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-04-19T04:54:43Z", "digest": "sha1:4FE5PW2CVLMFBVC4XI2YPYUTLNYMAOQ4", "length": 4850, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "சீமராஜா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஅட்லி படம் பார்த்த எபெக்ட்- சீமராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசீமராஜா சூரி எண்ட்ரி- ரசிகர்கள் தியேட்டரில் விசில் சத்தத்துடன் உற்சாகம்\nசிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த சீமராஜா\nநெருக்கமான பாடல் காட்சிகளை பார்க்கும்போது என் மனைவி கீழே காயின் தேட ஆரம்பிச்சுடுவாங்க\nவரும் ஆனா வராது சீமராஜா புதிய பாடல்- வீடியோ\nஎட்டுமாத கடின உழைப்பில் சிக்ஸ் பேக் வைத்த சூரி\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ நாளை வெளியீடு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,172)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,432)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,616)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (5,997)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-04-19T04:44:01Z", "digest": "sha1:3YHMPE5LGVU57XJOB55QMNKRRSR4FJGH", "length": 4857, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "ராஜினாமா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅதிமுகவுடன் கூட்டணி – பாமகவிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகி\nபார்த்திபன் ஏன் ராஜினாமா செய்தார்\nசர்க்கார் விவகாரம்: மீண்டும் அதிரடி முடிவெடுத்த பாக்யராஜ்\n#MeToo விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\n: எடப்பாடியை வீழ்த்த தினகரன் எடுத்திருக்கும் ஆயுதம்\nராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு செக்: ராஜினாமா செய்வாரா\nராஜினாமா செய்த பொன்வண்ணனுக்கு அவகாசம்: நடிகர் நாசர் அறிக்கை\nராஜினாமா செய்யுங்கள் – அரசுக்கு எதிராக பொங்கியெழுந்த கமல்ஹாசன்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,172)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,432)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,616)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (5,997)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishnagiridistrict.com/maalaimalar-state-news/", "date_download": "2019-04-19T04:21:33Z", "digest": "sha1:RCOROW72MWKNWB66DHIZLRPUQ6AXBEVM", "length": 25469, "nlines": 300, "source_domain": "www.krishnagiridistrict.com", "title": "Maalaimalar State News – KrishnagiriDistrict.com", "raw_content": "\nமாலை மலர் | மாநிலச்செய்திகள் மாநிலச்செய்திகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019\nசிறுபான்மை மக்களுக்கு அதிமுக துணையாக இருக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nசிறுபான்மை மக்களுக்கு உற்ற துணையாக அ.தி.மு.க. அரசு இருக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #admk […]\nதுரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: திருமாவளவன்-பாலகிருஷ்ணன் கண்டனம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Duraimurugan #DMK #Raid […]\nமத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் அடுத்த நாளே ஆட்சி மாற்றம் ஏற்படும்- ப.சிதம்பரம் சொல்கிறார்\nமத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் அடுத்த நாளே ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று ப.சிதம்பரம் பேசினார். #pchidambaran #modi #centralgovernment […]\nஜெயலலிதாவை பழித்தவர்களுடன் கூட்டணி அமைப்பதா- அ.தி.மு.க.வுக்கு தினகரன் கண்டனம்\nஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார் என்று சொன்னவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்து உள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #pmk […]\nபா.ஜனதா- அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்- கனிமொழி எம்பி பிரசாரம்\nபா.ஜனதா- அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆறுமுகநேரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசியுள்ளார். #Kanimozhi #bjp #admk […]\nபாராளுமன்ற தேர்தலுடன் தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது- ராமதாஸ் பேச்சு\nபாராளுமன்ற தேர்தலுடன் தி.மு.க ஆளுங்கட்சியாக வரப்போவதில்லை. தி.மு.க.வின் அத்தியாயம் முடியப்போகிறது என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார். #ramadoss #dmk #parliamentelection […]\nபோரூர் ஏரியில் வாலிபர் கொலை\nபோரூர் ஏரியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். […]\nசெங்கல்பட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு\nசெங்கல்பட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]\nகொள்ளிடம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை- கள்ளக்காதலன் கைது\nகொள்ளிடம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். […]\nமனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு- கணவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nமனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. […]\nநெசவுத்தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யுங்கள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநெசவுத்தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பிரசாரத்தின் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #LSPolls […]\nதினகரனின் பரிசுப்பெட்டி காலி பெருங்காய டப்பா- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nபாராளுமன்ற தேர்தலில் தினகரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பரிசு பெட்டி சின்னமானது காலி பெருங்காய டப்பா என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar […]\nதமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன- வைகோ பிரசாரம்\nஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் வைகோ பேசினார். #vaiko #parliamentelection […]\nசிறுவனை கொன்று பீரோவில் மறைத்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை\nகள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்து 3 வயது சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த பெண்ணுக்கு வேலூர் கோர்ட்டில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. […]\n50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை - கனிமொழி எம்.பி. பிரசாரம்\n10-ம் வகுப்பு படித்த 50 ஆயிரம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர் வேலைக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கனிமொழி பிரசார கூட்டத்தில் கூறியுள்ளார். […]\nபுதுவையில் நாளை வைகோ பிரசாரம்\nபுதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாளை பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #Vaiko […]\nஎடப்பாடி பழனிசாமி இதுவரை 15 தொகுதிகளில் பிரசாரம்\nஅ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி ப���னிசாமி இதுவரை 15 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். #LSPolls #EdappadiPalaniswam […]\n3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - காங். வேட்பாளர் வசந்தகுமார் பேட்டி\nகன்னியாகுமரி தொகுதியில் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கூறினார். #LokSabhaElections2019 #HVasanthakumar […]\nராமாபுரத்தில் மனைவி-குழந்தைகள் தற்கொலை வழக்கில் கணவர் கைது\nராமாபுரத்தில் மனைவி-குழந்தைகள் தற்கொலை வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]\nவாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி- அய்யாக்கண்ணு\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பிரதமரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவது உறுதி என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார். #TNFarmers #Ayyakannu #PMMod […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/02/26111629/1229615/OnePlus-5G-Prototype-Smartphone-showcased-at-MWC-2019.vpf", "date_download": "2019-04-19T05:07:55Z", "digest": "sha1:V4AYAYJ344CPGTNCZWLAQNUJRRBI7W6D", "length": 15453, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் அறிமுகம் || OnePlus 5G Prototype Smartphone showcased at MWC 2019", "raw_content": "\nசென்னை 19-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒன்பிளஸ் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: பிப்ரவரி 26, 2019 11:16\nஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MWC2019 #OnePlus5G\nஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MWC2019 #OnePlus5G\nஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு இயங்கும் தனது முதல் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.\nஒன்பிளஸ் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் ஆர்.எஃப். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கிறது.\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் குவால்காம் டெக்னாலஜீஸ் அரங்கில் ஒன்பிளஸ் 5ஜி கிளவுட் கேமிங்கின் எதிர்கால செட்ட��ங்கை செயல்படுத்தி காண்பித்தது. இதற்கு பயனர்களிடம் ஸ்மார்ட்போன் மற்றும் கேம்பேட் மட்டும் இருந்தாலே போதுமானது. கிளவுட் பிராசசிங் மற்றும் 5ஜி செயல்பாடு மூலம் பயனர்கள் ஆன்லைனில் மிகப்பெரிய கேம்களையும் சீராக விளையாட முடியும்.\nஸ்னாப்டிராகனின் எலைட் கேமிங் அம்சங்கள் மற்றும் ஆப்டிமைசேஷன்களை கொண்டு பயனர்கள் இதுவரை இல்லாத அளவு ஹெச்.டி. தரத்தில் கேமிங் அனுபவத்தை பெற முடியும். ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை வழங்க ஒன்பிளஸ் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.\nலண்டனில் சீரான 5ஜி சேவையை வழங்கும் நோக்கில் இ.இ. நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.\nபிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nமதுரை : பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\nரூ.840 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ\nடிக்டாக் தடை உண்மையில் பலன் தருமா - சுவாரஸ்ய பதில் கூறும் வல்லுநர்கள்\nபுதிதாக 4.7 இன்ச் ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nஅந்த மாதிரி தகவல்களை தடுக்க ட்விட்டரில் புதிய வசதி\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 7 ப்ரோ\nபாப் அப் கேமராவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nபாப்-அப் செல்ஃபி கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் 5ஜி சோதனையை துவங்கும் ஒன்பிளஸ்\nவீடியோ காலிங் சேவையை மேம்படுத்த புதிய அப்டேட் வெளியிட்ட ஒன்பிளஸ்\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையி��் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-detect-h-raja-and-send-him-mental-health-examination-ambattur", "date_download": "2019-04-19T05:13:00Z", "digest": "sha1:JGQ6U47LLHUXJIVRGK6VZQZWHUJDJ7YI", "length": 11322, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய புகார் - அம்பத்தூர் ஆய்வாளர் விளக்கம் அளிக்க உத்தரவு | Complaint to detect H. Raja and send him to mental health examination - Ambattur inspector to give explanation | nakkheeran", "raw_content": "\nஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய புகார் - அம்பத்தூர் ஆய்வாளர் விளக்கம் அளிக்க உத்தரவு\nஹெச்.ராஜாவை கைது செய்து மனநல பரிசோதனைக்கு அனுப்பக்கோரிய புகாரில் நடவடிக்கை கோரிய வழக்கில் சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளர் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவேற்காட்டை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் மார்ச் 7ஆம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். அந்த மனுவில் \"வைரமுத்து, பெரியார் குறித்து ஹெச்.ராஜா தெரிவிக்கும் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையிலும் இருந்தாலும் கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. மனநோயாளி போல பேசிவரும் ஹெச்.ராஜாவை கைது செய்து மனநல மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் \" என மனுவில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இது குறித்து சென்னை அம்பத்தூர் காவல் ஆய்வாளர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 28க்கு ஒத்திவைத்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n அதிமுக மீது அமமுக வீடியோவுடன் புகார்\nசுட்டுக் கொல்லப்பட்ட பெண் அதிகாரி...\nஅமைச்சர் செங்��ோட்டையன் மீது பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு புகார்\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...\n12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது\nபெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடு.. காவல் நிலையம் முற்றுகை-சாலை மறியல்\nகடலூரில் 73.64 சதவீத வாக்குப்பதிவு: 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளதால் பரபரப்பு\nஆயிரம் மீனவர்களுக்கு வாக்குகள் இல்லை\nதிருச்சியில் சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தின் வாக்குரிமையை நீக்கிய அதிகாரிகள் \nசிவகார்த்திகேயனுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா 3 மணி நேரமாக பெண் தர்ணா\nவானத்தை நோக்கி சுட்ட வீரர் - பயந்து ஓடிய பாமகவினர்\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/6238-.html", "date_download": "2019-04-19T05:30:14Z", "digest": "sha1:QNRAB2FLLDTY5D57RTC2OE7YYEZODCJO", "length": 8270, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "அன்றாட வீட்டு வேலைகளே சிறந்த உடற்பயிற்சி |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nஅன்றாட வீட்டு வேலைகளே சிறந்த உடற்பயிற்சி\nஅம்மி,ஆட்டுக்கல��லில் அரைப்பது,குனிந்து வீட்டை பெருக்குவது,துவைப்பது ஆகிய வேலைகளை நாம் இன்று செய்கிறோமா அன்றாட வேலைகளை செய்வது மார்பக புற்று நோய்,சர்க்கரை வியாதி,குடல் புற்று நோய்,இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் வரவிடாமல் தடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. படிக்கட்டு ஏறுவது, தோட்டத்தை சுத்தப்படுத்துவது, வீட்டை பெருக்கி துடைப்பது, நடப்பது, ஓடுவது, சைக்கிள் பயணம் ஆகியவற்றுக்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை. முடிந்த வரையில் வீட்டு வேலைகளை நமக்கு நாமே செய்வது மகிழ்ச்சியான- மன அமைதியான வாழ்க்கையைத் தரும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\nபிளஸ் 2: மறுகூட்டலுக்கு ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்\nமறந்துபோய் பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nபிளஸ் 2 துணைத் தேர்வு எப்போது\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்க��தார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/google-voice-search/", "date_download": "2019-04-19T04:46:33Z", "digest": "sha1:6HLAVYKEZKFAO433TMSNM2HA3C5ZHRNO", "length": 2977, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "google voice search – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் கூகுளின் குரல் தேடல் \nமீனாட்சி தமயந்தி\t Nov 20, 2015\nகுரல்களின் மூலம் நாம் நவீன சாதனங்களுடன் தொடர்பு கொண்டு பேசுவது என்பது வியக்கத்தக்க ஒன்றே அதிலும் தற்போது கூகுள் அதன் தேடலை ஒருபடி மேலே கொண்டுபோய் அதன் நுட்பத்தை அனைத்து வகை பயனர்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படி செய்துள்ளது. மேலும்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thirumaphotos.com/sample-page/", "date_download": "2019-04-19T04:49:21Z", "digest": "sha1:X542A5YTKZJ7Y7IMVCQOMWWZNR7BQJJH", "length": 5147, "nlines": 78, "source_domain": "www.thirumaphotos.com", "title": "Sample Page | Thiruma Photos", "raw_content": "\nகாட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி – ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பகுதியில் எழுச்சித்தமிழர் வாக்கு சேகரிப்பு\nசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை...\nகாட்டுமன்னார்கோவில் குடவாசல் பகுதியில தொல் .திருமாவளவன் அவர்களை ஆதரித்து வெற்றி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்.\nசிதம்பரம் சோழத்தரம் பகுதியில் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வரும் தொல்.திருமாவளவன்\nகாட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி – ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பகுதியில் எழுச்சித்தமிழர் வாக்கு சேகரிப்பு\nசிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ...\nகாட்டுமன்னார்கோவில் குடவாசல் பகுதியில தொல் .திருமாவளவன் அவர்களை ஆதரித்து வெற்றி மாலை அணிவித்து வாழ்த்து...\nஎழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பானை சின்னத்திற்கு வாக்கு கேட்ட வைகோ..\nஎழுச்சிதமிழர் திருமாவளவன் அவர்கள்ளுக்கு சிதம்பரம் நடராசன் கோயிலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/lectures/644-16-03-2014", "date_download": "2019-04-19T04:21:36Z", "digest": "sha1:OXKVFIWOZK4UHQQSIZSPWGZUHQJFUIQZ", "length": 7702, "nlines": 52, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "தவக்காலம் இரண்டாம் ஞாயிறு 16 03 2014 - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > Lectures > தவக்காலம் இரண்டாம் ஞாயிறு 16 03 2014\nதவக்காலம் இரண்டாம் ஞாயிறு 16 03 2014\nஉன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்''\nதொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4\nஅந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ``உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்'' என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.\nஅவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.\nதிருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8b-10\nஅன்பிற்குரியவரே, கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.\n+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9\nஅக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் ம��சேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா இது உமக்கு விருப்பமா\" என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ``எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ``மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது'' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/thimiru-pudichavan-movie-public-review-fdfs-vijay-antony-nivetha-pethuraj-ganesha/", "date_download": "2019-04-19T05:31:05Z", "digest": "sha1:436RY6ETFJKJM6SL5BUCA4YVMEULQXAU", "length": 3245, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Thimiru Pudichavan Movie Public Review | FDFS | Vijay Antony | Nivetha Pethuraj | Ganesha - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nPrevious « ஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை – சோகத்தில் ரசிகரக்ள்\nவிஜய் அரசியலுக்கான என்ட்ரி இந்த படம் – சர்கார் FDFS audience reaction\nயார் இடத்துல வந்து யார் சீன போடுறது, செஞ்சிருவேன் தெறிக்கவிட்ட மாரி 2 ட்ரைலர்\nடியர் சப்ஸ்கிரைபர்ஸ் – 2.0 படம் நமக்கு சொல்ல வருவது இது தான்\nபிரிதிவ் ராஜ் பார்வதி மேனன் நடிக்கும் கூடே படத்தின் காணொளி வெளியீடு. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57854", "date_download": "2019-04-19T05:24:23Z", "digest": "sha1:DGNA6UYOUUVLPP5IF5FEEB2YKTPKDBI3", "length": 5314, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "“ஒரே தேசம்” என்ற தொனிப்பொருளில் மண்முனை தென்மேற்கில் 70 வது சுதந்திர தினம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n“ஒரே தேசம்” என்ற தொனிப்பொருளில் மண்முனை தென்மேற்கில் 70 வது சுதந்திர தினம்\nமண்முனை தென்மேற்க��� பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் 70 வது சுதந்திர தினம் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற 70 வது சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலக வளாகத்தில் தேசியக் கொடியேற்றப்பட்டு இன்றைய காலநிலையின் காரணமாக ஒன்று கூடல் மண்டபத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்து உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டியும், நாட்டின் நல்லாட்சியுடன் அனைத்து மக்களும் தொடர்ந்து சுதந்திரக் காற்றை தொடர்ந்து சுவாசித்த வண்ணம் இருக்க சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தில் பூசை நிகழ்வும் இடம்பெற்று, அதனை தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் சிற்றூண்டிகள் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.\nPrevious articleஉள்ளுராட்சி மன்ற தேர்தலில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு தொடர் நிகழ்ச்சிகள்\nNext articleமகிந்தவை தேசியத்தலைவர் என்றவர் சம்பந்தர் :எனின் நாம் ஜனாதிபதி அணியில் சேர்வது குற்றமா\nதீவிர இடிமின்னல் தாக்கத்துடன் தற்போதைய அடைமழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கும்\nவவுணதீவில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வும் சிரமதானமும்\nசிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/middleeastcountries/03/200371", "date_download": "2019-04-19T04:30:18Z", "digest": "sha1:SV2ZCK73UYJEWNRFFAZJ57PL77HB75PN", "length": 9420, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nபிரசவ வலியுடன் மருத்துவமனை விரைந்த பெண்மணி... விபத்தில் சிக்கிய வாகனம்: பின்னர் நடந்த சம்பவம்\nReport Print Arbin — in மத்திய கிழக்கு நாடுகள்\nகட்டார் நாட்டில் பிரசவ வலியுடன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வாகன விபத்தில் சிக்கிய பெண்மணி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.\nகட்டார் நாட்டில் குடியிருக்கும் எரித்ரிய நாட்டு பெண்மணியான 36 வயது முன அப்தலாவல் என்பவருகே இக்கட்டான நிலையில் மருத்துவர்கள் உதவி புரிந்துள்ளனர்.\nகடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான முன, பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கணவர் இப்ராகிம் மற்றும் 3 வயது மகளுடன் தங்களது காரில் மருத்துவமனை சென்றுள்ளனர்.\nமருத்துவமனை செல்லும் வழியில் இவர்களது வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் முனவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து துரிதமாக செயல்பட்ட கணவர் இப்ராகிம், உடனடியாக 999 எண்ணுக்கு தகவல் அளித்து ஆம்புலன்ஸ் சேவைக்கு கோரியுள்ளார்.\nதகவல் அறிந்து ஒரு நிமிடத்திற்குள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர், ஆபத்தான நிலையில் இருந்த முனவை மீட்டு அருகாமையில் உள்ள ஹமத் பொது மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.\nஇதனிடையே குழந்தை வெளியே வரும் நிலையில் இருந்துள்ளது. முனவின் தலையில் ஏற்பட்ட காயங்களை பரிசோதனை செய்த மருத்துவர், பிரசவம் நடந்த பின்னர் எஞ்சிய சிகிச்சைகள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்.\nஅடுத்த சில நிமிடங்களில் முன தனது இரண்டாவது பிள்ளையை பெற்றெடுத்தார். 6 முறை கரு தங்காத நிலையில், பல வேண்டுதல்களுடன் மருத்துவமனைக்கு திரும்பியதாக கூறும் முன,\nஎந்த சிக்கலும் இன்றி பிரசவம் நடக்க வேண்டும் என்று மன்றாடியபடியே சென்றுள்ளதாக கூறுகிறார். ஆனால் வழியில் விபத்தில் சிக்கியதால் அனைத்தும் முடிந்தது என்றே கருதியதாகவும், இறுதியில் கடவுள் தம்மை கைவிடவில்லை என முன தெரிவித்துள்ளார்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-04-19T05:21:02Z", "digest": "sha1:AGGVJVHIYYWFJMJ3ZZJGK6UQORMQ7HVN", "length": 11330, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடும்பிமலைச் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்�� கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nthe ஈழப் போர் பகுதி\nஇலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்\nமட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கரடியானாறு, புல்லுமலை, கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் இலங்கை விமானப்படையின் கிபிர் குண்டுவீச்சுவிமானம் குண்டுகளை வீசிவருகின்றது. தவிர சத்துருகொண்டான், மட்டுநகர், புதூர், பிள்ளையாரடி,ஒட்டமாவடி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாம்களிருந்து தொடர்ச்சியாக செக் நாட்டுப் பல்குழற் பீரங்கிகள், ஆட்டிலறி மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டு வருவதால் மட்டக்களப்பு நகரப்பகுதி அதிர்ந்து கொண்டிருக்கின்றது.\nபெப்ரவரி 27 ல் இத்தாலிய, அமெரிக்க இராஜதந்திரிகள் மட்டக்களப்பு வந்திறங்கியபோது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல் சம்பவத்தை அடுத்தே[1] இலங்கை இராணுவத்தால் புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்கள் நோக்கி மூர்க்கத்தமாக குண்டுகளை வீசிவருகின்றது. மேலும் தரைவழியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி இலங்கை இராணுவம் முன்னேறவும் முயற்சிக்கின்றது.[2]\n40,000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பெரும்பாலும் உடுத்த உடையுடனேயே மட்டக்களப்பு நகரப்பகுதியை சார்ந்த பிரதேசங்களான புதூர், கள்ளியங்காடு, பிள்ளையாரடி போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போதுள்ள நலன்புரி நிலையங்கள் இவர்களால் நிரம்பி வழிகின்றன. மட்டு அரச அதிபர் திணைக்களம் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உட்படப் பல்வேறு அமைப்புக்களும் உதவியை ஆரம்பித்துள்ளபோதும் தொடர்ந்துவரும் யுத்த சூழ்நிலைகாரணமாக ���தவிவழங்குவதில் தாமதமேற்படுகின்றது.\nகம்பிவழி தொலைபேசி தவிர்ந்த எனைய நகர்பேசி மற்றும் CDMA சேவைகள் 6 மார்ச் 2007 இல் இருந்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதால், உதவி வழங்குதலில் ஐக்கிய நாடுகள் (சொந்த வானொலித் தொடர்பாடல் வலையமைப்பைப் கொண்டுள்ளதால்) தவிர்ந்த ஏனைய அமைப்புக்களில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் தெரிகின்றது.\nமட்டக்களப்பில் இருந்து 40,000 மக்கள் இடம்பெயர்வு 10 மார்ச் 2007\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2017, 17:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-19T05:03:17Z", "digest": "sha1:PG4GZWAL37YDKWDP25XUNJW3JBRKUD6L", "length": 17474, "nlines": 315, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூல்ஸ் ஹொஃப்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய அறிவியல் ஆய்விற்கான மையம்\n2011 மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\nசூல்ஸ் ஹொஃப்மன் (Jules A. Hoffmann, பிறப்பு: ஆகத்து 2, 1941) லக்சம்பர்கில் பிறந்த பிரெஞ்சு[1] உயிரியலாளர் ஆவார். பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள தேசிய அறிவியல் ஆய்விற்கான மையத்தின் (CNRS) ஆய்வு இயக்குனராகவும் நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 2007ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிவியல் அகாதெமியின் தலைவராக பொறுப்பேற்றார்.\nஇவரும், ரால்ஃப் ஸ்டைன்மனும், புரூஸ் பொய்ட்லரும் இணைந்து 2011 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டனர்[2]. ஒரு நோய்க் கிருமி உடலுக்குள் நுழைந்த பின்னர் அதனை உணர்ந்து நோயெதிர்ப்பு ஆற்றல் எவ்வாறு செயல்பட ஆரம்பிக்கிறது, கிருமியை அழிக்க என்னென்ன முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை பேராசிரியர்கள் பொய்ட்லரும், ஹொஃப்மனும் கண்டறிந்திருந்தனர். நோபல் பரிசின் மற்றைய பாதி கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டைன்மன் என்பவருக்கு \"புதிய அச்சுறுத்தல்கள் வர வர அவற்றுக்கேற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது\" என்பதைக் கண்ட���பிடித்தமைக்காகக் கொடுக்கப்பட்டது[3].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சூல்ஸ் ஹொஃப்மன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\n2011 நோபல் பரிசு வென்றவர்கள்\nஎலன் ஜான்சன் சர்லீஃப் (லைபீரியா)\nசோல் பெர்ல்மட்டர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஅடம் ரீஸ் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nபிறையன் சிமித் (ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nபுரூஸ் பொய்ட்லர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nரால்ஃப் ஸ்டைன்மன் (கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nChristopher A. Sims (அமெரிக்க ஐக்கிய நாடு)\nதாமஸ் ஜான் சார்ஜெண்ட் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2016, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-04-19T05:10:46Z", "digest": "sha1:PBQW3VEQJOMPLQOLYC5JYBYDN2HV4RED", "length": 28699, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெருந்துறை ஈரோடு மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.வை, இந்நாள்வரை தேர்வு செய்யாத, தமிழகத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளுள் இதுவும் ஒன்று.\nதி.மு.க.வை தேர்ந்தெடுக்காத தொகுதிகள்: ஓசூர் (சட்டமன்றத் தொகுதி), கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி),கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி),பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி), விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி).1951ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, அதிக (14) சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த தொகுதிகளில் , தி.மு.க. வை ஒரு முறைகூட தேர்ந்தெடுக்காத ,தமிழகத்தின் ஒரே தொகுதி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி).\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nபுதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், குமார கவுண்டன்பாளையம், குறிச்சி ,நெட்டிச்சிபாளையம், செட்டிக்குட்டை , வளையபாளையம், கணபதி பாளையம், தோரண வாவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம்பாளையம், திங்களூர் (பெருந்துறை ), பாண்டியம்பாளையம், சிங்கநல்லூர், ஓலப்பாளையம், முள்ளம்பட்டி, கந்தாம்பாளையம், பெரியவிளாமலை, சின்னவிளாமலை, திருவாச்சி, பூவம்பாளையம், பாலக்கரை, சின்னமல்லன்பாளையம், நிமிட்டிபாளையம், ஊஞ்சபாளையம், கரண்டிபாளையம், பாப்பம்பாளையம், சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், வேலம்பாளையம், நவக்காடு, கருமாஞ்சிரை, கம்மளக்கூட்டை, இடைய்பாளையம், சின்னகவுண்டன்வலசு, வட்டலாபதி, வெள்ளியம்பதி,கண்டக்கம்பாளையம், விருமாண்டம்பாளையம், முத்தம்பாளையம், செங்கப்பள்ளி, தென்முக காங்கயபாளையம், வடமுக காங்கயபாளையம், செங்காளிப்பாளையம், கவுத்தம்பாளையம், எருமைக்காரம்பாளையம், கூனம்பட்டி, அட்டவணை பல்லகவுண்ட்ன்பாளையம், முகாசிபல்லகவுண்டன்பாளையம், மாரப்பநாய்க்கன்பாளையம், மூங்கில்பாளையம், மேட்டுபுதூர், ஆயிகவுண்டன்பாளையம், சீனாபுரம், துடுப்பதி, கள்ளிபாளையம், வரப்பாளையம், கொங்கம்பாளையம், நடுப்பட்டி, புதூர் பள்ளப்பாளையம், ப���ஞ்சை தளவாய்ப்பாளையம், ரெட்டிபாளையம், அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரஹார கத்தாங்கண்ணி, இச்சிபாளையம், சர்க்கார் கத்தாங்கண்ணி, சிறுக்களஞ்சி, குத்தம்பாளையம், வாய்ப்பாடி மற்றும் சென்னிமலை கிராமங்கள்.\nபெத்தம்பாளையம் (பேரூராட்சி), பள்ளபாளையம்(பேரூராட்சி), காஞ்சிக்கோயில் (பேரூராட்சி), கருமாண்டி செல்லிப்பாளையம் (பேரூராட்சி), நல்லம்பட்டி (பேரூராட்சி), குன்னத்தூர் (பேரூராட்சி), விஜயபுரி (சென்சஸ் டவுன்) , பெருந்துறை (பேரூராட்சி) மற்றும் ஊத்துக்குளி (பேரூராட்சி)[1].\nசட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.வை, இந்நாள்வரை தேர்வு செய்யாத, தமிழகத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவும் ஒன்று.\n1951ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 14 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த தொகுதிகளில் , தி.மு.க. வை ஒரு முறைகூட தேர்ந்தெடுக்காத ,தமிழகத்தின் ஒரே தொகுதி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி).\n1957 என். கே. பழனிசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 24205 58.59 மாணிக்க முதலியார் காங்கிரசு 17110 41.41\n1962 என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் காங்கிரசு 36225 58.41 என். கே. பழனிசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 24986 40.29\n1967 எசு. பாலசுப்ரமணியம் சங்கத சோசலிச கட்சி 33164 47.41 என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் காங்கிரசு 30030 42.93\n1971 என். கே. பழனிசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 38882 56.37 கே. சின்னசாமி கவுண்டர் சுயேச்சை 30100 43.63\n1977 எ. பொன்னுசாமி அதிமுக 30574 39.91 என். கே. பழனிசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 24532 32.02\n1980 டி. கே. நல்லப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 44210 54.69 என். கே. பி. ஜகநாதன் காங்கிரசு 32543 40.26\n1984 எ. பொன்னுசாமி அதிமுக 60830 64.34 டி. கே. நல்லப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 32465 34.34\n1989 நாச்சிமுத்து கவுண்டரின் மகன் வி. என். சுப்ரமணியன் அதிமுக (ஜெ) 39654 34.89 ஆர். ஆறுமுகம் காங்கிரசு 24956 21.96\n1991 வி. என். சுப்பிரமணியன் அதிமுக 77277 70.28 டி. கே. நல்லப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 24060 21.88\n1996 என். பெரியசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 60587 49.79 பி. பெரியசாமி அதிமுக 43036 35.36\n2001 கே. எசு. பழனிசாமி அதிமுக 72133 57.88 என்.கோவிந்தசாமி கொங்குநாடு மக்கள் கட்சி 40421 32.43\n2006 சி. பொன்னுதுரை அதிமுக 59631 --- என். பெரியசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 51053 ---\n2011 என்.டி.வெங்கடாசலம் அதிமுக --- --- கே.சி.பாலு கொங்குநாடு முன்னேற்ற கழகம் --- ---\n2016 என். டி. வெங்கடாசலம் அதிமுக 80292 --- பி. மோகனசு��்தரம் திமுக 67521 ---\n1977இல் ஜனதாவின் ஆர். இராமலிங்கம் 12803 (16.71%) வாக்குகள் பெற்றார்.\n1989இல் திமுகவின் எசு. கந்தப்பன் 22985 (20.22%) வாக்குகள் பெற்றார்.\n2001இல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.\n2006இல் தேமுதிகவின் எம். இரவிச்சந்திரன் 18212 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம��-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41036628", "date_download": "2019-04-19T06:04:51Z", "digest": "sha1:ES2OOEOWR4R7J3KHY4WKUFEKD53YLMJ6", "length": 8654, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "ஹாங்காங்: ஹாடோ சூறாவளியால் 12 பேர் பலி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஹாங்காங்: ஹாடோ சூறாவளியால் 12 பேர் பலி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஹாடோ சூறாவளியால் சீனாவின் தென் பகுதியிலும், மக்கௌவிலும் 12 பேர் பலியாகியுள்ள நிலையில், சூறாவளி பாதித்த இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.\nவட கொரியாவுக்கு உதவிய ரஷ்ய, சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை\nஇளமையை மீட்டுத் தருமா இளைஞர்களின் ரத்தம் சர்ச்சையை கிளப்பும் புதிய சிகிச்சை\nபாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை\nஆஸ்திரேலிய பூங்காவில் பிறந்த அரிய வகை வெள்ளை கோலா\nஉலகின் அதிவேக ரயிலை மீண்டும் களம் இறக்கியது சீனா\nகருப்பை புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ \"எட்டுவழிச் சாலையால் நிம்மதி இல்லாமல் வாக்களித்தேன்\" - மூதாட்டியின் கோபம்\n\"எட்டுவழிச் சாலையால் நிம்மதி இல்லாமல் வாக்களித்தேன்\" - மூதாட்டியின் கோபம்\nவீடியோ முதல் முறை வாக்களித்த கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை நோயாளிகள்\nமுதல் முறை வாக்களித்த கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை நோயாளிகள்\nவீடியோ VVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nVVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய���ை\nவீடியோ நோட்டாவுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா - அது குறித்த விளக்கங்கள்\n - அது குறித்த விளக்கங்கள்\nவீடியோ தேர்தலில் வாக்களிப்பது எப்படி\nவீடியோ இந்தியப் பிரதமர் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவராக இல்லாமல் போனது ஏன்\nஇந்தியப் பிரதமர் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவராக இல்லாமல் போனது ஏன்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2018/12/blog-post_815.html", "date_download": "2019-04-19T04:49:04Z", "digest": "sha1:ZH2Q3LAY6RAXAQG2VS4XXJ5YZGEM4Q6D", "length": 5546, "nlines": 103, "source_domain": "www.ceylon24.com", "title": "யாத்திரிகள் மீது கற்கள் புரண்டது | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nயாத்திரிகள் மீது கற்கள் புரண்டது\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இரு யாத்தீரிகள் மீது கற்கள் புரண்டதனால், காயமடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் 27.12.2018 அன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு காயமடைந்தவர்கள் தங்கல்ல மற்றும் கணேமுல்ல பகுதியை சேர்ந்த 26,27 ஆகிய வயதுகளுடைய ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாவர்.\nசிவனொளிபாதமலைக்கு சென்று யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் திரும்பும் போது, சிவனொளிபாதமலை – நல்லதண்ணி பிரதான பாதையில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் இவ்வாறு பாரிய சத்தத்துடன் கற்கள் புரண்டுள்ளது.\nஇதனையடுத்து, கற்களுக்குள் சிக்கிய இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவர்களை உடனடியாக யாத்திரைக்கு சென்ற சிலர் தூக்கிக்கொண்டு நல்லதண்ணி பிரதேசத்திற்கு வந்துள்ளனர்.\nஅதன்பிறகு மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.\nசிவனொளிபாதமலை பகுதியில் “மஹாகிரிதம்ப” எனும் இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டிருந்தது. அதே இடத்தில் தான் மீண்டும் கற்கள் புரண்டுள்ளதாக யாத்தீரிகள் தெரிவிக்கின்றனர்.\nகிழக்குப் பாடசாலைகளுக்கு 17,18 ல் விடுமுறை\nமீண்டுமொரு கொடூர விபத்து 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்\nநடிகர் பார்த��திபன்-சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவின் திருமணம்\nஅதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி\nமூடிக் கிடப்பது கடையல்ல, கொழும்பு நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kerala-flood-death-report/33624/amp/", "date_download": "2019-04-19T04:23:47Z", "digest": "sha1:6DT4MEGZ5YESYGCJYFZRMPPGY67HNCFL", "length": 4432, "nlines": 36, "source_domain": "www.cinereporters.com", "title": "கேரளா மழை வெள்ளம்: இதுவரை பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியும? - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கேரளா மழை வெள்ளம்: இதுவரை பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியும\nகேரளா மழை வெள்ளம்: இதுவரை பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியும\nகேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த மாநிலமே தண்ணீர் மூழ்கியது. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே 30 முதல் தற்போது வரை இந்த மழை வெள்ளத்தால் 373 பேர் பலியாகியுள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.\nகடந்த மே 29-ஆம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. சீரான இடைவெளியில் பெய்த இந்த மழையானது கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் பெருமழையாக தொடர்ந்தது. கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டது.\nநிலச்சரிவால் வீடுகளும், வாகனங்களும் சிக்கிக்கொண்டன, பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டன. 54.11 லட்சம் மக்கள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12.47 லட்சம் மக்கள் 5645 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் இதுவரை 87 பேர் காயமடைந்துள்ளதாகவும், 32 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 373 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.\nஆசிரியர் மீது பாலியல் புகார் – பள்ளி மாணவி எரித்துக்கொலை\n5 மணி வரை எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு\n‘சூப்பர் டீலக்ஸ்’ ஷில்பாவுடன் நடனமாடிய காயத்ரி – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183682701.html", "date_download": "2019-04-19T05:14:23Z", "digest": "sha1:6EWBAYYVRQNIET275XPRZZKMBU4OMMTU", "length": 5097, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "Fun Flight", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் ��ுத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிருப்புடை மருதூர்ப் புராணம் திராவிடரும் ஆரியரும் ஓரினமே திருவண்ணாமலை அரிய செய்திகள் 1000\nசதுர பிரபஞ்சம் ஆணவக் கொலைகளின் காலம் Edison\nகலியுக கிழவியும் ஓநாய்க் குட்டியும் சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன் விரல் நுனியில் வாட்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-04-19T04:59:41Z", "digest": "sha1:2JP24JQUN3KDLWHPGNFVN2GQE4IFLDTJ", "length": 4374, "nlines": 67, "source_domain": "www.techtamil.com", "title": "கணினி – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2299 ரூபாயில் இந்திய சந்தைக்கு வரும் பயர்பாக்ஸ் போன்:\nபன்னீர் குமார்\t Sep 17, 2014\nகுறைந்த விலையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா ஃபையர்பாக்ஸ். இந்தியாவில் இன்னும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிகை மிக அதிகம். இவர்கள் முதல் முறையாக…\nவிண்டொஸ்க்கு போட்டியாக சீன அரசே தயாரிக்கும் புதிய OS\nபன்னீர் குமார்\t Sep 17, 2014\nGoogle,Apple,Microsoft போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக சொந்தமாக இயங்குத்தளம் தயாரிக்கும் (operating system) பணியில் இறங்கி உள்ளது சீன அரசு. அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திலேயே சீன கணிணி சந்தை இருப்பது சீனாவிற்க்கு பெரும் அச்சத்தை…\nபுதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்\nகார்த்திக்\t Aug 11, 2013\nதற்போது சந்தையில் இருக்கும் iPhone, iPad மற்றும் பிற Tabletகளில் நாம் பொதுவாகச் சொல்லும் Internal Memory என்பது RRAM , NAND based RRAM எனும் Flash Memory ஆகும். இந்த வகை நினைவகங்களில் சில GBக்கள் அளவு தான் சேமிக்க முடியும். இந்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/11/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/31131/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-04-19T05:04:36Z", "digest": "sha1:NA24OYI2YLMWWR6D3VRC7DVGODWLW4YM", "length": 14710, "nlines": 157, "source_domain": "thinakaran.lk", "title": "வரி குறைகேள் அதிகா���ி காலத்துக்கான தேவை | தினகரன்", "raw_content": "\nHome வரி குறைகேள் அதிகாரி காலத்துக்கான தேவை\nவரி குறைகேள் அதிகாரி காலத்துக்கான தேவை\nவருமான வரியில் மாற்றங்கள் செய்தல் மற்றும் வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமை (ஆர்.ஏ.எம்.ஐ.எஸ்) என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் வரிகளுக்கான குறைகேள் அதிகாரிக்கான தேவை காணப்படுகிறது. வரிகளைச் செலுத்தச் செல்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு இந்த நியமனம் உதவியாக இருக்கும் என ஜனாதிபதி சட்டத்தரணி க.கனகஈஸ்வரன் தெரிவித்தார்.\n2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக வரி குறைகேள் அதிகாரி (வரி ஒம்புட்ஸ்மன்) ஒருவரை நியமிப்பது குறித்த முன்மொழிவு வைக்கப்பட்டது. இதற்கமைய 2005ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஒருவரே அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவதும் கடைசியுமான நபராவார் என்றும் அவர் குறிப்பிட்டார். பட்டய கணக்காளர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 22வது வருடாந்த வரி பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.\n“வரி குறைகேள் அதிகாரிக்கான நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு வழிகாட்டல்கள் என்பன இரண்டு வருடங்களுக்காகத் தயாரிக்கப்பட்டன. முதலாவது நபரின் பதவிக்காலம் முடிந்ததும் அப்பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இருந்தாலும் அந்தப் பதவி இன்னமும் செயற்பாட்டில் உள்ளது” என்றார்.\nபாகிஸ்தானில் வரி குறைகேள் அதிகாரி சட்டம் 2000ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது, அதனை எவ்வாறு அந்நாட்டவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பதையும் அவர் விரிவாக விளக்கினார். அந்நாட்டு சட்டத்துக்கு அமைய வரி குறைகேள் அதிகாரி ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதுடன், வரி தொடர்பில் முறைப்பாடு கிடைத்து 60 நாட்களுக்குள் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வரி திணைக்களத்துக்கு பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇலங்கையில் வரி செலுத்துபவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வரி தொடர்பான மறுசீரமைப்புக்கள் மற்றும் கொள்கைகள் தயாரிக்கப்படும்போது பொதுவான பொறிமுறையொன்று இல்லையென்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளது. புதிய இறைவரித் திணைக்களச் சட்டத்தின் கீழ் இலங்கையின் வரிவிதிப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.\nவரி மேன் முறையீட்டு ஆணைக்குழு, நீதிமன்றக்கட்டமைப்பு என்பவற்றின் ஊடாக வரி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தாலும் இது சிக்கலான அல்லது காலத்தை இழுத்தடிக்கும் நடைமுறையாகவிருக்கும்.\nஎனவேதான் சுயாதீனமாக செயற்படக்கூடிய குறைகேள் அதிகாரி அல்லது ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமிக்கப்படவேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் இரண்டு வகையான குறைகேள் அதிகாரிகள் உள்ளனர்.\nஅரச குறைகேள் அதிகாரி மாற்றையது தனியார் குறைகேள் அதிகாரி. அரச குறைகேள் அதிகாரியென்பவர் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர். இவர் பொது அதிகாரிகள், அரசாங்க நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குபவராக இருப்பார். அதேநேரம் இலங்கையில் இரண்டு தனியார் குறைகேள் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.\nஒன்று நிதி குறைகேள் அதிகாரி மற்றையவர் காப்புறுதி குறைகேள் அதிகாரி. இவ்வாறான நிலையில் வரி தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வரி குறைகேள் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுருந்துகஹஹெதக்ம பகுதியில் 3 கிலோ ஹெரோயின் மீட்பு\nகுருந்துகஹஹெதக்ம பகுதியில், வாகன திருத்துமிடம் ஒன்றிற்கு (கராஜ்) அருகில்...\nகுற்றச்செயல்களை உடன் தவிர்க்க Emergency App அறிமுகம்\nதிடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல்...\nவடகொரியா புதிய ஆயுத சோதனை\nசக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட...\nநாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து...\nகுடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள்\nஇப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள்...\nஅன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய...\nபோர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்...\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையி��்\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/atms-in-india-half-of-indias-atms-may-shut-down-by-march-2019/", "date_download": "2019-04-19T04:21:02Z", "digest": "sha1:4WF5FATDGXISONDNVKWCW5WVY63CTILZ", "length": 8773, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நாட்டில் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nநாட்டில் 1.15 லட்சம் ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம்\nவரவிருக்கும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள பாதி -அதாவது கிட்டத்தட்ட 1.15 லட்சம் வங்கி .டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்களை நி்ர்வகிக் கும் அமைப்பு தெரிவித்து உள்ளது.இதனால் பெருமளவில் வேலையிழப்பு பிரச்சினை களுடன், நாட்டின் பொருளாதாரத்தில் நிதிச் சீரழிவை ஏற்படுத்தும் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nதற்போது இந்தியாவில் சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் ஏடிஎம்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் ஏடிஎம்கள் விரைவில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1 லட்சம் ஏடிஎம்கள் வங்கிகளுக்குச் சொந்தமல்லாத, தற்காலிக இடங்களில் இயங்கி வருகின்றன. வங்கிகள் அல்லாத நிறுவனங்கள் மூலமாக, சுமார் 15,000க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை விரைவில் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது ஏடிஎம் தொழிற் துறை கூட்டமைப்பு (CAMi). 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும், இதனால் நகரங்கள், கிராமங்கள் என்று அனைத்து பகுதிகளுமே பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 50 சதவிகித ஏடிஎம்கள் இந்த நடவடிக்கையின் கீழ் மூடப்படுமாம்.\nஇது குறித்து ஏ.டி.எம் நிர்வகிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ஏ.டி.எம்களின் சாப��ட்வேர் மற்றும் ஹார்டு வேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டபல விதிகள் மாற்ம் செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது செயல்படும் ஏடிஎம்களில் பாதிக்கும் மேற்பட்டடை மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏ.டி.எம்., களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள், அதிகரித்து வரும் கூடுதல் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்க வில்லை. இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான மூடலுக்கு வழி வகுக்கும்”என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nபிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் மானியங்களைப் பெறுபவர்கள் ஏடிஎம்களின் மூலமாகப் பலன் பெற்று வந்தனர். இந்த நடவடிக்கையினால், அவர்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவர். பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏடிஎம்களில் வரிசையாக நின்ற நிலைமை, மீண்டும் நகரங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார் ஏடிஎம் தொழிற்துறை கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர்.\nPrevசுசீந்தரன் இயக்கிய ‘கென்னடி கிளப்’ – சீனாவில் அபார விலை போனது\nNextஷங்கர் & ரஜினியின் 2.0 ஸ்டில்ஸ்\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=47306", "date_download": "2019-04-19T05:22:37Z", "digest": "sha1:FJFOV5MIOLHKPUL6LR4OPXRIEQSWN3MB", "length": 4965, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு !! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு \nகல்குடா பிரதேசத்தில் நிர்ம��ணித்து வரும் ஏரி சாராய உற்பத்தி தொழிற் சாலை சம்மந்தமாக செய்தி சேகரிக்க சென்று தாக்குதலுக்கு இலக்கான இரு ஊடகவியலாளர்களையும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .\nஇன்று இந்த அழைப்பு மட் ட க்களப்பு பொலிஸாரினால் இரு ஊடகவியலாளருக்கும் தங்களது வீட்டுக்கு கொண்டு பொலிஸாரால் கொடுக்கப்பட்டுள்ளது .\nஇந்த கடிதம் முற்றிலும் சிங்கள மொழியில் உள்ளதால் இது எது சம்பந்தமான கடிதம் என்று தெரியவில்லை நாளை 10 மணிக்கு களுவாஞ்சிகுடிபொலிஸ் நிலையத்தில் ஆஜராகவுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.\nPrevious articleமுல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nNext articleஎதிர்மறைச் சிந்தனைகள் இருக்குமானால், மட்டக்களப்பில் அபிவிருத்திகளைச் செய்வது கடினமாகிவிடும்.\nவவுணதீவில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.\nநாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம்\nவரலாற்றுசிறப்புமிகு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை ஆலயங்களில் விசேட பூசை\nபல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/141027-2017-04-10-09-33-05.html", "date_download": "2019-04-19T04:22:09Z", "digest": "sha1:FJCD5I75BTIPTZ4ALB2VPJZQT7QGJVDQ", "length": 8725, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "மண் உறுதித் தன்மையை இழந்ததால் பள்ளம் ஏற்பட்டது மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பேட்டி", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ��ெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nமண் உறுதித் தன்மையை இழந்ததால் பள்ளம் ஏற்பட்டது மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பேட்டி\nதிங்கள், 10 ஏப்ரல் 2017 15:02\nசென்னை, ஏப். 10- சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் உறுதி தன்மையை இழந் ததால் பள்ளம் ஏற்பட்டது என்று மெட்ரோ ரயில் நிறு வன நிர்வாக இயக்குநர் பங் கஜ்குமார் பன்சால் தெரிவித் தார்.\nஇதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக் குநர் பங்கஜ்குமார் பன்சால் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமெட்ரோ ரயிலுக்கு சுரங் கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அண்ணா சாலை பகுதியில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nநேற்று (ஏப். 9) பிற்பகலில் டனல் போரிங் மெஷின் மூலம் சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்ற போது அண்ணாசாலை சர்ச் பார்க் அருகே மண் உறுதி தன் மையை இழந்ததால் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இது அவ்வப்போது நடக்கும் சம்பவம் தான்.\nஇதனால் பயப்பட வேண் டியது இல்லை. இதுபோல் பள்ளம் ஏற்படாமல் இருப்ப தற்காக பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்த இருக்கிறோம். அதற்கான பணி கள் நடைபெற்று வருகிறது.\nதமிழக அரசை சார்ந்த சம் பந்தப்பட்ட அனைத்து துறை களும் எங்களுடன் சேர்ந்து பள்ளத்தை சீரமைக்க நட வடிக்கை எடுத்து வருகின்றன. இன்று (10.4.2017) காலை 6 மணிக்கு இந்த பகுதி வழி யாக வாகனங்கள் செல்வதற் கான அனைத்து ஏற்பாடுகளை யும் செய்து வருகிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/98-notice/168341-2018-09-12-11-43-09.html", "date_download": "2019-04-19T04:21:48Z", "digest": "sha1:4AXNYOBJP77GN56MIGQBW4CMF3HOZL2O", "length": 37303, "nlines": 303, "source_domain": "www.viduthalai.in", "title": "'விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம் திருப்பூர் - தாராபுரம் மாவட்டங்கள் சார்பாக சந்தாக்கள்", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவி��ர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nதமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு... தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனத் தடை ஏதுமில்லை; உடனே செய்யலாம்\nமாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\nகோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் தகவல்\nமுன்பதிவு ரயில் பெட்டியில் பிறர் பயணம் சிரமத்திற்கு ஆளான பயணிக்கு இழப்பீடு\nஆரிய சவப் பெட்டிக்கு ஆணி அடிக்கும் நாள்\nஒழுக்கம்கெட்டது பெரியாராலா - 'பெரியவாளா'லா\n\"தனக்கென தனி வாழ்வைப் புறந்தள்ளி பொது வாழ்வையே தன் வாழ்வாக்கிக் கொண்டவர் அன்னை மணியம்மையார்\nபொய்ப் பிரச்சாரத்துக்கு மறுப்பு: நீட்'டை தி.மு.க. ஆதரித்ததா\nகுதர்க்கக் குருமூர்த்தியே - ஓடாதே நில்\nஅட பொய்மலத்தில் புழுத்த புழுக்களே\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள்\nதமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம்.......\nயார் வெற்றி பெற வேண்டும்\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா\nஇன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக்…\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது…\nவினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி -…\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு…\n* தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி,…\n'நீட்'டை எதிர்ப்பது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, 'நீட்'டை ஆதரிப்பது பிஜேபியின் கூட்டணி…\nவாக்காளர்களே உங்கள் வாக்கு யாருக்கு\nமக்களாட்சிக் கலாச்சாரத்தின் வேரை வீழ்த்தும் பா.ஜ.க. - அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்\nமக்கள் விரோத மத்திய-மாநில அரசுகளைத் தோற்கடிப்பீர்\n* 'ரபேல்' ஊழல் வழக்கில் உச்சநீதிமன்ற…\nபி.ஜே.பி.,க்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற்கான தன்னிலை விளக்கமே பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை…\nபழைய கள் - புதிய மொந்தை'யே\n76 ஆண்டுகள் பொதுவாழ்க்கை அனுபவம் உண்டு - எந்தக் காலித்தனமும் எங்களை அடக்கிவிட…\nகொள்கைக்காக உயிர்த் தியாகமும் செய்வோம்\nஆண்டிபட்டி துப்பாக்கிச்சூடு - அரசியல் கட்சிகளுக்கான அச்சுறுத்தல்\nஇரா. முத்தரசன் பேட்டி திருவாரூர், ஏப்.18 ஆண்டிபட்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் அரசியல் கட்சிகளுக்கான\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்த 73 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பு\n10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்கள்; அமைச்சரவை\nசென்னை, ஏப்.17 பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10\nபுதன், 17 ஏப்ரல் 2019\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகள் விவரங்கள் கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் உயர்நீதிமன்றம்\nஅறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதளம் வழி பட்டயப்படிப்பு\nஅதிமுகவினர் கோடி கோடியாக எவ்வளவுதான் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்ற உறுதி எடுத்து\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, ஏப்.18 அதிமுகவினர் கோடி கோடியாக எவ்வளவுதான் கொட்டிக்\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nமத்தியில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியும் முடிவுக்கு வரும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஇந்தியச் செய்திகள் புதுடில்லி மற்றவை\nசுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தனித்துப் போட்டி\nஉ.பி. பாஜக கூட்டணி உடைந்தது லக்னோ, ஏப். 18- உத்தரப்பிரதேசத்\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nதிரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதிக்கு\nமல்லையா, நீரவ் மோடி மட்டுமல்ல 36 தொழிலதிபர்கள் வெளிநாடு\nபண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு சட்ட விரோதமாக பணத்தை மாற்றியவர்களை பாதுகாக்கிறது மத்திய அரசு\nகாங்கிரஸ் குற்றச்சாட்டு புதுடில்லி, ஏப்.18 பண மதிப்பு நீக்கம் தொடர்பாக புதிய வீடியோவை\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nடிக்-டாக் செயலியை நீக்கியது கூகுள்\nசீனாவை விட 2 மடங்கு இந்தியாவின் மக்கள் தொகை\nமோடியின் அய்ந்தாண்டு சாதனைகள் \"போர் அச்சம், தனி மனித சுதந்திரம் பறிப்பு ஜனநாயகத்தில் குரல் வளை\nராகுல்காந்தி படப்பிடிப்பு வயநாடு-, ஏப் 18 மோடி நமது நாட்டை துண்டாக்கி நமக்குள்ளேயே\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nகனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை கபில்சிபல், மம்தா கண்டன��்\nகுஜராத்தில் வாக்காளர்களை மிரட்டிய பா.ஜ.க. எம்எல்ஏவுக்கு தேர்தல் அதிகாரிகள்\nவெனிசுலா வந்தன நிவாரணப் பொருள்கள்\nகராகஸ், ஏப். 18- அரசியல் பதற்றம் நிலவி வரும் வெனி சுலாவை, செஞ்சிலுவை\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nசெவ்வாய்க் கிரக பாறையில் துளையிட்டு அமெரிக்க ஆய்வுக் கலம்\nபின்லாந்து தேர்தல்: இடதுசாரி கட்சி வெற்றி\n4-ஆவது உச்சி மாநாடுக்கு தயார்... வடகொரியாவுக்கு தென்கொரிய அதிபர் அழைப்பு\nசியோல், ஏப். 18- வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையில் நின்றுபோயுள்ள அணுசக்தி தொடர்பான பே\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nஇந்தோனேசியாவில் தேர்தல்: அதிபர் விடோடோ முன்னிலை\nஇஸ்ரேல் தேர்தல்: பிரதமர் நெதன்யாகு முன்னிலை\nபிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய மனித குலப் படிமங்கள்\nபிலிப்பைன்ஸ், ஏப். 18 பிலிப்பைன்ஸ் குகையொன்றில் பண்டைய மனித குடும்பத்தின் புதிய கி\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nபூமியில் விழும் விண்கற்களை கண்டறிய புதிய முறை\nபிரேசிலில் கனமழை, வெள்ளத்துக்கு 9 பேர் பலி\nநிகழ்ச்சிகள் அறிவித்தல்கள் பிரச்சாரக் களம் கண்டனம் ஆசிரியர் சந்திப்பு\nபுதன், 17 ஏப்ரல் 2019\nதிராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக்\nதருமபுரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்\nசென்னையில் 27.4.2019 சனியன்று திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக்\nநாள் : 27.4.2019 சனியன்று காலை சரியாக 10 மணி இடம் : பெரியார் தி\nவியாழன், 18 ஏப்ரல் 2019\nமதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தி.மு.கழக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப்\nதிருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்\nசொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றாத பிஜேபி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவீர் 18ஆம் தேதியோடு முடிவுக்கு வரட்டும் பாசிச ஆட்சி\n* ஆளும் தரப்பில் இருப்பவர்கள் கலவரங்களில் ஈடுபடுகிறார்கள் * எதிர்க்கட்சியினர் வீட்டில் ரெய்டு\nபுதன், 17 ஏப்ரல் 2019\nமதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்க���ை ஆதரித்து கழகத்தின் சார்பில் தேர்தல்\nதிண்டிவனம், கந்தர்வக்கோட்டையில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு\n'விடுதலை'க்குச் சந்தா சேர்ப்போம் திருப்பூர் - தாராபுரம் மாவட்டங்கள் சார்பாக சந்தாக்கள்\nபுதன், 12 செப்டம்பர் 2018 17:05\nதிருப்பூர், செப். 12 -திருப்பூர், தாராபுரம் மாவட் டங்கள் சார்பாக விடுதலை சந்தாக்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.\n\"விடுதலை\" சந்தாவே முக்கியப்பணி என்ற கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைக்கிணங்க தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்று நாடெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற \"விடு தலை சந்தா சேர்ப்பு இயக்கம்\" தொடர் பான சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக 30.8.2018 அன்று தாராபுரம் பெரியார் திடலுக்கும், 31.8.2018 அன்று திருப்பூர் பெரியார் புத்தக நிலையத்திற்கும் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் த.சண்முகம் ஆகியோர் வருகை புரிந்தனர்.\nவிடுதலை சந்தாக்களை குவித்தாக வேண்டும். அதுவே நமது பணி, இலக்கு, பிரச்சாரம் என்ற தமிழர் தலைவரின் வேண்டுகோளை கழகத் தோழர்கள் மத்தி யில் கழக அமைப்புச் செயலாளர் த.சண் முகம் அவர்கள் துவக்கவுரையாக எடுத்து ரைத்தார்.\nகழகத் தோழர்கள் மத்தியில் உரை யாற்றிய கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் குறிப்பிட்டதாவது:\nஇன்று தந்தை பெரியார் அவர்கள் இல் லாத குறையைப் போக்கும் வகையில் அய் யாவின் இடத்திலிருந்து கழகப் பணியைத் தொய்வில்லாமல் தமிழர் தலைவர் அவர்கள் ஆற்றி வருகிறார்.சமுதாயத்தை பக்குவப்படுத்தும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்கள் வெகுமக்கள் மத்தியில் பரவ நம் கழக நாளேடான \"விடு தலை\" நாளிதழுக்கு சந்தாக்கள் சேர்ப்பதை கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் அன் றாடப் பணிகளுள் ஒன்றாகக் கருதி தீவிரப் படுத்தவேண்டும் கடந்த முறை ஈரோட்டில் கழகத் தலைவர் அவர்களிடம் நாம் வழங்கிய விடுதலை சந்தாக்கள் பெருமளவு காலம் முடிந்துவிட்ட நிலையில் விடுதலை விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. \"விடுதலை\" சந்தாவே கழகத்தின் உறுப் பினர் அட்டை என்கிற வகையில் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் விடுதலைக்கு ஆண்டு சந்தா செலுத்தவேண் டும் கடந்த முறை ஈரோட்டில் கழகத் தலைவர் அவர்களிடம் நாம் வழங்கிய விடுதலை சந்தாக்கள் பெருமளவு காலம் முடிந்துவிட்�� நிலையில் விடுதலை விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. \"விடுதலை\" சந்தாவே கழகத்தின் உறுப் பினர் அட்டை என்கிற வகையில் கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் விடுதலைக்கு ஆண்டு சந்தா செலுத்தவேண் டும் தலைமைச் செயற்குழு தீர்மானத் தின்படி தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி வருகின்ற செப்டம்பர் 17 அன்று 5000 சந்தாக்களை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்க ஏதுவாக முதற் கட்டமாக ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் 100 சந்தாக்களை தோழர்கள் திரட்டித் தர வேண்டும் தலைமைச் செயற்குழு தீர்மானத் தின்படி தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி வருகின்ற செப்டம்பர் 17 அன்று 5000 சந்தாக்களை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்க ஏதுவாக முதற் கட்டமாக ஒவ்வொரு மாவட்டம் சார்பிலும் 100 சந்தாக்களை தோழர்கள் திரட்டித் தர வேண்டும் தமிழர் தலைவரின் பிறந்த நாளான வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி யன்று 5000 சந்தாக்களை வழங்கும் வகை யில் இரண்டாம் கட்டமாகவும் தோழர்கள் விடுதலைக்கு சந்தாக்களை சேகரித்து தரும் வகையில் களப்பணியாற்றவேண்டும் என்று குறிப்பிட்டார்.\nதாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக முதற்கட்டமாக 12 ஆண்டுச் சந்தாக்களுக்கான தொகை ரூ.19,800- கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கப்பட்டது.\nதிருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக முதற்கட்டமாக 5 ஆண்டு சந்தா,ஒரு அரையாண்டு சந்தா தொகைகளான ரூ.9,900/- கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கப் பட்டது.\nதிருப்பூர் மாவட்டத் தலைவர் இரா.ஆறுமுகம், திருப்பூர் மாநகரத் தலைவர் இல.பாலகிருஷ்ணன், செயலாளர் பா.மா.கருணாகரன், துணைச் செயலாளர் \"தென்னூர்\" முத்து, அமைப்பாளர் சி.முத் தையா, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் \"நளினம்\" நாகராஜ், கோவை மண்டல இளைஞரணிச் செய லாளர் ச.மணிகண்டன், கோவை ஜி.டி. நாயுடு, பெரியார் படிப்பக பொறுப்பாளர் ராஜா, திருப்பூர் பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர் கரு.மைனர், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த சு.முருகேஷ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.\nதாராபுரம் மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன்,கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் நா.சக்திவேல், ப.மணி, தாராபுரம் நகர கழக செயலாளர் இரா. சின்னப்பதாஸ், மாவட்ட பக அமைப்பாளர் மு.மாரிமுத்து, தாராபுரம் நகர கழக இளை ஞரணி தலைவர் ஆ.முனீசுவரன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.\nமின்னஞ்சல் (அவசி���ம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n பொள்ளாச்சி வன்கொடுமை தலைகுனிய வைக்கிறது\nஅம்மா நூற்றாண்டில் ஆசிரியர் முக்கிய அறிவிப்பு\nஏழு பேர் விடுதலைக்கான மனித சங்கிலி அறப்போரில் பங்கேற்பீர்\nபார்ப்பதற்குத்தான் அழகே தவிர - அதனால் பயன் ஏதும் இல்லை\nஅனைவருக்கும் அனைத்தும் தரும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கலாக மலருக\nஎன்ன அவசரம் - ஆர்வம்\n'எட்டுவழிச்சாலை, நீட்' பிரச்சினைகளில் பிஜேபி கூட்டணியின் உண்மை உருவம் என்ன\nஇந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...\nகமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...\nஇதற்கு மேல் 'இந்து' மதத்தின் முறண்பாடுகளை யாரும் அ... மேலும்...\nஇல்லக் குழந்தையை மீட்க நீதிமன்றப் போராட்டம் நடத்தி வென்ற தாய்\nஒரு கற்பனைக் கண்ணீர் கடிதம் - \"பாசம் வற்றா எங்கள் அம்மாவுக்கு\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nஅன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nகாடுகளைப் பற்றிய ஆய்வில் சாதனைப் பெண்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\nநீங்கள் இன்ப வாழ்வு வாழ.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/speaker-action-on-4-mlas-include-karunas/", "date_download": "2019-04-19T05:27:37Z", "digest": "sha1:7GSDMNYQQGXQA73J7DLQBFFWD4J2S2U3", "length": 14163, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை? - speaker action on 4 mla's include karunas", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nகருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை\nஅவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மன்னிப்பு அளிக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்\nடிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால், சபாநாயகர் 18 அவர்கள் பேரையும் தகுதி நீக்கம் செய்து ��த்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் இருதரப்பு வாதங்களும் முடிந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் தீர்ப்பு இன்னும் வெளிவராத சூழ்நிலையில் கருணாஸ், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nஇதில், கருணாஸ் திருவாடனை தொகுதியிலும், பிரபு கள்ளக்குறிச்சி தொகுதியிலும், ரத்தினசபாபதி அறந்தாங்கியிலும், கலைச்செல்வன் விருத்தாசலம் தொகுதியிலும் வெற்றிப் பெற்றவர்கள். கருணாஸின் விவகாரம் நமக்கு தெரிந்ததே. ஆனால், கருணாஸ் தவிர்த்து மற்ற மூவரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.\nதினகரன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு எதிராக பேசி வருகிறார்கள். இதனால் இந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு கடிதம் கொடுத்தார். அத்துடன் 4 எம்.எல்.ஏ.க்களின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.\nஇதையடுத்து 4 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாகவே அவர் அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதற்கு விளக்கம் அளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்.\nதங்கள் செயலுக்கு 4 பேரும் வருத்தம் தெரிவித்து பதில் கடிதம் அனுப்பினாலோ அல்லது சபாநாயகரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தாலோ அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மன்னிப்பு அளிக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதேசமயம், இதில் பதில் அளிக்க மேலும் கால அவகாசம் கேட்கலாம். ஆனால் அவர்கள் பதில் அளிக்காமல் காலம் கடத்தினாலோ, தங்கள் செயலை நியாயப்படுத்தினாலோ 4 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு. இதனால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.\nelection photo gallery : வாக்களிப்பதில் தீவிரம் காட்டிய மக்கள் வாக்குசாவடிகளில் அரங்கேறிய சுவாரசிய தருணங்கள்\nLokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்\nTamil Nadu By Election 2019: 18 தொகுதிகளில் சராசரியாக 71.62 சதவிகிதம் வாக்குப் பதிவு, ஹைலைட் நிகழ்வுகள் இங்கே\nமுதல்வர் எடப்பாடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்: மோப்பநாயுடன் நிபுணர்கள் சோதனை\nஅடுத்த ஆக்‌ஷனில் பொன். மாணிக்கவேல்: இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது\nஅபிநந்தன் குடும்பத்தினருக்கு அரசியல் தலைவர்கள் ஆறுதல்: படங்கள்\n‘மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும்’ : போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது\nஇந்தியாவிலேயே சாதி – மதமற்ற சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் பெண்\nடிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\n12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/07035854/Celebration-activists-of-many-parties.vpf", "date_download": "2019-04-19T05:02:47Z", "digest": "sha1:2Y7XDSR3W3XR4W4HVTXHTUXQ5KY4T7GN", "length": 10312, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Celebration activists of many parties || ஓரின சேர்க்கை தீர்ப்பு: பல தரப்பினரும் வரவேற்பு ஆர்வலர்கள் கொண்டாட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nஓரின சேர்க்கை தீர்ப்பு: பல தரப்பினரும் வரவேற்பு ஆர்வலர்கள் கொண்டாட்டம் + \"||\" + Celebration activists of many parties\nஓரின சேர்க்கை தீர்ப்பு: பல தரப்பினரும் வரவேற்பு ஆர்வலர்கள் கொண்டாட்டம்\nவயது வந்த 2 பேர் சம்மதித்து அந்தரங்கமாக மேற்கொள்கிற ஓரின சேர்க்கை குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 05:15 AM\nவயது வந்த 2 பேர் சம்மதித்து அந்தரங்கமாக மேற்கொள்கிற ஓரின சேர்க்கை குற்றம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அளித்த தீர்ப்பை கரண் ஜோஹர், ஜான் ஆபிரகாம், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், ஓரின சேர்க்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.\nஅனைவரும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என வர்ணித்தனர்.\nஇந்தியாவில் உள்ள ஐ.நா. சபை அமைப்பு வரவேற்று உள்ளது. இது ஓரின சேர்க்கையாளர்களுக்கு முழுமையான அடிப்படை உரிமைகளுக்கு உறுதி அளிக்கும் தீர்ப்பு என கூறியது.\nகாங்கிரஸ் கட்சியும் இந்த தீர்ப்பை வரவேற்று உள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அறிந்ததும், டெல்லியில் நேற்று ஓரின சேர்க்கையாளர்கள் ‘வானவில்’ கொடி ஏந்தி, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறியும், கை குலுக்கிக்கொண்டும், கட்டித் தழுவியும், இனிப்புகளை ஊட்டியும், ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர��.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...\n2. பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\n3. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு\n4. கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது\n5. ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை நிறுத்தம் :‘எங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ ஊழியர்கள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/31165/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-92-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-04-19T04:38:25Z", "digest": "sha1:4XSL2BJWQXP754NR6XUW3FP5RKGWB5NT", "length": 10100, "nlines": 146, "source_domain": "thinakaran.lk", "title": "அட்டாளைச்சேனை 92 நண்பர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டு விழா | தினகரன்", "raw_content": "\nHome அட்டாளைச்சேனை 92 நண்பர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டு விழா\nஅட்டாளைச்சேனை 92 நண்பர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டு விழா\nஅட்டாளைச்சேனை 92 நண்பர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விடுகை விழா அட்டாளைச்சேனை கடற்கரை விடுதியில் இடம்பெற்றது. நண்பர்கள் கழகத்தின் தலைவர் எம்.ரீ.எம்.சியாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும்,நண்பர்கள் கழகத்தின் போசகருமான ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.\nஇதன்போது சிறுவர்களின் பழுன் உடைத்தல்,யோக���கட் சாப்பிடுதல்,சங்கீதக்கதிரை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் நண்பர்கள் கழகத்தின் போசகரான ஏ.எல்.எம்.நஸீர் பாராளுமன்றம் சென்றமைக்காக அவரது சேவையினைப் பாராட்டி வாழ்த்துப்பத்திரம் நினைவுச்சின்னம் வழங்கி நண்பர்கள் கழகத்தினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபோட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரினால் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளரும்,ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமான யூ.எம்.வாஹிட்,பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஆசிரியர் எம்.ஜே.அன்வர் நௌசாத் உட்பட நண்பர் கழகத்தின் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\n(படம்: ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுற்றச்செயல்களை உடன் தவிர்க்க Emergency App அறிமுகம்\nதிடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல்...\nவடகொரியா புதிய ஆயுத சோதனை\nசக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட...\nநாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து...\nகைதாவதை தவிர்ப்பதற்கு பெரு முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு பொலிஸார் வீட்டுக்கு வந்ததை...\nகுடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள்\nஇப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள்...\nஅன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய...\nபோர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்...\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில்\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு ���ல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/aadhaar-now-valid-identity-proof-to-enter-nepal-bhutan-without-visa/", "date_download": "2019-04-19T04:20:24Z", "digest": "sha1:UCRONAWLMRXTO5TQAIZMZ7P2ZI43VVHY", "length": 8564, "nlines": 55, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விசா வேண்டாம் ; ஆதார் போதும் – நேபாளம், பூடான் பயணிகளுக்கு சலுகை! – AanthaiReporter.Com", "raw_content": "\nவிசா வேண்டாம் ; ஆதார் போதும் – நேபாளம், பூடான் பயணிகளுக்கு சலுகை\n15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் நேபாளம், பூடான் செல்வதற்கு பயண சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடான் நாட்டு எல்லைப்பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்குவந்து வேலை செய்துவிட்டு திரும்பி செல்கின்றனர். அதேபோல் இந்தியாவில் இருந்தும் இந்நாட்டுகளுக்கு நம்மவர்கள் தங்குதடையின்றி சென்று வருகின்றனர். சுமார் 1850 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தியா-நேபாளம் எல்லைப்பகுதி இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களையொட்டி அமைந்துள்ளது. நேபாளத்தில் தற்போது சுமார் 6 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்தியாவில் இருந்து இந்நாடுகளுக்கு செல்வதற்கு விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அடுத்த 6 மாதங்கள்வரை செல்லுபடியாகத்தக்க வகையில் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இதுதவிர, இந்திய அரசின் சுகாதார காப்பீடு அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை துணை ஆவணமாக கொண்டு செல்ல வேண்டி இருந்தது. இந்நிலையில், இந்நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து 15 வயதுக்கு குறைவானவர்களும் 65 வயதை கடந்தவர்களும் இனி சென்று வருவதற்கு ஆதார் அட்டை மட்டுமே போதுமானது என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், நேபாளம், பூடான் செல்லும் இந்தியர் களுக்கு விசா தேவையில்லை. அவர்கள், பாஸ்போர்ட், இந்திய அரசின் வழங்கிய போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதும். தற்போது வரை, இரண்டு நாடுகளுக்கும் செல்ல, 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு ஆகியவற்றை தான் பயண சான்றாக பயன் படுத்த முடியும். ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது. தற்போது, ஆதார் அட்டையையும், பயண சான்றாக பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற வயதினர், ஆதார் அடையை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nPrevகாப்பகங்களில் உள்ள குழந்தைகளில் 50% கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்\nNextபிரதமர் மோடிக்கு கிடைச்ச பரிசுப் பொருட்கள் ஏலத்துக்கு வருது\nதமிழகத்தில் 70.90 %, இடைத் தேர்தலில் 71.62 % வாக்குகள் பதிவு\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nநெல்லை பாரதி பாடல் வரிகளுடன் வரும் ‘அர்ஜுன் ரெட்டி’\nவாக்களிக்கும் அனைவருக்கும் உணவு விடுதியில் 10 சதவீதம் தள்ளுபடி\nமோடி முடிவால் போன 2 வருஷத்துலே 50 லட்சம் பேரோட வேலை போயிடுச்சு\nபோதை ஏறி புத்தி மாறி டைட்டில் ஏன் வைச்சோம்\nபார்லிமெண்ட் வேட்பாளர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், குற்றப் பின்னணி கொண்டவர்கள்\nபெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் ஆஃபர் தயார்\nதமிழில்தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி – இனியா ஓப்பன் டாக்\nகுட்கா, பான் மசாலாவுக்கு நிரந்தரத் தடை ஏன் விதிக்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64632", "date_download": "2019-04-19T05:24:02Z", "digest": "sha1:F27WAFRT5GKVX3ATYPRY34N3MBVTWZAZ", "length": 6636, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "வாழைச்சேனை தவிசாளர் களத்தில். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய கோராவெளி கண்ணகியம்மன் திருக்குளித்தி திச்சடங்கிற்கான ஏற்பாடுகளை வாழைச்சேனை கோறறைப்பற்றுப் பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் பார்வையிட்டர்.\nபெரிய கோராவெளி கண்ணகியம்மன் திருக்குளிர்த்தி சடங்கு நிகழ்விற்கு வரும் மக்களுக்கான குடிநீர் வினியோகம், தற்காலிக மலசலகூடம், போக்குவரத்துப் பாதை செப்பனிடல், ஆலய வளாகம் துப்பரவு செய்தல் என்பவை தொடர்பாக பிரதேச சபையூடாக சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார்.\nஇதேவேளை கிரான் பாலம் மற்றும் ஆலயத்துக்கச் செல்லும் போக்க���வரத்துப் பாதைகள் அனைத்தும் இடைக்கிடையே உடைப் பெடுத்துள்ள நிலையிலும், வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையிலும் மக்கள் உழவு இயந்திரம் மற்றும் முச்சக்கரவண்டி போன்றவற்றில் பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.\nகிரான் பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்படும் இவ்வாலயத்தினால் பெறப்படும் கடைத் தொகுதிகளுக்கான வருமானம் மற்றும் நேர்த்திக் கடனால் கிடைக்கப்பெறும் வருமானம் அனைத்தும் பிரதேச செயலகத்திற்கே செல்வதாகவும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.\nஇந் நிலையில் இவ் ஆலயத்துக்கு செல்லும் பாதைகளையாவது அதனால் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு செப்பனிட்டு தருமாறும் பிரதேச செயலக செயலாளருக்கு பரிந்துரைக்குமாறு தவிசாளரிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்ததாக தவிசாளர் தெரிவித்தார்.\nPrevious articleவாழைச்சேனை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆயிரக் கணக்கில் மடிப்பிச்சை\nNext articleகோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nகாதல் விவகாரம் கொலையில் நிறைவேறியது\nஎதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை \nபணத்தோடு வந்தாலும், பிள்ளைகளை குணத்தோடு உருவாக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். ஞா..ஸ்ரீநேசன்.பா.உ\nமுறைகேடாக பதவியை பெற்றுக்கொள்வதற்கு ஏனைய இனத்தவர்களின் கால்களில் தமிழ்மக்கள் மண்டியிடக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=164755", "date_download": "2019-04-19T04:29:34Z", "digest": "sha1:X5EHNX2T7FP5LAWKBA5YYEFZLB43OVNY", "length": 6705, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n1. காவிரி-கோதாவரி இணைப்பு உறுதி: கட்காரி 2. EVM வேண்டாம்; எதிர்க்கட்சிகள் அடம் 3. நாட்டை துண்டாக்க விடமாட்டேன்; மோடி 4. ஸ்டாலின் கனவு பலிக்காது; EPS, OPS சாபம் 5. பணம் படைத்த கட்சி திமுக\n» செய்திச்சுருக்கம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/tag/ambati-rayudu/", "date_download": "2019-04-19T05:27:29Z", "digest": "sha1:LPZVAK5NY76NUBDZKASM2JEQHN6FW3KK", "length": 8026, "nlines": 139, "source_domain": "polimernews.com", "title": "Ambati Rayudu Archives | Polimer News", "raw_content": "\nஅம்பத்தி ராயுடு இடம்பெறாதது வருத்தமளிக்கிறது- கவுதம் காம்பிர்\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு இடம்பெறாதது தனக்கு மிகுந்த மன வலியைத் தருவதாக\nபிசிசிஐயின் முடிவு குறித்து ரசிகர்களிடம் கருத்துக்கேட்டிருக்கும் ஐசிசி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்களிடம் ஐசிசி\nஇந்திய கிரிக்கெட் அணி வீர ர் அம்பத்தி ராயுடு பந்து வீசத் தடை\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது.இந்திய ஒருநாள்\nAmbati RayuduDubaiIndian cricektஅம்பத்தி ராயுடுஇந்திய கிரிக்கெட் அணி வீரர்துபாய்\nஇந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவுக்கு சிக்கல்\nஇந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவின் பந்துவீச்சில் ஐசிசி சந்தேகம் எழுப்பியுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள்\n Table Toppers-ஐ பந்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அம்பத்திராயுடுவின் அசத்தல் சதத்தால் சென்னை அணி 8\nAmbati RayuducenturyChennai Super KingsSunrisers Hyderabadஅம்பத்திராயுடுஐபிஎல்சதம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சென்னை சூப்பர் கிங்ஸ்\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nமதுரையில் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திடீர் மழை\nபிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டியிடுவாரா பிரியங்கா காந்தி\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\nதிமுகவினர் போல ஓசியில் பொருள் வாங்குவது கிடையாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/marina-case-chennai-high-court/", "date_download": "2019-04-19T05:29:30Z", "digest": "sha1:TESO3L2TYGB7J3DIVXYPPUSKYTPPIUOX", "length": 8383, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெரினாவில் நினைவிடம் - Marina case Chennai High Court", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nமெரினாவில் நினைவிடம் அமைக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு வாபஸ்\nமெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி\nமெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nமெரினாவில் இனி நினைவிடம் அமைக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கை மனுதாரர் வாபஸ் பெறுவதாக கூறியதை தொடர்ந்து தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nElection 2019: ஒரு விரல் புரட்சி செய்ய பேருந்து மேலேறி பயணம்\nLokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்\nTamil Nadu By Election 2019: 18 தொகுதிகளில் சராசரியாக 71.62 சதவிகிதம் வாக்குப் பதிவு, ஹைலைட் நிகழ்வுகள் இங்கே\nதிருக்கல்யாண வைபோகமே… மதுரை சித்திரைத் திருவிழா 2019 முக்கிய நிகழ்வுகள்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஆண்டிப்பட்டியில் ப���டிபட்ட பணம் குறித்த முழுத் தகவல் இன்னும் வரவில்லை – சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் க்ளைமாக்ஸ் பணப் பட்டுவாடா: பறக்கும் படை வேட்டை, வருமான வரித்துறை முக்கிய அறிக்கை\nIT Raid at AMMK Office: அ.ம.மு.க அலுவலகத்தில் நடந்த ரெய்டில் 1.48 கோடி கைப்பற்றப்பட்டது – அதிகாரிகள்\nஃப்ரீஸ் டெக்னிக்கில் வெளியிடப்பட்ட விஸ்வரூபம் 2 பாடல் வீடியோ\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nகருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்தது பற்றி விசாரணை: முதல்வர் பதிலடி\ncm edappadi k palaniswami: தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.\nஸ்ரீ கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி உள் நோக்கத்துடன் பேசவில்லை: மு.க.ஸ்டாலின்\nMK Stalin: கிருஷ்ணர் குறித்து கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான்:\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/08021112/Megadathu-affair-3-more-ADMK-MPs-from-the-Lok-Sabha.vpf", "date_download": "2019-04-19T05:04:15Z", "digest": "sha1:QDAJSE2JHKHDMXG7D4RXIXMRS5NVDDCV", "length": 14940, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Megadathu affair: 3 more ADMK MPs from the Lok Sabha are suspended - Speaker action || மேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nமேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை + \"||\" + Megadathu affair: 3 more ADMK MPs from the Lok Sabha are suspended - Speaker action\nமேகதாது விவகாரத்தில் அமளி: மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் - சபாநாயகர் நடவடிக்கை\nமேகதாது விவகாரத்தில் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று இடைநீக்கம் செய்தார்.\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வரும் தமிழக எம்.பி.க்கள், அதற்கு மத்திய அரசு இணங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் நடப்பு கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே நாடாளுமன்ற இரு அவைகளிலும் அலுவல்கள் முடங்கி வருகின்றன. எனவே தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் கடந்த வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பாக மக்களவையில் இருந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 31 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.\nஇந்தநிலையில் மீதமுள்ள அ.தி.மு.க. எம்.பி.க்களில் 3 பேர் நேற்றும் மக்களவையில் மேகதாது பிரச்சினையை எழுப்பினர். நண்பகல் 12 மணிக்கு அவை கூடிய போது, அ.தி.மு.க.வை சேர்ந்த வேணுகோபால், ராமச்சந்திரன், கே.கோபால் ஆகிய 3 எம்.பி.க் கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று மேகதாது பிரச்சினை தொடர்பாக கோஷங் களை எழுப்பினர். இதனால் அவையில் குழப்பம் நிலவியது.\nஅவர்களிடம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட சபாநாயகர், சபையை நடத்த அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அந்த உறுப்பினர்கள் 3 பேரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டவாறே இருந்தனர். இதைத்தொடர்ந்து 3 எம்.பி.க்களையும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 2 நாட்கள் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.\nஇதைப்போல அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் அமளியில் ஈடுபட்டு இருந்த தெலுங்குதேசம் எம்.பி. சிவபிரசாத்தையும் சபாநாயகர் இடைநீக்கம் செய்தார். முன்னதாக கடந்த வாரமும் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும் இன்றைய கூட்டத்திலும் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\n1. கடைசி அலுவல் தினம் - மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை\nகடைசி அலுவல் தினமான நேற்று, மக்களவையில் உறுப்பினர்கள் பிரியா விடை பெற்றனர்.\n2. ‘மேகதாது விவகாரத்தில் கர்நாடகா கூறுவது அப்பட்டமான பொய்’ - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்\nமேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டவை அப்பட்டமான பொய் என தமிழக அரசு தரப்பில் எதிர் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n3. 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.\n4. ஆதார் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது\nநாடாளுமன்ற மக்களவையில் ஆதார் சட்டதிருத்தம் நிறைவேறியது.\n5. மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்\n5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம், தள்ளுபடியில் மதுபானம்...\n2. பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் - பிரதமர் மோடி கவலை\n3. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு\n4. கடன் மறுக்கப்பட்டதை அடுத்து ஜெட் ஏர்��ேஸ் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது\n5. ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை நிறுத்தம் :‘எங்களுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள்’ ஊழியர்கள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/15130410/1237203/Supreme-Court-Asks-Rahul-Gandhi-To-Explain-Rafale.vpf", "date_download": "2019-04-19T05:12:42Z", "digest": "sha1:XRX3UTFNT2Q7QAOUTMGEGJIM3OROJ4J3", "length": 24274, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என்பதா? - ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் || Supreme Court Asks Rahul Gandhi To Explain Rafale Comments", "raw_content": "\nசென்னை 19-04-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என்பதா - ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்\nமாற்றம்: ஏப்ரல் 15, 2019 13:53\nரபேல் போர் விமான ஊழல் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று குற்றம் சாட்டும் ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்ததுடன், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. #RahulGandhi #SupremeCourt\nரபேல் போர் விமான ஊழல் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று குற்றம் சாட்டும் ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்ததுடன், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. #RahulGandhi #SupremeCourt\nபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.56 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதன் மூலம் முறை கேடுகள் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.\nரபேல் ஒப்பந்த விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட், எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டது.\nஅந்த ஆவணங்கள் அடிப்படையில் ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் பாஜக முன்னாள் மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் புதிய ஆவணங்கள் அடிப்படையில் மறு ஆய்வு விசாரணை நடத்தலாம் என்று கடந்த வாரம் அறிவித்தது.\nஇந்த மறு ஆய்வு விசாரணை எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தபடி உள்ளனர்.\nஇதற்கிடையே ராகுல் காந்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து பேசி வரு கிறார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடியை திருடன் என்று சுப்ரீம்கோர்ட் நீதிபதியே கூறி விட்டார் என்றும் ராகுல் பேசி வருகிறார்.\nஅதுமட்டுமின்றி ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் வாங்க ஒதுக்கீடு செய்த பணத்தை எடுத்து தொழில் அதிபர்களிடம் கொடுத்துவிட்டதாகவும், பொதுக்கூட்டங்களில் கூறி வருகிறார். ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.\nடெல்லி தொகுதி பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், “ரபேல் குறித்த உத்தரவில் பிரதமர் மோடியை பற்றி நீதிபதி எதுவும் கூறாத நிலையில் அந்த உத்தரவை ராகுல் திரித்து கூறி வருகிறார். இது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ராகுல் பொய் சொல்லி பிரசாரம் செய்வதற்கு சுப்ரீம்கோர்ட் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.\nஅதுபோல் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து ராகுல் மீது புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “ராகுல் தேவையில்லாமல் பிரதமரை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். மோடி மீது அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.\nஇந்த நிலையில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ்கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது.\nபெண் எம்.பி. சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதகி ஆஜராகி வாதாடினார். அவர், “பிரதமரை நீதிபதியே திருடன் என்று கூறி விட்டார் என ராகுல் பொய் பிரசாரம் செய்து வருகிறார். இது கோர்ட்டு அவமதிப்பு ஆகும்” என்று வாதாடினார்.\nரபேல் ஒப்பந்தம் மறு ஆய்வு விசாரணை குறித்து சுப்ரீம்கோர்ட் தெளிவான கருத்தை தெரிவித்து உள்ளது. ஆனால் பொதுக்கூட்டங்களிலும், பத்திரிகையாளர்களிடமும் ராகுல்காந்தி தவறாக பேசி இருப்பது இந்த கோர்ட்டுக்கு தெரிய வந்துள்ளது.\nபிரதமர் பற்றி எந்த ஒரு கருத்தையும் இந்த கோர்ட் தெரிவிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்துக் கொள்கி றோம். எனவே ராகுல் இந்த விவகாரத்தில் வரும் 22ம் தேதிக்குள் உரிய விளக்கத்தை கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும்.\nஇதற்காக ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும்.\nசுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அறிந்ததும் பாஜக பெண் எம்.பி. மீனாட்சி லேகி மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறுகையில், “ராகுல் வேண்டுமென்றே கோர்ட் சொல்லாததை நாட்டு மக்களிடம் தவறாக பரப்பி வருகிறார். ஊடகங்களில் அவர் பேசியதை கோர்ட் கவனித்து இருக்கும். கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். #RahulGandhi #SupremeCourt\nரபேல் போர் விமானம் | ரபேல் ஊழல் | ரபேல் ஒப்பந்த விவகாரம் | காங்கிரஸ் | பாஜக | பிரதமர் மோடி | ராகுல் காந்தி | சுப்ரீம் கோர்ட்\nபிளஸ்-2 தேர்வில் மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தது\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி\nபிளஸ்-2 தேர்வில் 93.64 சதவிகித மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு\nமதுரை : பச்சைப்பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nஐபிஎல் கிரிக்கெட்- டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nஎல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை- காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்- மறுகூட்டலுக்கு 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- இணையதளத்தில் மதிப்பெண்களை அறியலாம்\nவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு\nரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல்\nரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த அவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nமோடி தரகராக செயல்பட்டது தெளிவாகி விட்டது - ரிலையன்ஸ் வரி தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கருத்து\nராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் 15-ம் தேதி விசாரணை\nரபேல் விவகாரம்- மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது\n - அரசியல் தலைவர்களை தெறிக்கவிட்ட கமல்ஹாசன்\n‘3D glasses’ ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழு மீது அம்பதி ராயுடு தாக்கு\nகாதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் மகத்\nஇதனால் தான் மேக்கப் போடுவதில்லை - சாய் பல்லவி\nஉலக கோப்பையில் ரிஷப் பந்தை நிராகரித்தது தவறான முடிவா\nஉலககோப்பையில் 4-வது முறையாக விளையாடும் எம்எஸ் டோனி\nகனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nதி.மு.க.வினர் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்- கரூர் கலெக்டர் பரபரப்பு பேட்டி\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nஇறுதிகட்ட பிரசாரத்திலும் உளறி கொட்டிய அமைச்சர் சீனிவாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1665", "date_download": "2019-04-19T04:16:19Z", "digest": "sha1:F2O5OKFYFPD5O4NSRKL5MDBZV7VZVNSJ", "length": 5903, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Supreme Court", "raw_content": "\nசாதி, மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்டால் கடும் தண்டனை- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்...\nரபேல் விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\n’எங்களுக்கும் அதிமுகவுக்கும் போட்டி கிடையாது’- தங்க. தமிழ் செல்வன் பேட்டி\nஇடைத்தேர்தல் வழக்கு 28-ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்\nகொண்டாட்டம் நடத்தாமல் - போராட்டம் நடத்திய பெண்கள்\nதங்கதமிழ்ச்செல்வன் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nரஃபேல் விமான ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும்\nசபரிமலை விவகாரம்; வழக்கு விசாரணையை முடித்தது உச்சநீதிமன்றம்...\n கிண��டல் செய்த உச்சநீதிமன்ற நீதிபதி\nவெற்றி- தோல்வி கவலையில்லை -ஞானவேல் ராஜாவின் அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=798", "date_download": "2019-04-19T04:25:02Z", "digest": "sha1:ZBMBT3636V7GUU7AEXSRJDIT25OXS75F", "length": 6510, "nlines": 91, "source_domain": "dravidaveda.org", "title": "நான்காந் திருமொழி", "raw_content": "\nசந்த மலர்க்குழல் தாழத் தானுகந் தோடித் தனியே\nவந்து,என் முலைத்தடந் தன்னை வாங்கிநின் வாயில் மடுத்து,\nநந்தன் பெறப்பெற்ற நம்பீ. நானுகந் துண்ணும் அமுதே,\nஎந்தை பெருமனே உண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே,\nவங்க மறிகடல் வண்ணா.மாமுகி லேயொக்கும் நம்பீ\nசெங்க ணெடிய திருவே செங்கம லம்புரை வாயா,\nகொங்கை சுரந்திட வுன்னைக் கூவியும் காணாதி ருந்தேன்\nஎங்கிருந் தாயர்க ளோடும் என்விளை யாடுகின் றாயே.\nதிருவில் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைக ளோடு\nதெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,\nஉருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடு கின்ற,\nமருவிக் குடங்கா லிருந்து வாய்முலை யுண்ணநீ வாராய்.\nமக்கள் பெறுதவம் போலும் வையத்து வாழும் மடவார்\nமக்கள் பிறர்கண்ணுக் கொக்கும் முதல்வா மதக்களி றன்னாய்\nசெக்கர் இளம்பிறை தன்னை வாங்கிநின் கையில் தருவன்\nஒக்கலை மேலிருந் தம்மம் உகந்தினி துண்ணநீ வாராய்.\nமைத்த கருங்குஞ்சி மைந்தா மாமரு தூடு நடந்தாய்,\nவித்தக னேவிரை யாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,\nஇத்தனை போதன்றி யென்றன் கொங்கை சுரந்திருக்க கில்லா,\nஉத்தமனே அம்மம் உண்ணாய் உலகளந் தாய் அம்மம் உண்ணாய்.\nபிள்ளைய்கள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை\nகள்ளம் மனத்தி லுடையை காணவே தீமைகள் செய்தி\nஉள்ள முருகியென் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடு கின்ற\nபள்ளிக் குறிப்புச்செய் யாதே பாலமு துண்ணநீ வாராய்.\nதன்மக னாகவன் பேய்ச்சி தான்முலை யுண்ணக் கொடுக்க\nவன்மக னாயவள் ஆவி வாங்கி முலையுண்ட நம்பி\nநன்மகள் ஆய்மக ளோடு நானில மங்கை மணாளா\nஎன்மக னே அம்ம முண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே.\nஉந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால்\nநொந்திட மோதவுங் கில்லேன்நுங்கள்தம் ஆநிரை யெல்லாம்\nவந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண\nஅந்தியம் போதங்கு நில்லேல்ஆழியங் கையனே வாராய்.\nபெற்றத் தலைவனெங் கோமான் பேரரு ளாளன் மதலாய்,\nசுற்றக் குழாத்திளங் கோவே தோன���றிய தொல்புக ழாளா,\nகற்றினந் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே\nஎற்றுக்கென் அம்மமுண் ணாதே எம்பெரு மானிருந் தாயே.\nஇம்மை யிடர்க்கெட வேண்டி ஏந்தெழில் தோள்கலி கன்றி\nசெம்மைப் பனுவல்நூல் கொண்டு செங்க ணெடியவன் றன்னை\nஅம்மமுண் என்றுரைக் கின்ற பாட லிவையைந்து மைந்தும்\nமெய்ம்மை மனத்துவைத் தேத்த வினவ ராகலு மாமே கலித்தாழிசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-04-19T04:54:25Z", "digest": "sha1:5VWVVIGJJPJS5UCNEVNYXH4Q6P627EV5", "length": 4316, "nlines": 81, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nரஜினிக்காக காத்திருந்த சிம்பு… இதோ வந்துட்டார்ல…\nசெல்ஃபி எடுக்கனும்னா பதில சொல்லுங்க… கபாலி நாயகி கன்டிஷன்..\nஒரே நேரத்தில் தலைவர்-தளபதியுடன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர்..\n‘கபாலி’யால் விஜய்சேதுபதி படத்திற்கு வந்த நிலைமை…\nரஜினி-அஜித்-விஜய்யால் களை கட்டப்போகும் தீபாவளி-பொங்கல்..\nஅஜித்துக்கு சிபாரிசு செய்யும் ரஜினி…\nஅமெரிக்காவில் மட்டுமல்ல அகில உலகிலும் ரஜினி சாதனை..\n‘கபாலி’ & ‘தெறி’ நிறுவனத்துடன் இணைந்த சூர்யாவின் ‘24’\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்வீட் ஸ்டால் ஆன கதை…\nரஜினி, விஜய், அஜித், சூர்யாவுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் தீர்மானம்..\nரஜினியால் மட்டுமே அது முடிந்தது… கபாலி இயக்குனர் ரஞ்சித்..\nரஜினியுடன் மோதும் சிம்பு, ஜீவா, விஜய் சேதுபதி..\n‘கபாலி’ நிலைமைக்கு வந்த ‘எந்திரன் 2’… ‘ஷாக்’கான ஷங்கர்…\nகமல்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்..\n25 நாட்களுக்கு அதிரடி ஆக்ஷனில் சூப்பர் ஸ்டார்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4-2/", "date_download": "2019-04-19T04:45:28Z", "digest": "sha1:F6AGFNWY3Q7S3TJWIQKB2EVFBEZ6LI33", "length": 8478, "nlines": 78, "source_domain": "www.supportaiadmk.org", "title": "மக்களுக்காக உழைப்பது அதிமுக குடும்பத்துக்காக உழைப்பது திமுக : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட��சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / மக்களுக்காக உழைப்பது அதிமுக குடும்பத்துக்காக...\nமக்களுக்காக உழைப்பது அதிமுக குடும்பத்துக்காக உழைப்பது திமுக : முதல்வர் ஜெயலலிதா குற்றசாட்டு\nதிமுக தலைவர் கருணாநிதி தனது குடும்பத்திற்காக மட்டுமே உழைப்பதாக, தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.\nபாளையங்கோட்டையில் இன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் 20 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளரும்,முதலமைச்சருமான ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.\nஅப்போது பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி தன் மக்களின் நலனுக்காக உழைப்பவர் என்றும், தான் மட்டுமே மக்களின் நலனை கருத்தில் கொண்டு உழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழினப்படுகொலைக்கும், கச்சத்தீவை தாரை வார்க்கவும் காரணமாக இருந்தது, திமுக என்று குற்றம் சாட்டிய ஜெயலலிதா, அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டப் பணிகளையும் பட்டியலிட்டார்.\nஅதிமுக ஆட்சியில் மருத்துவ பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய முயன்றதாக கூறிய ஜெயலலிதா, திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு அளிக்கப்படும் வாக்கு, வளர்ச்சிக்கு வைக்கப்படும் வேட்டு என்றும் தெரிவித்தார்.\nதிமுகவினர் வாக்கு கேட்டு வந்தால், அவர்களை துரத்தி அடிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டு கொண்டார். 2011 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதாகவும், ஜெயலலிதா குறிப்பிட்டார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மருத்துவப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லாமலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளதாக குறிப்பிட்ட ஜெயலலிதா,\nமக்களை ஏமாற்றும் திட்டம், திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளதாகவும் குறை கூறினார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=164756", "date_download": "2019-04-19T04:29:30Z", "digest": "sha1:LQVZ55UBTG7AKANZY2QRDHBNXE2BZGGK", "length": 5265, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீப���வளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். அவர்களிடம் சமயோசிதமாக விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது அவசியம். பிள்ளைகளின் வழியில் செலவு ஏற்படலாம். உடல்நலனில் அக்கறை தேவை.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D2", "date_download": "2019-04-19T05:26:53Z", "digest": "sha1:B6JOWWWHE7AC4VVALW62LECTOYNOTNK7", "length": 23244, "nlines": 92, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நளன்2 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 281\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nகுரங்குத் தலைவர்கள் ராமனையும், சுக்ரீவனையும் வந்து அடைவது; அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ராமன் கடற்கரையை அடைவது; அங்கே ராமனும் லட்சுமணனும் தர்ப்பை புல் விரித்துப் படுப்பது; கனவில் வந்த பெருங்கடலரசன், குரங்குப் படையில் இருக்கும் நளனைக் கொண்டு பாலம் அமைக்கச் சொன்னது; தன்னைத் தஞ்சமடைந்த விபீஷணனுக்குப் பட்டம் சூட்டிய ராமன், இலங்கையை அடைந்தது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “அதே மலையின் {மால்யவாத மலையின்} மார்பில், குரங்குகளில் முதன்மையானவர்களுடன் ராமன் அமர்ந்திருந்த போது, சுக்ரீவனின் கட்டளையின் பேரில் குரங்குகளின் பெருந்தலைவர்கள் அங்கே ஒன்றுகூட ஆரம்பித்தனர். வாலியின் மாமனாரான சிறப்புமிக்கச் சுஷேணன், ஆயிரம் கோடி {1000,00,00,000} சுறுசுறுப்பான குரங்குகளுடன் ராமனிடம் வந்தான். குரங்குகளில் முதன்மையானவர்களான கயன் மற்றும் கவ்யன் [1] ஆகிய பலமிக்க சக்தி கொண்ட இருவரும், ஆளுக்கு நூறு கோடி {2 X 100,00,00,000} குரங்குகளுடன் அங்கே காட்சியளித்தனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த முகமும், மாடு போன்ற வாலும் கொண்ட கவக்ஷயன், அறுபதாயிரம் கோடி {60000,00,00,000} குரங்குகளைச் சேகரித்து அங்கே தோன்றினான். கந்தமாதன மலையில் வசிக்கும் புகழ்பெற்ற கந்தமாதனன் {என்ற குரங்கு}, நூறாயிரம் கோடி {100,000,00,00,000} குரங்குகளைச் சேகரித்தான். பனசன் என்ற பெயரில் அறியப்பட்ட புத்திசாலியும் பலசாலியுமான குரங்கானவன் ஐம்பத்திரண்டு கோடி {52,00,00,000} குரங்குகளைத் திரட்டினான் [2]. குரங்குகளில் சிறப்புமிக்க, முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான ததிமுகன் என்பவன், பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பெரிய குரங்குகள் படையைத் திரட்டினான். பயங்கரச் செயல் புரிபவையும், முகத்தில் திலகக் குறி கொண்டவையுமான [3] நூறாயிரம் {100,000} கருங்கரடிகளுடன் ஜாம்பவான் தோன்றினான்.\nவகை சுக்ரீவன், திரௌபதி ஹரண பர்வம், நளன்2, ராமன், வன பர்வம், விபீஷணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன�� சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசன��் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் ���ுதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/wife-beat-her-husband-in-road-viral-video/", "date_download": "2019-04-19T05:33:41Z", "digest": "sha1:4UKO4YS52V7GEUONKHJEKXBVVNGJEFYM", "length": 12658, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர்..அடி வெளுத்து கட்டிய காதல் மனைவி! - wife beat her husband in road viral video", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nகணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர்..அடி வெளுத்து கட்டிய காதல் மனைவி\nஇருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும்\nகாதலர் கணவரின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சை குத்தப்பட்டிருப்பதை பார்த்த இளம்பெண் ஒருவர் கோபத்தில் காதல் கணவரை சரமாரியாக அடி வெளுத்து வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகோவையில் உள்ள சாய்பாபா கோவில் ஒன்றிற்கு கல்யாண புதுமண தம்பதிகள் இருவரும் ஜோடியாக வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 5 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில் தனது காதல் கணவனின் கையில் வேறு ஒரு பெண்ணின் பெயர் பச்சை குத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்,\nஇதுப்பற்றி தனது கணவனிடம் கேட்டுள்ளார். அப்போது தான் அந்த வாலிபர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும் தனது முதல் மனைவியின் பெயரை தான் பச்சை குத்திருப்பதாக பேரதிர்ச்சியை தூக்கி போட்டுள்ளார்.இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கோபத்தில் அந்த வாலிபரை தரதரவென இழுத்து வந்து சரமாரியாக அடித்துள்ளார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், அவரிடம் இருந்து தப்பி ஓடினார்.இருந்தாலும் அந்த இளம்பெண் விரட்டிச்சென்று, சட்டையை பிடித்தும், முடியை பிடித்து இழுத்தும் விடாமல் தாக்கிக்கொண்டே இருந்தார். இப்படி எத்தனை பேரிடம் சொல்லி ஏமாற்றினாய் என்று கூறி மீண்டும் தாக்கினார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்க�� வந்த காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது தான் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.பின்னர் போலீசார் பொது இடத்தில் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவத்தை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் இந்த காட்சியை செல்போனில் பதிவு செய்தன. மேலும் சிலர் ஃபேஸ்புக்கில் லைவ்வாகவும் ஒளிப்பரப்பியுள்ளனர். இந்த வீடியோ அடுத்த 24 மணி நேரத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nElection 2019: ஒரு விரல் புரட்சி செய்ய பேருந்து மேலேறி பயணம்\nLokSabha Elections 2019 : வரிசையில் நின்று வாக்களித்த அரசியல் பிரபலங்கள்\nTamil Nadu By Election 2019: 18 தொகுதிகளில் சராசரியாக 71.62 சதவிகிதம் வாக்குப் பதிவு, ஹைலைட் நிகழ்வுகள் இங்கே\nதிருக்கல்யாண வைபோகமே… மதுரை சித்திரைத் திருவிழா 2019 முக்கிய நிகழ்வுகள்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து விவகாரம்: ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஆண்டிப்பட்டியில் பிடிபட்ட பணம் குறித்த முழுத் தகவல் இன்னும் வரவில்லை – சத்யபிரதா சாஹூ\nதமிழகத்தில் க்ளைமாக்ஸ் பணப் பட்டுவாடா: பறக்கும் படை வேட்டை, வருமான வரித்துறை முக்கிய அறிக்கை\nIT Raid at AMMK Office: அ.ம.மு.க அலுவலகத்தில் நடந்த ரெய்டில் 1.48 கோடி கைப்பற்றப்பட்டது – அதிகாரிகள்\nஇதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை போட்டுடைத்த த்ரிஷா\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மக்களவையில் மசோதா தாக்கல்\nகொளுத்துற வெயிலுலயும் ஜாலியா பைக் ரைட் போகணுமா நீங்க வாங்க வேண்டிய ஹெல்மெட் இது தான்\nஃபோம் பேஸ்ட் ( foam based ) ஃபில்டர்கள் இதில் பயன்படுத்தப்படுவதால் வெகு நேரத்திற்கு தண்ணீர் மற்றும் ஈரத்தினை தக்கவைத்துக் கொள்ள இயலும்\nமிகவும் துல்லியமான இசையை ரசிக்க ஸ்கல்கேண்டியின் புதிய ஹெட்செட் \nஒரு முறை சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை நீங்கள் இடைவிடாமல் இதனை பயன்படுத்தி இசையினை ரசிக்கலாம்.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/shenbagame-shenbagame-duet-song-lyrics/", "date_download": "2019-04-19T04:29:03Z", "digest": "sha1:FEGASSZHKHSXI33MVALNV2AAIZLSESD3", "length": 6638, "nlines": 233, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Shenbagame Shenbagame Duet Song Lyrics", "raw_content": "\nபெண் : பட்டுப் பட்டு பூச்சி\nவச்சு நான் பறிக்க நான்\nபெண் : கட்டி வைக்கும்\nஎன் மனச வாசம் வரும்\nசந்தனமே தேடி வரும் என்\nபெண் : { உன் பாதம் போகும்\nபாதை நானும் போக வந்தேனே\nகாத்து காத்து நின்னேனே } (2)\nபெண் : உன் முகம் பார்த்து\nநிம்மதி ஆச்சு என் மனம்\nபெண் : என்னோட பாட்டு\nபெண் : { மூணாம்பிறையைப்\nஇந்தப் பாட்டோட } (2)\nபெண் : கருத்தது மேகம்\nபெண் : எள்ளு பூ ராசி\nபத்தி பேசிப் பேசி தீராது\nசந்தனமே தேடி வரும் என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/apple-stock/", "date_download": "2019-04-19T04:17:09Z", "digest": "sha1:IRA7R3KIV5UJYFQSTONV6IPI3MPBKKAJ", "length": 2801, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "apple stock – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் & ஆப்பிள் பங்கு விலை வீழ்ச்சி.\nகார்த்திக்\t Jun 26, 2013\nபலராலும் விரும்பி வாங்கப்படும் iPhone, iPad , iPod, Mac ஆகியவற்றை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு $400 க்கு கீழே விற்பனை ஆகின்றன. அதற்கான காரணங்கள்: 1. CEO Tim Cook, Phil Schiller, Peter…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/chithirai-month-tamil-calendar?page=1", "date_download": "2019-04-19T04:25:07Z", "digest": "sha1:LKPVIZ27VXZXGBYTPAHPVZBQNOQISFV2", "length": 12382, "nlines": 397, "source_domain": "calendar.tamilgod.org", "title": " சித்திரை தமிழ் காலண்டர்| Chithirai Tamil Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஅரசு விடுமுறை (Government Holidays) ஞாயிறு விடுமுறை\nசித்திரை காலண்டர் 2019. சித்திரை க்கான‌ காலண்டர் நாட்கள்\nSaturday, April 20, 2019 பிரதமை (தேய்பிறை) சித்திரை 7, சனி\nThursday, April 18, 2019 சதுர்த்தசி சித்திரை 5, வியாழன்\nThursday, April 18, 2019 சதுர்த்தசி சித்திரை 5, வியாழன்\nWednesday, April 17, 2019 திரயோதசி சித்திரை 4, புதன்\nWednesday, April 17, 2019 திரயோதசி சித்திரை 4, புதன்\nWednesday, April 17, 2019 திரயோதசி சித்திரை 4, புதன்\nTuesday, April 16, 2019 துவாதசி சித்திரை 3, செவ்வாய்\nMonday, April 15, 2019 சூன்ய‌ திதி சித்திரை 2, திங்கள்\nSunday, April 14, 2019 சூன்ய‌ திதி சித்திரை 1, ஞாயிறு\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-04-19T04:35:26Z", "digest": "sha1:CPGVRTIYK3KHI7X42OM45EFCAPLI7GW4", "length": 14524, "nlines": 219, "source_domain": "globaltamilnews.net", "title": "விராட் கோலி – GTN", "raw_content": "\nTag - விராட் கோலி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களுரை 4 விக்கெட்டுக்களால் டெல்லி வென்றுள்ளது\nஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் றோயல்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜோ றூட் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் 135...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதுடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் திஸர பெரேரா முன்னேற்றம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n7வயதில் அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராகும் சில்லர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற 7...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகேன் வில்லியம்சன் இரண்டாமிடத்துக்கு முன்னேற்றம்- கோலியின் ���ுதலாம் இடத்தை பிடிப்பாரா\nசர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து பயணத்தில் செய்த மோசமான தவறுகளை அவுஸ்திரேலிய பயணத்தில் தவிர்ப்போம்\nஇங்கிலாந்து பயணத்தில் தாங்கள் செய்த மோசமான தவறுகளை...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகோலி -ரோகித் சர்மாவை மிஞ்சிய மிதாலிராஜ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீராங்கனை மிதாலிராஜ், 20...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்களை அடித்த இந்திய...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n60 வது சதமடித்த கோலி தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்\nஇந்திய கிரிக்கெட்அணித்தலைவர் விராட் கோலி நேற்று தனது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஆயிரம் ஓட்டங்களை எடுத்து கோலி சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி டெஸ்ட்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகோலிக்கு கேல் ரத்னா விருது, அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை..\nபளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு கேல்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் போட்டித் தரவரிசையில் இங்கிலாந்து அணி முன்னேற்றம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டித் தரவரிசையில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கோலி முதலிடத்துக்கு முன்னேற்றம்\nசர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடுசபையின் டெஸ்ட்...\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்தியா வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n100 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருக்கிறேன் :\nதான் 100 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருக்கிறேன் எனவும்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கோலி சர்ரே கவுண்டி அணியில் இணைந்து விளையாடமாட்டார்\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலிக்கு கழுத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூர் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி – கோலிக்கு அபராதம்\nநேற்று நடைபெற்ற பிஎல் தொடரின் 24வது போட்டியில் பெங்களூர்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் ரபாடா முதலிடம்\nஅ��ுஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 11...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி\nசர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை( ICC ) யின் 2016 – 17...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம்\nநடுவர் மீதான கோபத்தில் பந்தை தரையில் வேகமாக வீசியதற்காக...\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n2017ல் விராட் கோலியின் மதிப்பு 923 கோடி ருபாய் – ஷாருக்கானை பின்தள்ளி முன் சென்றார் கோலி….\nகடந்த ஆண்டு விலை மதிப்புமிக்க பிரபலமானவர்கள் பட்டியலில்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅதிகரிப்புக்கு பின் விராட் கோலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 6 மடங்குவரை...\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன April 19, 2019\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம் April 19, 2019\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு April 19, 2019\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது April 18, 2019\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/business/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-04-19T04:20:35Z", "digest": "sha1:MDEKT3TZWOJ3TWIZLZF5RIDYFY6ZH6J6", "length": 8142, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்\nபேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்\nநியூயார்க்: சமூக வலைதளங்களில் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக், பணத்தை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் மெசேஞ்ஜர் மூலம், தற்போது அழைப்பு வசதிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது, அந்த மெசேஞ்ஜர் மூலம், பணம் அனுப்பும் வசதியை, பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் மூலம், டெபிட் கார்டு துணையுடன் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்று பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள், தங்கள் டெபிட் கார்ட் எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுக்கு என்று ஒரு பின் கோடு வழங்கப்படும் என்றும், அதனைக்கொண்டு அவர்கள் பணத்தை அனுப்பலாம்.\nஆப்பிள் போன் பயனாளர்கள், விரல்ரேகையை பதிவு செய்வதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, விரைவில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பேஸ்புக், தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.\nசாய்ந்து அழத் தோள் கொடுத்தேன்..\nசூர்யாவுக்கு வில்லனாக நடிக்கத் தயாராகும் கார்த்தி\nநான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை\nமனிதக் கழிவிலிருந்து தங்கம்-அமெரிக்காவில் ஆய்வு\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/deepika/", "date_download": "2019-04-19T05:29:25Z", "digest": "sha1:W2OUZDBRDAHAKR5GQPOO77CW3SND74SS", "length": 7577, "nlines": 75, "source_domain": "www.inandoutcinema.com", "title": "deepika Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிரபல நடிகர்கள் BJPக்கு செய்யும் பிரச்சாரம் -வைரல் புகைப்படம்\nபிரபல நடிக��்கள் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் பஜகாக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரன்வீர் மற்றும் தீபிகா படுகோனே திருமணத்துக்கு முன்னர் இருவரும் மும்பையில் உள்ள சிட்திவிநாயக கோவிலுக்கு சென்ற பொது எடுத்த புகைப்படத்தை தற்போது நடக்கும் தேர்தலுக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். பழைய படத்தில் கழுத்தில் இருக்கும் துண்டு எழுத்துக்கள் இல்லாமல் இருக்கின்றது. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அந்த துண்டில் ‘ஓட் பார் […]\nஅடையாளம் தெரியாமல் மாறிய தீபிகா\nதீபிகா படுகோன் நடிக்கும் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2015 ஆம் ஆண்டு டெல்லியை சேர்த்த லெக்ஷ்மி அகர்வால் என்ற 15 வயது பெண்ணை,குட்டா என்ற இளைஞான் தன்னை திருமணம் செய்யுமாரு வற்புறுத்தி வந்தான்.இதை மறுத்த லட்சுமி மீது கோவம் கொண்டு அவன் நண்பனோடு சேர்ந்து அசிடியை ஊற்றினான்.இந்த செய்தி அப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அதன் பிறகு லட்சுமி ஆசிட் தாக்குதல் செய்பவர்களுக்கு எதிராக குரல் […]\nகாஞ்சி பட்டு உடுத்தி திருமணம் செய்த நடிகை தீபிகா படுகோன் – வாழ்த்து கூறிய பிரபலங்கள்\nஇந்தி திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக வளம் வரும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் நேற்று திருமணம் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் தங்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இத்தாலியில் உள்ள லேக் கோமோ பகுதியில் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொங்கனி முறைப்படியும், நேற்று சிந்தி முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். […]\nகபில் தேவ், சச்சின், விராட் கோலி வரிசையில் நடிகை தீபிகாவுக்கு கிடைக்கும் கௌரவம். விவரம் உள்ளே\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/13/infosys-stock-rating-narayana-murthy-led-firm-s-stock-could-002516.html", "date_download": "2019-04-19T04:19:28Z", "digest": "sha1:KOBF6LKN22V56PHOWD5WDNOJIHPA3Q4Y", "length": 25329, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோசமான நிலையில் இன்ஃபோசிஸ் நாராயாண.. நாராயாண.. !! | Infosys stock rating: Narayana Murthy-led firm's stock could derate - Tamil Goodreturns", "raw_content": "\n» மோசமான நிலையில் இன்ஃபோசிஸ் நாராயாண.. நாராயாண.. \nமோசமான நிலையில் இன்ஃபோசிஸ் நாராயாண.. நாராயாண.. \nஇந்தியாவின் 14 பொருட்களுக்கு புவிசார்க் குறியீடு..\nஇன்ஃபோசிஸ் 4 வது காலாண்டு முடிவுகள்.. 10.5% நிகர லாபம்.. பங்கு தாரர்களுக்கு டிவிடெண்ட்\nஹெச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு அனுமதி மறுப்பு: கானல் நீராகும் இந்திய ஐடி இளைஞர்களின் கனவு\nஊழியர்களின் சம்பளத்தை 120% வரை அதிகரிக்கப் போகும் இன்ஃபோசிஸ்.. எப்படித் தெரியுமா\nஅஸ்திரேலியர்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தால் அடித்த ஜாக்பாட்.. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா\n2019 தேர்தலிலும் மோடிக்கு வாய்ப்புக் கொடுத்தால் இந்தியாவிற்கு நல்லது.. நாராயண மூர்த்தி\nவெறும் 5% சம்பள உயர்வு.. அதிர்ச்சியில் இன்போசிஸ் ஊழியர்கள்..\nமும்பை: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் குறைவான வளர்ச்சி மற்றும் நிறுவன குளறுபடியால் இந்நிறுவனத்தின் பங்குகள் வாங்கும் நிலையில் இருந்து தற்போது விற்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் எல்ஐசி போன்ற மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களுக்கும் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு இருப்பை குறைத்து வருகிறது.\nமேலும் தற்போது உள்ள பங்கு சந்தை உயர்வால் இந்நிறுவனத்தின் பங்குகள் 3,254 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, இதுவே 6 மாத விலை குறைவை எட்டியுள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி இன்றைய விலைக்கு நிகரான 3,274 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடதக்கது. ஏன் இந்த இந்நிறுவனத்திற்கு இத்தகைய நிலை என்ற கேள்விக்கு பதில் பின்வரும் ஸ்லைடரில் தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇந்நிறுவனத்திடம் இருந்த பல வாடிக்கையாளர்கள் இதர இந்திய நிறுவனங்களுக்கு சென்றது, இதனால் அதிக லாபம் தரும் ஒப்பந்தங்களை இழந்தது இன்ஃபோசிஸ். இதனால் டாலர் வருவாய், அன்னிய நாட்டு வர்த்தகம், வருவாய் அகியவற்றில் பாதிப்பு அடைந்தது.\nஇந்நிறுவனத்தின் மென்பொருள் துறையின் வருவாய் குறைந்ததை அடுத்து இந்நிறுவனம் தனது பீபிஒ துறையை அதிக ஈடுப்பாட்டுடன் வளர்க்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மொத்த வருவாயில் 15 சதவீதம் வருவாய் அளிக்கும் பீபிஒ துறையை 85 சதவீதம் வருவாய் துறையாக மாற்ற நாராயணமூர்த்தி தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தளத்திற்கு ஏற்ற மென்பொருளை தயாரிப்பு பிரிவை (products, platforms and solutions (PPS) business) தனது கிளை நிறுவனமான எட்ஜ்வேர்வ் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு மாற்றி அதனை சிறப்பான முறையில் மெருகேற்றவும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனால் இத்துறையில் அடுத்த 4 முதல் 5 வருடத்திற்கு மிதமான வளர்ச்சியை மட்டுமே எதிர்ப்பார்க முடியும்.\nஐடி துறையில் பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுதல் என்பது மிகவும் சாதராணம் விஷயம். கடைநிலை ஊழியர் விலகினால் எந்த விதமான பாதிப்பும் கிடையாது, அதுவே உயர் அதிகாரிகள் விலகினால் பதிப்பு மிகவும் அதிகம். அந்த வகையில் இந்நிறுவனத்தில் இருந்து கடந்த 2 இரண்டு வருடத்தில் 20த்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனரகளுக்கும் நிகரான பணியாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.\nஇந்நிறுவனத்தின் ஊழியர்கள் பிற நாடுகளுக்கு சென்று பணியாற்றுவது வழக்கும். அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியதில் விசா முறைகேட்டை நடத்தியுள்ளது. இதை அமெரிக்க அரசு கண்டித்து 34 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது. இதற்கு எதிராக இந்நிறுவனம் நிதிமன்றத்தில் மேல்முறையிடு செய்து வருகிறது. இதனால் இந்த வழக்கு முடியும் வரை இந்நிறுவன ஊழியர்கள் அமெரிக்காவிற்கு சென்று வேலைபார்ப்பது கடினமாகியுள்ளது.\nஇந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான டிசிஎஸ், எச்சிஎல், விப்ரோ மற்றும் சிடிஎஸ் ஆகிய நிறுவனங்கள் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதால் மற்ற நிறுவனங்களின் பங்கு உயர்ந்தது, எதிர்மற���யாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சரிய துவங்கியது.\nஇத்தனை பிரச்சனைக்கும் மேல் இந்நிறுவனத்தின் சீஇஓவான ஷிபுலால் 2015ஆம் ஆண்டின் துவக்கத்தில் தனது பதவியில் இருந்து விலகுகிறார். இவரது பணியிடத்திற்காக பலரும் போட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.\nஇந்நிறுவனத்தின் நிறுவனர்கள் தங்களின் கொள்கையில் மாறாமல் ஸ்திரமாக உள்ளனர். இத்தகைய கொள்கை இன்றைய நடைமுறையில் சரியானதாக இருக்காது என பல ஐடி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் தான் ஊழியர்கள் வெளியேறுகின்றனரா\nஇந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு இந்நிறுவனம் மிகவும் குறைந்த அளவான ஊதிய உயர்வை மட்டுமே அளிக்கிறது. இக்குறைபாட்டு கடந்த 10 வருடங்களாக தொடர்கிறது. மேலும் பிற இந்தியா ஐடி நிறுவனங்களை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் ஊதிய உயர்வு கொள்கை மிகவும் மோசமானதாகமே உள்ளது.\nதற்போதிய நிலையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 74 புள்ளிகள் உயர்ந்து 3,251.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்குள் இன்ஃபோசிஸ் நிறுவன பங்கு இருப்பை குறைத்துக்கொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு நிதியியல் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: infosys narayana murthy stocks price money tcs wipro இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பங்குகள் விலை பணம் டிசிஎஸ் விப்ரோ\nதுவண்டுபோன நிறுவனங்களில் துளிர்..அதிகரித்திருக்கும் வேலை வாய்ப்புகள்.. ஐ.டி நிறுவனங்கள் அறிக்கை\nஜிஎஸ்டி: 2017-18ஆம் நிதியாண்டுக்கான ஆடிட் ரிட்போர்ட் படிவத்தை தாக்கல் செய்ய ஜூன் 30 கடைசி நாள்\nதேர்தல் ஆணையமே ரூ.75 லட்சம் கொடு.. இல்லையா வங்கிக் கடன் அல்லது சிறுநீரகத்தை விற்க அனுமதி கொடு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-mla-ma-subramani-tweet-about-his-hair-346760.html", "date_download": "2019-04-19T04:21:58Z", "digest": "sha1:LZZRBX3XXFKKWMQJ6YRTDLXBM5XQF65R", "length": 19158, "nlines": 246, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழமழன்னு மா.சு.. மளமள முடியுடன��� ஒரு தம்பி.. கலகலக்க வைத்த அக்கரைக்கு இக்கரை பச்சை! | DMK MLA Ma Subramani tweet about his hair - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\n1 hr ago \"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு\".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு\n1 hr ago திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு\n2 hrs ago திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nAutomobiles பழைய ஆயுதங்களை புதுப்பிக்கும் ரெனால்ட்... இந்தியாவிற்கு வகுத்துள்ள பிரம்மாண்ட திட்டம் இதுதான்...\nSports ரிஷப் பண்ட், அம்பதி ராயுடு, இஷாந்த் சர்மா.. உலகக்கோப்பையில் ஆடலாம்.. எப்படி\nMovies நாடு விட்டு நாடு சென்று விஷாலை சந்தித்த மிஷ்கின்: எல்லாம் குட் நியூஸ் தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nFinance Times வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி..\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழமழன்னு மா.சு.. மளமள முடியுடன் ஒரு தம்பி.. கலகலக்க வைத்த அக்கரைக்கு இக்கரை பச்சை\nசைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிரமணியனின் வைரல் செல்பி | DMK MLA Ma Subramani tweet about Selfie\nசென்னை: ரொம்ப கோவக்காரரோ.. டெரர் பேர்வழியோ.. என்று நினைப்பவர்கள்தான் கடைசியில் ஏகப்பட்ட ஹியூமர் சென்ஸ் இருப்பவர்களாக இருக்கிறார்கள்.. அந்த வகையில் மா.சுப்பிரமணியனும் ஒருவர்\nசைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர். திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்.\n எப்போதும் படுசுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டே இருப்பவர் மா.சு.தான் என்ற பெயர் பெற்றவர். இவர் மேயராக இருந்தபோது பல செயல்பாடுகள் சென்னையின் கவனத்தை ஈர்த்தது.\nஇவருக்கு 20 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. ஆனால் மாரத்தான் போட்டிகளில் வருடந்தோறும் தவறாமல் கலந்துகொள்வதுடன், பல ���ிலோமீட்டர்கள் ஓடி உலகளவு சாதனை பெற்றவர்களில் சுப்பிரமணியனும் ஒருவர்\nஇப்போது விஷயம் என்னவென்றால், மா.சு.விடம் ஒரு இளைஞர் செல்பி எடுக்க வந்திருக்கிறார் போலும். மா.சு.வின் மண்டையோ முழு வழுக்கை ஆனால் செல்பி எடுத்து கொண்டவருக்கு மண்டை எங்கே என்றே தெரியவில்லை. கவுண்டமணி ஒரு படத்தில் கேட்பாரே, \"அது என்ன தலையில ஒரு கீரிப்பிள்ளை படுத்திருக்குன்னு..\" அந்த மாதிரிதான்.. இவர்தலையில் ஒரு முள்ளம்பன்றியே படுத்திருப்பது மாதிரி இருக்கு.\n\"அக்கரைக்கு இக்கரை பச்சை\" pic.twitter.com/thHWfKgbsg\nஅதுவும் அந்த முடி அடங்கி ஒடுங்கி இருந்தால்கூட பரவாயில்லை.. \"பெப்பரப்பே\" என்று விரித்து நின்று, பக்கத்திலிருந்த மா.சு.வின் மண்டையையே குத்தும் அளவுக்கு இருந்தது. இந்த போட்டோவைதான் மா.சு தன் ட்வீட்டில் \"அக்கரைக்கு இக்கரை பச்சை\" என்று ஒத்தை வரியில் பதிவிட்டுள்ளார்.\nமுன்னாடி நீங்க நின்னு பின்னாடி அந்த தம்பி நின்னா உதய சூரியன் சின்னம் வரும்\nஆனால் கமெண்ட்டுகளோ இதற்கு குவிந்து வருகிறது. \"முன்னாடி நீங்க நின்னு பின்னாடி அந்த தம்பி நின்னா உதய சூரியன் சின்னம் வரும்\" என்று முதல் கமெண்ட்டே அசத்துகிறது.\nசின்ன வயசுல உன்ன மாதிரிதாம்பா எனக்கும் இருந்துச்சுன்னு சொன்னீங்களா இல்லையா\n\"அண்ணா, வெக்கப்படாம சொல்லுங்க, .. சின்ன வயசுல உன்ன மாதிரிதாம்பா எனக்கும் இருந்துச்சுன்னு சொன்னீங்களா இல்லையா. என்கிறது இன்னொரு கமெண்ட்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nகீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nவைக்கும் \"மை\", வெறும் \"மை\" அல்ல, அது நம் உரி\"மை\".. வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/13003816/Sri-Lanka--Confrontation-in-England-2nd-match-today.vpf", "date_download": "2019-04-19T04:55:47Z", "digest": "sha1:FIF5NVAF3N6MGCDZFZTT3CPL2NCA5L54", "length": 11425, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lanka - Confrontation in England 2nd match today || இலங்கை - இங்கிலாந்து 2-வது ஆட்டத்தில் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nஇலங்கை - இங்கிலாந்து 2-வது ஆட்டத்தில் இன்று மோதல்\nஇலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2-வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 02:45 AM\nஇலங்கைக்கு சென்றுள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. ஜாலியன் வாலாபாக் படுகொலை : இங்கிலாந்து மன்னிப்பு கேட்க பாகிஸ்தான் வலியுறுத்தல்\nஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.\n2. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு ‘பிரெக்ஸிட்’: தாமதப்படுத்தும் மசோதாவுக்கு ராணி ஒப்புதல்\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற 12–ந் தேதியுடன் முடிகிறது.\n3. நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்த மல்லையாவின் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது\nஇந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.\n4. புரோ கபடி வீரர்கள் இன்று ஏலம்\nபுரோ கபடி வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.\n5. பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசே மே முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மந்திரி ராஜினாமா\nபிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசே மே முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மந்திரி வேல்ஸ் பகுதியின் மூத்த மந்திரிகளில் ஒருவரான ஜெரேமி கார்பன் ராஜினாமா செய்துள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு\n2. இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி\n3. உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து உத்தேச அணி அறிவிப்பு ஜோப்ரா ஆர்ச்சருக்கு இடமில்லை\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்\n5. டெல்லி அணிக்கு பதிலடி கொடுத்தது: மும்பை இந்தியன்ஸ் 6-வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/08/", "date_download": "2019-04-19T04:53:59Z", "digest": "sha1:KDT2HZ76BU7OY6OO332EKUV3NNR3E6HU", "length": 24548, "nlines": 230, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்க���டு மண்டைதீவு: August 2014", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான 1ம், 2ம் திருவிழாக்கள் \nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான 1ம், 2ம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு\nஅடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம் \nஅடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு கொடியேற்றம் \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர்.படங்கள் இணைப்பு\nதிருவெண்காட்டில் ஆவணி சதுர்த்தி விரத அனுஸ்டான சிறப்பு பூஜை வழிபாடு \nமண்டைதீவு-திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் அம்பலவாணர் ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாருக்கு அவணி சதுர்த்தி விரத அனுஸ்டான சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு\nவிநாயக விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா - 2014\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 22.08.2014 (படங்கள் இணைப்பு)\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 20.08.2014 (படங்கள் இணைப்பு)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா - 2014\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வரலாற்று சிறப்பும் பூஜைவழிபாடும் \nஅஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்��� நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், சக்தியும் படைத்தவராக திகழ்ந்தார்கள்.\nதிருவெண்காட்டில் சனியின் தோஷத்தை போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஷ்டானம் \n\"அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல\nகுணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா - 2014\nவரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் (ஐய வருஷ) வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 30.08.2014 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் சிறப்பாக நடை பெற எம் பெருமான் திருவருள் பாலித்துள்ளார்.\n அனைவரும் ஆச்சார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானின் அபிஷேக, அலங்கார, தீபாராதனை, திருவீதியுலாகளில் கலந்துகொண்டு அவனது திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nதிருவெண்காட்டில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வரலட்சுமி விரதம்..08.08.2014 . (படங்கள் இணைப்பு)\nபெண்கள் கொண்டாடும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரத பூஜை குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது.\nதிருவெண்காட்டில் சகல சௌபாக்கியங்களையும் தரும் பிரதோச விரத வழிபாடு \nஇறை வழிபாடு குறைகளை நீக்கி நிறைவு தரும். முக்கியமாக புண்ணிய நாட்களில் இறைவனை வழிபடுவது பெரும் பயன் தரும். காலத்திற்கு அதிக வலிமையுண்டு. காலமறிந்து ஒரு தர்மம் செய்தால் ஞால முழுவதும் நமது வசமாகும். காலத்தில் செய்வதற்கு அதிக பயன் கிட்டும்.\nதிருவெண்காட்டில் மங்கலம் தரும் வரலட்சுமி விரதம் \nநலம் தரும் சொல் நாராயணா' என்பர். அதுபோல் மங்கலம் தரும் சொல் மகாலட்சுமி ஆகும். எங்கு மகாலட்சுமி இருக்கிறாளோ அந்த இடம் செல்வச் செழிப்பு பெறும். மகாலட்சுமியின் திருவருள் பார்வையில் படுவோர் அனைவரும் அனைத்து நலனும் பெற்றுச் சிறப்பாக வாழ்வார்கள். \"அலைமகள்' என்று சொல்லப்படும் லட்சுமி தேவியைப் போற்றும் வகையில் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரதங்களில் முதன்மையானது வரலட்சுமி விரதம்.\nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான பணியில் முதலாம் தள திருப்பணி\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குரு���கவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/new.php?id=11", "date_download": "2019-04-19T04:20:38Z", "digest": "sha1:BTIUDBA744UWDYM72TXOXVOWUBKPOH2D", "length": 3634, "nlines": 25, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nகணேசபுரம் கணேஸ் முன்பள்ளி சுவடுகள் தமிழர் அமையத்தினால் திறந்துவைப்பு.\nசுவடுகள் தமிழர் அமையத்தினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டைபறிச்சான் தெற்கில் அமைந்துள்ள கணேசபுரம் கணேஸ் முன்பள்ளி இண்று அமையத்தின் தலைவர் திரு. வாகீசன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் சுவடுகள் தமிழர் அமையத்தின் தலைவர், செயலாளர், உபதலைவர் உட்பட கிராம சேவகர், சமுர்தி உத்தியோகத்தர், கட்டைபறிச்சான் தெற்கு சுகாதார உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் முன்பள்ளிகளுக்கான மூதூர் வலய இணைப்பாளரும் கலந்து சிறப்பித்தனர்.\nகுறித்த பாடசாலையினை திறந்துவைப்பதற்கான முழுமையான முயற்சியினை கடந்த ஆண்டு சுவடுகள் தமிழர் அமையத்தின் ஆலோசகர் திரு. ஐங்கரன் மேற்கொண்டிருந்தார், ஆயினும் அவரது திடீர் மரண சம்பவம் இந் நிகழ்வினை காலம் தாழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/04/16.html", "date_download": "2019-04-19T05:30:38Z", "digest": "sha1:3LD6JE6K7LMDBHQCFPST3MYOOSWPTJ32", "length": 15269, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக தமிழர்கள் சார்பாக 16 பேர் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் - லோறன்ஸ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , கட்டுரை » மலையக தமிழர்கள் சார்பாக 16 பேர் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் - லோறன்ஸ்\nமலையக தமிழர்கள் சார்பாக 16 பேர் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் - லோறன்ஸ்\nஇலங்கையின் சனத் தொகைக்கு ஏற்ப மலையக தமிழர்கள் சார்பாக குறைந்தது 16 உறுப்பினர்களாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்கான சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் தெரிவித்தார்.\n19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்து��ையாடல் கூட்டமொன்றை அட்டன் மலையகம் ஆய்வகம் அட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. முன்னாள் கல்விப் பணிப்பாளர் கே.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாட லில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டில் கிட்டத்தட்ட 200 வருடங்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், நாடு சுதந்திரமடைந்த பின்னர் குறிப்பாக 1970ஆம் ஆண்டு வரை, அரசியல் பிரதிநிதித்துவம், நிர்வாக ரீதி யான ஏற்பாடுகள் முறையாக வழங்கப்படவில்லை. தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அவர்களுக்கான தேர்தல் தொகுதிகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்டச் செயல கங்கள், பிரதேச செயலகங்கள், கிராம சேவகர் பிரிவுகள் அனைத்தும் அவர்களின் சனத்தொகை மற்றும் புவியியல் பிரதேசத்துக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nசிங்கள மக்களுக்கு நூற்றுக் கணக்கான தேர்தல் தொகுதிகளும், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களும் காணப்படுகின்றன. அது போலவே, வட கிழக்குத் தமிழர்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் அவர்களின் சனத்தொகை செறிவுக்கு ஏற்ப உள்ளன. ஆனால், சுமார் 15 இலட்சம் மலையகத் தமிழ் மக்களுக்கு அவர்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களது சனத் தொகைக்கு ஏற்ப புவியி யல் அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்து வம் ஏற்படுத்தப்படவில்லை.\n1947ஆம் ஆண்டு தேர்தலில் 101 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அன்றைய பாராளுமன்றத்தில் எமக்கு 8 உறுப்பினர்கள் இருந்தார்கள். இன்று அந்த நிலைமை இல்லாது போய்விட்டது. 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இன்றைய பாராளுமன்றத்தில் 2015இல் 7 பேர் மாத்திரமே இருக்கின்றார் கள். இன்று எமக்குள்ள சனத் தொகைக்கு ஏற்ப ஆகக் குறைந்தது 16 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.\n1947இல் இருந்த 95 தேர்தல் தொகுதிக ளில் நுவரெலியா மாவட்டத்தில் 4 தொகுதி களும், பதுளையில் 2 தொகுதிகளும், கண்டியில் 2 தொகுதிகளும், மொத்தமாக 8 தேர் தல் தொகுதிகள் காணப்பட்டன. இன்றைய சனத்தொகை அதிகரிப்பில் 1947 இல் 8 ஆக இருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்று 16 ஆக உயர்ந்திருக்க வேண்டும். அதேநேரம், கண்டியிலும், பதுளையிலும் அன்று இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்க ளைத் தெரிவு செய்த நிலைமை இன்று காணப்பட வேண்டும். இன்று 160 தேர்தல் தொகுதிகள் காணப்பட்டாலும் 3 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட நுவரெலியா – மஸ்கெலியா தேர் தல் தொகுதி ஒன்று மாத்திரமே இருக்கின்றது.\nஇலங்கையில் காணப்படும் 22 தேர்தல் மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகவும், ஏனைய 5 மாவட்டங்கள் வடகிழக்கில் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகவும் அமைந்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மலையகத் தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்ந்தாலும் அவர்களுக்கென ஒரு தேர்தல் மாவட்டம் கிடையாது. வடகிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு 24 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. மொத்தமாக உள்ள 160 தொகுதிகளில் மலையகத் தமிழ் மக்களுக்கென நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி மாத்திரமே உள்ளது.\nஇப்போதுள்ள தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 196 பாராளுமன்ற உறுப்பினர்களில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக 5 பேரும், 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் 2 பேரும் மாத்திரமே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நாடு முழுவதிலும் உள்ள 560 மாகாண சபை உறுப்பினர்களில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக மத்திய மாகாணத்தில் 14 பேரும், ஊவா மாகாணத்தில் 5 பேரும், சப்பிரகமுவ மாகாணத்தில் 2 பேரும், மேல் மாகாணத்தில் 2 பேருமாக மொத்தம் 23 பேர் மாத்திரமே இருக்கின்றார்கள். இந்தத் தொகை 30 – 35 ஆக இருக்க வேண்டும்.\nஉள்ளூராட்சி மன்றங்கள் மொத்தமாக 335 இருக்கின்றன. அவற்றில் உள்ள 271 பிரதேச சபைகளில் அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபைகள் மாத்திரமே மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. 43 நகர சபைகளில் அட்டன் – டிக்கோயா நகர சபை மாத்திரமே மலையகத் தமிழ்ப் பரதிநிதித்துவதுடன் காணப்படுகின்றது. 23 மாநகர சபைகளில் ஒன்று கூட மலையக மக்களுக்கு இல்லை.\nதற்போது தேர்தல் தொடர்பான யாப்புச் சீர்த்திருத்தங்கள் பற்றி வெகுவாக சிலாகிக் கப்பட்டு வருகின்றன. தொகுதிவாரியாகவும், விகிதாசார ரீதியாகவும் கலப்புத் தேர்தல் முறை பற்றிப் பேசப்பட்டு வருகின்றன. அதேநேரம், இப்போதுள்ள 225 பாராளு மன்ற உறுப்பினர்களின் தொகையை 250 ஆகா அதிகரிக்கவும் ஆலோசிக���கப்பட்டு வருகின்றது. எந்தத் தேர்தல் முறை வந்தா லும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்து வத்துவம் காக்கப்பட வேண்டும். இன ரீதியான நியாயம் கிடைக்க வேண்டும். இது தொடர்பாக சமூக ஆர்வலர்களைத் திரட்டி மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்\nஇக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தல...\nசாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்\nபௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008899.html", "date_download": "2019-04-19T04:36:26Z", "digest": "sha1:FNA36U7B72Z42BDMJDGUXGKHNGK3D2IC", "length": 5569, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "ஜெ.ஜே.ஆர்.டி. டாடா", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: ஜெ.ஜே.ஆர்.டி. டாடா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகம்ப ராமாயணம் ஜாதக பலாபலன்கள் கூறுவது எப்படி\nசிகரம் தொடுவோம் ஐ. ஏ. எஸ். யாரும் ஆகலாம் A to Z கட்டுமானத்துறை புதையல் டிப்ஸ்\nசிந்தனைக்கு விருந்தாகும் சிலேடைகள் வீட்டில் காய்கறித் தோட்டம் போடுவது எப்படி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanmanikku-vazhthu-female-song-lyrics/", "date_download": "2019-04-19T05:11:00Z", "digest": "sha1:PWSSSFXOTIX43XK2MNSHMLZESOMBCD7A", "length": 6664, "nlines": 217, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanmanikku Vazhthu Female Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்\nகண் சிமிட்டும் பூவைப் பாரு…\nசின்ன மனசு சின்ன உறவு\nஇந்த சொந்தம் போதும் போதும்\nபெண் : சிட்டம்மா கைகள்\nபெண் : கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்\nகண் சிமிட்டும் பூவைப் பாரு….\nபெண் : ஓம் முகத்தப் பாத்திருந்தா\nஅந்த சொகம் எங்கும் இல்ல\nபெண் : நெஞ்சம் இசை எடுத்துப் பாடும்\nநித்தம் நித்தம் பல கனவு ஆடும்\nவானில் நிலவும் உன்னைத் தேடும்\nசிறு கூட்டில் கலந்து விளையாடும்\nஅன்னை தந்தையும் அண்ணன் தானம்மா\nஇந்த சொந்தம் போதும் போதும்…\nபெண் : கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்\nகண் சிமிட்டும் பூவைப் பாரு….\nபெண் : மல்லியப் பூ பூத்திருச்சு\nசொல்லி வெச்சு செஞ்சது போல்\nபெண் : பாசம் பெருக்கெடுத்து ஓட\nஅதில் படகாய் என் மனது ஆட\nஊரும் உனைப் புகழ்ந்து பாட\nஅன்பு உலகம் வேறு எங்கு தேட\nஉந்தன் இன்பமே எந்தன் சொர்க்கமே\nஇந்த சொந்தம் போதும் போதும்….\nபெண் : கண்மணிக்கு வாழ்த்துப் பாடும்\nகண் சிமிட்டும் பூவைப் பாரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kabali-teaser-around-60-seconds/", "date_download": "2019-04-19T05:12:13Z", "digest": "sha1:E2RMPDIK2CXISWPQALJAH24HPG4BALVG", "length": 6960, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘வேதாளம்’, ‘தெறி’ டீசரை விட ‘கபாலி’ அதிகமாமே…!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘வேதாளம்’, ‘தெறி’ டீசரை விட ‘கபாலி’ அதிகமாமே…\n‘வேதாளம்’, ‘தெறி’ டீசரை விட ‘கபாலி’ அதிகமாமே…\nகடந்த வருடம் அஜித் நடித்த வேதாளம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் அப்படத்தின் டீசர்தான். தெறிக்க விடலாமா என அஜித் கேட்ட அந்த டீசர் 45 நொடிகள் ஓடியது.\nஅதுபோல் இவ்வருடம் வெளியான விஜய்யின் தெறி டீசரும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என தெறியாய் வந்த இந்த டீசர் 50 நொடிகள் ஓடியது.\nஆனால் தற்போது உருவாகி வரும் கபாலி டீசர் 60 நொடிகள் ஓடக்கூடியதாம். அதாவது சரியாக ஒரு நிமிடம்.\nதற்போது டீசரை பணிகள் முடிவடைந்துள்ளதால் விரைவில் டீசரை வெளியிட தயாரிப்பு குழு முடிவு செய்துள்ளது.\nகபாலி டீசர், கபாலி விமர்சனம், தெறி டீசர் 50 நொடி, தெறி வேதாளம் கபாலி, ரஜினி விஜய் அஜித், வேதாளம் டீசர் 45 நொடி\nரஜினி, கமல், விஜய் மட்டும்தான்… தனுஷ��� இல்லை என மறுத்த நிறுவனம்..\nஸ்டார் கிரிக்கெட்… உங்க ஹீரோ எந்த டீமுக்கு கேப்டன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nகபாலி நாயகி தன்ஷிகாவுடன் இணையும் விஷால்..\nரஜினி-விஜய்-அஜித்-சிவகார்த்திகேயன் பற்றி அருண் ராஜா காமராஜ்\nஇறங்கி அடிக்கும் ‘கபாலி’… ரிலீசுக்கு முன்பே ரூ. 180 கோடி…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=164759", "date_download": "2019-04-19T04:28:18Z", "digest": "sha1:NW4UOIMS5WJFTAGVVXUI5TR4XLQHRU6X", "length": 5237, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் கா��ண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஎண்ணம், செயலில் முரண்பாடு ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக நடந்து கொள்வர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/200639?ref=tamilwin", "date_download": "2019-04-19T04:57:27Z", "digest": "sha1:IEY3ODZQL4772Z34LGLYY6IL65U5L46X", "length": 10491, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "போட்டியிட ஆள் இல்லை: 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் முன்னாள் பிரதமரின் கட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோட்டியிட ஆள் இல்லை: 3 வேட்பாளர்களை கடனாக வாங்கும் முன்னாள் பிரதமரின் கட்சி\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் கிடைக்காத நிலையில் காங்கிரசிடம் இருந்து 3 வேட்பாளர்களை கடனாக வாங்க உள்ளனர்.\nகர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலிலும் இக்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.\nஅதில் உடுப்பி- சிக்மகளூரு, உத்தரகன்னடா மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய 3 தொகுதிகளும் மத சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விசேடம் என்னவென்றால் இந்த தொகுதிகளில் பா.ஜனதாவை எதிர்த்து போட்டியிட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வேட்பாளர்கள் இல்லை.\nஎனவே 3 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வேட்பாளர்களை கடன் வாங்க மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் பிரமோத் மத்வராஜும், பெங்களூரு வடக்கு தொகுதியில் பி.எல். சங்கரும், உத்தரகன்னடா தொகுதியில் பிரசாந்த் தேஷ்பாண்டே அல்லது நிவேதித் ஆல்வா போட்டியிட உள்ளனர்.\nஅதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. தேவேகவுடா,\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணு கோபால் மற்றும் கர்நாடக மாநில தலைவர் தினேஷ், குண்டுராவ் ஆகியோருடன் தொடர்ந்து பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. தேவேகவுடா, இந்தியாவின் 11-வது பிரதமராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇயக்குநர் பாரதிராஜா யாருக்கு வாக்களித்தார்\nதேர்தலில் வாக்களிக்க பல கிலோ மீட்டர் கடந்து வந்தது ஏன் இளம் தமிழ் பெண்கள் சொன்ன காரணம்... வைரலாகும் புகைப்படம்\nவாக்களிக்க வந்த இடத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென்று ஏற்பட்ட பிரசவலி..அதன் பின் நடந்தது என்ன\nவெளிநாட்டிலிருந்து வாக்களிக்க வந்த தமிழ் சகோதரிகள்.. எந்த நாடு தெரியுமா வைரலாகும் புகைப்படத்தால் குவியும் பாராட்டு\nகற்புக்கு அரசியே இப்பவே அதை சொல்லிரு..வாக்களித்த புகைப்படத்தை வெளியிட்ட சின்மயியை மோசமாக பேசிய நபர்\nதாலிய கட்டியவுடன் மனைவியை வாக்குப் போட அழைத்துச் சென்ற மாப்பிள்ளை..ஆசையை நிறைவேற்றிவிட்டார் என நெகிழ்ச்சி\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/new.php?id=12", "date_download": "2019-04-19T04:54:07Z", "digest": "sha1:6MRNGQOVR55FM4HHJCZBCIDGPOUEXO5A", "length": 5201, "nlines": 25, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nஇலங்கையின் சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடிகளுடன் தமிழர் சமூகம்.\nஇலங்கையின் 71 ஆவது சுதந்திர தினமான இன்றய நாளினை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கக் கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் விடுத்த கோரிக்கையினை ஏற்று கிளிநொச்சி மற்றும் திருக்கோணமலை மாவட்டங்களில் பெருமெடுப்பிலாக ஒன்று திரண்ட மக்கள் தலையில் கறுப்புத் துண்டுகள் கட்டியவாறு கோசங்கள் முழங்க தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குறித்த எதிர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் முன்னாள் வடமாகான சபை முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nதிருக்கோணமலை நகரின் உவர்மலை சந்தியில் ஒன்றுதிரண்ட மக்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி பதாதைகளை ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் இதேவேளை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் கூடிய மக்களும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் தங்களுடைய எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தனர்.\nஆரம்ப காலம் தொட்டு தமிழர் சமூகம் இலங்கையின் சுதந்திர தினத்திற்கான தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவதோடு நிரந்தர தீர்வுமின்றி நிலையான அபிவிருத்தியுமின்றி ஒரு அர்த்தமற்ற நாளாக இந்நாளினை கொண்டாடுவதை தவிர்த்து வரும் இவ்வேளையில் மக்களின் குறைதீர்க்கும் பொறுப்புவாய்த தமிழ் அரசியல் தலைமைகள் இன்றைய கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்பதென்பது தமிழ்மக்கள் அவர்கள்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினை சிதறடிப்பதாகவே பார்க்க முடிகின்றது.\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81._%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-19T04:57:42Z", "digest": "sha1:IF6PDODLWTYY7S5DQC373KIAVTXJVCUV", "length": 9929, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரு. ஒலிம்பியா - தமிழ் வ���க்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிரு. ஒலிம்பியா (மிசுடர் ஒலிம்பியா, Mr. Olympia) என்பது உடல் கட்டுதல் துறையில் சிறந்து விளங்கும் ஆணழகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆகும். இதற்கான சர்வதேச உடல் கட்டுதல் போட்டி அல்லது ஆணழகன் போட்டியை சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனம் (IFBB) வருடந்தோறும் நடத்துகிறது. இப்பட்டத்தை அதிகமுறை (8 முறைகள்) வென்றவர்கள் திரு. லீ கேனி (1984–1991) மற்றும் திரு. ரோனி கோல்மன் (1998–2005) ஆவார்கள். நடப்பு திரு. ஒலிம்பியா திரு. சே கட்லர் ஆவார். இதன் முதல் போட்டி 1965ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் நாள் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் நடைபெற்றது, பட்டத்தை அமெரிக்காவின் லேரி ச்காட் தட்டிச் சென்றார். இதில் பெண்களுக்கான உடல் கட்டுதல் போட்டிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரு. ஒலிம்பியா போட்டியில் கலந்து கொள்ள அடிப்படைத் தகுதிகள்[தொகு]\nமுதல் தகுதியே திரு. உலகம் ஆணழகன் போட்டியில் முன்னிலை பெற்றிருப்பது தான்\nகடந்த 5 வருடங்களுக்குள் திரு. ஒலிம்பியா வென்றவராக இருத்தல் வேண்டும்.\nகடந்த திரு. ஒலிம்பியா போட்டியில் முதல் 6 இடங்களுக்குள் வந்தவராக இருத்தல் வேண்டும்.\nகடந்த ஆர்னால்ட் முதல்நிலை போட்டியில் முதல் 6 இடங்களுக்குள் வந்தவராக இருத்தல் வேண்டும்.\nகடந்த நியூயார்க் ஆண்களுக்கான தொழிற்சார் உடல்கட்டுதல் போட்டியில் முதல் 5 இடங்களுக்குள் வந்தவராக இருத்தல் வேண்டும்.\nஏதேனும் சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனம் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் முதல் 3 இடங்களுக்குள் வந்தவராக இருத்தல் வேண்டும்.\nவெற்றிகளின் எண்ணிக்கை வாரியாக பட்டியல்[தொகு]\n8 ரோனி கோல்மன் 1998–2005\n7 ஆர்னோல்ட் ச்வார்செனேகர் 1970–1975, 1980\n6 டோரியன் யேட்சு 1992–1997\n3 செர்சியோ ஒலிவா 1967–1969\n2 லாரி ச்காட் 1965-1966\nஃப்ரான்கோ கொலும்பு 1976, 1981\nநியூயார்க் ஆண்களுக்கான தொழிற்சார் உடல்கட்டுதல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-04-19T04:59:38Z", "digest": "sha1:RRO7F3ZWVHWFZCBZTYKQWXBWNATY3UT6", "length": 18608, "nlines": 186, "source_domain": "tamilandvedas.com", "title": "பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்? (Post No.4878) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்\nபெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்\n((நல்லவர்களுக்குப் பிறந்தவர்கள் இதை ‘ஷேர்‘ share செய்வார்கள்; அல்லாதோருக்குப் பிறந்தவர்கள் இதை எழுதியவர் பெயரை வெட்டிவிட்டு தான் எழுதியது போலப் போடுவர்; அப்படிப் போடுவோரின் குடும்பத்தினரை நம்பாதீர்கள்))\nபெண்களிடம் ஏன் ரஹசியத்தைச் சொல்லக்கூடாது என்பதற்குப் பல கதைகள் உள்ளன. நாகர்களும் ஒரு நாட்டுப்புற கதை சொல்லுவார்கள் (நாகர்கள் யார் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வாசிக்கவும்).\nகருடனுக்கும் நாகர்களுக்கும் உள்ள பகைமை மஹா பாரதக் கதைகளில் இருந்து உலகம் எங்கும் பரவியதால் இன்றும் பல நாடுகள் பாம்பைக் கவ்வும் கருடனைக் கொடியிலும், அரசாங்க முத்திரைகளிலும், கரன்ஸி நோட்டுகளிலும், நாணயங்களிலும் பொறித்துள்ளார்கள்\nகருடன்- நாகர் சண்டை பற்றிய ஒரு கதைதான் இது. கருடனுக்குப் பயந்து ஒரு நாகம் ஓடி வந்தது. மனித உருவம் எடுத்துக் கொண்டது. ஒரு பெண் பரிதாப்பப்பட்டு அவனுக்கு அடைக்கலம் கொடுத்தாள். உடனே அந்த நாகம் உனக்கு கைம்மாறாக 500 யானைகள் தருகிறேன் என்று சொன்னது; நாட்கள் உருண்டோடின. அந்தப் பெண்ணின் பேராசை எப்போது எனக்கு 500 யானைகள் தருவாய் எப்படித் தரப்போகிறாய் என்று நச்சரிக்க வைத்தது.\nஇந்த நாகமோ அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி , தான் யார் என்ற உண்மையைச் சொல்லிவிட்டது. பெண்களுக்கோ ரஹஸியத்தைக் காக்கும் சக்தி கிடையாது. உடனே அவள் இன்னொரு பெண்ணிடம் சொன்னாள். அந்தப் பெண்ணோ ஊருக்கே அச்செய்தியை தம்பட்டம் அடித்தாள்.\nஇந்த நாகத்தைத் தேடிக்கொண்டிருந்த கருடனும் மனித உருவில் சுற்���ியதால் அவனுக்கும் செய்தி எட்டியது. உடனே நாகத்தைத் தேடி வந்து கொன்றது.\nகதை புகட்டும் நீதி:– பெண்களிடம் ரஹஸியம் எதையும் சொல்லக் கூடாது.\n2600 ஆண்டுகளுக்கு முன்னர் வத்ஸ நாட்டை ஆண்ட மாபெரும் மன்னன் உதயணன். அவனுடைய கதை ஏராளமான தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. அந்த உதயணனின் ஒரு கதை இதோ:\nஉதயணன் ஒரு காட்டில் மான்களைத் தேடி வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சபர (வேட்டைக்காரன்) குலத்தவன் ஒரு அழகிய பாம்பைப் பிடித்துக் கூடைக்குள் அடைத்தான். அதைப் பார்த்த உதயணன் பரிதாபப்பட்டு, ‘’அன்பனே அந்த பாம்பை வெளியே விட்டு விடேன்’’ என்றான்.\nபாம்பைப் பிடித்த வேட்டைக்காரன் சொன்னான்:\nஇதோ பார் என் தொழில் பாம்பாட்டி வேலை; இதை ஆட வைத்து காசு பணம் சம்பாதிப்பது என் தொழில். ஆகவே என்னை வற்புறுத்தாதே என்றான்\nஉதயணன் சொன்னான்: இந்தாருங்கள் எனது தங்க கங்கணம். இதை வைத்துக் கொண்டு பாம்பை விடுதலை செய்யுங்கள் என்றான். அந்த நாகம் அவனுக்கு ஒரு வீணையைக் கொடுத்தது. அதை அவன் வாசித்தால் யானைகளும் வந்து நிற்குமாம். அவன் வேண்டிய யானைகளைப் பிடித்துக் கொள்வானாம்.\nஅந்த கங்கணத்தில் ஸஹஸ்ரநீகா என்று மன்னன் பெயர் எழுதி இருந்ததால், அதை வேட்டைக்காரன் கொண்டு சென்று மன்னனிடம் கொடுத்தான். அதை யார் கொடுத்தார்கள் அது எப்படி வந்தது என்பதை எல்லாம் விசாரித்து அதன் மூலமாக அவன் 14 ஆண்டுகள் பிரிந்திருந்த தன் மனைவியையும் மகனையும் (உதயணன்) கண்டு பிடித்தானாம்.\nஉதயணன் கதை போலவே ஸம்ஸ்க்ருத நாடகம், கதைகளில் அதிக இடம் பிடித்தது ஜீமூத வாஹனன் கதை ஆகும். அவனது தியாகம், கருடனிடமிருந்து நாகர்களை விடுவித்தது. இந்தக் கதை ஹர்ஷனின் நாகானந்தம், பிற்காலத்தில் ப்ருகத்கதை, கதாசரித் சாகரம் முதலியவற்றில் இடம்பெற்றுள்ளது.\nபஞ்ச தந்திரக் கதைகளில் இரண்டு கதை\nஹரிதத்தா என்ற விவசாயி எவ்வளவோ சாகுபடி செய்தும் விளைச்சல் கிடைக்க வில்லை. ஒரு நாள் அவனுடைய நிலத்தில், ஒரு பெரிய பாம்பைக் கண்டான். அதற்குப் பால் வார்த்தான். மறு நாள் அந்த இடத்தில் ஒரு தங்க நாணயம் கிடைத்தது. அதுமுதல், தினமும் பாம்புக்குப் பால் வார்த்தான். தினமும் ஒரு தங்கக் காசு கிடைத்தது. இதை அவன் மகன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேராசை பிடித்தவன். ஒரு யோஜனை தோன்றியது. பாம்பு வசிக்கும் இடத்தில் புற் றில் நிறைய தங்கக் காசுகள் இருக்கிறது போலும் ஆகையால் அதைத் தோண்டிப் பார்ப்போம் என்று சென்றான.\nபாம்புப் புற்றைத் தோண்டுகையில் பாம்பு கடித்து இறந்தான். தன் மகனின் தீய செயலுக்கு தந்தை வருத்தம் தெரிவித்தான். பாம்பும் அவனுக்கு ஒரு விலை உயர்ந்த நகையைக் கொடுத்து இனிமேல் வரவேண்டாம் என்று சொன்னது.\nஇன்னொரு கதையும் நாகம் பற்றியது. மனிதர்களுக்கு ஒரு நாகம் பிறந்தது. அதை ஒரு அழகிய பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். முதல் நாள் இரவில், அந்த நாகம் மனித உரு எடுத்து முதல் இரவு அறைக்குச் சென்றது. அந்த நேரத்தில் நாகத்தின் பெற்றோர்கள் அந்தப் பாம்பின் தோலை எரித்து விட்டனர். பின்னர் அந்த நாகம் மனித உடலுடனேயே இருந்தது.\nஇவ்வாறு நாகம் பற்றிய பல கதைகளில் அதைப் பாம்பாகாவும், மனிதனாகவும், பாதி பாம்பு, பாதி மனிதனாகவும் சித்தரிப்பது உண்டு.\nஉண்மையில் நாகத்தின் உருவத்தை வரைந்தோ அதன் முத்திரையை அணிந்தோ இருந்தோரை நாகர்கள் என்று சொல்லி இருக்க வேண்டும்; காலப் போக்கில் பாம்பும் மனிதனும் இடம் மாறி சுவை ஊட்டும் கதைகளாக மாறிவிட்டன.\nPosted in இயற்கை, சமயம். தமிழ்\nTagged உதயணன், கருடன்- நாகர் சண்டை, பெண்களிடம் ரஹஸியம்\nஎண்களின் ரகசியம்: பதிமூன்றும் முப்பதும்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/huma-qureshi-talk-about-touch-with-dhanush/30614/amp/", "date_download": "2019-04-19T04:26:10Z", "digest": "sha1:Y7QMSJAQHUOP24ATDXL3FUDDKOTLOBZK", "length": 6307, "nlines": 42, "source_domain": "www.cinereporters.com", "title": "காலாவுக்கு முன்பே தனுஷை தெரியும்!காலா நாயகி - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் காலாவுக்கு முன்பே தனுஷை தெரியும்\nகாலாவுக்கு முன்பே தனுஷை த���ரியும்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா சமீபத்தில் வெளியாகி நல்ல\nவரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்து இருப்பவர் பாலிவுட் நாயகி ஹீமா குரேஷி. இவர் தனுஷ் குறித்து ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார். காலா படத்தில் நடிப்பதற்கு முன்பே நானும் தனுசும் இணைப்பில் தான் இருந்தோம் என்று பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி குறிப்பிட்டுள்ளார்.\nமுதன் முதலாக தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா படத்தின் அடியெடுத்து வைத்துள்ள பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இவா் ரஜினியின் காதலி சரீனாவாக காலா படத்தில் செமமாக கலக்கி இருக்கிறார். யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பாக முதல் படத்திலேயே ரஜினியுடன் நடித்துள்ளார்.\nஇயக்குனர் பா.ரஞ்சித் நான் நடித்த கேங்ஸ் ஆஃப் வாசிபூர் படத்தை பார்த்துள்ளார். அந்த படத்தில் என்னுடைய நடிப்பு அவருக்கு பிடித்திருக்கிறது. அதனால் எனக்கு தனுஷிடம் இருந்து தான் கால் வந்தது. எனவே தனுசும் நானும் எப்போதும் டச்சில் தான் உள்ளோம். நாங்கள் ஏற்கனவே சேர்ந்து படத்தில் நடிக்க விரும்பினோம். தனுஷ் மிக சிறந்த நடிகர். ஆனால் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிட்டவே இல்லை. ஏனோ பல விஷயங்கள் அது தள்ளி போய் கொண்டே இருந்தது.\nஇந்நிலையில் தனுஷிடம் இருந்து போன் கால் வந்ததும் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்க போகிறோம் என்று தான் நினைத்தேன். ஆனால் அவர் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்றும் அதுவும் ரஜினி தான் ஹீரோ என்ற போது எல்லையில்லா மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனேன். அதன் பிறகு நான் இயக்குனர் பா.ரஞ்சித்தை சந்தித்தேன். கதையை கேட்டவுடன் பிடித்து விட்டதால் நடிக்க உடனே முடிவு செய்தேன். மேலும் இந்த படத்தில் நான் ரஜினியை திட்டுவது போல உள்ள காட்சியில் நடிக்கும் போது தான் ரொம்பவும் பயந்தேன் என்றார் காலாவின் முன்னாள் காதலியாக நடித்த ஹூமா குரேஷி.\nபாலிவுட் நாயகி ஹூமா குரேஷி\nஆசிரியர் மீது பாலியல் புகார் – பள்ளி மாணவி எரித்துக்கொலை\n5 மணி வரை எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு\n‘சூப்பர் டீலக்ஸ்’ ஷில்பாவுடன் நடனமாடிய காயத்ரி – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3-855531.html", "date_download": "2019-04-19T05:13:01Z", "digest": "sha1:M55LNBF7ODNPDP73UTXD6YBYETLO4BOB", "length": 12453, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழகத்தில் இடதுசாரிகள் இணைந்து போட்டி: பிரகாஷ் காரத்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nதமிழகத்தில் இடதுசாரிகள் இணைந்து போட்டி: பிரகாஷ் காரத்\nBy dn | Published on : 10th March 2014 03:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.\nநாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வெண்மணி தியாகிகள் நினைவாலயம் திறப்பு விழாவில் அவர் பேசியது:\nமத்திய காங்கிரஸ் அரசு ஊழலில் சாதனைப் படைத்த அரசாக உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தொடர்ந்து விலைவாசி உயர்வுக்கு வித்திட்ட மத்திய காங்கிரஸ் அரசு, எந்த அரசும் செய்யாத வகையில், இந்தியாவின் இயற்கை வளங்களை பெரு நிறுவனங்கள் சூறையாட அனுமதித்தது.2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ரூ. 1.76 லட்சம் கோடி இந்தியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தவர்கள் நேரடியாக நிகழ்த்தியது தான் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் என்பதால், இந்த ஊழலை தமிழக மக்களுக்கு விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.\nநிலக்கரி ஊழல், தனியார் நிறுவனத்துக்கு இயற்கை எரிவாயு (கே-ஜி பேசின் ஊழல்) விலையை உயர்த்தி வழங்கியது உள்ளிட்ட ஊழல்களில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.\nஇந்த ஊழல்களைக் கண்டித்து, மக்களவையில் முதலில் குரல் கொடுத்தது இடதுசாரிகள்தான். 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் மற்றும் நிலக்கரி ஊழலுக்கான தொடக்கமே பாஜக ஆட்சியின் இறுதிக் காலங்களில் ஏற்பட்டது தான். எனவே, ஊழலில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் இணையானவை தான்.\nஊழல் நிறைந்த மத்திய காங்கிரஸ் அரசை பதவியிலிருந்து இறக்க வேண்டும், வகுப்புவாத சக்தியான பாஜகவை வளர விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இடதுசாரிகள் வரும் மக���களவைத் தேர்தலை சந்திக்கின்றன. புதிய பிரதமர் மட்டும் இந்தப் பிரச்னைக்கு தீர்வாகாது, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றான கொள்கை கொண்ட மாற்று அரசு என்பதே சரியான தீர்வாகும்.\nமாற்றுக் கொள்கை கொண்ட அரசு அமைய, இடதுசாரிகள் பலப்பட வேண்டும். இடதுசாரி மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்ற நோகத்தில்தான், மாநிலங்களவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியில்லாத அரசியல் கட்சிகளுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளன.\nஇந்த அடிப்படையிலும், புதுதில்லியில் நடத்தப்பட்ட மதவாத எதிர்ப்புக் கூட்டத்தில் அதிமுக பிரதிநிதி பங்கேற்றார் என்ற அடிப்படையிலும், தமிழகத்தில் இடதுசாரிகள்- அதிமுக கூட்டணி ஏற்பட்டது. தற்போது, இடதுசாரிகளுடன் தொகுதி உடன்பாடு இல்லை என்ற நிலையை அதிமுக தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளது.மாநில அளவிலும், தேசிய அளவிலும் இடதுசாரிகளை ஓரங்கட்டி அல்லது புறக்கணித்து மாற்று அரசை அமைக்க முடியாது.\nதமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. இடதுசாரிகள், தங்களுக்கான பாதையில் மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்து இந்தத் தேர்தலை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளன.\nதேர்தலுக்குப் பின்னர், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக வெற்றிக் கண்ட கட்சிகளுடன் கைக்கோர்த்து, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மாற்று அரசை அமைக்கும் முயற்சிகளை இடதுசாரிகள் முன்னெடுக்கும் என்றார் பிரகாஷ் காரத்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய��திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhagiya-malargalin-song-lyrics/", "date_download": "2019-04-19T05:19:50Z", "digest": "sha1:VS6DSOW7PES5W4Y7MSMLU6IAE3AU5QV2", "length": 6044, "nlines": 207, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhagiya Malargalin Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ் ஜானகி\nபெண் : {அழகிய மலர்களின்\nகுழு : லலல லலல லலல லா} (2)\nபெண் : கொண்டாடுவோம் பண்பாடுவோம்\nஓ வண்ண வண்ண கண்ணில்\nகுழு : லலல லலல லலல லா\nபெண் : அழகிய மலர்களின்\nகுழு : லலல லலல லலல லா\nபெண் : பூவில் செந்தேன் ஆடவே\nஓ வண்ண வண்ண கண்ணில்\nபெண் : அழகிய மலர்களின்\nகுழு : லலல லலல லலல லா\nபெண் : கண்டேன் என் வாழ்நாளிலே\nஓ வண்ண வண்ண கண்ணில்\nபெண் : அழகிய மலர்களின்\nகுழு : லலல லலல லலல லா\nஓ வண்ண வண்ண கண்ணில்\nகுழு : லலல லலல லலல லா\nபெண் : அழகிய மலர்களின்\nகுழு : லலல லலல லலல லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/?start=56", "date_download": "2019-04-19T04:39:45Z", "digest": "sha1:V7YU7B2CLL3D7HRTBHBG6MMUVPF6HFXB", "length": 8062, "nlines": 87, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "Accueil - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nதவக்காலத்தின் 5ம் ஞாயிறு (07.04.2019) வாசகங்கள்\nதவக்காலத்தின் 5ம் ஞாயிறு (07.04.2019) வாசகங்கள்\nஇதோ நாம் புதியன செய்கிறோம். நாம் மக்களின் தாகம் தீர்ப்போம்.\nஇறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 43:16-21\nகடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே. முன்பு நடந்தவற்றை மறந்துவிடுங்கள்: முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்: இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்: இப்பொழுதே அது தோன்றிவிட்டது: நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா\nLire la suite : தவக்காலத்தின் 5ம் ஞாயிறு (07.04.2019) வாசகங்கள்\n - 07.04.2019 ஞாயிறு மறையுரை\nதவக்காலம் ஐந்தாம் ஞாயிறு -\n'ஓடிக்கொண்டே அல்லது நடந்துகொண்டே இருக்கும் நாம் ஒரு கட்டத்தில் செல்ல முடியாதவாறு சாலை அடைக்கப்பட்டிருந்தால்' அந்த இடத்தை 'முட்டுச் சந்து' என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் 'டெட் என்ட்.' அதற்குப் பின் அங்கே பாதை இல்லை. இரண்டே வழிதான் இப்போது: ஒன்று, அங்கேயே நின்று விடுவது, அல்லது வந்த வழி திரும்புவது. அல்லது ஒருவே���ை ரொம்பவும் ஆபத்தான நேரத்தில் நாம் முட்டுச் சந்தில் இருக்கிற மதிலை உடைத்து அல்லது தாண்டி அந்தப் பக்கம் தப்புவோம்.\nLire la suite : தொடர்ந்து ஓடு - 07.04.2019 ஞாயிறு மறையுரை\nதீர்ப்பிடாது வாழ்வோம் - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்\nஅருள்பணி மரிய அந்தோணிராஜ் (அருள்வாக்கு இணையதளம்)\nஓர் ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரிடத்தில் ஒருவன் வந்து, “குருவே என்னுடைய பாவங்களை எல்லாம் மன்னித்தருள்க” என்று கெஞ்சிக் கேட்டான். அதற்கு அவர், “முதலில் நீ என்ன பாவம் செய்தாய் என்று சொல், அதன்பிறகு அது மன்னிக்கக்கூடிய குற்றமா இல்லையா என்று சொல்கிறேன்” என்றார். அவன், ‘ஐயா நான் இந்த ஊரில் இருக்கக்கூடிய எல்லா மனிதர்களைப் பற்றியும் தீர்ப்பிட்டுக் கொண்டும், அவதூறு பேசிக்கொண்டும் இருப்பேன். இதுதான் நான் செய்த மிகப்பெரிய பாவம்” என்றான். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுவிட்டு குரு அவனிடம், “முதலில் நீ போய் உன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய தலையணையை எடுத்துக்கொண்டுவந்து, அதிலுள்ள பஞ்சை எல்லாம் தெருவில் வைத்து, காற்றில் பறக்கவிட வேண்டும். அதன் பின்னர் வந்து என்னைப் பார்” என்றார்.\nLire la suite : தீர்ப்பிடாது வாழ்வோம் - ஞாயிறு வாசகங்களின் விளக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57432/", "date_download": "2019-04-19T04:16:30Z", "digest": "sha1:S6BBR2ABOFJQIQQBLL4URWBMG47JOZX2", "length": 8674, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலய சிறப்பு ஆராதனை – GTN", "raw_content": "\nஇலங்கை • பல்சுவை • பிரதான செய்திகள்\nபாஷையூர் புனித அந்தோனியார் தேவாலய சிறப்பு ஆராதனை\nஇயேசுபிரான் மண்ணுலகில் அவதரித்த நத்தார் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nஇயேசு பாலனின் பிறப்பை குறிக்கும் நத்தார் தின சிறப்பு ஆராதனை யாழ்ப்பாணம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.\nTagsஇயேசுபிரான் நத்தார் பண்டிகை பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளாங்குளம் பண்ணையை அரசாங்கம் கையகப்படுத்தும் நடவடிக்கை தோல்வி.\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் கடதப்பட்ட பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன:-\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம் April 19, 2019\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு April 19, 2019\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது April 18, 2019\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019\nவல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. April 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:16:16Z", "digest": "sha1:AQNDMBKR7DKQWMNE5EQJ2U6EILYV3A2Q", "length": 14905, "nlines": 222, "source_domain": "globaltamilnews.net", "title": "முதலிடம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய பார்முலா வன் கார்பந்தயத்தில் போட்டாஸ் முதலி���ம்\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்முலா வன் கார்பந்தயப்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கோஸ்வாமி முதலிடம்\nஐசிசி வெளியிட்டுள்ள பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n13 வருடங்களின் பின்னர் தரவரிசையில் முதலிடம் பெற்று பட் கம்மின்ஸ் சாதனை\n13 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதுடுப்பாட்ட தரவரிசையில் ஸ்ம்ருதி மந்தனா முதலிடம்\nஐசிசி நேற்றையதினம் வெளியிட்டுள்ள மகளிர் ஒருநாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பரதநாட்டியப் போட்டி- கிராமிய நடன பிரிவில் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி முதலிடம்\nஇந்தியாவின் காஞ்சிபுரத்திலே ஏழாவது முறையாக இடம்பெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉற்பத்தி திறனில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முதலிடம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதரவரிசையில் ஜோகோவிச் மீண்டும் முதலிடம்\nஉலக டென்னிஸ் வீரர் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் பின்லாந்து வீரர் வெற்றி\nபோர்முலா வன் கார்பந்தயப் போட்டியின் 18-வது சுற்றான அமெரிக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுதலிடம் பெற்ற மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி :\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜப்பான் கிராண்ட்பிரி கார்ப்பந்தயப் போட்டியில் லுயிஸ் ஹமில்டன் முதலிடம்\nஜப்பானில் நடைபெற்ற போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்முலா வன் ரஸ்ய கிராண்ட்பிரி கார்பந்தயம் – ஹமில்டன் முதலிடம்\nரஸ்யாவில் நடைபெற்ற போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி – சீனா முதலிடம்\nஇந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் ஆகிய நகரங்களில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கோலி முதலிடத்துக்கு முன்னேற்றம்\nசர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாடுசபையின் டெஸ்ட்...\nபிரதான செய்திகள��� • விளையாட்டு\nரபெல் நடால் தொடர்ந்து முதலிடம்\nநேற்றையதினம் வெளியிடப்பட்ட ஆண்களுக்கான டென்னிஸ்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் கேரளா 3-வது முறையாக முதலிடம்\nஇந்தியாவில் சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களின்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியில் லுயிஸ் ஹமில்டன் முதலிடம்\nபோர்மியுலா வன் கார்ப்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெரு விளையாட்டு – மெய்வல்லுனர் போட்டிகளில் மன்னார் முதலிடம் -(படம்)\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் 7ஆவது ஆண்டிலும் இலங்கை முதலிடம்…\nமிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்மியுலா வன் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் விட்டல் முதலிடம்\nபிரிட்டிஷ் கிரான்ட் பிறிக்ஸ் போட்டியில் பெராரி அணியின்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடம் :\nபெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோர்மியுலா வன் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் லூயிஸ் ஹமில்டன் முதலிடம்\nபிரெஞ்சு கிரான்ட் பிறிக்ஸ போட்யினை முதலாவதாக ஆரம்பித்த...\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம் April 19, 2019\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு April 19, 2019\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது April 18, 2019\nதமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் – April 18, 2019\nவல்லிபுர ஆழ்வார் கோவிலின் சம்புப்புல் பரம்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. April 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/give-tax-exemption-to-gethu-hc-tells-govt/", "date_download": "2019-04-19T04:38:38Z", "digest": "sha1:WPCU3NC73GCN25XTIPYLO43OKRRH5HSS", "length": 7566, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அரசாணை ரத்து…. நிஜத்திலும் ‘கெத்து’ காட்டிய உதயநிதி…!", "raw_content": "\nHome » செய்திகள் »\nஅரசாணை ரத்து…. நிஜத்திலும் ‘கெத்து’ காட்டிய உதயநிதி…\nஅரசாணை ரத்து…. நிஜத்திலும் ‘கெத்து’ காட்டிய உதயநிதி…\nகெத்து படத்தின் பெயர் தமிழ் சொல் இல்லை என வரிவிலக்கு தர மறுத்தது தமிழக அரசு. எனவே படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான உதயநிதி வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு, நீதிபதி துரைசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ‘கெத்து’ தமிழ் வார்த்தை இல்லை என படத்தை பார்த்த ஆறு பேர் குழு எந்த ஆதாரமும் இல்லாமல் அறிக்கை கொடுத்துள்ளனர்.\nஇந்த வார்த்தை, தமிழ் அகராதி மற்றும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் இடம்பெற்றுள்ளது. மேலும் சென்சாரில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் ஆபாசமோ வன்முறையோ இடம் பெறவில்லை.\nஇதில், தமிழக வணி வரித்துறை செயலர் இயந்திர தனமாக செயல்பட்டு, வரிச்சலுகை வழங்க மறுத்துள்ளார். எனவே, வரிச்சலுகை வழங்க மறுத்து, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறேன்.\nஇப்படம் வெளியான ஜனவரி 14ஆம் முதல் வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.\nஅரசாணை, உதயநிதி, உதயநிதி வழக்கு, கெத்து, தமிழ் சொல்\nரஜினி, அஜித்தை முந்தினார்… எம்ஜிஆர் பாணியில் ‘தெறி’ விஜய்..\nகணவரை பிரிந்த ‘எங்கேயும் எப்போதும்’ பட பாடகி மரணம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவி��் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nரஜினி, தனுஷை அடுத்து விக்ரமுடன் இணையும் பிரபல நடிகர்..\n‘கெத்து’ தமிழ் சொல் இல்லை… அரசு வக்கீல் அளித்த விளக்கம்..\nஆர்யா கேப்டன்ஷிப்பில் முதல் தோல்வி\n“வரிச்சலுகைக்காக தமிழ் அகராதி ஆதாரங்களைத் தேடித் தோண்டிய நிதி\n“இயக்குநர் சங்கரின் பாராட்டு; ரீ ரிலீஸ் திட்டம் போடும் படக்குழு\nதாரை தப்பட்டை கிழிந்தாலும், கெத்து காட்டினாலும், கதகளி ஆடினாலும் பட்டைய கிளப்பும் ரஜினிமுருகன்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.org/Tamil/V000000154B", "date_download": "2019-04-19T04:39:59Z", "digest": "sha1:DORHR637NP2TFAXDPIB6HZHT5ZQWNDRR", "length": 24427, "nlines": 100, "source_domain": "vallalar.org", "title": "வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை - Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nவழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை\nகொண்டலை நிகர்க்கும் வேளாண் குடியொடு தழீஇய தொண்ட\nமண்டல சதகந் தன்னை வளமையான் வகுப்ப தற்குப்\nபுண்டர நுதலி ரண்டு புயமிசை யிருந்தி ரண்டு\nகுண்டல நிகரி ரண்டு குமரரை வணக்கஞ் செய்வாம்.\nகொ...ம்: இச் செய்யுள் - வியனுறுமெதிரதூஉம், வீழாக்கொடையும், பயனுறூஉந்தொழிலும், பழியாப்பண்பும், வாய்மையும், அறிவும், மாஅண்பும், ஆண்மையும், தூய்மையும், பொறையும், தோஒற்றமும், அன்பும், உளங்கொள் இரக்கமும், ஒழுக்கமும் முதலா விளங்கு விழுக்குடி வேளாண்குடியே இத் தொண்டமண்டலத்திற் பெரும்பாலும் இறைகொளப்பட்டுத் தம் வளமையான் ஈண்டுறூஉம் மற்றைக் குடிகட்கும் இம்மண்டலத்திற்கும் வளமை தோற்றிற்று. அஃது நெறிப்பானுஞ் செறிப்பானுந் தோன்ற வழிபடு கடவுட் பராஅய்ப் புலப்படுத்துவ லென்று புகுந்தமை யுணர்த்துகின்ற தென்க.\nஎங்ஙனமெனில், \"கொண்டலை நிகர்க்கும் வேளாண் குடியொடு தழீஇய தொண்டமண்டல சதகந்தன்னை வளமையான் வகுப்பதற்குக் குமரரை வணங்குவாம்\" என்றது உய்த்துணர்க வென்க. இஃது வற்புறுத்தற்கு வேளாண்குடியை அளவை முகத்தான் வெளிப்படையின் விளங்கவைத்து மற்றைக்குடிகளை வேற்றுரு பொடுவிற் பராமுகத்தாற் குறிப்பின்கட் சார்த்தி வைத்ததே யமையுமென்க. விளங்கு விழுக்குடி வேளாண்குடி யென்றதனாலன்றே அங்கையிற்கனி போன்றிங்ஙனம் பெற்றாம்.\nஅஃதீண்டு எற்றாற் பெறுதுமெனின், கொண்டலை நிகர்க்கும் வேளாண்குடி என்றதனாற் பெறுது மென்க. எங்ஙன மெனின், கொண்டலை - பருவப்புயலை, நிகர்க்கும் - ஒக்கும், வேளாண்குடி - வேளாண்குடிப் பிறப்பினர் எனவே: வேளாண்குடிப் பிறப்பினர் கைம்மாறு கனவினுங் கருதலின்றி வரையாது வழங்கும் வள்ளற்றன்மையுடையாரென்றும்; எவ்வாற்றான் உயர்ந்தோர்கட்குந் தம்மையன்றி உலகியல் நடத்தப்படாச் சிறப்புடைக் கருவியாந் தன்மை யுடைய ரென்றும்; இங்ஙனம் வையகத்தார்க் கன்றி வானகத்தார்க்குங் குன்றா நன்றி குயிற்றுநரென்றும்; தம்மானே யன்றித் தங் கருவியானுங் கருமத்தானும் எவ்வெவ் வளாகத்து எவ்வெவ் வுயிர்கட்கும் இன்பந் தரூஉம் இயலினரென்றும், ஆன்ற கல்வி, ஊன்றுகேள்வி, சான்றவுணர்ச்சி, ஏன்ற ஒழுக்கம் முதலிய உயர்நெறிக் குன்றத் தும்பரிம்பர் பல்காற்பயிலுறும் பாங்கினரென்றும்; தொன்னெறி யரையர்க்குத் துணைவராகிப் பகைப் புல னடுங்கிய படர்ந்தெதிருறீ இவாய்விட்டார்த்து வாள்புடை பெயர்த்து விற்புடைத்தழீஇ இப்பொற்பொடு பெய்யு மாண்மைய ரென்றும்; தண்ணளி யுருக் கொடு தாங்கிச் செங்கோ னிலைபெறச் செய்யுந் தலைமைய ரென்றும்; எத்திறத்தவரும் எதிர்கொடு பராஅய்ப் பற்பலதிறப்படூஉம் பரிசிற்பழிச்ச உயரிடத் தோங்கிய பெயருளரென்றும், கடவுளாணையிற் கடவாச்செறிவும், யாவரு மதிக்கும் ஏஎருடைமையும், புலவராற் புனையும் புகழின் ஈட்டமும், களக்கறும் ஒண்மையும், விளக்குறு பசுமையும், பொய்யாமாற்றமும், போக்கறு தோற்றமும், இன்சுவை நிறைவும், எத்திற நலனும் உடையரென்றும் உவமைக் குறிப்பாற் பெறப்படுதலின் இங்ஙனமென்க. ஈண்டு வகுத்தவை கொண்டலின்கண்ணும் உய்த்துணர்ந்துகொள்க. இஃது வகுத்தன்றி விரிப்பிற் பெருகும்.\nஇனி, கொண்டலை நிகர்க்கும் வேளாண்குடி என்பதற��குக் கொண்டல் - கொண்டலை நடாத்தும், ஐ - தலைவனாகிய இந்திரனை, நிகர்க்கும் - ஒத்த, வேளாண்குடி - வேளாண்குடிப்பிறப்பினர் எனினுமமையும். இங்ஙனம் பெறுங்கால், வேளாண்குடிப் பிறப்பினர் தமது நல்லொழுக்கம் என்னும் ஆணையாற் கொண்டலை ஆங்காங்குப் பெய்வித்து நடத்தலும், ஐவகைத் திணையினும் உய்வகைத் திணையாய மருதத்திணையை வளம்படுத்துக் காத்தலும், வேளாண் வேள்விக்கு வேந்தராதலும், வீழாதுதரூஉம் வேளாண்மைக்குரிய கருவியை யுடையராதலும், யாவரானும் விரும்பப்படூஉம் இயற்கையராதலுங் கொள்க. ஈண்டு வகுத்தவை இந்திரன்மாட்டும் உய்த்துணர்க. இஃதும் விரிப்பிற் பெருகும்.\nஅன்றி, கொண்டல் என்பது இலக்கணையால் காவற் கடவுளாய விண்டுவாகக் கொண்டு அக்கடவுளை ஒத்த வேளாண்குடி யெனினும் அமையும். இங்ஙனங் கொள்ளுங்கால், வேளாண்குடிப் பிறப்பினர் நடுநின்று எவ்வெவ்வுயிர்க்கு நுகர்ச்சி வருவித்தலும், பகைப்புலன் முருக்கிப் பாதுகாத்தலும், திருவிற் பொலிந்த சிறப்புடைய ராதலும், இன்சுவை யமுதம் இரந்தோர்க் கீதலும், பூமகட்கு உரிமை பூண்டு நிற்றலும், சத்துவத் தனிக்குணத்தானே பயிறலும், ஊக்கமுஞ் செவ்வியும் உடையராதலுங் கொள்க. ஈண்டு வகுத்தவை விண்டுவின் மாட்டும் உய்த்துணர்க. இஃதும் விரிப்பிற் பெருகும்.\nகொண்டலை நிகர்க்கும் வேளாண்குடியென விரியுவமையின்கண் உவமவுருபன்றி ஐயுருபும் விரித்தது இங்ஙனம் விரிப்பதற்குக் குறியுணர்த்த வென்க. உவமைக்கும் பொருட்கும் ஒரு நோக்கத்தானன்றிப் பலபட வகுத்த தெற்றாலெனின், உவமைப் பொருள் புகழ்பொருண் மிகை குறித்தழுக்கற்று முரணுதற் குறியா நிகர்க்குமென்னுந் தடுமாறு உவமவுருபு விரித்தமையின் என்க. என்னை ஆசிரியர் தொல்காப்பியர் உவமவுருபுகளை வகுத்து முடிபுசெய்யுமிடத்து, \"கடுப்பவேய்ப்ப\"4 வென்னுஞ் சூத்திரத்தா னிகர்ப்ப வென்பது மெய்யுவமருபென்று வகுத்த வண்ணம் அவ்வுருபு ஈண்டஃதேலாது தொழில் பயன் முதலிய வேற்றதாகலின், அஃதேல் இஃதுயாண்டும் வரைதலின்றோ வெனின் \"தடுமா றுருபுக டாம்வரை யின்றே\"5 யென்பவாகலின் விரும்புமிடத் தின்றென்க. அன்றி இஃதழுக்கற்று முரணுதற் பெயர்ச்சிக்கட் போந்த வெச்சம் போறலின் அங்ஙனங் குறிக்க வைத்த தெனினு மமையுமென்க. இவ்வுவமை நோக்கைச் \"சுட்டிக்கூறா\"6 வென்னுஞ் சூத்திர நோக்கத்தானுங் காண்க. உவமையும் பொருளு மொ��்தல் வேண்டுமென்றவாறு ஒத்த வண்ணம் உய்த்துணர்க. அன்றி உவமப்போலி மறுக்கப்படா வாகலின் ஈண்டு அவற்றுள்ளும் ஏற்பன விருப்பினும் இழுக்கின் றென்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும்.\n4. கடுப்ப வேய்ப்ப மருள புரைய\nவொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென்\nறப்பா லெட்டே மெய்ப்பா லுவமம். -தொல், பொருள், உவமஇயல், 15\n5. தடுமா றுவமங் கடிவரை யின்றே -தொல், பொருள், உவமஇயல், 35\n6. சுட்டிக் கூறா வுவம மாயிற்\nபொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே.\n-தொல், பொருள், உவமஇயல், 7\nகொண்ட லென்பது விரவு மிகையொலிக் காப்பிய வழக்குத் தொடரியற் பால்பகாவஃறிணைப் பல்பொருள்குறித்த வொரு பெயர்த்திரிசொல். ஈண்டுச் சிறப்புய ருரிமைக்கருவி அவயவப் பொதுநிலைப் பூதப்பொருட்டாகிய மேகத்தை யுணர்த்திற்று.\nவேளாண்குடி யென்பது உயர்நிலைக் காப்பிய வழக்குச் சொன்னடைச் சிறப்பு முன்னிலைக் காரணம் பின்னிலை யிடுகுறிச் சாதிக்கூற்றுத் தொடர்நிலை கருத்துப் பொருட்புறத் துயர்திணைக் காட்சிப் பொருட் பன்மைத் தோற்றத் தன் மொழித் தொகைச் சொற்றொடர். இதனை வேளாண்மைக்குரிய குடிப்பிறப்பின ரென்று விரித்துக்கொள்க. வேளாண்மை நன்றி ஈகை வேளாண்டொழின்மை முதலிய பல்பொருள் குறித்த வொருசொல். அஃது வேளாண் டொழி லுடைமையா னன்றி ஈகை முதலிய நற்செய்கை யுடைமைக்கு முரியவோர் குடிப்பண்பாயிற்று. குடி யென்பது குலம் ஊர் முதலிய குறித்தவோர்சொல் அஃதீண்டு குலத்தின் மேனின்றது. அன்றி மருதத்திணையூ ரென்பது மொன்று. வேளாண்டொழில் என்பதில் வேள் என்பது நன்னிலம், ஆண் என்பது உரிமைத்தலைமை. தொழில் என்பது முயன்று முடித்தல். இதனால் நன்னிலந் திருத்திச் செந்நெறி பொங்கப் பைங்கூழ் விளைக்குமுரிமைத் தலைமைத் தொழில் என்பது பெறப்பட்டது. அல்லதூஉம் வேள் என்பது விரும்பப்படுகை, ஆண்டொழில் - ஆண்மைத் தொழில். இதனால் அரையரால் விரும்பப்படூஉம் மந்திரித்தலைமை சேனைத் தலைமை யென்னும் ஆண்மைத் தொழிலுடையோ ரென்பதூஉம் அமையுமென்க. இதனையுடைய குடிப்பிறப்பினர் வேளாண்குடிப் பிறப்பினர் வேளாளரென்க. இவ்வேளாண்குடிப்பிறப்பினர் ஈகை முதலிய நற்செய்கைகளின் மிக்கா ரென்பதற்கு வேறு கூறவேண்டுவதின்று. இவர் குடிப்பெயரே தக்க சான்றென்க. அன்றி அந்தணர் அரையர் வணிகர் முதலியோர் தத்தமக்குரிய ஒழுக்கங்களை நடத்தற்கு வேளாண்குடிப் பிறப்பினரது உதவி ம��ற்றும் வேண்டுதலின், இவர் நெறி பெருநெறி யென்பதற்கு மஃதே சான்றென்க. இதனைத் தொல்காப்பியத்தில் \"நாற்றமு\"7 மென்னுஞ் சூத்திரத்துள் \"வேளாண் பெருநெறி\" யென்றதனாற் காண்க. அன்றி யிவர்க் கித்தொழிலுரிமைச் சிறப்பென்பதூஉம் இவரது மேம்பாட்டுத் தன்மையையு மரபியலிற்8 காண்க. இதனை விரிக்கிற் பெருகும்.\nவழிபடு கடவுள் வணக்கப்பாட்டுரை முற்றிற்று.\n7. தொல், பொருள், களவியல் 23\n8. தொல், பொருள், மரபியல் 80; 81\nஇல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.\nவேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்\nவாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே.\nஆராய்ச்சிக் குறிப்புகள் - உரைநடை நூல்கள் - தவத்திரு. ஊரன் அடிகள்\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 1\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 2\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 3\nவேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றன் உரை\nபொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை\nவள்ளலார் இராமலிங்க அடிகள் - \"தமிழ்\" என்னும் சொல்லுக்கிட்ட உரை\n\"உலகெலாம்\" என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்\nவழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை\n1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்\n2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்:\n3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்\n4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.\n1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\n2. புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\nமற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்\n\"வள்ளலாரின் திருமுகக் குறிப்புகள்\" - ஒலி நூல்\nபின் இணைப்புகள் - அன்பர்கள் எழுதியவை\n1. அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்\n2. சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க் கொருவர் எழுதிய திருமுகங்கள்\nவடலூர்க் குடிகள் அடிகளுக்கு, சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம்\n4. சன்மார்க்க சங்கத்தார் சாலைக்கு உபகரித்த பொருள்களின் அட்டவணை 31-12-1868\n5. அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள்\nதிருஅருட்பா உரைநடைப் பகுதி Audio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=62558", "date_download": "2019-04-19T05:23:41Z", "digest": "sha1:YQE7Z7DFWWZUY2LIW7TN5P2UV3M3SY2B", "length": 5796, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "இணையத்தின் ஊடாக வாகன சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூலப் பரீட்சை | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇணையத்தின் ஊடாக வாகன சாரதி அனுமதிப்பத்திர எழுத்து மூலப் பரீட்சை\nவாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சையை மே மாதம் முதலாம் திகதி முதல் இணையத்தின் ஊடாக நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nஎழுத்து மூலப் பரீட்சையில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் வகையிலும், விரைவாக பெறுபேறுகளை நோக்கத்துடனும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.கே ஜகத் சந்திரசிறி கூறியுள்ளார்.\nமோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின், வெஹரஹர காரியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சர் நிமல் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதற்கமைய முதலில் வெஹரஹர காரியாலயத்தில் புதிய இணையம் மூலமான பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, 160 கணனிகளை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nகுறித்த இணைய மூலமான பரீட்சை செயற்றிட்டத்தை நாடு முழுவதிலும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு கொண்டுவர முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகோறளைப்பற்று வடக்கு பிரதேசசபையின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nNext articleஜுன் மாதம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள்\nவெடி பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nகாதல் விவகாரம் கொலையில் நிறைவேறியது\nஎதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை \nமூன்றாம் தரம் புள்ளிகளை இழந்தால் வாகன அனுமதிபத்திரம் முற்றாக இரத்து செய்யப்படும்.\nசோழர் கால 10ம் நூற்றாண்டு பொலன்னறுவை சிவன் ஆலயத்தில் சிவராத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2019/04/07/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-04-19T04:58:14Z", "digest": "sha1:7J7C6T63NHKBOEQ4Q64OOJIDAACFG4EZ", "length": 12794, "nlines": 126, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "உன்னை விட்டுவிடுவேனா! – Sage of Kanchi", "raw_content": "\nபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்\nபரணீதரனுக்கு ஆர்.கே. நாராயணன் எழுதிய The Guide என்ற நாவலை மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி ஆயிரம் ரூபாய் பரிசளித்தது அவர் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவர்.அப்போது சுவாமிகள் சென்னைக்கு வெளிப்புறத்தில் தங்கியிருந்தார்.பெரியவாளுடைய ஜன்ம நட்சத்திரத்து அன்று, அவரை தரிசித��து, ஒரு மலர் மாலையும்,நூறு ரூபாய் பணமும் சமர்ப்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தார் பரணீதரன்.\nமுதல் நாளே மடத்துக்குச் சென்று, விஸ்வரூப தரிசனமும் செய்து கொள்ளலாமென்று கிளம்பினார்.இரவு பூஜையை முடித்துக் கொண்டு 10 மணி சுமாருக்கு பெரியவா தன் அறைக்குள் சென்றுவிட்டிருந்தார். நேரே வெளியே ஒரு பவழ மல்லி மரத்தின் அடியில் பரணீதரன் அமர்ந்தார். இரவெல்லாம் விழித்திருந்து விடியற்காலை தரிசனம் செய்யத் துடித்தார். தான்தான் முதன் முதலாக அவருக்கு மாலை தர வேண்டும் என்று ஒரு ஆசை. ‘இது மட்டும் நடந்து விட்டால் எனக்குப் பெரியவாளிடம் உள்ள பக்தி தூய்மையானது, சத்தியமானது என்று அர்த்தம். பெரியவா அருள் எனக்குப் பூரணமாக இருக்கு என்று நினைப்பேன்’ என்று தனக்குள்ளேயே அவர் ஒரு பரிசோதனைக்கு உட்படத் தயார் செய்து கொண்டார்.அப்படி நடக்கவில்லை என்றால், அது எவ்வளவு பாதிக்குமென்பதை எண்ணிப் பார்க்கவில்லை. இரவு முழுவதும் ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர என்று ஜபித்துக் கொண்டிருந்தார். ஒரு சின்ன சப்தம் கேட்டாலும், சுவாமிகள் விழித்துக் கொண்டு விட்டாரோ’ என்று தனக்குள்ளேயே அவர் ஒரு பரிசோதனைக்கு உட்படத் தயார் செய்து கொண்டார்.அப்படி நடக்கவில்லை என்றால், அது எவ்வளவு பாதிக்குமென்பதை எண்ணிப் பார்க்கவில்லை. இரவு முழுவதும் ஹரஹர சங்கர, ஜெய ஜெய சங்கர என்று ஜபித்துக் கொண்டிருந்தார். ஒரு சின்ன சப்தம் கேட்டாலும், சுவாமிகள் விழித்துக் கொண்டு விட்டாரோ என்று ஓடி,ஓடிப்போய் பார்த்துக் கொண்டிருந்தார்.\nபொழுது புலர்ந்தது. வயதான ஒரு அம்மா பெரியவா அறையின் கதவுக்கு முன் போய் நின்று கொண்டாள். அவர்தான் வழக்கமா விஸ்வரூப தரிசனம் பார்த்ததும் கற்பூர ஆரத்தி எடுப்பவர். மெள்ள மெள்ள சில பெண்மணிகள் வந்து சேர்ந்து கதவை மறைத்தபடி நின்று கொண்டு பாட ஆரம்பித்தனர் .அவர்களுக்குப் பின்னாலேதான் பரணீதரன் நிற்க முடிந்தது. பெண்களை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறுவது அவருக்குப் பழக்கமில்லை இரவு கண் விழித்தும் பயனில்லாமல் போய்விடுமோ என்ற ஏக்கம் வந்தது.\nகதவு திறந்தது. ஒளிவீசும் முகத்துடன் பெரியவா காட்சி தந்தார். கற்பூர ஆர்த்தியால் மேலும் ஒளி வீசியது .தான் .நினைத்தபடி முதல் மாலையைத் தான் போட முடியாமல் போய்விட்டால்…. இதே எண்ணம் பரணீதரனை நிலைகுலய வைத்தது. அடுத்த நிமிடம் சுவாமிகள் கை நீண்டுகொண்டே வந்து ,ஒரு யானையின் துதிக்கை போல் ஆகி, எல்லாப் பெண்களையும் தாண்டி, அவர் தட்டில் இருந்த மாலையை முதலில் எடுத்துக் கொண்டது. எல்லாரும் ஆச்சர்யத்துடன், ‘யாரந்த அதிர்ஷ்டசாலி. இதே எண்ணம் பரணீதரனை நிலைகுலய வைத்தது. அடுத்த நிமிடம் சுவாமிகள் கை நீண்டுகொண்டே வந்து ,ஒரு யானையின் துதிக்கை போல் ஆகி, எல்லாப் பெண்களையும் தாண்டி, அவர் தட்டில் இருந்த மாலையை முதலில் எடுத்துக் கொண்டது. எல்லாரும் ஆச்சர்யத்துடன், ‘யாரந்த அதிர்ஷ்டசாலி’ என்று திரும்பிப் பார்த்தனர் .அப்போது கிடைத்த சிறிய வழியில் பரணீதரன் விடுவிடு என்று, பெரியவா அருகிலேயே போய் அவர் பாதங்களில் கொண்டுவந்திருந்த 101 ரூபாய் நாணாயங்களை அர்ப்பணித்துவிட்டு, மெய்சிலிர்த்து நின்றார். பெரியவா,அவர் தந்த மாலையைத் தலைமேல் சாத்திக்கொண்டு அனுக்கிரகம் செய்யவே, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினார்.\n“என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா” என்று ஒரு அருட்பார்வை பார்த்தார், பெரியவா.\n‘எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம்’ என்று பரணீதரன் உள்ளம் துதி பாடியது.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/category/world-news/page/3", "date_download": "2019-04-19T05:16:10Z", "digest": "sha1:6UNBK3TS2BS3ZMWUGD6CZKIEYZWX6GAA", "length": 6300, "nlines": 116, "source_domain": "newuthayan.com", "title": "உலகச் செய்திகள் Archives - Page 3 of 106 - Uthayan Daily News", "raw_content": "\n850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீ விபத்து\nஉடல்சிதறி உயிரிழந்த 16 பேர்\nகாதலியை கரம் பிடித்த வீராங்கனை\nமாலி­யில் துருப்­புக்­காவி மீது -கண்­ணி­வெடித் தாக்­கு­தல்\nபனியில் உறைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி\nசந்திரனில் குடியிருப்பு அமைக்க ‘நாசா’ திட்டம்\nபொது மேடையில் குத்திக் கொலை- செய்யப்பட்ட மேயர்\nசவுதிப் பெண்ணுக்காக அரை நிர்வாணப் போராட்டம்\nகுளிரைத் தணிக்க பற்றவைத்த நெருப்பு குடும்பத்துக்கே எமனானது\nதைவான் பிரதமரானார் சூ தசெங்-சாங்\nஐய்யப்பன் தரிசனத்துக்குச் சென்ற 10 பேருக்கு நடந்த சோகம்\nதாய்லாந்தை அச்சுறுத்தும் ‘பபுக்’ புயல்\nவிவாகரத்துத் தகவலை அறிவிக்க- சவுதி அரசு புதிய வசதி\nபிறப்­ப­தற்கு ஆபத்­தான இட­மாக -மாற்­ற­ம­டை­கி­றது தென்னாசியா\n���ரோப்­பிய நாடு­க­ளில் பாது­காப்பு அதி­யுச்­சம்\nசுரங்கத்தில் விபத்து- ஐவர் உயிரிழப்பு\nபதவியேற்ற 10 நாள்களில்- உயிரிழந்த ஆளுநர்\nசுனாமி உயிரிழப்பு 373 ஆக உயர்வு — 128 பேர் மாயம்\nநவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை\nதிடீரென தாக்கிய சுனாமி- 43 பேர் உயிரிழப்பு- 500 பேர் காயம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/police-in-chennai-have-allocated-work-to-the-paramilitary-forces/", "date_download": "2019-04-19T05:27:18Z", "digest": "sha1:GY7T37ANZS2IJBBUXLY6MVI2ELUTJVLE", "length": 9526, "nlines": 137, "source_domain": "polimernews.com", "title": "சென்னையில் காவல்துறையினர், துணை ராணுவத்தினருக்கு பணியிடம் ஒதுக்கீடு Polimer News", "raw_content": "\nசென்னையில் காவல்துறையினர், துணை ராணுவத்தினருக்கு பணியிடம் ஒதுக்கீடு\nசென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர், துணை ராணுவத்தினருக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nசென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளைய மறுதினம் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 1,707 வாக்குப்பதிவு மையங்களில் 62 மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.\nசென்னையில் மட்டும் 7கம்பெனிகளை சேர்ந்த 610 துணைராணுவப்படையினரும், 17,000 காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். மேலும் முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் 1000 பேர் தின ஊதிய அடிப்படையில் தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஅதுமட்டுமின்றி வாக்குச்சாவடிக்கு ஒருவர் வீதம் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படைக் காவலர்கள் 3000 பேரும், 3500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.\nஇந்நிலையில் வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கான பணியிடங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.\nஅதில் பணியிடங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுமதிக் கடிதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.\nமேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள சுமார் 250 வாகனங்கள், மற்���ும் அவற்றின் ஓட்டுநர்களுக்கும் அனுமதிக் கடிதம் உள்ளிட்டவற்றை வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.\nஆபத்தான முறையில் பயணம் செய்த மக்கள்…\nவாக்கு மையங்களை அதிமுக கைப்பற்ற நினைப்பதாக திமுக புகார்\nசென்னையில் அமைதியான வாக்குப் பதிவு…\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஆர்ப்பாட்டம்\nமுகப்பேரில் பெண்களுக்கான பிரத்யேக வாக்குப்பதிவு மையம்\nபூத் ஸ்லிப் இல்லாததால் புலம்பிக்கொண்டே திரும்பிச் சென்ற ரோபோ சங்கர்\nஅனைத்து மோடிகளும் திருடர்கள் என்று ராகுல் பேசிய விவகாரம்\nபரம எதிரிகளான மாயாவதி, முலாயம் சிங் ஒன்றாக பிரச்சாரம்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\nமக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nகாவல்நிலையத்தில் கைதியை தாக்கிய திரிபுரா காங்கிரஸ் தலைவர்\nபணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி ரயிலை நடுவழியிலேயே நிறுத்தினார் ஓட்டுநர்…\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது\n410 ஓட்டு நாட் அவுட் வாக்களிக்காத கிராமம்..\nபேருந்து இல்லாமல் கடும் அவதிபட்ட மக்கள்\nநாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nஆம்னி பேருந்து கட்டண கொள்ளை..\nமசாஜ் சென்டருக்கு மாமூல் 50 ஆயிரம்.. ஏ.சி ரூமில் சிக்கிய ஏ.சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-and-ttv-dinakaran-revealing-secrets-detail-346648.html", "date_download": "2019-04-19T05:00:09Z", "digest": "sha1:AYKGDG4X7B63CDXPFKS54BED6GKPBWOZ", "length": 21409, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன..? ஒவ்வொன்றாக வெளியே வரும் ரகசியங்கள்! | BJP and TTV Dinakaran revealing secrets detail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago வாவ்.. தொழில் வளர்ச்சியோடு.. கல்வியிலும் முத்திரை பதித்த திருப்பூர், ஈரோடு.. பெரம்பலூரும் பிரமாதம்\n16 min ago சிறையில் இருந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய 45 கைதிகள்.. 34 பேர் பாஸாகி அசத்தல்\n18 min ago எதிரிக்கு எதிரி நண்பன்.. பரம வைரிகள் முலாயம் சிங், மாயவதி இன்று பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி\n24 min ago எதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை, நாட்டு நலன்களில் அல்ல.. மோடி பிரச்சாரம்\nMovies மயங்கி விழுந்த பிரபல டிவி நடிகை மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி\nFinance பிராட்பேண்ட் சேவையில் அத���கரிக்கும் ஏர்டெல் ஜியோ.. 1 லட்சம்பேர் வெளியேற்றம் பி.எஸ்.என்.எல்\nAutomobiles ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்\nTechnology ராவணன் பெயரில் முதல் செயற்கைகோள் ஏவிய இலங்கை: தமிழனுக்கு பெருமை.\nSports 3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக-டிடிவி தினகரன் இடையே திரைமறைவில் நடந்தது என்ன.. ஒவ்வொன்றாக வெளியே வரும் ரகசியங்கள்\nசென்னை: பாஜக மற்றும் டிடிவி தினகரன் தரப்பு இருவருமே, திரைமறைவில் நடைபெற்ற பல்வேறு ரகசியங்களை பொதுவெளியில் போட்டு உடைத்து வருகிறார்கள்.\nசமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனது பேட்டியில், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் பலமான ஒரு சிறுபான்மையின வேட்பாளரை களமிறக்குமாறு கருப்பு முருகானந்தம் என்பவர் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் தனக்கு தூது விட்டார் என கூறியிருந்தார்.\nஇந்துக்கள்-கிறிஸ்வர்கள் என இரு பிரிவாக கன்னியாகுமரியில் வாக்காளர்கள் பிரிந்து இருப்பதால், கிறிஸ்தவ வாக்குகள் மொத்தமாக காங்கிரஸ் வேட்பாளருக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால் இதை பிரிக்க தினகரனை பொன்.ராதாகிருஷ்ணன் பயன்படுத்த திட்டமிட்டார் என்பதே இந்த குற்றச்சாட்டின் சாராம்சம்.\nஸ்டாலினை பார்க்க பாவமா இருக்கு... வடிவேலு பாணியில் முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்\nஇந்த குற்றச்சாட்டை மறுத்து, பாஜகவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் கூறியதாவது: 20 நாட்கள் முன்பு டிடிவி தினகரனுடன் தொலைபேசியில் பேசியது உண்மைதான். ஆனால், கன்னியாகுமரி தேர்தல் தொடர்பாக அவருடன் பேசவில்லை. பாஜகவுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தினகரன் உள்பட அவரிடமுள்ள பலர் முயற்சி செய்தனர். அவர்கள் பெயரையும், இடங்களையும் குறிப்பிட்டு நான் சொல்ல முடியும். அவரை��் போல நாகரீகமற்றவனாக இருந்தால் சொல்லிவிடமுடியும். இப்போதும் கூட அவர் விருப்பப்பட்டால் நான் அதையெல்லாம் வெளியே சொல்ல தயார்.\nஎங்கெங்கே விமானத்தில் வருகின்றேன் என்று சொன்னார்கள்.. காரில் வந்து பெங்களூரில் சந்திக்க முடியுமா என்று கேட்டது.. யார் யார் வந்து சந்தித்துள்ளார்கள்.. இதைப் பற்றிய விவரங்களை எல்லாம் நாங்கள் வெளியிட்டோம் என்று சொன்னால், இவர் எதோ பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் தமிழகத்தில் செயல்பட்டு கொண்டு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருப்பது பொய் என்பதை நிரூபித்து விட முடியும்.\nபாஜகவுடன் இணக்கமாக செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து விட்டு, அந்த முயற்சி பலிக்கவில்லை, எங்கள் தலைவர்கள் இவரை கண்டுகொள்ளாமல் விட்டதினால், ஏதோ சிறுபான்மையினருக்கு பாதுகாவலரை போல ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார் தினகரன். கன்னியாகுமரியை பொறுத்தளவில் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்த சொல்ல எங்களுக்கு அவசியம் இல்லை. ஏனெனில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நலத்திட்ட பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் செய்து முடித்துள்ளார். எனவே, சிறுபான்மையினத்தை சேர்ந்த வேட்பாளரை போடுங்கள் என்று நாங்கள் கேட்க வேண்டிய தேவையில்லை. அவர் ஏற்கனவே சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி உள்ளார். எனவே இது தவறான குற்றச்சாட்டு. இவ்வாறு கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.\nஒருபக்கம் கன்னியாகுமரி தொகுதியில் வலுவான சிறுபான்மையின வேட்பாளரை நிறுத்துமாறு பொன்.ராதாகிருஷ்ணன் எனக்கு தூது விட்டார், என்று தினகரன் குற்றஞ்சாட்டிய நிலையில், பாஜகவுடன் இணக்கமாக போவதற்கு தினகரன் தூது விட்டார் என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறு இரு கட்சியினரும் மாறி மாறி பல ரகசியங்களை வெளியே போட்டு உடைத்து வருகின்றனர். இன்னும் என்னென்ன திரைமறைவில் நடந்தது என்பது விரைவிலேயே வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவாவ்.. தொழில் வளர்ச்சியோடு.. கல்வியிலும் முத்திரை பதித்த திருப்பூர், ஈரோடு.. பெரம்பலூரும் பிரமாதம்\nச��றையில் இருந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய 45 கைதிகள்.. 34 பேர் பாஸாகி அசத்தல்\nTamilnadu Plus Two Result 2019: பிளஸ் டூ ரிசல்ட்: பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதுதான்\nதமிழக பிளஸ் டூ ரிசல்ட்: சபாஷ்.. வழக்கம்போல மாணவர்களை முந்திய மாணவிகள்\nநேற்று பஸ் , கேப், ஆட்டோ இல்லாமா அவதிப்பட்ட சென்னை மக்கள்... இந்த 2 விஷயம் தான் காரணம்\nTN 12th Result 2019 Live: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது\nஇரவு முழுக்க கொட்டித் தீர்த்த கோடை மழை.. இன்றும் மழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு\n2014 தேர்தலை மிஞ்சுமா 2019 வாக்கு பதிவு.. மக்கள் திடீர் எழுச்சி.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nவிடிவு காலம் வரணும்.. நல்லா இருக்கணும்.. எவன் பகையும் நமக்கு வேணாம் கருமம்.. வடிவேலு\nகடைசி நேரத்தில் வாக்களிக்க மொத்தமாக குவிந்த பெண்கள்.. சென்னை எம்கேபி நகரில் பரபரப்பு\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran pon radhakrishnan kanyakumari bjp டிடிவி தினகரன் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி பாஜக லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/new.php?id=13", "date_download": "2019-04-19T05:39:22Z", "digest": "sha1:L4UMMQA2OVRHCMT4KFSOGOQCXGPLUTGM", "length": 9978, "nlines": 37, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nஏ.டீ.எம். பணப்பரிமாற்றங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஏ.ரீ.எம் இயந்திரங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்தை பாதுகாப்புடன் மேற்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.\nநேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றின் ஊடாக மத்திய வங்கி இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.\nமோசடியான கொடுப்பனவு அட்டைகளை உபயோகித்து பணத்தினை மீளப்பெறும் சில சந்தர்ப்பங்கள் பற்றி அண்மைக்காலத்தில் தகவல் கிடைத்துள்ளது.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைத்துக் கொள்வதற்கும் வங்கி முறைமையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வேளையில் வாடிக்கையாளர் நிதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் இலங்கை மத்திய வங்கி, மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகள் என்பன ஏற்கனவே காணப்படுகின்ற பாதுகாப்பு அளவிடைகளுக்கு மேலதிகமாக ஏனைய அளவிடைகளை ஆரம்பித்துள்ளன.\nதன்னியக்கக்கூற்றுப் பொறிகள் பரிமாற்றல்களின் பாதுகாப்பினை வலுப்படுத்தும் முகமாக வாடிக்கையாளர் ஈ.எம்.வி செயற்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகளைப் பயன்படுத்துமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஈ.எம்.வி செயற்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டைகள் முற்பக்கத்தில் நன்கு புலப்படக்கூடிய இலத்திரனியல் சிப் ஒன்றினைக் கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்.\nவாடிக்கையாளரினால் பயன்படுத்தப்படுகின்ற கொடுப்பனவு அட்டையானது ஈ.எம்.வி செயற்படுத்தப்படாதது எனும் பட்சத்தில், வாடிக்கையாளர் குறிப்பிட்ட வங்கிகளிடம் ஈ.எம்.வி செயற்படுத்தப்பட்ட கொடுப்பனவு அட்டையினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கமுடியும்.\nஅதன்படி, தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் பரிமாற்றல்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக கொடுப்பனவு அட்டைகள் மற்றும் தன்னியக்ககூற்றுப் பொறிகளை உபயோகிக்கும்போது மிகுந்த அவதானத்தினையும் விழிப்புணர்வினையும் கொண்டிருக்கின்ற வேண்டுமென வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்துகின்றது.\nஅடையாளங்காணப்படாத அல்லது அதிகாரமளிக்கப்படாத பரிமாற்றல்கள் மற்றும் காணாமல்போன அல்லது தவறவிடப்பட்ட கொடுப்பனவு அட்டைகள் போன்ற ஏதாவது சந்தர்ப்பங்கள் உடனடியாக குறிப்பிட்ட வங்கிக்கு அறிவிக்கப்படவேண்டும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஇதேநேரம், சீ.சீ.ரீ.வி கமராக்களில் தென்படாத வகையில் ஏ.ரீ.எம். இயந்திரங்களுக்கு அருகில் சந்தேகத்திற்மான முறையில் நடமாடுபவர்கள் குறித்து காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஅரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.ரீ.எம். ஊடாக இடம்பெறும் பண மோசடி குறித்த தகவல்கள் வெளியாகின்ற நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அறிக்கையிடப்பட்டுள்ள இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் சீன பிரஜைகள் இருவரும், ரூமேனிய பிரஜை ஒருவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள், ஏ.ரீ.எம் இயந்திரங்களுக்கு அருகில் இயந்திரமொன்றை பொறுத்தி, வைப்பாளர்களி��ால் ஏ.ரீ.எம் இயந்திரத்தினுள் செலுத்தப்படும் அட்டைகளின் தகவல்களைத் திருடி, போலி அட்டைகளைத் தயாரித்து 12 இலட்சம் ரூபா அளவான பணத்தை திருடியுள்ளனர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅவர்களிடமிருந்து 200 போலி ஏ.ரீ.எம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குறித்த பண மோசடி தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, ஏ.ரீ.எம் இயந்திரங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரியுள்ளார்.\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/05/", "date_download": "2019-04-19T04:52:44Z", "digest": "sha1:BTAF6CQON6TB2UEYLGYBIZACUXRYIHAG", "length": 23471, "nlines": 210, "source_domain": "top10shares.wordpress.com", "title": "மே | 2009 | Top 10 Shares", "raw_content": "\nஇன்றைய சந்தையின் போக்கு 28.05.2009\nPosted by top10shares in வணிகம்.\t5 பின்னூட்டங்கள்\nமந்திரி சபை விரிவாக்கம்…. 79 அமைச்சர்கள்… சட்டம் அனுமதிப்பது 81, பிறகு ஏன் அந்த 2 இடங்களை விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு பெரிய மந்திரி சபை. நல்ல மெஜாரிட்டி கிடைத்தும் ஒரு அரசு அமைய 13 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. முதல் கோணலா\nமுழுமையான பட்ஜெட் ஜூலை முதல் வாரம் தாக்கல் செய்யப்படும் என்று சொல்லி உள்ளார் நிதி அமைச்சர். அது வரை பெரிய அளவில் அறிவிப்புகள் எதுவும் இருக்காது.\nஅது வரை சந்தை தனது பயணத்தை தானாக அல்லது சர்வதேச சந்தைகளின் படி அமைத்து கொள்ளும்.\nநமது அரசு பொதுதுறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்கினை விற்பதன் மூலம் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு முயற்சிக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக நெய்வேலி லிக்னைட் / பவர் கிரிட் மற்றும் என் டி பி சி. முதலீட்டாளர்கள் விலை குறையும் போது இந்நிறுவன பங்குகளை நீண்ட கால முதல��ட்டிற்கு வாங்கலாம். அதைப்பற்றி தனிபதிவில் எழுதுகிறேன்.\nஅரசுக்கும், நிறுவனங்களுக்கும் பெரிய தலைவலியாக இருக்கப்போவது கச்சா எண்ணை விலையேற்றம் தான் 63$ என்றளவில் உள்ளது. மேலும் உயர்ந்தால் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை பணவீக்கத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று ஜெட் வேகத்தில் பறக்கிறது.\nடவ் ஜோன்ஸ் கடந்த ஒரு மாதமாக 8500 மற்றும் 8200 என்ற இரு வலுவான நிலைகளுக்கு இடையில் ஊசலாடுகிறது. தற்போது 4 மணி நேர சார்ட்டில் 8500 நிலையில் டிரிபிள் டாப் அமைப்புடன் கீழிறங்கி வந்துள்ளது. 8200 ஐ உடைக்குமா\nநமது சந்தையில் கடந்த இரு நாட்களாக பிராபிட் புக்கிங் மற்றும் ரோல் ஓவர் செய்வதற்காக சார்ட் கவரிங் ஆகியவற்றால் அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.\nநேற்றைய ஏற்றத்தில் இருந்து பின்வாங்கும் வாய்ப்புகள் உள்ளது. 4244 / 4224 / 4210 ஆகிய நிலைகள் முக்கிய சப்போர்ட்கள்.\nஅலோக் இண்டஸ்டிரிஸ் நிறுவன பங்கினை 11-14 என்ற விலையில் நீண்ட கால முதலீட்டிற்கு பரிந்துரைத்தேன். தற்போது 24 விலையில் விற்பனையாகிறது. யாராவது முதலீடு செய்திருந்தால் 50% பங்கினை விற்று போட்ட முதலீட்டை எடுத்துவிடவும்.\nஇது வரை நாம் பரிந்துரைத்த முதலீட்டு பரிந்துரைகள் அனைத்தும் நல்ல லாபத்தினை தந்துள்ளது.\nஇன்றைய சந்தையின் போக்கு 26.05.2009\nPosted by top10shares in வணிகம்.\t6 பின்னூட்டங்கள்\nசந்தையில் ஏற்பட்ட ஒரு சுனாமியை அடுத்து நிகழும் FNO expiry, ஆகையால் மேடு பள்ளங்களுக்கு குறைவில்லை. தின வர்த்தகத்திற்கு ஏற்ற நிலையில் இண்டெக்ஸின் போக்கு இல்லை. இரு பக்கமும் ஸ்டாப் லாஸ் உடைப்பதும் மீண்டும் திரும்புவதுமாக தொடர்கிறது.\nஒவ்வொரு நாளும் ஒரு ஹெவி வெயிட்-ஸ்டாக் தனது ஏற்றத்தினை இழந்து வருகிறது. நேற்றைய தினம் பாரதி (920 – 786 டிரேடிங் ரேஞ்ச்). ரிலையன்ஸ் குருப் இன்னும் அசைய வில்லை.\nநேற்றைய சந்தையின் முடிவு – நாம் எப்பொழுதும் சொல்வதை போல மதில் மேல் பூனை\n4210- 4190 அல்லது 4270-4285 இதில் எந்த பக்கம் முதலில் செல்கிறது என்று பார்ப்போம்.\nகச்சா எண்ணை 61$ ஆகவும், தங்கம் 655$ லும் நிலைப்பெற்றுள்ளது.\nநேற்றைய தினம் அமெரிக்க சந்தைகளுக்கு விடுமுறை என்பதால் சர்வதேச சந்தையில் பெரிய மாற்றம் இல்லை.\nஆனால் வட கொரியாவின் அணு ஆயுத சோதனையும் அதை தொடர்ந்து நடத்தி வரும் ஏவு கணை சோதனைகளும் உலக நாடுகளை கொதிப்படைய செய்துள்ளது, குறிப்பாக ஜ���்பானை. இந்நிகழ்வு கவனிக்க வேண்டிய விடயம், சந்தையில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது என்பது அடுத்தடுத்து உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கை மற்றும் இவ்விடயத்தில் சீனாவின் நிலைப்பாடு ஆகியவற்றை பொறுத்தே.\nஇந்த வாரம் வேலை பளு காரணமாக அடுத்து இரு தினங்களுக்கு என்னால் பதிவினை அப்டே செய்ய இயலாது. அடுத்த வாரம் தொடர்கிறேன்.\nPosted by top10shares in வணிகம்.\t2 பின்னூட்டங்கள்\nவெளியூர் பயணத்தில் இருப்பதால் இன்று பதிவு எழுத இயலவில்லை.. அதற்காக வருந்துகிறேன்.\nஇன்றைய சந்தையின் போக்கு 22.05.2009\nPosted by top10shares in வணிகம்.\t4 பின்னூட்டங்கள்\nவாரத்தின் இறுதி நாள் , மறக்க முடியாத வாரம் இது. உலக சந்தைகள் அனைத்தும் களைப்புடன் காணப்படுகிறது. அதை தொடர்ந்து தங்கமும், கச்சா எண்ணையும் ஏறு முகத்தில் உள்ளன.\nகடந்த ஒரு மாத காலமாக டவ் ஜோன்ஸ் 8200 ஐ சப்போர்ட்டாக கொண்டு செயல் படுகிறது, அதை உடைத்தால் 300-400 புள்ளிகள் வரை சரிவடையலாம்.\nநமது சந்தையில் 3400 க்கு மேல் அனைத்தும் ஒரு செயற்கையான வளர்ச்சிதான், சீட்டு கட்டு கோபுரம் தான், எப்ப வேண்டுமானலும் சரிவடையும்.\nமுக்கிய நிலை 4150 அதை அடுத்து 3850 மேல் நிலை 4259 – 4300\nதிரு சுரேஷ் – யுனிடெக் பற்றிய நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.. அதே போல் சன் டீவி நாம் பரிந்துரைத்த விலையில் இருந்து நன்றாக உயர்ந்துள்ளது.\nசந்தை மீண்டும் 3700 க்கு திரும்பும் நிலையில் NTPC பங்கினை வாங்கலாம் நீண்ட கால முதலீட்டிற்கு.. இரண்டு- மூன்று வருடங்களில் நல்ல வளர்ச்சியை தரும்.\nஇன்றைய சந்தையின் போக்கு 21.05.2009\nPosted by top10shares in வணிகம்.\t4 பின்னூட்டங்கள்\nகச்சா எண்ணை ஆறு மாதத்திற்கு முந்தைய விலையான $ 62 ற்கு உயர்ந்து உள்ளது. மிகவும் கவனிக்க வேண்டிய விசயம். அதே போல் அமைதியாக முன்னேறும் தங்கம் மீண்டும் $1000 என்ற நிலையை கடக்குமா\nஅமெரிக்க சந்தை அதிக மேடு பள்ளங்களுடன் பயணம் செய்கிறது.\nநமது சந்தை மீண்டும் சென்ற வார நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளது, பல பங்குகள் அதன் உயரத்தில் இருந்து பின் வாங்குகிறது.\nஅதே நேரம் நாளை பிரதமர் 322 பராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பதவியேற்க உள்ளார்.. அதை மையமாக வைத்து மேலே செல்லும், இல்லை இல்லை கீழே செல்லும் என்ற விவாதமும் நடைபெறுகிறது.\nடிரெண்ட் டிசைடிங் லெவல்ஸ் – 4500 – 4150\nHind Motors – 14 ல் இருந்து 20 ஆக உயந்து உள்ளது.\nகண்ணன் தங்களின் நினைவூட்டலுக்கு ���ிக்க நன்றி.\nஹர்ஷா – ஏற்கனவே எடுக்கபட்ட வர்த்தக முடிவினை சரியா தவறா என்று அலசுவது சரியல்ல.. அதிக விலையில் வாங்கி உள்ளீர்கள். என்ன நோக்கத்தில் வாங்கபட்டது என்பதை நீங்கள் சொல்ல வில்லை. (குறுகிய கால / நீண்ட காலம் அல்லது ஓரிரு நாட்களில் ஏறும் என்ற எதிர்பார்ப்பிலா) நீண்ட கால முதலீடாக இருந்தால் காத்திருக்கலாம். ரியல் எஸ்டேட் துறையின் முன்னனி நிறுவனம். அனைவராலும் Bull Rally துவக்கம் என்று பேசப்படுகிறது, மீன்டும் சென்செக்ஸ் 21000 கடந்து செல்லும் (2 வருடங்களில்) என நம்பபடுகிறது.\nஇன்றைய சந்தையின் போக்கு 20.05.2009\nPosted by top10shares in வணிகம்.\t7 பின்னூட்டங்கள்\nதிங்கள் கிழமை ஏற்றத்தை நேற்றைய தினம் தக்க வைத்துள்ளது சந்தை. 1.58 லட்சம் கோடிகள் Turn Over புதிய சாதனை. இந்த உயத்திலும் தொடர்ந்து வாங்கும் FII’s நேற்றைய தினம் அவர்கள் 4793 கோடிகளுக்கு வாங்கியுள்ளனர்.\nDII’s – 1962 கோடி அளவிற்கு விற்றுள்ளனர். கார்ப்ரேட் மற்றும் ரிடெய்ல் இன்வெஸ்டர்ஸ் 708 கோடிகளுக்கு விற்றுள்ளனர்.\nதற்போது அனைவரது மனதிலும் எழும் பெரிய கேள்வி இந்த ஏற்றம் தொடருமா உலக சந்தைகளில் எதிலும் இல்லாத ஏற்றம்.\nநாம் ஆகஸ்ட் / செப்டம்பர் 2008 நிலையை அடைந்துள்ளோம். அந்த நிலைக்கு வர பல உலக சந்தைகள் இன்னும் 40-50% உயர வேண்டும்.\nஉதாரணத்திற்கு டவ்ஜோன்ஸ்- செப்டம்பர் நிலை 11500 – தற்போதைய நிலை 8400.\nநமது சந்தையை பொறுத்தவரை அது எவ்வாறு 3900-4100 க்கு மேல் நிலைப்பெறுகிறது என்பதை பொறுத்தே நாம் முடிவு செய்ய முடியும்.\nநேற்றைய தினம் சிப்லா, ஐடிசி, இன்போசிஸ் மற்றும் சன் பார்மா நிறுவனங்கள் தங்களின் இரு நாள் ஏற்றத்தை முழுமையாக இழந்துள்ளன.\nநிப்டி ஸ்பாட் நேற்றைய தினம் டோஜி ஸ்டாராக முடிந்துள்ளது. இந்த அமைப்பு 4500 மற்றும் கீழ் 4150 நிலைகள் ஸ்ட்ராங் என்பதையே காட்டுகிறது. இந்த இரு நிலைகளில் எதையாவது ஒன்றை உடைக்குமா அல்லது இடைப்பட்ட நிலையில் பக்கவாட்டு நகர்வுகளை மேற்கொள்ளுமா\n(இந்த லெவல்களை வர்த்தகத்திற்கு பயன் படுத்த வேண்டாம், )\n(சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் ஒரு வர்த்தகம் தான்)\nஇன்றைய சந்தையின் போக்கு 19.05.2009\nPosted by top10shares in வணிகம்.\t4 பின்னூட்டங்கள்\nஅடுத்த சில தினங்களுக்கு டெக்னிகல் வர்த்தகம் செய்வது எளிதல்ல. Long Positions எடுத்திருந்தவர்களுக்கு நல்ல லாபம் ஆனால் அதை நேற்றைய தினம் யாராலும் உறுதி செய்ய முடியவில்லை, வர்த்தக��் நடந்தது என்னவோ 1 நிமிடத்திற்கும் குறைவு தான்.\n3400 இல் இருந்து 4500 க்கு புலி பாய்ச்சல், நம்ப முடியாத வேகம்.\nநமது உற்சாகம் உலக சந்தைகளிலும் தெரிகிறது.\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/sivakarthikayan-introduced-new-format/", "date_download": "2019-04-19T04:42:18Z", "digest": "sha1:4GZ6GSCH2CRK7WJUN7BHH3RVB45A4IOT", "length": 10317, "nlines": 156, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிவகார்த்திகேயன்தான் மிமிக்கிரியில் இந்தப் புதுமை செய்தார். | sivakarthikayan introduced new format.... | nakkheeran", "raw_content": "\nசிவகார்த்திகேயன்தான் மிமிக்கிரியில் இந்தப் புதுமை செய்தார்.\nமிமிக்கிரியில் சிவகார்த்திகேயன் கொண்டு வந்த மாற்றத்தையும் அதிலிருந்து தான் கற்றுக்கொண்டதையும் கனா திரைப்படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நக்கீரனுடன் பகிர்ந்துகொண்டார்.\nஎனக்கும், சிவாவுக்கும் எப்பவும் ஒரே விஷயம்தான். இதுவரைக்கும் யாரும் பண்ணாத ஒரு விஷயத்தை பண்ணனும். அப்படி வந்ததுதான் தசாவதாரம் பாடல். சிவா வரதுக்கு முன்னாடி வரை ’மிமிக்கிரி’ அப்படினா ஒரு கான்சப்ட் எடுத்து அதுக்கு ஒவ்வொரு நடிகர்கள் பேசினா எப்படி இருக்கும்னு பண்ணுவாங்க அதுதான் மிமிக்கிரினு இருந்துச்சு. ஆனா, சிவா வந்ததுக்கு அப்புறம் ஒரு கான்சப்ட் எடுத்தா அதுல எல்லாருக்கும் ஒரு கேரக்ட்டர் இருக்கும், அதை நாங்கள் முதலில் சொல்லாம மிமிக்கிரி பண்ண ஆரம்பிப்போம் மக்கள் கொஞ்ச நேரத்தில் அதை சரியா கண்டுபிடிச்சிடுவாங்க. எனக்கு தெரிஞ்சு அவர் வந்துதான் மிமிக்கிரிக்கு புதுசா ஒரு வடிவம் கொடுத்தார். அது மிமிக்கிரிக்கு மட்டுமல்ல, நான் மட்டும் தனியா கான்செப்ட் பண்ணும்போதும் ரொம்ப உதவியா இருந்துச்சு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\nகெத்தாக வந்த தனுஷுடன் ரகசியமாக பேசிய போலீஸ். (படங்கள்)\n”ஒரு சினிமாக்காரருக்கு இன்னொரு சினிமாக்காரரின் ஓட்டு வரக்கூடாது என்று தடுத்தார்களா” - கொதித்தெழுந்த ரமேஷ் கண்ணா\nதாமதத்தை தவிர்த்த திரையுலக பிரபலங்கள்\nதனியாய் வந்த விஜய்...தம்பதியாய் வந்த அஜித் \nசிங்கிளாய் வந்த ரஜினி...மகளுடன் வந்த கமல் \nமுதலில் ஓட்டு போட்ட ரஜ��னி, காத்திருக்கும் கமல், கடுப்பான விஜய்.(படங்கள்)\n\"நானும் அதை ரொம்ப நாளா பாத்துக்கிட்டுதான் இருக்கேன். என்ன சொல்றதுன்னு தெரில...\" - விஜய் சேதுபதி\n\"தல எங்க மிஸ்ஸானாலும் இங்க மிஸ்ஸாக மாட்டார்\" - கூடிய ரசிகர்கள், குலுங்கிய திருவான்மியூர் பள்ளி\n\"- சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nவெளியானது GOT... ஒரு வருட காத்திருப்புக்குப் பின் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஇந்தியர்களின் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கம்- டிக் டாக் நிறுவனம் அறிவிப்பு\nராங்-கால் : உளவுத்துறை லாஸ்ட் ரிப்போர்ட்\nதுணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...\nதினேஷ் கார்த்திக் அணியில் தேர்ந்தெடுக்கப்பட இது தான் காரணம்- பிசிசிஐ விளக்கம்...\nவேலூர் தேர்தல் ரத்துக்கு காரணம் இவரா\nமுதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை\nபிரதமர் ஆசையில் சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்\nவேட்பாளர்களைப் பார்த்து வாக்களியுங்கள் நடிகை கஸ்தூரி டிவீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kandu-pudichen-song-lyrics/", "date_download": "2019-04-19T04:22:17Z", "digest": "sha1:RVVQPB7IEAMLZKPOV55KO2LRBZ5WDQSX", "length": 10210, "nlines": 323, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kandu Pudichen Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : கண்டு புடிச்சேன்\nஆண் : சிஷ்யா சிஷ்யா\nஇது சரியா சரியா மானே\nஎன்று நீ உறங்கும் போது\nஆண் : கண்டு புடிச்சேன்\nஆண் : மாமன் மச்சான்\nஆண் : உள்ளாற ஏதேதோ\nஞாபகம் உன் பாட்ட நெஞ்சோடு\nஆண் : எத்தனைப் பேர்\nஆண் : காதில் பூவ\nஆண் : கண்டு புடிச்சேன்\nஆண் : சிஷ்யா சிஷ்யா\nஇது சரியா சரியா மானே\nஎன்று நீ உறங்கும் போது\nஆண் : தினக்கு தின\nஆண் : திட்டம் போட்டு\nஆண் : கண்டு புடிச்சேன்\nஆண் : சிஷ்யா சிஷ்யா\nஇது சரியா சரியா மானே\nஎன்று நீ உறங்கும் போது\nஹா ஹா ஹா ஹா\nஆண் : கண்டு புடிச்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanmanikkul-chinna-song-lyrics/", "date_download": "2019-04-19T04:35:42Z", "digest": "sha1:3Y5PM7KOGMGSDXHWNXXMLGDBLGF4WXSX", "length": 8474, "nlines": 271, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanmanikkul Chinna Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : மின்மினி, உமா ரமணன்\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : ஆடட்டும் ஆடட்டும்\nஆண் : வானில் வரும்\nஆண் : தேருக்குள் வைக்க\nநீ அணைக்க காதல் என்னும்\nஆண் : பார்த்திருந்தேன் நாள்\nமுழுக்க பார் குளத்தில் நான்\nபெண் : புது மின்சாரம்\nபெண் : பத்து தரம் முத்தம்\nஆண் : அல்லி மொட்டு\nபெண் : மாப்பிளை செய்யும்\nஆண் : காதலுக்கு ஏது\nபெண் : ராத்திரிக்கு ராத்திரி\nஆண் : அடி இப்போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/07/blog-post.html", "date_download": "2019-04-19T04:36:22Z", "digest": "sha1:RCVMIINRO6LTXIQKAQTBDWLPYEEQEPHB", "length": 19023, "nlines": 161, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மகிமைகளும் வரலாற்றுச் சிறப்புக்களும் .. (சிறப்பு கட்டுரை .....)", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் மகிமைகளும் வரலாற்றுச் சிறப்புக்களும் .. (சிறப்பு கட்டுரை .....)\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் புகழ் பெற்று விளங்குகிறது. இத்திருத்தலம் உருவாகி 600 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.\nஐந்து அடுக்குகள் கொண்ட அழகிய இராஐ கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் காட்சியளிப்பது பக்தர்களிள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.\nகோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே கோவில் வளாகம் கட்டப்பட்டுள்ளது.\nஇந்திரலோகத்து வெள்ளையானை (ஐராவதம்) திருவெண்காடு எனும் புண்ணிய பதியில் சிறுபராயம் முதல் சிவபக்தனாக விளங்கிய ஐயம்பிள்ளை உடையாருக்கு ஆலமரநிழலில் காட்சி கொடுத்து ஆலயமாகிய ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்.\nஇக் கோவிலை இலங்கைநாயக முதலியாரின் பேரானாகிய ஐயம்பிள்ளை உடையாரால் ஸ்தாபிக்கப்பட்டு அவர்களின் வம்சத்தினரால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த திருத்தலம் வந்து சித்திவிநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.\nதொழிலில் நல்ல முன்னேற்றம், விவசாயத்தில் அதிக லாபம், நினைத்தபடி திருமண வாழ்க்கை கிடைப்பதும் நிச்சயம் என்கின்றனர் இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், பலனை அடைந்தவர்கள்.\nதங்கள் நேர்த்தி கடனை, பால் அபிஷேகம் செய்து, பால் கொழுக்கட்டை படைத��தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர்.\nஎங்கு எப்படி செல்வது அன்பே சிவம் என்பதற்கேற்ப, தரிசனம் செய்யும் இடத்திலும் சரி, அர்ச்சகர்களிடமும் சரி, திருக்கோவில் நிர்வாகிகளிடமும் சரி இன்முகத்து டன் உபசரிக்கும் தன்மையை இங்கு காணலாம்.\nமண்டைதீவு திருவெண்காடு எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகள் இல்லை என்றாக்கும், திருவெண்காடு ஸ்ரீ அம்பலவாணர் சித்தி சித்திவிநாயகப்பெருமானையும், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமந் ஆனந்தநடராஐ மூர்த்தியையும், திருவெண்காட்டிற்கு ஒருமுறையேனும் சென்று வழிபட்டு, வாழ்வில் சிறந்து விளங்க உங்களை யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோவிலுக்கு பயணிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nயாழ்ப்பாணப் பெருநகரில் இருந்து 9 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் நோக்கி மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை பேருந்து (பஸ்) செல்கிறது.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்க��வில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்���்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/cancer-02-13-19/", "date_download": "2019-04-19T05:19:24Z", "digest": "sha1:MBTEYH2I2K6K5N62GS4QHKGCAQOIBAPM", "length": 14786, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "புற்றுநோயா? மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்…! | vanakkamlondon", "raw_content": "\nபுற்றுநோய் பற்றிய விழிப்புணர் நம்மில் பலர் மத்தியில் பரவலாக​வே இருக்கின்றது. புற்றுநோய் என்றால் என்ன புற்றுநோய்க்கான மருந்துகள் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பல தகவல்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சி, முகநூல், இணையம் போன்று இன்னும் பல முறைகளில் இது தொடர்பான தகவல்கள் மற்றும் பாதிப்புகள், சிகிச்சைகள் என்று தெளிவு பெற்றுள்ளோம்.\nஆனால் இன்றுவரை அதிகமாக விழிப்புணர்வு இல்லாத விடயம் என்னவென்றால் புற்றுநோய் ஏற்பட்டதன் பின்னர் நோயாளர்களின் மனநிலை, மனநிலைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு மிகவும் முக்கியமான ஒருவிடயமாகும். அதாவது புற்றுநோய் ஏற்பட்ட உடனே நோயாளர்கள் தனது மனத் தைரியத்தை இழந்துவிடுகின்றார்கள். “எனக்கு புற்றுநோய் வந்துவிட்டது இனி என்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது” என்ற எண்ணம் உடனடியாக நோயாளர்கள் மத்தியில் தோன்றிவிடுகின்றது. உண்மையில் இது மிகவும் தவறான எண்ணமே…\nஇதற்கு மாறாக புற்றுநோய் வந்துவிட்டால் இந்த நோய் எனக்கு ஏற்பட்டு விட்டதே.. என்று மனத் தைரியத்தை இழந்துவிடாமல். சரி நோய் வந்துவிட்டது அடுத்தப்படியாக இதற்கு நாம் என்ன சிகிச்சை பெறலாம் என்று அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்வதே மிகவும் சிறந்த செயலாகும் இதுவே இந்த நோயிலிருந்து நோயாளரை வெளிக்கொனர சிறந்த சிகிச்சையுமாகும்.\nசில சமயங்களில் நீங்கள் சிகிச்சைக்காக புற்றுநோய் மருத்துவமனைகளுக்குச் செல்லும் போது அங்குள்ள நோயாளர்களின் நிலைக்கண்டு “நாமும் இப்படித்தான் பாதிக்கப்படுவோம்” என்ற எண்ணம் மனதில் தோன்றுவது மனித இயல்பு தான் ஆனால் அதையும் மீறி நான் இந்த நோயில் இருந்து மீண்டு வருவேன் என்ற மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்கள்.\nபுற்றுநோய் மருத்துவமனைகளில் நீங்கள் காணும் நோயாளர்கள் பொதுவாக சிகிச்சையின் காரணமாக உடல் தளர்வடைந்து, உணவை வெறுத்தவர்களாக, சோர்வடைந்த முகமும், வழுக்கை தலையுடனும் இருப்பதென்பது உண்மையில் ஒரு கவலைக்குரிய நிலைதான் என்பதில் சந்தேகமில்லை.\nஇதனால், சிகிச்சைக்காக முதல் முறைச் செல்பவர்கள் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். இதில் அதிகம் பாதிப்படுபவர்கள் பெண்கள் இதற்கு முதல் காரணம் தலைமுடியின்றி வழுக்கைத் தலையுடன் இருக்கும் நோயாளர்களைப் பார்த்துவிட்டு தனக்கும் இந்நிலை வந்துவிடும் தன்னால் தலைமுடி இல்லாமல் சமூகத்தில் வாழமுடியாது, மற்றவர்களிடம் இதற்கான காரணத்தை கூறிக்கொண்டு வாழ முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள் இதனால் பெண்கள் அதிகளவில் மனத் தைரியத்தை இழந்துவிடுகின்றார்கள். “தலைமுடி இல்லாவிட்டால் என்ன நம்மீது அன்புவைத்துள்ள நம் உறவினர்களுக்காக நம் உயிர் இருக்கின்றதே என்று யோசியுங்கள் அப்போது மீண்டும் மனத் தைரியம் நீங்கள் அறியாமலே உங்களுல் ஏற்படும்.\nஇத்துடன், முடிந்துவிடவில்லை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றபோது நம்முடன் சிகிச்சைக்கு வந்திருக்கும் சக நோயாளர்கள் இருக்கின்றார்களே அவர்களே நம் தைரியத்தை இழப்பதற்கு முதல் காரணமாக இருப்பார்கள் ஆனால், அதற்கு நீங்கள் இடம் கொடாதவராக இருங்கள்.\nசிலநேரம் எனக்கு இப்படி நடந்தது, சில சிகிச்சைகளின் பின்னர் என்னால் சாப்பிடவே முடியாமல் போனாது, கீமோதெரபியோப்பி சிகிச்சையின் பக்க விளைவுகள் மிகவும் வேதனை அளிக்கின்றது என்றெல்லாம் தனக்கு நடந்தது, சக நோயாளர்களுக்கு நடந்தது என்று எல்லாவற்றையும் தொகுத்துக் கூறி உங்களை கலக்கமடைய வைத்து விடுவார்கள்.\nஇவ்வாறு கூறுபவர்கள் மத்தியில் ���ீங்கள் உங்கள் தைரியத்தை இழந்துவிடாமல், இல்லை எனக்கு தகுந்த சிகிச்சை அளிக்கின்றார்கள் கண்டிப்பாக நான் இதில் இருந்து மீண்டு வருவேன் என்ற மனத் தைரியத்துடன் இருங்கள் மற்றவர்களுக்கும் இத்தகைய ஆறுதல் வசனங்களை கூறுங்கள்…. இதுபோதும் நீங்கள் நோயிலிருந்து குணமடைந்துவிடலாம்.\nஉலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நோயின் காரணமாக நிகழும் இறப்புகளும் ஏராளம், நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும், அறியாமையுமே பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம்.\nபொதுவாகப் புற்றுநோய் வந்துவிட்டால் உயிர்பிழைப்பது கடினம் என்றுதான் படித்தவர்களும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலும் பரம்பரையாக வருகிற புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் புற்றுநோயில் இருந்து நம்மைக் காக்கும்.\nநன்றி : தமிழ் மிரர் இணையம்\nஉடலில் உள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம்\nதேனை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுத்தலாம் தெரியுமா…\nஇடுப்பு பகுதியை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம்\nமக்களை கொன்று குவித்த தென்கொரியா சர்வாதிகாரியின் இறுதிக் காலம் | கொரியாவின் கதை #18\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/107-2011-02-27-14-44-08/146893-2017-07-25-07-51-39.html", "date_download": "2019-04-19T04:29:55Z", "digest": "sha1:2PMQPJEK352UC4BNQUSEADJAZLHGEDTW", "length": 6560, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "மறைவு", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்��ளவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nவியாழன், 13 ஜூலை 2017 13:20\nகன்னியாகுமரி மாவட் டம், வில்லுக்குறியைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஈ.சுப்பிரமணியம் (வயது 102) அவர்கள் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகி றோம்.\nகழக மாவட்டச் செயலா ளர் சி.கிருஷ்ணேஸ்வரி, மண்டல இளைஞரணி செயலாளர் கோ.வெற்றி வேந்தன், நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது, கழக ஒன்றிய தலைவர் இரா.இராஜீவ் லால், கழக தோழர்கள் பி.கென் னடி, கலைச்செல்வன், பால் மணி ஆகியோர் இந்நிகழ் வில் கலந்துகொண்டு பெரியார் பெருந்தொண்டர் ஈ.சுப்பிரமணியம் அவர்க ளுக்கு வீரவணக்கம் செலுத் தினர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/154221.html", "date_download": "2019-04-19T04:26:41Z", "digest": "sha1:L2AL2FPENUJN2L2XB7OYQY2D2R2SAM3M", "length": 29201, "nlines": 124, "source_domain": "www.viduthalai.in", "title": "வாழ்வாதாரங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் பறிகொடுத��துப் பரிதவிக்கும் குமரி மாவட்ட மக்களை சந்தித்தார் தமிழர் தலைவர்", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nபக்கம் 1»வாழ்வாதாரங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் பறிகொடுத்துப் பரிதவிக்கும் குமரி மாவட்ட மக்களை சந்தித்தார் தமிழர் தலைவர்\nவாழ்வாதாரங்களையும், குடும்ப உறுப்பினர்களையும் பறிகொடுத்துப் பரிதவிக்கும் குமரி மாவட்ட மக்களை சந்தித்தார் தமிழர் தலைவர்\nஅவசர உதவிகள் - நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் இவற்றை உடனடியாக மத்திய - மாநில அரசுகள் செய்திடுக\nஇழப்பீடுகளை உயர்த்தி���் கொடுப்பதும் அவசியம்\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனிதநேய அறிக்கை\nபுயலாலும், வெள்ளத்தாலும் பெரும் பாதிப் புக்கு ஆளான குமரி மாவட்ட மக்களையும், மீனவர் குடும்பத்தினரையும் இரு நாள்கள்\n(7, 8.12.2017) நேரில் சந்தித்து அங்கு நிலவும் உண்மை நிலவரங்களை விளக்கியும், மாநில - மத்திய அரசுகள் மேற்கொள்ளவேண்டிய உடனடி மற்றும் நிரந்தர திட்டங்களையும் விளக்கி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\n7.12.2017 காலை காரைக்குடி திருமண நிகழ்ச்சி முடிந்து, கழகத் தோழர்களோடு குமரி நோக்கிப் பயண மானோம். இடையில் மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி கழகப் பொறுப்பாளர்களும் எம்மோடு இணைந்து வந்தனர். (அவர்களது விவரம் தனியே).\nவாழைகள் - பயிர்கள் நாசம்\nவழியில் சாலையில் பகல் 2.30 மணியளவில் எல் லோரும் வாகனங்களை நிறுத்தி உணவருந்தி, பயணத் தைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் ஆரல்வாய்மொழி சென்றபோது, முகப்பில் வரவேற்றனர் கழகத் தோழர்கள்.\nஅங்கே குமரி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர் கிருஷ்ணேசுவரி, வெற்றிவேந்தன், திருமதி. மணி, வடசேரி நல்லபெருமாள், தி.மு.க. மாவட்ட முன் னாள் ஒன்றிய துணைப் பெருந் தலைவர் தோழர் பூதலிங்கம் ஆகியோர் வரவேற்று, பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளைப் பார்வையிட, பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனம்தோப்பு வழியே சென்று, செருமடம் சேர்ந்தோம். அங்கே கழகத் தோழர்களும், மாவட்ட தி.மு.க. பொருளாளர் கேட்சன், தி.மு.க. மாவட்ட முன்னாள் ஒன்றிய துணைப் பெருந் தலைவர் தோழர் பூதலிங்கம் ஆகியோரும், மற்ற செய்தியாளர்களும் கூடி வரவேற்று, விளக்கினர்.\nகொத்துக் கொத்தாக சாய்ந்த வாழைகள் ஒருபுறம்; நீரில் அமிழ்ந்து அழுகிய நெற்பயிர்கள் மறுபுறம். விவசாயிகள் தங்கள் வேதனையை விளக்கிக் கூறினர் நம்மிடம். அவர்களது துயரத்திற்கு வடிகால் தேடினர்\nஒக்கிப் புயல் கன்னியாகுமரி மாவட்ட விவசாயி களையும், மீனவக் குடும்பங்களையும் முந்தைய ‘சுனாமி’யைப்போல் பெரிதும் திடீர்த் தாக்குதல் நடத்தி, மாவட்டத்தையே விளைநில வளத்தையும், மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு, அன்றாடம் கடல்மேல் நித்தம் சென்று பிழைப்பிற்கான தொழிலை நடத்தும் - உயிரைப் பணயம் வைத்த எம்அரும் சகோதரர்களான மனித வளத்தையும் சூறையாடியுள்ள கொடுமைகளைக் ���ண்டு எங்களது நெஞ்சத்தை நெக்குருக வைத்தன - பதைப் பதைப்புக்கு ஆளாக்கின\nஒருபுறம் விவசாயிகளின் வளர்ந்த வாழ்வாதாரப் பயிர்களான வாழைகளும், ரப்பர் மரங்களும் புயலினால் அடியோடு சாய்க்கப்பட்ட கொடுமை\nதாய்மார்களின் கண்ணீர் வெள்ளம் - கண்கள் குளமாயின\nஇன்னொருபுறம் வளர்த்த மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன ஆயிரக்கணக்கில்\nமின் கம்பங்கள் வீழ்ந்து கிடந்தன. ஏழை பாழையான எம்மக்களின் குடியிருப்புகள்கூட இடிந்து வீழ்ந்து, வானக் கூரையைப் பார்த்தே நின்று கதறியழும் தாய் மார்களின் கண்ணீர், வேதனை வெள்ளமாகப் பாய்ந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு சோகத்தோடு அவர்கள் கதறியழுதபோது, நம் கண்களும் குளமாவதை மறைத்து, அவர்களைத் தேற்றினோம்\nஅங்கு பிரதானமானவை வாழையும், ரப்பரும். 15 கன்றுகள் வீதம் 1000 வாழைகளை வளர்த்தால், இரண் டரை லட்சம் ரூபாய் ஆண்டிற்கு செலவாகும். புயல், மழை சேதத்தினால், இரண்டரை லட்சம் நட்டம்\n‘பாட்டம்' என்ற குத்தகை எடுப்பவர், பயிர் செய்து நில முதலாளியிடம் தந்துவிடும் நிலையில், அரசு 7 ஆயிரம்முதல் 13,500 ரூபாய்வரை மானியம் தருகிறது. எப்பொழுதும் இப்பகுதி மக்கள் அவதிப்பட்ட, ஏழ்மையும், கடனும் பெற்ற மக்களாக காலந்தள்ளும் நிலைமையே நீடிக்கிறது.\nவிவசாயி 15 ரூபாய் செலவழித்து உருவாக்கும் வாழைப் பயிருக்கு அரசு தரும் மானியம் 4 ரூபாய் 50 காசுகள்தான். இப்படி செருமடம், தெரிசனம்தோப்பு பகுதியில் - சேறும், சகதியும் உள்ள வயல்களில், அவர் களோடு இறங்கியும் பார்த்தோம். அவர்கள் குறைபாடு களைப் பதிவும் செய்தோம்.\nஅடுத்து ரப்பர் தோட்டப்பகுதியான தடிக்காரன் கோணம் கிராமப்பகுதியில் ஊராட்சி மன்றத் தலை வரும், தாய்மார்களும் திரண்டு கண்ணீரும், கம்பலை யுமாக தங்கள் வீடிழந்து, மண்டபத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் (மின்சாரம் இல்லாததால்) தரப்படுகின்ற உணவை உண்டு கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். ரப்பர் விவசாய தொழிலாளிகளாக இருந்தும், அவர்கள் நிலைமையும் மிகவும் பரிதாப நிலையில் உள்ளது.\nதி.மு.க. மாவட்ட முன்னாள் ஒன்றிய துணைப் பெருந் தலைவர் தோழர் பூதலிங்கம், மாவட்ட முன்னாள் ஊராட்சியின் தலைவர் (தடிக்காரன்கோணம்) ஆகியோர் நிலைமைகளை விளக்கினர். அப்பகுதி தாய்மார்கள், பெரியவர்கள் எல்லோரும் தங்களது துயரச் சம்பவங்கள், இழப்புகள்பற்றிய ���ண்ணீர் நிகழ்வுகளை சொன்னார்கள். நாம் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை ஆற்றுப்படுத்தினோம்\nபாராமலை, சாமிகுச்சி, பாலாமோர், கரும்பாறை, இஞ்சிக்கடவு, பஸ் கடை போன்ற மலைக்கிராமங்களில் ரப்பர் தோட்டத்தில் பால்வெட்டி எடுக்கும் தொழிலா ளர்கள் பலர் - மேலே திக்கின்றி தவிக்கும் பரிதாபம் இவர்களின் எண்ணிக்கை 300, 400-க்கும் மேல் இருக்கக் கூடும். அவர்களை அரசும், மாவட்ட நிர்வாகமும் ஹெலிகாப்டர் மூலமாவது மீட்டிடும் முயற்சிகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.\nசேதமாகி இடிந்த வீடுகளுக்குத் தரப்படும் அரசு உதவி 2,500 + 2,000 மறுபடி 10,000 ரூபாய் போதுமானதல்ல. கொத்தனார் கூலி நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் - மற்ற கட்டுமானப் பொருள் விலையோ மிக அதிகம். அதை மேலும் உயர்த்தித் தரவேண்டும் என்று கூறினர்.\nமறுநாள் காலை நாகர்கோவிலிலிருந்து புறப்பட்டு, பாதிக்கப்பட்ட, இன்னும் கரைக்குத் திரும்பாத பல நூற்றுக்கணக்கான மீனவர்களின் குடும்பங்களைக் கண்டு விசாரிப்பது என்பதற்காக குளச்சல் சென்றோம்.\nஅங்கு டேவிட்சன் என்ற வாலிபர், உதவி சரியான நேரத்தில் கிடைக்காததால் மரணமடைந்துள்ளார். 13 பேர் ஒரே படகில் சென்றதாகவும், 30 ஆம் தேதி ஹெலி காப்டர் தேடுதல் உதவி கிடைத்திருப்பின், அவர்கள் மீட்கப்பட்டிருப்பார்கள் என்றும், அரசுகளின் மெத்தனம், அவர்களின் வாழ்க்கையைப் பறிப்பதற்குக் காரண மாகியது என்றும் கூறினர்.\nகுளச்சலில் மறைந்த சேவை சகோதரர் படத்திற்கு (அந்த சர்ச்சில் வைக்கப்பட்டிருந்தது) இறுதி மரியாதை செலுத்தினோம். அங்கு அழுது புலம்பிய அவரது தாயாரிடமும், உறவினர்களிடமும் ஆறுதல் கூறிய பிறகு, மறைந்த டேவிட்சன் இல்லம் சென்றோம். கடலோரத்தில் இருந்த எல்லையற்ற சோகத்திற்கு ஆளான அவரது வாழ்விணையருக்கும், அவருடைய சகோதரிகளுக்கும் ஆறுதல் கூறி, துக்கத்தில் பங்குகொண்டோம். அந்த இளம் சகோதரி கதறியழுதது எங்கள் நெஞ்சங்களைப் பிளந்தது.\nஅப்பகுதியின் பங்குத்தந்தை ஆயர் பாதிரியார் திரு.எட்வின் அவர்களைப் பார்த்து முழு நிலவரம் கேட்டு அறிந்தோம்.\nஅவர்களது குறைகளைக் களைய நிரந்தரப் பாது காப்புத் தர, என்ன செய்தால் மீண்டும் மீண்டும் இந்த அவலங்கள், சோகங்கள் தொடராவண்ணம் செய்யப் படவேண்டும் என்பதை அவர் தந்த மனுவில் உள்ளதை அப்படியே தருகிறோம். (பெட்டிச் செய்தி காண்க).\nநமது அரசு மீனவ சமுதாயத்தினரின் நிரந்தர தொழில் காப்பு, உயிர் காப்பிற்கு ஏற்பாடு செய்து, அத்திட்டங்களை உடனடியாகச் செய்தல் அவசர அவசியமாகும்.\n600 மைல் நீள தமிழ்நாட்டுக் கடற்கரையில், சென்னை, கடலூர், நாகை, வேதாரண்யம், தேவிப்பட் டணம், மல்லிப்பட்டணம் போன்ற குமரிவரை உள்ள மீன்பிடித் தொழில் வாழ்வாதாரம் உத்தரவாதம் பெற நிரந்தரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவசியம் மத்திய - மாநில அரசுகள் செய்யவேண்டும்.\nதமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு\nஒக்கி புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை தங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றோம். தாங்கள் பரிசீலனை செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.\n1) ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.\n2) காணாமல் போன மீனவர்களை இறந்தவர்கள் என அறிவிப்பதற்கு, உடல்கள் கிடைப்பது வரை இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற விதியைத் தளர்த்தி, அவர்களை இறந்தவர்கள் என அறிவித்து, அவர்களுடைய குடும்பங்களுக்கு ரூ. 20 இலட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்.\n3) மீனவர்களை இழந்த குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.\n4) இறந்து கரை ஒதுங்கும் மீனவர்களின் உடல்களை உடனடியாக அடையாளம் கண்டு ஒப்படைக்க வேண்டும்.\n5) காணாமல் போகும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்கும் விதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் மற்றும் கடலோர காவல் படகுதளம் (Coast Guard Ship) அமைக்க வேண்டும்.\n6) விசைப்படகுகளில் ஹிபிதி UHF (Ultra High Frequency) கருவி பொருத்த, ஆபத்து கால தகவல்களை விரைவாக பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்த வேண்டும்.\n7) அனைத்து விசைப்படகுகளிலும் GPS Tracker கருவி பொருத்தி, காணாமல் போகும் விசைப்படகுகளை விரைவாக கண்டுபிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதமிழர் தலைவரோடு பயணித்த தோழர்கள்\nஆசிரியர் இரண்டு நாள் பயணத்தில் பங்கேற் றோரின் விவரம் வருமாறு:\nகழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராஜா, நெல்லை மண்டலச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்டத் தலைவர் மணி, மாவட்டச் செயலாளர் கிருஷ்ணேசுவரி, பொதுக்குழு உறுப்பினர் தயாளன், தென் மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர்\nவே.செல்வம், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர�� ப.சுப்ரமணியன், தலைமைக் கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், புகைப்படக் கலைஞர் பா.சிவகுமார், வலைக்காட்சி முரளி, புத்தக விற்பனையாளர் பூமிநாதன், அர்ச்சுன், செந்தூரப் பாண்டி, விருதுநகர் மாவட்டத்தலைவர் இல.திருப்பதி, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வீரன், நெல்லை மண்டலத் தலைவர் பாரி ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முனியசாமி, நெல்லை மாவட்டத் தலைவர் காசி, செயலாளர் ராஜேந்திரன், ஓட்டுநர்கள் தமிழ்ச்செல்வன், பாஸ்கர், காளீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/how-to-save-defamation-explain-sol-sidher-perumal-mani/", "date_download": "2019-04-19T05:31:44Z", "digest": "sha1:6HJQYJV2CQGK5BFIL3WWZ4YOCSZ7RXK2", "length": 8590, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மானத்தை காப்பாற்றிக் கொள்வது எப்படி? திருக்குறள் சொல்வது என்ன? விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி. - How to save defamation : Explain sol sidher Perumal Mani", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nமானத்தை காப்பாற்றிக் கொள்வது எப்படி திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.\nமானத்தை காப்பாற்றிக் கொள்வது எப்படி மானத்தின் சிறப்புகள், அதன் வெவ்வேறு தன்மைகள், குடிப்பிறப்பின் பெருமைகள் என திருக்குறளில் சொல்வது என்ன\nமானத்தை காப்பாற்றிக் கொள்வது எப்படி மானத்தின் சிறப்புகள், அதன் வெவ்வேறு தன்மைகள், குடிப்பிறப்பின் பெருமைகள் என வள்ளுவர் பெருந்தகை, திருக்குறளில் சொல்வது என்ன மானத்தின் சிறப்புகள், அதன் வெவ்வேறு தன்மைகள், குடிப்பிறப்பின் பெருமைகள் என வள்ளுவர் பெருந்தகை, திருக்குறளில் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்\nரமண மகரிஷி: ஆன்ம விழிப்பு தந்த மதுரை\nஆசிரியர் டூ அசகாய சூரர்: ஓய்வு செய்தியால் உலகை திருப்பிய அலிபாபா ஜாக் மா\nதெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பும் தேர்தல் கணக்குகளும்\nரமண மகரிஷி: அருணாச்சலம் என்ற ஒற்றைச் சொல் உருவாக்கிய அதிர்வு\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n141 ஆண்டுகளுக்கு முன்பு முதல் டெஸ்ட் மேட்ச் நம்ப முடியாத ஆச்சர்ய ஒற்றுமை\nஅனலும் புனலும் : தவறுகளைச் சரி செய்வதற்கான விலை உயிர்களா\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\n12th Result 2019 Tamil Nadu Live Updates: பிளஸ் டூ தேர்வு, மாணவ மாணவிகளின் கல்விப் பயணத்தில் முக்கியமான ஒரு மைல் கல். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மேற்படிப்புகள் அமைகின்றன.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/new.php?id=14", "date_download": "2019-04-19T04:33:07Z", "digest": "sha1:AZFLF4OTPE5Y3B2CTELRW7XIUHT4RZQF", "length": 5232, "nlines": 27, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nதி.மூ.சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது கல்லூரி விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.\nதி/மூ/சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது கல்லூரி விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், பெற்றார் உட்பட சுவடுகள் தமிழர் அமையத்தின் தலைவர் திரு. சிவஞானசுந்தரம் (வாகீசன்) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.\nசேனையூர் மத்திய கல்லூரி மூதூர் கிழக்கு பகுதியில் காணப்படும் பாடசாலைகளுள் மிகவும் பழமைவாய்ந்த பாடசாலையாக காணப்படுவதோடு குறித்த பிரதேசத்தின் தாய்ப் பாடசாலை எனவும் போற்றப்படுகிறது.\nயுத்த காலங்களிலும் கல்விநிலையில் பின்னடைவின்றி சிறந்ததொரு மாணவர் சமூகத்தைக்கொண்டு மூதூர் பகுதியில் பல கல்வியாளர்களை உருவாக்கித்தந்த இப்பாடசாலை கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இராணுவத்தினரின் செல் தாக்குதலுக்கு இலக்காகி பல கட்டட சேதங்களையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது, ஆயினும் மீள்குடியேற்றத்தின் பின்னர் சம்பூர் பிரதேசம் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்தமயினால் அப்பிரதேச பாடசாலைகளையும் தன்னோடு இணைத்துக்கொண்டு குறைந்தளவான கல்வி வசதிகளோடு அயராது உழைக்கும் கல்விச்சமூகத்தை உருவாக்கி சிறந்த பெறுபேறுகளையும் வெளிப்படுத்தியிருந்தமை போற்றுதலுக்குரியதாகும்.\nஇவ்வாறான பெருமைகளைக்கொண்ட தி/மூ/சேனையூர் மத்திய கல்லூரியின் 62ஆவது கல்லூரி தினத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் சுவடுகள் தமிழர் அமையம் பெருமை கொள்கின்றது.\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/medicine/45820-robot-millipede-runs-through-your-veins-on-magnetic-legs.html", "date_download": "2019-04-19T05:23:22Z", "digest": "sha1:HRQIITIQQYQ2PAQUYLIIKP3SJRPKFPAK", "length": 12156, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "மில்லிமீட்டர் அளவில் ரோபோ!- உலகிலேயே சக்தி வாய்ந்தது இது தானாம் | Robot millipede runs through your veins on magnetic legs", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\n- உலகிலேயே சக்தி வாய்ந்தது இது தானாம்\nஒரு மில்லிமீட்டர் அளவிலேயே ஆன உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நரம்பு மண்டலத்தில் ஊடுருவி ஆராய்ச்சி செய்திடுமாம் இது.\nஉலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். புழுபோன்ற மென்மையான அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு 'மில்லிரோபோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. பார்க்க மட்டும்தான் புழுப்போல இருக்கிறது. ஆனால் இதன் திறன் அதிகம்.\nஒரு மில்லிமீட்டர் அளவு நீலம் மட்டுமே கொண்ட இந்த ரோபோ மனித உடலுக்குள் செலுத்தப்பட்ட உடன் தேவைப்படும் இடத்துக்கு சென்று அங்கு உள்ளிருந்து ஆராய்ச்சி செய்ய உதவுமாம். அதிகபட்சமாக பிரச்னை உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்யவும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதே போல, அதிக அழுத்தத்தை இந்த ரோபோ தங்குவதால், உலகில் சக்திவாய்ந்த ரோபோ என்ற சாதனையும் படைத்துள்ளது. அதாவது ஒரு மனிதரின் மேல் சிறிய பேருந்தை ஏற்றி அவரை நிற்கச்செய்யும் அளவுக்கு இதன் அழுத்தம் தாக்குப்பிடிக்குமாம். மேலும், உடலில் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக மருந்தைக் கொண்டு சென்று செலுத்திடவும் இதனால் முடியும் என்கினறனர் ஆய்வாளர்கள்.\nகம்பளிப்பூச்சி போன்று ஊர்ந்து செல்லும் அளவுக்கு அதிக கால்களை கொண்டு இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. எறும்பு போல ஒப்பிட்டால் இது 100 எறும்புகளாய் ஏற்றிச் செல்லக் கூடிய வல்லமை பெற்றது. ஆக, அறுவை சிகிச்சை போன்ற செயல்பாடுகளுக்கு உரிய கருவிகளை இதுவே தன மீது ஏற்றிச் செல்லும். 'மில்லிரோபோ'-வை வடிவமைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட விலங்குகளை குறிப்பாக ஊர்வன வகைகளை ஆய்வு செய்ததாக ஹாங்காங் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதன் செயல்பாடுகள் அனைத்தும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n7-லும் 16-லும் வன்புணர்வ��� செய்யப்பட்டேன்: பன்முக நட்சத்திரமான பத்மா லட்சுமி வேதனை\n வீண் பழியை சுமந்த வரலாறு\nகூகுளுக்கு இன்று 20வது பிறந்தநாள்- டூடுள் விவரிப்பது இது தான்....\nஅயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவின் முதல் போலீஸ் ரோபோ\nஐதராபாத்- உணவு வகைகளை பறிமாறும் ரோபோக்கள்\nபோக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் ரோபோ.. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் வாகன ஓட்டிகள்..\nமுதன்முறையாக சென்னையில்... டிராபிக் போலீஸ் ரோபோ அறிமுகம்...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=5238", "date_download": "2019-04-19T05:17:50Z", "digest": "sha1:EN5NT3M6KQT3GNOT2Q4JHHSQTN27QH3K", "length": 9110, "nlines": 100, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீ���ி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSeries Navigation << ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதிஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி >>\nTags: hanumat prabhavam, ஹனுமத் பிரபாவம், ஹனுமத் பிரபாவம் - இரண்டாம் பகுதி\nமிக அருமையான விளக்கம். அற்புதமான மேற்கோள்கள் மற்றும் ஒப்புமைகள்.👌🙏🌸\nஸுக்ரீவனுக்கு ஹனுமார் ராம காரியத்தை நினைவூட்டும் போது, அதற்கு ஸ்வாமிகள் சொன்ன விளக்கமும் திருக்குறள் மேற்கோளும் அருமை.🙏🌸\nஒரு குருவானவர் ஜீவனை பகவானுடன் சேர்த்து வைக்க பகவானின் ஒப்புதல் வேண்டும் என்பதை ராமர் ஹனுமாருக்கு மோதிரத்தை கொடுத்ததின் மூலம் ஒப்புமையாக சொன்னது மற்றும் ஹனுமார் ‘ராமர் கையில் தான் ஒரு பாணம் மாதிரிதான்’ என்பதற்கு பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ‘நீ என் கையில் ஒரு கருவிதான்’ என்ற ஒப்புமையும் அற்புதம்.🙏🌸\nமஹாபெரியவா, “ஆஞ்ஜநேய ஸ்வாமிக்கு வந்த விக்னம் மாதிரி எங்கேயும் பார்க்க முடியாது அத்தனை விக்னத்தையும் தவிடு பொடியாக்கியவர் அத்தனை விக்னத்தையும் தவிடு பொடியாக்கியவர் மைநாகமலை கொஞ்சம் தங்கி ரெஸ்ட் எடுத்துக் கொண்டுவிட்டு போக சொன்ன போது, ‘முதலில் ராம கார்யம் முடியட்டும்.’ என்று மேலே போய்விட்டார்– ராமஸரம் மாதிரியே வைத்த குறி தப்பாமல் மைநாகமலை கொஞ்சம் தங்கி ரெஸ்ட் எடுத்துக் கொண்டுவிட்டு போக சொன்ன போது, ‘முதலில் ராம கார்யம் முடியட்டும்.’ என்று மேலே போய்விட்டார்– ராமஸரம் மாதிரியே வைத்த குறி தப்பாமல்” என்கிறார். “ஸுரஸை இவரை முழுங்கப் பெரிசாக வாயைத் திறந்தால், இவர் கொசு மாத்ரமாகி வாய்க்குள் புகுந்து காதால் வெளியே வந்துவிடுகிறார்” என்கிறார். “ஸுரஸை இவரை முழுங்கப் பெரிசாக வாயைத் திறந்தால், இவர் கொசு மாத்ரமாகி வாய்க்குள் புகுந்து காதால் வெளியே வந்துவிடுகிறார் அவளை அவர் சண்டை போட்டு வதைக்கமுடியும். ‘ஆனாலும் அத்தனை நாழி ஸ்வாமி கார்யம் ‘டிலே’ ஆகலாமா அவளை அவர் சண்டை போட்டு வதைக்கமுடியும். ‘ஆனாலும் அத்தனை நாழி ஸ்வாமி கார்யம் ‘டிலே’ ஆகலாமா’ என்று கார்யத்தில் அத்தனை கண்” என்று ஸ்லாகிக்கிறார்.🙏🌸\n‘மநோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்’ என்பதற்கேற்ப மனோ வேகம் வாயு வேகமாக, விக்னங்களை எல்லாம் தகர்த்து இலங்கையை அடைந்த ராமதூதனான ஹனுமாரை வணங்குகிறேன். ‘ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி’.🙏🌸\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39122", "date_download": "2019-04-19T05:03:23Z", "digest": "sha1:GFVZSYXOO4CKUMXBETGFRS4VX4367SVG", "length": 7925, "nlines": 83, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nசமல் ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளர் என மஹிந்த கூறியிருக்கலாம் : வாசு\nசமல் ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளர் என மஹிந்த கூறியிருக்கலாம் : வாசு\nசமல் ராஜபக்ஷவையே எண்ணத்தில் வைத்துக்கொண்டே ஜனாதிபதி வேட்பாளராக தனது சகோதரர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கலாம் என கூட்டு எதிரணியின் உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் ஒருவர் பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படலாம் என தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் முன்னாள் பாதுகாப��பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்படலாம் என பரவலாக பேசப்படுகின்றது.\nமேலும் கட்சிகளில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இருக்கின்ற போது, அரசியல் அனுபவம் இல்லாத கோத்தபாய ராஜபக்ஷவை எவ்வாறு பொதுவேட்பாளராக நியமிப்பது என எதிரணியினருக்குள் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளனர்.\nஇந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார எம்.பி.,\nசமல் ராஜபக்ஷ மாத்திரமே தற்போது அரசியலில் ஈடுபடுகின்றார். சமல் ராஜபக்ஷவின் பெயரை எண்ணத்தில் வைத்துக்கொண்டே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் ஒருவர் வேட்பாளராக போட்டியிடலாம் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கலாம்.\nஇதேவேளை பசில் ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் தமது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யாமல் அவர்களை பொதுவேட்பாளர்களாக கவனத்தில் கொள்ள முடியாது என்றார்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/146696.html", "date_download": "2019-04-19T04:37:20Z", "digest": "sha1:MJIBEQMPKDWDVTVUARES4VOZSWSBQ73S", "length": 16785, "nlines": 92, "source_domain": "www.viduthalai.in", "title": "பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் குண்டர் படைகளை அனுமதிக்கலாமா?", "raw_content": "\nஇராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலைமுழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகள் » தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை இராசபாளையத்தில் தந்தை பெரியார் சிலை முழுவதும் காவி சாயம் ஊற்றிய கா(லி)விகளைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்க...\nவாக்களிக்கும் முன்... » யார் வெற்றி பெற வேண்டும் யார் வெற்றி பெறக் கூடாது யார் வெற்றி பெறக் கூடாது அருமை வாக்காளர்ப் பெருமக்களே நடக்கவிருக்கும் 17ஆம் மக்களவைத் தேர்தல் மிகமிக முக்கியமானது. 1) ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், சமுகநீ...\nதேர்தல் தோல்வி பயத்தால் பெரியார் சிலையை உடைப்பதா » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் » இன்னும் ஒரு வார காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் செ...\n\"56 அங்குல மார்புள்ள பிரதமர் மோடிக்கு 2 அங்குல அளவு இதயம் இல்லாதது ஏன்'' » வினா எழுப்புகிறார் தமிழர் தலைவர் ஆவடி - சைதாப்பேட்டையில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் தெறித்த முத்துக்குவியல் (14.4.2019) தொகுப்பு: மின்சாரம் * தி.மு.க. கூட்டணி கொள்கைக் கூட்டணி * பி.ஜே.ப...\nநாடெங்கும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது மே 23க்குப் பிறகு இரு புதிய ஆட்சிகள் மலரும் » * தருமபுரியில் தமிழர் தலைவர் பேட்டி தருமபுரி, ஏப்.14 மே 23ஆம் தேதிக்குப் பிறகு மத்தி யிலும், தமிழ்நாட்டிலும் புதிய ஆட்சிகள் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ...\nவெள்ளி, 19 ஏப்ரல் 2019\nபக்கம் 1»பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் குண்டர் படைகளை அனுமதிக்கலாமா\nபசுப் பாதுகாப்பு என்ற பெயரால் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். மற்றும் குண்டர் படைகளை அனுமதிக்கலாமா\nஏழை எளிய மக்களின் சத்துணவான மாட்டிறைச்சிக்கு தடைபோடுவதை கைவிடுக\nமாட்டிறைச்சி தொடர்பாக உச்சநீதிமன்றம் அண் மையில் பிறப்பித்த ஆணையை ஏற்று, ஏழை எளிய பாட்டாளி மக்களுக்கு கிடைக்கும் சத்துணவான மாட்டிறைச்சிக்குத் தடை செய்வதை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nபிரதமர் மோடி அவர்கள், 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற 'வளர்ச்சி' - 'குஜராத் மாடல்' என்றெல்லாம் தேர்தலின் போது தம்பட்டம் அடித்து, - ஏற்கெனவே இருந்த காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் மீது இருந்த அதிருப்தியை மூலதனமாக்கிக் கொண்டு, ஆட்சியைப் பிடித்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன\n\"2 கோடி பேருக்கு வேலை கொடுத்து வேலை யில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவேன்\" - \"60ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை - 60 நாள்களில் நிறைவேற்றிக் காட்டுவேன்\" என்று தேர்தலில் முழங்கினார் மோடி.\nகறுப்புப் பணம் மீட்பு நீர்மேல் எழுத்தாகி விட்டது\n18 வயது புதிய வாக்காளர்களும் - பழைய வரலாறு அறியாத வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் இளைஞர்களும் நம்பி வாக்களித்தனர்.\n \"கறுப்புப் பணத்தை மீட்டு உங்கள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாயைப் போடுவோம்\" என்று கூறியது நீர்மேல் எழுத்துகளாகியது\nவிவசாயிகளின் வறுமையைப் போக்கி, அவர்களை வாழ வைப்போம் என்று கூறிய தேர்தல் வாக்குறுதி காற்றில் பறந்து சென்று விட்டதோடு அல்லாமல், சுமார் 11,400 விவசாயிகள் வறுமை, கடன் தொல்லை, வறட்சியின் கொடுமை - காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறந்ததோடு, இப்பட்டியல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நீண்டு கொண்டே இருக்கிறது\nஒற்றை ஆட்சி முறை ஒத்திகை\nமாநிலங்களின் பல உரிமைகள் - அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பறிக்கப்பட்டு, ஒற்றை ஆட்சி முறைக்கு ஒத்திகை பார்ப்பது போல் உள்ளது.\n\"கிடப்பது கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மனையில் வை\" என்கிற கிராமிய பழமொழிபோல, ஆர்.எஸ்.எஸ். .... அஜெண்டாவான பசுப்பாதுகாப்பு - 'கோமாதா - குலமாதா பாதுகாப்பு' - மாட்டுக்கறி விற்பனைக்கெதிராக பசுமாடுகளை சந்தைகளில் விற்பதற்குத் தடை என்பதும், அரசின் விமான சேவையில், உள்நாட்டில் வெறும் காய்கறிகளில் சமைத்தவைகள் தான் பரிமாறப்படும் என்று தன்னிச்சையான உண்ணுதலுக்குத் தடைப்போடும் விசித்திர ஒற்றை- ஒருமைப்பாடு ஆணைகளை - மனம் போன போக்கில் மத்திய அரசும், சில மாநில அரசுகளும் பிறப்பிப்பது, எவ்வகையில் ஜனநாயக ஆட்சியின் அம்சங்களாகும்\nமாட்டிறைச்சி என்ற ஏழை - எளிய மக்களுக்குக் கிடைக்கும் சத்தான மலிவு உணவைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. விரும்பாதவர்கள் உண்ண வேண்டும் என்று கட்டாயம் ஏதும் இல்லையே; உணவுப் பிரச்சினையில் எதற்குப் பாசிசம் அதற்குப் பசுப் பாதுகாப்பு என்று பெயர் சூட்டுவது அசல் கேலிக்கூத்து\nஅதை செயல்படுத்துவது என்பது கூட அரசின் காவல் துறையின் - சட்டத்தின் கடமையாகத்தான் இருக்க முடியுமே தவிர, தனியாக ஆர்.எஸ்.எஸ்., காவி குண்டர் படை மற்றவர்களை, கொலை செய்வது, தாக்குவது, நாடு தழுவிய அச்சுறுத்தல் அலங்கோல ஆளுமையாக்குவது எவ்வகையில் நியாயமாகும்\nஅண்மையில் மத்திய ஆர்எஸ்.எஸ், பா.ஜ.க. அரசின் ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடைபோட்டுள்ளது. பசுப் பாதுகாப்புப் படையினர் என்ற பெயரால் தனி நபர்கள், வன்முறை வெறியர்கள், கொலைச் செயல்களில், தாக்குதல்கள் நடத்துவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று உச்சநீதிமன்ற ஆணையில் கூறியிருப்பதற்குப் பிறகாவது, மத்திய - மாநில அரசுகள் இந்த சர்ச்சையின் ஆணிவேரான ஆணைகளை ரத்து செய்து குப்பைக் கூடைக்கு அனுப்பிட முன் வரவேண்டும்\nமக்களாட்சியை தாங்கள் விரும்பும் எதேச்சதிகார ஆட்சியாக மாற்றிட இவர்கள் பிரமாணம் எடுத்த இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது\nஉலகம் முழுவதும் பலரும், பல பிரபல ஏடுகளும் இந்த மாட்டிறைச்சித் தடைப் பிரச்சினையை வெகுவாக கண்டித்து கேலி செய்கின்றன.\nபிரதமர் மோடி, அவருடைய குஜராத்தில் அதிகமான தோல் ஏற்றுமதி வருமானம் மூலம் அந்நிய செலவாணி பல கோடிகள் கிடைப்பதை அவரால் கூட மறுத்து விட முடியாதே\nபின் ஏன் இந்த இரட்டை நாடக வித்தை மக்கள் உணவு பழக்கம் என்பது உணர்ச்சி பூர்வப் பிரச்சினை; தலித்கள், இஸ்லாமியர்கள், ஏழை பாட்டாளிகளின் உணவில் கை வைத்து அவர்களின் வயிற்றில் அடிப்பது நல்லதா மக்கள் உணவு பழக்கம் என்பது உணர்ச்சி பூர்வப் பிரச்சினை; தலித்கள், இஸ்லாமியர்கள், ஏழை பாட்டாளிகளின் உணவில் கை வைத்து அவர்களின் வயிற்றில் அடிப்பது நல்லதா மறு பரிசீலனை உடனே தேவை\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=139534", "date_download": "2019-04-19T04:54:54Z", "digest": "sha1:Y4KJBULAPVOW3GYK2DP7IQZ67CHJOJY6", "length": 5844, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதமிழகத்தில் 70 சதவீத ஓட்டுப்பதிவு\nபுதுச்சேரியில் 80 % ஓட்டுப்பதிவு\nமகளுடன் வந்து ஓட்டளித்த ஜக்கி வாசுதேவ்\nஓட்டுப்பதிவில் பானை உடைப்பு , கலவரம்\nபுதுமண தம்பதிகளின் தேர்தல் விழிப்புணர்வு\nபடகில் வந்து ஓட்டுபோட்ட பழங்குடியினர்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/new.php?id=15", "date_download": "2019-04-19T05:16:51Z", "digest": "sha1:3FNQQSOBT4VKPXGSIARJBDDLNRLHD7RE", "length": 4767, "nlines": 28, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nஓய்வு பெறுகிறார் சம்மந்தன் கூட்டமைப்பின் அடுத்த தலைவராகிறார் சுமத்திரன்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்���து தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் இரா.சம்பந்தன் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்.\nஇந்நிலையிலேயே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கூட்டமைப்பின் தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில்,எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sarkar-movie-songs/", "date_download": "2019-04-19T04:17:53Z", "digest": "sha1:IH6NNBYAPMYPZ5H6LA2PFWLESZYKBYOR", "length": 9799, "nlines": 106, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சர்கார் பாடல்கள் பற்றி வந்த மாஸ் தகவல்.! மெர்சல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் சர்கார் பாடல்கள் பற்றி வந்த மாஸ் தகவல்.\nசர்கார் பாடல்கள் பற்றி வந்த மாஸ் தகவல்.\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடி��்புகளே முடிவடையாத நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் பாடல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த வருடம் செப்டம்பரில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவை வெகு விமர்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அந்த விழாவில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் லைவ் பேர்பார்மன்ஸ் ஒன்றை கொடுக்க போகிறாராம். இந்நிலையில் இந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார் என்ற புதிய தகவல் வெளியகியுள்ளது.\nஇந்த தகவலை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாடலாசிரியர் விவேக் ‘நான் தான் ‘சர்கார் ” படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி வருகிறேன். ஏ ஆர் ரஹமானிற்காக பாடல் எழுதுவது எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியாமாக கருதுகிறேன். மேலும், எனக்கு தூணாக இருந்த நடிகர் விஜய்க்கும் நான் நன்றி கூற வேண்டும். ஏ ஆர் முருகதாசுடன் வேலை செய்வது மிகவும் சிறப்பான அனுபவம்” என்று பதிவிட்டுள்ளார்.\nஏற்கனவே விஜய் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற பாடலாசிரியர் விவேக் எழுதிய அணைத்து பாடல்களும் மாபெரும் ஹிட்டானது. அதிலும், அந்த படத்தில் இடம்பெற்ற ‘ ஆளப்போறான் தமிழன்’ அடைந்த வெற்றி நாம் அனைவரும் அறிவோம். எனவே, ‘மெர்சல்’ படத்தை போன்றே ‘ சர்கார்’ படத்திலும் இவர் எழுதியுள்ள பாடல் வரிகள் மக்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.\n இதுக்குதான் எல்லாரும் அங்க போறாங்க.\nஇளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த கிரண். இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nஒட்டு போட்ட பின் செல்ஃபி அனுப்பினால் 7 ஆயிரம்.\nபடு மோசமான ஆடையில் யோகாசனம் செய்து விடியோவை வெளியிட்ட சந்தானம் பட நடிகை.\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\nஇந்தியன் 2 வில் இணைந்த நம்பர் 1 நடிகை.\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்துள்ளாரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-political-leaders-shedding-tears-in-public-meeting-346734.html", "date_download": "2019-04-19T04:20:30Z", "digest": "sha1:THSW2DNPSLXTCSCCXXEGECRDST2YVXTE", "length": 22008, "nlines": 231, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழகத்தின் முக்கிய வேட்பாளர்கள்.. 'கதறும்' தேர்தல் களம் | Tamilnadu political leaders shedding tears in public meetings - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago அழகம்மை மருமக இப்படி படுத்தறாளே... சகுந்தலா தேவி சப்போர்ட் வேற\n3 min ago புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க.. அடுத்த விநாடியே கிளம்பி வந்து ஓட்டு போட்டு அசத்தல்\n13 min ago மீனவர்கள் என்றால் ஏமாற்றுவீர்களா விடமாட்டோம்.. வாக்களித்தே தீருவோம்.. குமரியில் மக்கள் கொந்தளிப்பு\n26 min ago முன்விரோதம்.. ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை.. மதுரையில் பயங்கரம்\nMovies பொன்னியின் செல்வன்: நோ சொன்ன நயன், 'பூங்குழலி'யாகும் அனுஷ்கா\nFinance தடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\n இலங்கையின் அணியின் புது கேப்டனை பார்த்து வாயடைத்துப் போன கிரிக்கெட் ரசிகர்கள்\nAutomobiles ரூ. 50 ஆயிரம் செலவில் இத்தனை கிலோமீட்டரா... - வாயை பிளக்க வைக்கும் மஹிந்திரா இ2ஓ-வின் புதிய சாதனை\nLifestyle இராவணன் கூறும் பெண்களிடம் இருக்கும் இந்த மோசமான குணங்கள் பேரழிவை உண்டாக்குமாம் தெரியுமா\nTechnology மூன்று கேமராக்களுடன் ஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழகத்தின் முக்கிய வேட்பாளர்கள்.. கதறும் தேர்தல் களம்\nதேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் முன்பு உடைந்து அழுத அன்புமணி\nசென்னை: பிரச்சாரங்களில் பல வகை உண்ட���. சிலர் உணர்ச்சி பொங்க பேசி வாக்கு சேகரிப்பார்கள், சிலர் 'ரமணா' விஜயகாந்த் ஸ்டைலில் புள்ளி விவரங்களை அள்ளி வீசி வாக்குகளுக்கு வலை போடுவார்கள்.\nசிலர் பேச்சில் பல பகுதி நையாண்டியும், நக்கலுமாகவே இருக்கும். சிலர் என்ன பேச வருகிறார்கள் என்பதே புரியாது.. ஆனால் கேட்பவர்களுக்கு ஏதோ நாட்டுக்கு சொல்ல வருகிறார் என்பது மட்டும் புரியும்.\nஇப்படி எத்தனையோ வகையான பிரச்சாரங்கள் இருந்தாலும், எளிதாக மொத்த வாக்காளர்களையும் கவரக்கூடியது வேறு ஒரு வகை பிரச்சாரம்.\nஎன் நண்பன் வெங்கடேசன் கிட்ட இந்த இரண்டுமே அதிகமாகவே இருக்கு.. ஜெயிப்பான்.. சமுத்திரக்கனி பிரச்சாரம்\nஅந்த பிரச்சாரம் வேறு எதுவுமல்ல கண்ணீர் சிந்தி, உணர்ச்சியில் பொங்குவது. கண்ணீருக்கு கட்டுப்படாத வாக்காளர்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. சென்டிமென்ட் விஷயத்தில் தமிழன் அவ்வளவு வீக். டிவி சேனல்களின், சீரியல்களில் தினமும் வரைட்டி, வரைட்டியாக கண்ணீர் சிந்தும் கதாப்பாத்திரங்கள் மிளிர்வது இந்த உளவியல் பின்னணியில்தான்.\nபொதுவாக கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள், இந்த வகை பிரச்சாரத்தை கையில் எடுப்பது கிடையாது. தங்களுக்கென்று இருக்கும் இமேஜை இது கெடுத்திவிடும் என்பதும், அதற்கான அவசியம் தேவையில்லை என்று நினைத்ததும் காரணங்களாக இருக்கலாம். இவர்கள் பேச்சுகளில் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள்தான் இருக்கும். ஆனால், இவ்விரு சீனியர் தலைவர்களும் இல்லாமல் தமிழகம் சந்திகப்போகும் இந்த லோக்சபா தேர்தலில், கண்ணீர் ஆறு கரைபுரண்டு ஓடத் தொடங்கியுள்ளது.\nமத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாதிதிமாறனுக்கு ஆதரவாக, ஆயிரம்விளக்கு பகுதியில், கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரித்தார். துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர் பொதுமக்களிடம் வாக்கு கேட்ட அவர் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, \"கலைஞர் இல்லாமல் தேர்தலை சந்திப்பது மன வருத்தம் அளிக்கிறது\" என்று கூறி, கண்ணீர் சிந்தினார்.\nஇதேபோல மதிமுகவின் ஈரோடு தொகுதி வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வைகோ.அப்போது, கடந்த காலங்களில் தான் ஈரோட்டிலிருந்து லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில் செய்த பணிகளை பட்டியலிட்டார் கணேசமூர்த்தி, பொதுமக்களும் அவரது கருத்தினை ஆமோதித்து கோஷமிட்டனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த அவர் கண்ணீர் சிந்தினார். நிலைமை மோசமானதால், கணேசமூர்த்தியிடமிருந்த மைக்கை வாங்கிக்கொண்டு வைகோ பேச்சை தொடர வேண்டியதாயிற்று என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nசமீபத்தில் வைரலான மற்றொரு கண்ணீர் சம்பவம், பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ், உகுத்தது. கடகத்தூர் என்ற பகுதியில் அன்புமணி பிரச்சாரம் செய்தபோது, திடீரென, என் மீது இந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று நா தழுதழுக்க கூறியதோடு, கண்ணீர்விட்டு அழுதார். இந்த வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.\nஇந்த லிஸ்ட் இத்தோடு முடியவில்லை. தூத்துக்குடியில், சமீபத்தில் நடைபெற்ற, திமுக, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தனது சகோதரியும், அத்தொகுதி வேட்பாளருமான கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது கருணாநிதியின் மொழித்திறமைக்கேற்ற மகள் என்றும், தனது சகோதரி என்றும் கனிமொழியை குறிப்பிட்டு அவரை வெகுவாக புகழ்ந்துரைத்தார். அப்போது கனிமொழி கண்கள் கலங்கியதை பார்க்க முடிந்தது. இன்னும் வாக்குப்பதிவு நாள் நெருங்குவதற்கு முன்பாக எத்தனை பேர் உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்தப்போகிறார்கள் என்பதை தமிழகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nபல வாக்குச்சாவடில மிஷின் ரிப்பேர்... ஓட்டு போடுற நேரத்தை அதிகமாக்குங்க.. காங். கோரிக்கை\nபெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்\nநெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல\nகீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி... 144 பேர் முதன் முறையாக வாக்களித்தனர்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமக்களின் மனசை கெடுக்க பார்த்தாரு.. பேட்டியால் ஸ்டாலினுக்கு சிக்கலை உருவாக்கிய அதிமுக\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பல��\nவைக்கும் \"மை\", வெறும் \"மை\" அல்ல, அது நம் உரி\"மை\".. வேற யாரு.. நம்ம டி.ஆர்தான்\nவிறுவிறுவென ஆரம்பித்து திடீரென மந்தமாகிறதே வாக்குப்பதிவு.. என்ன நடக்கிறது தமிழகத்தில்\nஎந்த புகார்னாலும் இரண்டே நிமிஷம் தாங்க நடவடிக்கை எடுக்க.. சென்னை காவல் ஆணையர் பேட்டி\n 20 மணி நேரமாக காத்திருக்கும் மக்கள்.. கோயம்பேட்டில் வெடித்த போராட்டம்\nநுங்கம்பாக்கத்தில் வாக்களிக்க வந்த சத்யராஜ்.. வரிசை தெரியாமல் நீண்ட நேரம் காத்திருப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu politics tears anbumani ramadoss kanimozhi தமிழக அரசியல் கண்ணீர் கனிமொழி அன்புமணி ராமதாஸ் லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/arya-to-marry-sayyeshaa5677-2/", "date_download": "2019-04-19T04:35:55Z", "digest": "sha1:HJEJRP7WUWSIGH26TCYNPOTJET3FYYU7", "length": 3300, "nlines": 34, "source_domain": "theindiantimes.in", "title": "Arya to marry 17 years younger actress Sayyeshaa - The Indian Times", "raw_content": "\nதன்னைவிட 17 வயது இளம் நடிகையை திருமணம் செய்யும் நடிகர் ஆர்யா. சமீபத்தில் நடிகர் ஆர்யா ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்த சாயிஷாவை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.\nஇந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.\nசாயிஷா, பிரபல இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார்-சாயிரா தம்பதியின் பேத்தி. ’கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.\nநடிகர் ஆர்யா ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். ஆர்யா மனதை வெல்லும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரை திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அதில் யாரையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை.\nஉலக கோப்பை போட்டியில் கலக்கப்போகும் இந்திய வீரர்கள் – வெளியான முழு லிஸ்ட்\nராட்சசன் நடிகை அம்மு அபிராமி பீச்சில் படு ஸ்டைலான உடைகளில் போஸ் – வைரல் புகைப்படம்..\nபிரச்சரத்திலோ கதறி அழுத்த அன்புமணி – வைரல் வீடியோ..\nதேர்தல் பிரச்சரத்தில் இளைஞரை அறைந்த நடிகை குஷ்பூ – வைரல் வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=138199", "date_download": "2019-04-19T04:59:36Z", "digest": "sha1:MZXNQKMUUR65YRNK66ZN5GQL3HB7ZRXK", "length": 14984, "nlines": 119, "source_domain": "www.kuriyeedu.com", "title": "நெருப்பு மனிதர்கள்! – குறியீடு", "raw_content": "\n“சத்தியத்திற்கா���் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.” என தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனையின் உண்மையினை விடுதலைப்புலிகளின் வாழ்கையில் இருந்து காணக்கூடியதாக உள்ளது.\nசாதாரண மனிதர்கள் போராளிகளாகி பல்வேறு தியாகங்களை செய்தார்கள். சத்தியத்திற்காக சாவை தழுவி மாவீரர்கள் ஆனார்கள். இந்த போரளிகளில் இருந்து உருவான சிறப்பு படையணியே கரும்புலிகள் . தேசியத் தலைவர் அவர்களின் மொழியில் சொல்வதானால் கரும்புலிகள் தெய்வீகப்பிறவிகள்.\n“மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.” என்றார் தேசியத் தலைவர்.\nஈழத் தமிழினத்தின் விடுதலையை விரைவாக வென்றெடுக்கவேண்டும் என்பதற்காக போராட்டத்தின் தடைக்கற்களை அகற்ற கரும்புலிகளின் காலம் கப்டன் மில்லருடன் ஆரம்பமாகியது.\nசிறப்பு படையணிகள் என சீறிப்பாய்ந்தன “இது கரும்புலிகள் சகாப்தம், இடியும் மின்னலுமாகப் புலிகள் போர்க் கோலம் பூண்டு விட்ட காலம்“ என்றார் தலைவர் .\nதரை,கடல், வான் கரும்புலிகள் தம் தலைவர் அவர்களை நேரடியாக சந்தித்து இறுதி விடைபெற்று எதிரியை இல்லாதொழிக்க வெடிமருந்தை தம்முடன் அணைத்து மாவீரர் பட்டியலில் தம்மை இணைந்துக்கொள்வார்கள்.\n“கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போரட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.” என்றார் எம் இனத்தின் தலைவர்.\nஇவர்களின் வரிசையில் எதிரியின் கோட்டைக்குள் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து தமிழினத்தை அழிக்க மூளையாக செயற்படும் எதிரிகள், துரோகிகளை தம்முடனுடன் வெடிமருந்தை கட்டி இலக்குகளை அழிக்கும் இலட்சிய நெருப்புகளான மறைமுகக் கரும்புலிகள் தலைவன் (அண்ணனின்) முகத்தை காணாது தமது முகத்தை மறைத்து இலக்கை அழித்து இரகசிமாய் காற்றோடு கலந்து விடுவார்கள்.\nவேர்கள் வெளியினில் தெரிவதில்லை – சில\nபெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை – கரும்\nபுலிகளின் கல்லறை வெளியில் இல்லை…\nஎன்றார் கவிஞர் புதுவை இரத்தினதுரை.\nஇனத்தின் விடிவுக்காய் கரும்புலிகள் தம்மை தாமே ஆகுதி ஆக்கிக்கொண்டா்கள்.\nஇன்று உலகை அச்சுறுத்தும் தற்��ொலை தாக்குதல்கள் பாக்கிஸ்தான், ஆஃப்கன், நைஜீரியா… மற்றும் சிரியா போன்ற நாடுகளில் மதத்தின் பெயரால் மக்களை கொல்லும் ஒரு பயங்கரவாத நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது.\nஈழ விடுதலைப் போராட்டத்தின் உயிராயுதங்களை உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்கொலை தாக்குதலுக்கு ஒப்பிடுவதே இந்த உலகம் தமிழ் இனத்திற்கு தந்தது விட்ட சாபக் கேடு.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. என்பதே கரும்புலிகள் தினத்தில் ஈழத்தமிழர் ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை புத்தனின் பெயரால் கபளீகரம் செய்ய சதி\nதமிழர்களின் வரலாற்று ரீதியான மரபுவழித் தாயகத்தை இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது புத்தனின் பெயாரால் அதனை நிரந்தரமாகவே கபளீகரம் செய்யும்…\nதமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4\nவட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால் ஆளப்பட்டுவந்த நிலையில்தான் இலங்கைத் தீவு அந்நிய…\nபுலம்பெயர் நாடுகளில் தமிழீழம் என்னும் சொற்பதத்தை இல்லாதொழிக்க சிறீலங்கா முயற்சி\nஇன்றுவரை சகல நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைக்காகவும் அவர்களின் கலை கலாச்சாரத்தினைக் காப்பதற்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறக்கும் எங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு அவற்றைக்…\nசிறுவர்களின் பாதுகாப்பில் எமக்கான கடமை என்ன\nமனித உரிமை பாதுகாப்பு, மனித உரிமைச் சட்டம், மனித உரிமை மீறல் என நாளந்தம் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.\nதிலீபனின் கனவை புதைத்து விட்டு அவன் படத்திற்கு பூ மாலையா\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் 24 ஆம் திகதி அதாவது தியாகி லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது வருடத்தின் 10 வது நினைவு நாள் அன்று…\nஎந்தச் சித்திரை தமிழர்களை சிந்திக்க வைக்கும்\nஅனைத்துலக மகளிர் தினமும் ஈழப் பெண்களும்\nதந்தை கேட்டது சுதந்திரத் தமிழரசு தனயர்கள் கேட்பது பிளவுபடாத நாடு\nகம்பூச்சிய உதாரணமும் சிறீலங்காவின் நடைமுறையும்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதியேட்டு கவனயீர்ப்பு ஓட்டம்.\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்-பிரான்சு\nநாட்டிய மயில் 2019 & நெருப்பின் சலங்கை 2019\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு 20.04.2019– யேர்மனி,Framkfurt am Main\nமே18- தமிழின அழிப்பு நாள்- யேர்மனி18.5.2019\nசுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2019\nமே18- தமிழின அழிப்பு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2019\nதமிழ் தந்த பெருமையுடன் 29 வது அகவை நிறைவில் தமிழாலயங்கள்- 2019\nயேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019\nவாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் நிகழ்வு – 31.3.2019- யேர்மனி Arnsberg\nயேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/42740-seven-steps-seven-promises-the-great-sapthapathy-rituals.html", "date_download": "2019-04-19T05:26:02Z", "digest": "sha1:HVK55ZTV737J565GCPGXKYDRKMQC2XX5", "length": 12001, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ஏழு அடிகள்...ஏழு வாக்குறுதிகள் – உன்னதமான சப்தபதி சடங்கு | Seven steps ... Seven Promises - The Great Sapthapathy rituals", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nஏழு அடிகள்...ஏழு வாக்குறுதிகள் – உன்னதமான சப்தபதி சடங்கு\nதிருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். ஒவ்வொரு மதம் மற்றும் சமுதாயத்தின் படி திருமண சடங்குகள் வேறுபட்டாலும், நமது இந்துமத சனாதன தர்மத்தின் படி ஒரு சில பொதுவான சடங்குகள் அனைவராலும் பின்பற்றப்படுகிறது . அதிலொன்றுதான் சப்தபதி எனும் சடங்கு.\nஎல்லோரும் இதை சடங்காக மட்டுமே பின்பற்றாமல், அதன் பொருள் உணர்ந்து செய்ய வேண்டும். இந்த சடங்கில் கணவனும் மனைவியும் கைக்கோர்த்து அக்கினியை சாட்சியாக வைத்து “ஏழு அடிகள்” வலம் வருவர்.\nஇந்து திருமண வைபவத்தில் அக்கினி ஜோதி வடிவான பரம்பொருளாகவே போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருமணத்திற்கும் இறைவனே அக்னியின் ரூபத்தில் சாட்சியாக அமைந்துள்ளார். எனவே, இந்த ஏழு வாக்குறுதிகளையும் கடைப்பிடிக்க வேண்டியது கணவன் மனைவியின் தர்மம் ஆகும்.\n1) கணவனும் மனைவியும் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் சுக துக்கங்களையும் குடும்ப சுமையையும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவேண்டும்.\n2) இருவரும் ஒரே மனதாக இணைந்திருந்து, இருவருக்கும் ஒப்புதலுடைய செயல்களையே செய்யவேண்டும்.\n3) இருவரும் தங்களின் குடும்பத்தினரை மதித்து நடக்கவேண்டும்.\n4) இருவரும் ஒன்றாக இருந்து அவர்களின் குழந்தைகளை வளர்த்து, குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து,அவர்கள் விரும்பும் நிறைவான கல்வியை அளிக்கவேண்டும்.\n5) இருவரும் குடும்ப பொருளாதாரத்தை சரிசமமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.\n6) இருவரும் பதி-பதினி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பதி என்றால் தலைவன், பதினி என்றால் தலைவி. ஒரு குடும்பத்தின் தலைவன் கணவன், தலைவி மனைவி. கணவன் மனைவியை தவிர மற்ற பெண்களிடமும், மனைவி கணவனைத் தவிர மற்ற ஆண்களிடமும் தகாத உறவு வைத்துக் கொள்ள கூடாது. இதுவே பதி-பதினி தர்மம் ஆகும்.\n7) கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மனதாலும், வாக்காலும், செயலாலும் நோகடிக்க கூடாது. ஒருவருக்கொருவர் அன்பு, இனிமை, அரவணைப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nதிருமண சடங்குகள் மூலம் வாழ்வின் மிகப் பெரிய தத்துவங்களை போதிக்கும் நமது உன்னதமான இந்து மத தர்மத்தை போற்றி பின்பற்றுவது நமது கடமையாகும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதினம் ஒரு மந்திரம் - தீயவர்களிடம் இருந்து பெண்களை காக்கும் ஸ்ரீ சரபேஸ்வர கவசம்\nராகு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டியது\nசஞ்சீவியாக நோய் தீர்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்\nதீராத நோய்கள் தீர்த்திடும் திருவையாறு அகத்தியர்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/6892-.html", "date_download": "2019-04-19T05:29:40Z", "digest": "sha1:NSH2APY4V3AP6NV2ZKYQPXZXVJH5IWMY", "length": 8279, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "சிறுநீரகங்களை சுத்தப்படுத்த ஓர் எளிய வழி |", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nசிறுநீரகங்களை சுத்தப்படுத்த ஓர் எளிய வழி\nநமது உடலில் சேரும் தேவையற்ற நச்சுக்களையும், அதிகப்படியான உப்பையும் வெளியேற்றி தூய்மைப்படுத்தும் உன்னத பணியினை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஆனால் அவையும் தொய்வின்றி பணியாற்ற சுத்தப்படுத்தப்பட வேண்டும். அதற்கு கறிவேப்பிலை மற்றும் அதிமதுரம் ஆகியவற்றை கலந்து நீரில் கொதிக்க வைத்து அனுதினமும் பருகி வர வேண்டும். பருக தொடங்கிய சில நாட்களிலேயே நமது சிறுநீரின் நிறம் மாறத் தொடங்கினால் இம்மருந்து செயலாற்ற தொடங்கி விட்டதாக அர்த்தம். இக்கலவையை அன்றாடம் குடிப்பதால் சிறுநீரகங்களில் சேரும் கற்களைக் கூட கரைத்து விடலாமாம்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிளஸ் 2 தேர்வில் சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று அசத்தல்\nபிளஸ் 2: மறுகூட்டலுக்கு ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்\nமறந்துபோய் பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட இளைஞர்\nபிளஸ் 2 துணைத் தேர்வு எப்போது\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/28371606/tributes", "date_download": "2019-04-19T04:20:06Z", "digest": "sha1:RP7TYF544DL6A72FTTCCBNBYWSE2W2XG", "length": 7866, "nlines": 96, "source_domain": "www.ripbook.com", "title": "Nageswary Ratnasabapathy - RIPBook", "raw_content": "\nவேலணை 1ம் வட்டாரம்(பிறந்த இடம்) கந்தர்மடம்\nநாகேஸ்வரி இரத்தினசபாபதி 1924 - 2019 வேலணை 1ம் வட்டாரம் இலங்கை\nபிறந்த இடம் : வேலணை 1ம் வட்டாரம்\nவாழ்ந்த இடங்கள் : கந்தர்மடம்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nஅன்பு அக்காவின் மரணசெய்தி அறிந்து துன்பம்அடைந்தேன். அவவின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகின்றோம் இங்கனம் செல்லமுத்து. வேலாயுதபிள்ளை.பிள்ளைகள்.\nஅன்பு அத்தை இயற்கை எய்திய தகவல் ஆழ்ந்த துயரத்தைத்தந்துள்ளது.ஆன்மாஅமைதியடையஎல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.மச்சான்,மச்சாள்மார்,குடும்பஉறவுகள் ஆறுதல்லடையவும் பிராத்திக்கின்றோம்.... Read More\nஅன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nஅன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\nஅன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ooru-sanam-thoongiruchu-song-lyrics/", "date_download": "2019-04-19T04:45:41Z", "digest": "sha1:YAP2Q5WB6OP6PJLP7VYCOOBWVRRANUBF", "length": 6746, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ooru Sanam Thoongiruchu Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nபெண் : ஊரு சனம்\nபெண் : { ஊரு சனம்\nஅதுவும் ஏனோ புரியல்லையே } (2)\nபெண் : குயிலு கருங்குயிலு\nபோடும் பாட்டாலே மயிலு இள\nமயிலு மாமன் கவி குயிலு\nபெண் : ஒன்ன எண்ணி\nஅத்த மக ஒன்ன நெனச்சி\nரசிச்ச மக கண்ணு ரெண்டும்\nபெண் : ஊரு சனம்\nபெண் : மாமன் ஒதடு\nபட்டு நாதம் தரும் குழலு\nகேட்ட வரம் கூடும் காலம்\nபெண் : நிலா காயும்\nபெண் : ஒன்ன எண்ணி\nபெண் : ஊரு சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-04-19T05:01:01Z", "digest": "sha1:V2NJZGT2U63OSRAL2SCWFVKDUWRER67G", "length": 30695, "nlines": 230, "source_domain": "athavannews.com", "title": "துப்பாக்கிச்சூடு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலையில் தனி வாக்குப்பதிவு மையம் அமைக்க முடியாது: தேர்தல் ஆணையகம்\nஇந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு தினம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் - சோகத்தில் மூழ்கியது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை- சம்பந்தன்\nதமிழர்களது பிரச்சினைகள் நீடிப்பதற்கான காரணம் குறித்து சிவசக்தி ஆனந்தன் விளக்கம்\nகிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇலங்கைத் தமிழ் மக்களின் வளமான வாழ்விற்காக உழைப்போம்- மோடி\nமோடியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதே எமது நோக்கம்:முத்தரசன்\nஅமெரிக்காவை உலுக்கும் சூறாவளி: ஐவர் உயிரிழப்பு\nஇந்தோனேசியத் தேர்தல் - ஜகார்த்தாவில் தீவிர பாதுகாப்பு\nஜப்பானில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்: கடும் சட்டத்திற்கு தயார்\nஆயிரமாவது சம்பியன்ஷிப் பந்தயத்தை எட்டும் பர்முயுலா-1 கார்பந்தயம்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nதுஷி – தனு சகோதரிகளின் இசைப் பங்களிப்புக்கு அனுராதா ஸ்ரீராம் பாராட்டு\nபெண் பாடகிகளுக்கு வாய்ப்புக் குறைவு : லண்டன் நிகழ்வில் பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவிருந்தோம்பல் பண்பு ஈழத் தமிழர்களோடு உடன்பிறந்தது : பாடகி அனுராதா ஸ்ரீராம்\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு சித்திவிக்னேஸ்வரர் தேர்த் திருவிழா\nவாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்\nசித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஒவ்வொரு இராசியினருக்குமான இல்வாழ்க்கை பலன்கள்\nசித்திரைத் திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது தஞ்சை\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nகூகுள் நிறுவனம் TikTok செயலியை முடக்கியது\nகாந்தப் புயலால் செயற்கை கோள்களின் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம்\nபெண்களை பாதுகாக்கும் நோக்கில் My Circle Apps அறிமுகம்\nவெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நிர்பய் ஏவுகணை\nயாழில் துப்பாக்கிச்சூடு – பொலிஸார் மறுப்பு\nயாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ள... More\nஒன்ராறியோவில் த���ப்பாக்கிச்சூடு: இளைஞன் உயிரிழப்பு\nஒன்ராறியோவின் Stouffville நகர்ப்புற பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந... More\nசத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு\nசத்தீஷ்கரில் 4 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டின் போது உயிரிழந்துள்ளனர். சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பிமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு இட... More\nஜம்மு – காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு – இராணுவ வீரர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் காயமடைந்த இராணுவ வீரர் உடனடியாக இராணுவ வைத்தியச... More\nபொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nபொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் அல்பேர்டா பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அதிகாரிக்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர... More\n‘யெலோ வெஸ்ட்’ போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி\n‘யெலோ வெஸ்ட்’ போராட்டக்காரர்கள் மீது தேவையேற்படின் துப்பாக்கிச்சூடு நடத்த படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸ் இராணுவ ஆளுநர் ஜெனரல் புரூனோ லீரே நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.... More\nதுப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் உயிரிழப்பு\nபெலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் உயிரிழந்துள்ளார். அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்... More\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: காயமடைந்த ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடம்\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிறைஸ்ட்சேர்ச்சிலுள்ள இரு மசூதிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் காயமடைந்தவர்கள... More\nநெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் கைது\nநெதர்லாந்திலுள்ள உட்ரெக்ட் (Utrecht) நகரில் மூன்று பேரின் உயிரை காவுகொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்மென் டானிஸ் (வயது-37) என்ற நபர் சந்தேகத்தின் பேரில் நெதர்லாந்து பொலிஸாரினால் நேற்று (திங்கட்கிழ... More\nநெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரியின் விவரம் வெளியிடப்பட்டது\nநெதர்லாந்து உட்ரெக்ட் (Utrecht) நகரில் இன்று காலை ட்ராம் ஒன்றினுள் துப்பாக்கிச்சூடு நடத்திய புகைப்படம் மற்றும் விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இதுவரை மூவர் உயிரிழந்துள... More\nநியூசிலாந்து தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றில் அஞ்சலி\nநியூசிலாந்தின் மிக மோசமான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து ... More\nநியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டின் எதிரொலி: லண்டன் மசூதிகளில் தீவிர பாதுகாப்பு\nநியூசிலாந்து மசூதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து, லண்டனிலுள்ள மசூதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், நேற்று (வெள்ளிக்கிழமை) லண்டனிலுள்ள பெரும்பாலான மசூதிகளின் நுழைவாயில்களில் அதிகளவு பொலிஸார் பணியில் ... More\nமொறட்டுவ துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு\nமொறட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே த... More\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: தீவிரவாதிகள் 3 பே��் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் டிரால் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் ஊடு... More\nபிரதேச சபை உறுப்பினர் வீட்டில் துப்பாக்கிச்சூடு – பொலிஸார் விசாரணை\nஅம்பலங்கொட பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென்றும் பொலி... More\nமாவனெல்லையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்\nமாவனெல்லை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் மாவனெல்லை வைத்தியசாலையில்... More\nஒன்ராறியோவில் துப்பாக்கிச்சூடு ஒருவர் காயம் : சந்தேக நபர் மாயம்\nஒன்ராறியோவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஃபோல்ஸ்டஃப் அவென்யூ பகுதியில் உள்ளுார் நேரப்படி நேற்று(செவ்வாய்கிழமை) இரவு 9.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இளம் வயது பெ... More\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸ் சந்தேகம் (2ஆம் இணைப்பு)\nகொட்டாவை – பொரளை வீதி தெபானம உயன சந்தியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபர் பாதாள உலக குழு உறுப்பினராக இருக்ககூடும் என பொலிஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக கொள்ளை மற்றும் பல குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் ... More\nவெஸ்ட் என்ட் துப்பாக்கிச்சூடு: இருவர் படுகாயம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில், வன்கூவர் பகுதியிலுள்ள வெஸ்ட் என்ட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக... More\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nசடலங்கள் நல்லடக்கம் – கண்ணீரில் கரைந்தது மட்டக்களப்பு (2ஆம் இணைப்பு)\nகரந்தாய் பகுதியிலிருந்து மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்\nஇலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு – ஐ.நா. பொதுச் செயலாளர்\nஇலங்கை அகதிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை\nவைத்தியசாலையில் வைத்தியர் போன்று வேடமிட்டு சுற்றித் திரிந்த யுவதி\n – தமிழர் தலைநகரத்தில் மக்களை மிரட்டும் சம்பவங்கள்\nகாதல் வலைவிரித்து மாணவி மீது 20 நாட்கள் தொடர் துஷ்பிரயோகம்\nமுல்லைத்தீவில் விபத்து – பேருந்து குடைசாய்வு\n400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ மிகப்பெரிய சாதனை\nமட்டக்களப்பின் இயற்கை அழகினை கண்டு வியந்தார் அமெரிக்கத் தூதுவர்\nமட்டக்களப்பில் குண்டுவெடிப்பு – பல்வேறு கோணங்களில் விசாரணை\nமக்களவை தேர்தல்: காணொளி வெளியீடு – 4 பேர் மீது வழக்குத்தாக்கல்\nஉலகவாழ் கிறிஸ்தவர்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு\nதவறான கருத்துக்களை கண்காணிக்க விசேட குழு – டுவிட்டர் அதிரடி\nஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி\nநோட்ரே டாம் தீ: எலிசி மாளிகையில் வீரர்களுக்கு வரவேற்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை மிக விரைவாக நடத்தவேண்டும் – ஹர்ஷன\nமீண்டும் பிரபுவிற்கு ஜோடியாகிறார் நடிகை மதுபாலா\nஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்\nYangtze என்று அழைக்கப்படும் அபூர்வ இன பெண் ஆமை உயிரிழந்தது\nபருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு\nஇந்தப் புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக Coca-Colaவின் மாபெரும் பிரசாரம்\nமின்சார நெருக்கடியைத் தீர்க்க மற்றுமொரு திட்டம் ஆரம்பம்\nஅபாய கட்டத்தில் உலக பொருளாதாரம்\nமுதல் தடவையாக நாடு முழுவதும் உள்ள சிறிய வீதிகள் ஒரே தடவையில் அபிவிருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/2019/04/athichanallur-3000-years-old/", "date_download": "2019-04-19T04:31:00Z", "digest": "sha1:M4TJZ37LO6JMCTLY7MWIJRA3HVSRGNMB", "length": 9455, "nlines": 31, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள் 3000 வருடம் பழமையானது என கார்பன் பரிசோதனை அறிக்கை மதுர�� உயர்நீதி மன்றத்தில் தாக்கல் – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள் 3000 வருடம் பழமையானது என கார்பன் பரிசோதனை அறிக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல்\nPosted on April 4, 2019 by முத்தாலங்குறிச்சி காமராசு\nஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள் 3000 வருடம் பழமையானது என கார்பன் பரிசோதனை அறிக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.\nஉலக நாகரீகத்தின் தொட்டில் என போற்றப்படுவது ஆதிச்சநல்லூ நாகரீகம். சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி இதை வலியுறுத்தியுள்ளார். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூர் 114 ஏககர் பரப்பை கொண்டது. இந்த இடத்தில் இந்தியாவிலேயே முதல் முதலாக 1876 ஜெர்மன் நாட்டு அறிஞர் ஜாகோர் என்பவர் அகழாய்வு செய்து கிடைத்த பொருள்களை அவர் நாட்டுககு கொண்டு சென்றார். 1902 ல் ஆய்வு செய்த அலெகஸாண்டர் இரியா என்பவர் இங்கு தோண்டியெடுககப்பட்ட பொருள் சென்னை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார். இதற்கிடையில் 2004 ஆம் ஆண்டு இந்தி தொல் பொருள் ஆராய்ச்சி கழகம் தியாக சத்திய மூர்த்தி தலைமையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.\nஇந்த ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.\nஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.\nஎனவே ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என தூத்துககுடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதே போல் சிவகளையில் அகழ்வாய்வு செய்ய வேண்டும் என்று ஒரு மனுவையும் அவர் தாககல் செய்து இருந்தனர். இந்த வழககை உயர்நீதி மன்ற வழககறிஞர் டாகடர் அழகுமணி மனுதாரர் சார்பில் ஆஜர் ஆனார். இந்த இரு வழககும் மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைககு வந்தது. நீதி மன்ற உத்தரவின் படி ஆதிச்சநல்லூரில் வேலி அமைககும் பணி, புறகாவல் நிலையம் அமைககும் பணி, மற்றும் அருங்காட்சியகம��� அமைககும் பணி நடந்து வருகிறது.\nஇதற்கிடையில் இந்த வழககை கடந்த 19.02.2019 ல் விசாரணை செய்த நீதியரசர்கள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் இந்த பொருள்களை கர்பன் பரிசோதனைககு அமெரிககா புளோரிடாவுககு அனுப்ப உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் படி மாதிரி பொருள்கள் கார்பன் பரிசோதனைககு அனுப்பி வைககப்பட்டது. இதன் அறிககையை நேற்று உயர் நீதி மன்றத்தில்\nவழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கார்பன் சோதனைக்காக புளோரிடாவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு பொருட்களில். ஒரு பொருளின் வயது கிமு 905 மற்றொன்றின் வயது கிமு 791 என தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை என மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nஅதோ போல் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு 395 ஆண்டு பழமையானவை என தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் தொன்மை மிகச்சிறப்பாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் முதன் மொழியே தமிழ் என விளங்கவும் இந்த ஆய்வு அறிககை ஒரு காரணமாக அறியும் என எதிர்பார்ககப்படுகிறது.\nஇதையடுத்து நீதிபதிகள் கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா என மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11க்கு தள்ளி வைத்தனர்.\nPosted in முக்கிய செய்திகள்\n← பெண்ணை மோசடி செய்து விட்டு போலிசுக்கு டிமிக்கி கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கைது\nதூத்துக்குடி பிரச்சனை தெரியாத தமிழசை சௌந்தரராஜனுக்காக உங்கள் ஓட்டு : வாகை சந்திர சேகரன் பேச்சு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/blog-post_97.html", "date_download": "2019-04-19T05:10:02Z", "digest": "sha1:LVT6SX4FWO5SW4WYDCGYYSOO3R77PD2C", "length": 11316, "nlines": 215, "source_domain": "www.ttamil.com", "title": "இலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவிஞர் காசி ஆனந்தன் | ~ Theebam.com", "raw_content": "\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவிஞர் காசி ஆனந்தன் |\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம்...\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 18/04/2019 [வியாழன்]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 19 april .2019\nIndia news TamilNadu news sortly ⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎ 19 april .2019 முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள�� & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/sivakaarthikeyan-11-02-18/", "date_download": "2019-04-19T05:10:28Z", "digest": "sha1:GLGBCPTVFI7DR5QP3ZYCJWMVPWTMODRI", "length": 6033, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு குவியும் பட வாய்ப்புக்கள்! | vanakkamlondon", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு குவியும் பட வாய்ப்புக்கள்\nசிவகார்த்திகேயனுக்கு குவியும் பட வாய்ப்புக்கள்\nஆர்.டி.ராஜா அடுத்து பிரமாண்டமான முறையில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nசிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ,’ ‘வேலைக்காரன்,’ ‘சீமராஜா’ ஆகிய படங்களை ஆர்.டி.ராஜா தாயாரித்திருந்தமை தெரிந்ததே.\nஇந்த படத்தில், அர்ஜுன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பலம் பொருந்திய ஒரு வில்லனும் பங்கேற்கிறார். படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.\nரவிகுமார் டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வருகிறார். அடுத்தடுத்தாக வரும் பட வாய்ப்புக்களால் மிகவும் பிஸியாக சிவகார்த்திகேயன் இருக்கின்றார்.\nகமல் – அமலா | நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இணைகிறார்கள்\nபிரத்யூக்ஷா பவுண்டேஷன்மூலம் சமந்தா ’70 பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சை\nசிம்பு-த்ரிஷா இணையும் படம் நிறுத்தப்பட்டுவிட்டதா\nகட்சி மாற்றத்திற்கு 500 கோடி ரூபா பேரம் – பாலித்த ரங்கே பண்டார\nவிரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு குறைவு\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2001689", "date_download": "2019-04-19T05:13:26Z", "digest": "sha1:52J67PZXGR5JF7NK5V5Q52EPSKLAZJVP", "length": 13815, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "குளங்கள் இருந்தென்ன? நீர் வழிப்பாதையில் அதிகரித்த ஆக்கிரமிப்பு = அலட்சிய அதிகாரிகளால் வறட்சியே பரிசு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\n��ிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n நீர் வழிப்பாதையில் அதிகரித்த ஆக்கிரமிப்பு = அலட்சிய அதிகாரிகளால் வறட்சியே பரிசு\nமாற்றம் செய்த நாள்: ஏப் 17,2018 01:27\nஅவிநாசி;அவிநாசி சுற்றுப்பகுதிகளில், 11 குளங்கள் இருந்தும், நீர் வழித்தடம் மாயமானதால்,குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், மழைக்காலங்களில்,மழை நீரை முழுமையாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஅவிநாசி தாலுகாவில், விவசாயம் பிரதானமாக உள்ளது. பாசனம் திட்டம் எதுவும் இல்லாததால், முற்றிலும் கிணற்று பாசனமே நடைபெறுகிறது. நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாக, மழை நீரை சேமித்து, ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் பெரிய அளவிலான குளங்கள் அமைந்துள்ளன.\nஅவிநாசி பகுதியில், பொதுப்பணித்துறை வசம், புஞ்சை தாமரைக்குளம், 1.39 சதுர கி.மீ.,பரப்பளவிலும், பாப்பாங்குளம் குளம், 1.67 சதுர கி.மீ., நடுவச்சேரி குளம், 1.11 சதுர கி.மீ., கிளாகுளம், 2.50 சதுர கி.மீ., சேவூர் குளம், 2.78 கி.மீ., சதுர பரப்பளவிலும், அவிநாசிலிங்கம்பாளையம் குளம், 5.20 சதுர கி.மீ., கானுார் குளம், 3.06 கி.மீ., முறியாண்டம்பாளையம் குளம், 0.83 சதுர கி.மீ., புதுப்பாளையம் குளம், 2.25 கி.மீ., தாமரைக்குளம், 3.90 சதுர கி.மீ., கருவலுார் குளம், 1.67 சதுர கி.மீ., அமைந்துள்ளது.\nஅத்துடன், பெரும்பாலான கிராமங்களில், நுாற்றுக்கணக்கான க��ட்டைகளும் உள்ளன. மாவட்டத்தில் அதிக அளவிலான குளங்கள் மற்றும் அதிகளவு மழை பொழிவு உள்ள பகுதியாக அவிநாசி உள்ளது.ஒரு காலத்தில் குளங்கள் நிரம்பி, சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாகவும், வாழை, மஞ்சள், நிலக்கடலை, தானிய பயிர்கள், காய்கறிகள் உற்பத்தி மிகுந்த பகுதியாகவும் இருந்தது.\nஇயற்கையாக அமைந்த, நல்லாறு மற்றும் 50க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஓடைகள் மூலம், குளங்கள் நீர் வரத்து பெற்றதும், பல குளங்கள் சங்கிலித்தொடர் அமைப்பில் அடுத்தடுத்து நிரம்புவது என அருமையான கட்டமைப்புகளுடன் இருந்தது. இயற்கையாக கிடைக்கும் மழை நீரை சேமிப்பதில் காட்டிய அலட்சியம் காரணமாக, குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு, குளங்களுக்கு நீர் வரும், ஓடை, ஆறு உள்ளிட்ட நீர் வழித்தடங்கள் மாயமாகியுள்ளது.பல இடங்களில் மறிக்கப்பட்டு, குடியிருப்புகள், விவசாய நிலங்கள் தொழிற்சாலையாக மாற்றப்பட்டுள்ளன.\nநீர் வழித்தடங்களை மீட்பது, குளம், குட்டைகளை பாதுகாப்பதில், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், நீர் நிலைகள் வேகமாக அழிந்தும், மாயமாகியும் வருகின்றன.\nகுளம், குட்டை நீர் வரத்து இல்லாமல், பல ஆண்டுகளாக வறண்டு காணப்படுவதோடு, அவ்வப்போது குளங்களின் சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் குறைந்தளவே தேங்கி வருகிறது. இதனால், அவிநாசி பகுதி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்திற்கு சென்ற ஆபத்தான பகுதியாக மாறியுள்ளது.\nகுளங்கள் இருந்தும், நீர் வரத்து இல்லாமல் வறட்சியின் பிடியில் உள்ள அவிநாசி பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.நிலத்தடி நீர் மட்ட ஆய்வாளர்கள் கூறுகையில், 'அவிநாசி வட்டாரத்தில், ஆண்டுக்கு, 700 முதல் 900 மி.மீ., வரை மழை கிடைக்கிறது. இதனை கருத்தில் கொண்டே, ஏராளமான குளம், குட்டைகள் அமைக்கப்பட்டது.\nபுவியியல் அமைப்பில், அவிநாசி வட்டாரம் மேடாகவும், பாறை, நிலத்தின் தன்மை காரணமாக நிலத்தடி நீர் மட்டம், 1,500 அடிக்கு கீழ் சென்றுள்ளது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்தில் உள்ள பகுதியாக உள்ளது. குளம், குட்டைகளுக்கான நீர் வரத்து வழித்தடங்கள�� மீட்டு, பெய்யும் மழை நீரை சேமிக்க வேண்டியது அவசியம்.\nபொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'புதுப்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம் குளங்களுக்கான வழங்கு வாய்க்கால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. முழுமையான குளங்களுக்கான நீர் வழித்தடங்களை புதுப்பிக்க, சிறப்பு திட்டம் வடிவமைத்து, நிதி ஒதுக்க வேண்டும்,' என்றனர்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதிருப்பூர் தொகுதியில் ஓட்டுப்பதிவு சுறுசுறுப்பு\nஏழு லட்சம் வாக்காளர்கள் எங்கே போனார்கள் ஓட்டுப்பதிவு 4.33 சதவீதம் ...\n கடலூரில் மாற்று தேர்தல் அலுவலர்கள்...2 நாட்களாக உணவு, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/intend", "date_download": "2019-04-19T05:04:22Z", "digest": "sha1:Q6PNSZVIG5KFHMV5FVXCSU2ZQO3VCLBE", "length": 4741, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "intend - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகருது, நோக்கம் கொண்டிரு; எண்ணு; நினை; குறி\nஉள்நோக்கம் கோள், மனதிற்குள் நினை, மனதில் வை, மனதில் திட்டமிடு\nஅவர்கள் மக்களைக் கொல்ல உத்தேசித்திருந்தார்கள்- They have intended to kill people\nஆதாரங்கள் ---intend--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/apple-iphone-xs-max-a-large-display-with-true-tone-and-hdr/", "date_download": "2019-04-19T05:37:24Z", "digest": "sha1:LYTB2XOMRBIHQKH6OKT3255JTRXH2B3O", "length": 11907, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபோன் XS மேக்ஸ் ரிவ்யூ - கேமரா மற்றும் சூப்பர் ரெட்டினா திரை எப்படி வேலை செய்கிறது - Apple iPhone XS Max : A large display with True Tone and HDR", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐபோன் XS மேக்ஸ் ரிவ்யூ : கேமரா மற்றும் திரைப்பற்றி ஒரு பார்வை\n2688 x 1242 ரெசலியூசனுடன் வரும் இந்த போன் 458 PPIஐக் கொண்டிருக்கிறது...\nஐபோன் XS மேக்ஸ் ரிவ்யூ : ஆப்பிள் நிறுவனம் கடந்த 12ம் தேதி மூன்று போன்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஐபோன் XS மேக்ஸ் ஐபோன்களில் மிகப்பெரிய ஐபோன் என்று அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். ஆனால் ஆப்பிள் ஐபோன் 8 எந்த அளவிற்���ு இருந்ததோ அதே அளவில் தான் இருக்கிறது. ஆனால் ஐபோன் XS மேக்ஸ் மிகப்பெரிய திரையினை உடைய ஐபோன் இதுவாகும்.\nஐபோன் XS மேக்ஸ் ரிவ்யூ – இந்தியாவில் விலை என்ன\nசெப்டம்பர் 28ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த போன்கள் கோல்ட், சில்வர் மற்றும் கிரே நிறங்களில் வெளியாகிறது. 64ஜிபி ஐபோன் XS மேக்ஸின் விலை 1,09,900 ரூபாய் ஆகும். அதற்கடுத்த வெர்ஷனான 256ஜிபி ஐபோனின் விலை விலை ரூபாய் 1,24,900 ஆகும் மற்றும் 512ஜிபி போனின் விலை Rs 1,44,900 ஆகும்.\nஐபோன் மேக்ஸ் XS திரை\nசூப்பர் ரெட்டினா திரையுடன் வெளிவருகிறது இந்த போன். 2688 x 1242 ரெசலியூசனுடன் வரும் இந்த போன் 458 PPIஐக் கொண்டிருக்கிறது. வீடியோக்கள் பார்ப்பதற்கும் தரமான ஆடியோக்களை பெறுவதற்கும் இந்த போன் மிகவும் சரியான தேர்வாக இருக்கும்.\nட்ரூ டோன் (True Tone) என்ற சிறப்பம்சத்துடன் வெளிவரும் இந்த போனில் நிறங்கள் எல்லாம் மிகவும் இயல்பாக தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் நீல நிறத்தின் டிஜிட்டல் லுக் இல்லாமல் காணப்படும். ஹெச்.டி.ஆர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் வகையில் இதன் திரை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nஐபோன் XS மேக்ஸ்ஸில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nஇரட்டை பின்பக்க கேமராக்களைக் கொண்டிருக்கிறது. அதன் திறன் 12MP (f/1.8) + 12MP (f/2.4) ஆகும். அதே போல் செல்பி கேமராவும் 7MPயுடன் கூடிய f/2.2 திறனைப் பெற்றிருக்கிறது. இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் துல்லியமாகவும் அழகாகவும் தெளிவானதாகவும் இருக்கிறது.\nமீண்டும் ஒரு குட்டி ஐபோனை வழங்கி ஆச்சரியப்படுத்த இருக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஇத்தனை வசதிகள் கொண்ட ஐபேட்-காக தான் இத்தனை நாள் வெய்ட்டிங்…\nஃபோல்டபிள் போன் லிஸ்ட்டில் புதிதாக சேரும் ஆப்பிள்…\nமாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஸ்மார்ட்போன் பயிற்சி முகாம்\nமூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா \nஇப்போதே எதிர்பார்ப்பை கிளப்பும் ஆப்பிளின் புதிய போன் \nகுளிர்காலத்தில் ஜூஸ் மூலம் எடையை குறைப்பது எப்படி\nஆப்பிள் ஐபேட் ப்ரோ 2018 அறிமுகம்… இந்தியாவில் இதன் விலையென்ன\nஇன்றைய ஷோ டாப்பர் யார் \nகாந்தியை காதலித்தது உண்மைதான் ஆனால் கொடுமையையே அனுபவித்தேன் : கதறும் நிலானி\nரத்தாகிறது முத்தலாக்… அவசர தடுப்புச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை உயர்த்தி பிடித்த உதயநிதி\nசர்ச்சை ஒன்று அண்மையில் வெடித்தது.\nஐ.டி. ரெய்டில் சிக்கிய வி.சி.க. பிரமுகர்கள், ரூ2.10 கோடி பறிமுதல்: திருச்சி, பெரம்பலூரில் பரபரப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் வர்த்தக பிரிவு நிர்வாகி ராஜா என்பவரின் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி மாறி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rashtrapati-bhavan-source-denies-receiving-any-letter-supposedly-written-by-veterans-346710.html", "date_download": "2019-04-19T04:46:57Z", "digest": "sha1:SSY4TTVQQTGCH7O245TSOHMIEFJ354G7", "length": 19469, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராணுவ வீரர்கள் கடிதமா? எங்களுக்கு எதுவும் வரவில்லையே.. குடியரசுத் தலைவர் அலுவலகம் மறுப்பு! | Rashtrapati Bhavan Source denies receiving any letter supposedly written by veterans - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago சிறையில் இருந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய 45 கைதிகள்.. 34 பேர் பாஸாகி அசத்தல்\n4 min ago எதிரிக்கு எதிரி நண்பன்.. பரம வைரிகள் முலாயம் சிங், மாயவதி இன்று பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி\n11 min ago எதிர்கட்சியினருக்கு வாக்கு வங்கி மீது தான் அக்கறை, நாட்டு நலன்களில் அல்ல.. மோடி பிரச்சாரம்\n11 min ago Tamilnadu Plus Two Result 2019: பிளஸ் டூ ரிசல்ட்: பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதுதான்\nFinance பிராட்பேண்ட் சேவையில் அதிகரிக்கும் ஏர்டெல் ஜியோ.. 1 லட்சம்பேர் வெளியேற்றம் பி.எஸ்.என்.எல்\nMovies லோக்சபா தேர்தல் 2019: சர்கார் விஜய்யாக மாறிய வாக்காளர்.. என்ன செய்தார் தெரியுமா\nAutomobiles ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உற்பத்தி இலக்கு இதுதான்\nTechnology ராவணன் பெயரில் முதல் செயற்கைகோள் ஏவிய இலங்கை: தமிழனுக்கு பெருமை.\nSports 3 ஓவரில் போட்டியை கோட்டை விட்ட டெல்லி கேபிடல்ஸ்.. மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது இப்படித்தான்\nLifestyle பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n எங்களுக்கு எதுவும் வரவில்லையே.. குடியரசுத் தலைவர் அலுவலகம் மறுப்பு\n- மோடி பிரச்சாரம் எதிரொலி.. கொதித்தெழுந்த முன்னாள் ராணுவ வீரர்கள்- வீடியோ\nடெல்லி: தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பு படையை பற்றி பேசுவதற்கு எதிராக தங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.\nபாதுகாப்பு படையின் தாக்குதல்கள், சின்னங்கள், புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த கூடாது என்று 150 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசர கடிதம் எழுதி இருந்தனர். ராணுவ வீரர்கள், ராணுவம் குறித்து பிரச்சாரத்தில் பேச தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது.\nஇதையடுத்து முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு இப்படி அவசர கடிதம் எழுதி இருக்கிறார்கள்.\nமுன்னாள் ராணுவ வீரர்கள் 150 பேர் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இந்த கடிதத்தை எழுதி உள்ளனர். இதில் முன்னாள் ராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளும் அடக்கம். முன்னாள் ராணுவ தளபதிகளான சுனித் பிரான்சிஸ், ஷங்கர் ராய் சவுத்திரி, தீபக் கப்பூர், கடற்படை முன்னாள் தளபதிகள் லட்சுமி நாராயணன் ராமதாஸ், விஷ்ணு பகவத், சுரேஷ் மேத்தா, விமானப்படை முன்னாள் தளபதி என்சி சூரி ஆகியோர் இதில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.\nஇந்த கடிதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவம் குறித்து பேசுவதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், முறையற்ற, கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ராணுவ நடவடிக்கைகளை அரசியல் காரணங்களுக்காக அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள். எல்லை தாண்டி நடத்திய தாக்குதல் குறித்து பிரச்சாரத்தில் பேசுகிறார்கள். மோடியின் சேனா என்று ராணுவத்தை குறிப்பிடுகிறார்கள். இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது, என்றுள்ளனர்.\nஇந்த நிலையில் தங்களுக்கு அப்படி எந்த விதமான கடிதமும் வரவில்லை என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்து இருக்கிறது. எங்களுக்கு ராணுவத்திடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை. யார் மீதும் எங்களிடம் ராணுவம் இதுவரை எந்த வகையிலும் புகார் அளிக்கவில்லை என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.\nஅதேபோல் விமானப்படை முன்னாள் தளபதி என்சி சூரி, ராணுவ தளபதி சுனித் பிரான்சிஸ் ஆகியோரும் இந்த செய்தியை மறுத்து இருக்கிறார்கள். தாங்கள் இந்த கடிதத்தை எழுதவில்லை. நாங்கள் அப்படி எந்த விதமான கடிதத்திலும் கையெழுத்து போடவில்லை என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதனால் இந்த கடித விஷயத்தில் பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெற்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஇயேசு சமத்துவம் பேசினார்.. அவரின் தியாகங்களை நினைத்து பார்ப்போம்.. மோடி டிவிட்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nஉங்க எண்ணம் எதுவா இருந்தாலும் ஓட்டு போட்டு அத எங்களுக்கு காட்டுங்க... பிரதமர் மோடி, ராகுல் ட்விட்\nலோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஓவர்\nஎன் மானத்தை வாங்குகிறார் பாலாஜி.. அதான் டெல்லிக்குப் போய்ட்டேன்.. மனைவி நித்யா அதிரடி\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்திற்குரியதாக உள்ளது.. இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்.. தாயும் உயிருக்கு ���ோராட்டம்\nதேர்தல் நியாயமாக நடந்தால் பாஜக 40 தொகுதிகளைக்கூட தாண்டாது.. மோடிக்கு பாஜக சீனியர் தலைவர் கடிதம்\nகட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டு பறிமுதல்.. மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. அதிகாரிகள் விசாரணை\nரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை\nபிளே ஸ்டோரில் இருந்து சீனாவின் டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்.. ஆப்பிளும் அதிரடி\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nவேலூரில் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த முடியாது- தேர்தல் ஆணையம் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/new.php?id=16", "date_download": "2019-04-19T04:20:43Z", "digest": "sha1:6PIXIJ3P2CUXI65CYIR5VMBQXLV4DLXR", "length": 3842, "nlines": 29, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nபெற்றோல் டீசலின் விலை அதிகரிப்பு.. புதிய விலை விபரங்கள் இதோ\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nசுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கமைய இதுவரை 147 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒனிறின் புதிய விலை 152 ரூபாவாகும்.\nஇதுவரை 123 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.\nஇதுவரை 118 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாவாகும்.\nஇதுவரை 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 103 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/15/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2565003.html", "date_download": "2019-04-19T05:15:43Z", "digest": "sha1:XHQJ7ME2JF24TOW5YS65MNY4OPFVCJMB", "length": 6668, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்- Dinamani", "raw_content": "\n17 ஏப்ரல் 2019 புதன்கிழமை 05:40:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்\nBy நாமக்கல், | Published on : 15th September 2016 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் அருகே இளம் வயது திருமணத்தை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.\nநாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஆண்டித் தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சேலம் மாவட்டம் சின்னக்கொல்லாம்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (22) என்பவருக்கும் அங்குள்ள கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.\nதகவல் அறிந்து புதன்கிழமை சிறுமியின் வீட்டுக்குச் சென்ற வருவாய், காவல், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் சைல்டு லைன் ஊழியர்கள் திருமணத்தை தடுத்து நிறுத்தி, சிறுமியின் பெற்றோரிடம் எழுதி வாங்கினர். மேலும் சிறுமியை மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமம் முன் வியாழக்கிழமை காலை நேர்நிறுத்த வேண்டும் என பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமக்களவைத் தேர்தல் 2019: வாக்களித்த பிரபலங்கள்\nகோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்\nதிருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு\nமுடிவில்லா புன்னகை ஆடியோ விழா\nஅம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nஎன் ஆதரவு பாஜகவுக்கே: ஜடேஜா\nஇறைவா இதுவுமே என் தவறா பாடல் வீடியோ\nதண்டல்காரன் பாக்குறான் சிங்கிள் டிராக் வீடியோ பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/45438-you-can-see-goddess-lakshmi-in-these-places.html", "date_download": "2019-04-19T05:26:48Z", "digest": "sha1:JCDAAFOCQ3VNK2UMEIBA3KKK44YRYW6H", "length": 15364, "nlines": 158, "source_domain": "www.newstm.in", "title": "இந்த இடங்களில் திருமகளைப் பார்க்கலாம். | You can see goddess lakshmi in these places.", "raw_content": "\nவாக்களிக்க முடியாதபடி தடுக்கப்பட்ட ஹிந்துக்கள்... மேற்கு வங்கத்தில் தான் இந்தக் கொடுமை\nதமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 39.49 சதவீத வாக்குகள் பதிவு\nஜனநாயக கடமை ஆற்றிய முன்னாள் பிரதமர்\nமதுரை சித்திரைத் திருவிழா தேரோட்டம் தொடங்கியது\nகாலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு\nஇந்த இடங்களில் திருமகளைப் பார்க்கலாம்.\n. பொன்,பொருளை மட்டுமே இங்கு குறிப்பிடவில்லை. இல்லமும் நம் உள்ளமும் தூய்மையாக இருக்கும் போது தான், அது இறைவனின் உறைவிடமாக மாறுகிறது. சகல சம்பத்துகளுடன், சந்தோஷமாக இருக்கும் இல்லமே அன்னை மகாலட்சுமி இருக்கும் இடங்களாகும். ஆனால் அந்த அன்னை எந்த மாதிரியான இடங்களை விரும்புவாள் என்பதை தெரிந்துக் கொண்டால் தானே, அன்னையின் திருவருளைப் பெறலாம்.\nதிருமாலை விட்டு எள்ளளவும் அகலாதவள் மஹால‌ட்சுமி. திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதனால் தான்,திருவுறைமார்பன், ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெற மிகவும் எளிமையான வழி,திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது என்பார்கள்.\nபசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருக்கிறார்கள் என்றாலும்,பசுவின் பின்புறத்தில் தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் பசுவின் பின் பக்கத்தை காண நேர்ந்தால், புண்ணியமாகும்.\nயானையின் மத்தகம் பிரணவம் போன்றது. அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.\nசெல்வத்தின் சின்னமான தாமரை, மலர்களில் சிறந்தது. திருமகள் தாமரை மலரில் உறைபவள்.\nநம்முடைய இந்து மத தர்மத்தில், எல்லாத் தெய்வங்களும் விளக்கில் இருப்பதாக வணங்கப்பட்டாலும்,விளக்கை லட்சுமியாகவே கருதுவது நம்முடைய மரபு.\nதெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. அத்தகைய மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள்.\nசுபகாரியங்களிலும், பூஜையிலும் மங்களகரமானதாக கருதப்படும் தாம்பூலத்திலும் தேவி இருக்கிறாள்.\nபசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். வாயிலில் சாணம் தெளித்தால், வீட்டைச் சாணத்தால் மெழுகினால், லட்சுமி விருப்பமுடன் வருவாள். பரம ஒளஷதமான பஞ்சகவ்யம் பருகினால் நோய்கள் நம்மை அண்டாது.\nதூய கன்னியர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு.\nநம்முடைய உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். அதனால் காலையில் எழுந்ததும் கையைப் பார்ப்பது நன்மைப் பயக்கும்.\nதேவர்களின் அம்சமான பசுவின் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும்.\nவேள்விப் புகையிலும் திருமகள் காணப்படுகிறாள். உயிர் காக்கும் வேள்விப்புகை ஆரோக்கியம் தரும்.\nசங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை.\nவில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றினாள் என்கிறது புராணங்கள். வில்வத்தை விட சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை எனலாம்.வில்வ மரத்தடியில் செல்வதிற்கு அதிபதியான லட்சுமி வசிக்கிறாள்.\nதிருமாலின் அருள் பெற்ற ஹரிபலம் என்னும் நெல்லி மரத்தினடியில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள் என்பது நம்பிக்கை.\nஇவை தவிர தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்,வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம், கலகமில்லாத மகளிர் வாழும் இடம், தானியக் குவியல்,கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்,பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்,பகிர்ந்துண்டு வாழும் மனிதர்,நாவடக்கம் உள்ளவர்,மிதமாக உண்பவர்,பெண்களைத் தெய்வமாக மதிப்பவர். தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் ,மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n - இன்றைக்கும் திருமலை ஏழுமலையான் சன்னதியில் மணியோசை ஒலிப்பதில்லை.\nசீரடி அற்புதங்கள் - பக்தர்களின் பசியை போக்கிய சீரடி சாய்பாபா\nதேவர்கள் கலந்துக் கொள்ளும் திருப்பதி பிரம்மோற்சவம்\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇறைவனது கணக்கில் சிறிய உதவி, பெரிய உதவி \nஇங்குதான் நிரந்தரமாக இருப்பேன்: லஷ்மி பரந்தாமனிடம் சொன்ன இடம் \nஉத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் செல்லவேண்டிய தலம்....\nஇறைவனுக்கு ஆகாத தீட்டு எது தெரியுமா\n1. சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்\n2. உலகக்கோப்பை கிரிக்கெட் : மாற்று வீரர்கள் வரிசையில் இடம்பிடித்த ராயுடு, பண்ட்\n3. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு 'இறுதி அஞ்சலி'\n4. உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்வது எப்படி..\n5. வாக்காளர் அட்டை இருக்கு.. ஓட்டு இல்லை - வைரலாகும் ரமேஷ் கண்ணாவின் வீடியோ\n6. சிவகார்த்திகேயனை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்: கேள்வி எழுப்பிய பெண்\n7. மதுரையில் திமுக மூத்த தலைவரின் மருமகன் வெட்டிக்கொலை\nநாடு முழுவதும் 61 சதவீதம் வாக்குப்பதிவு\nநாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nவாக்குப்பதிவில் கோட்டை விட்ட தலைநகரம்\n‛சவுக்கிதார் சாேர் ஹை’ பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/face-director/", "date_download": "2019-04-19T05:13:54Z", "digest": "sha1:FXFFILV2YMAGVKNFL2ZZMCKHMPSVWNDY", "length": 2971, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "face director – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் பிடிக்கலாம் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 11, 2015\nபெரும்பாலும் படபிடிப்பு நேரங்களில் நடிகர் நடிகைகள் தங்கள் பயிற்சி செய்து பார்த்த காட்சிகள், கேமரா முன் நடிக்க செல்கையில் உயிரோட்டமில்லாமல் போய் விடும் . அதனால் முந்தைய முறை அமைந்ததைப் போன்ற முக பாவனைகளை கொண்டு வர இயக்குனர்கள் அதிக…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63405/", "date_download": "2019-04-19T04:45:18Z", "digest": "sha1:SUZ2AS57FNLEYIE4LCKULKQHUGLUXXHG", "length": 10367, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் இரு சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீடு – GTN", "raw_content": "\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் இரு சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீடு\nகிளிநொச்சியில் செல்லையா தாத்தாவும் செல்லக்குழந்தைகளும், மற்றும் பாக்கியம் பாட்டியின் விண்வெளி பயணம் ஆகிய இரண்டு சிறுவர் இலக்கிய நூல்கள் வெயிட்டு வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி உதவிக் கல்விப் பணிப்பாளர் சு. ஸ்ரீகுமரன்( இயல்வாணன்) எழுதிய சிறுவர் இலக்கிய நூல்களே வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன. மிக நீண்ட காலத்திற்கு பின்னர் சிறுவர் இலக்கியத்தில் இரண்டு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன.\nகுறித்த நிகழ்வானது கிளிநொச்சி வலய தமிழ்ப் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி பிறேமா மதுரநாயகம் தலைமையில் அண்மையில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டத்தில் இடம்பெற்றது நூலின் முதற் பிரதியை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் பகிரதன் பெற்றுக்கொண்டார். நூல் மதிப்பீட்டுரையை அருட்தந்தை கலாநிதி யோசுவா, கிளிநொச்சி மகா வித்தியாலய ஆசிரியர் குகபரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள் . நிகழ்வில் ஒய்வுப்பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் க. முருகவேல் மற்றும் கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nTagstamil tamil news இரு கிளிநொச்சியில் சிறுவர் இலக்கிய நூல்கள் செல்லையா தாத்தாவும் செல்லக்குழந்தைகளும் பாக்கியம் பாட்டியின் விண்வெளி பயணம் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொடரும் விபத்துகளும் சாரதிகளின் பொறுப்பீனங்களும்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎல்லையில் வர்த்தகத்தை நிறுத்துமாறு உத்தரவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெல்லியை மும்பை 40 ஓட்டங்களால் வென்றுள்ளது\nநீங்கள் விடுதலைப்புலிகள் அதனால் இராணுவ வைத்தியசாலைக்கு செல்லுங்கள்…\nதொடரும் விபத்துகளும் சாரதிகளின் பொறுப்பீனங்களும்… April 19, 2019\nஎல்லையில் வர்த்தகத்தை நிறுத்துமாறு உத்தரவு April 19, 2019\nஉஜ்வாலா திட்டத்தால் ஆண்டுக்கு 2.7 லட்சம் பேரின் முன்கூட்டிய இறப்புகள் தடுக்கப்படுகின்றன April 19, 2019\nதேசிய வனத்தில் சிறுத்தை தாக்கியதில் ஒருவர் பலி – ஒருவர் காயம் April 19, 2019\nராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு April 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\nLogeswaran on அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-amyjackson", "date_download": "2019-04-19T04:42:34Z", "digest": "sha1:5REM35A7M7OMTLWK6UGKQXM723QGYTCX", "length": 9641, "nlines": 178, "source_domain": "onetune.in", "title": "குத்து சண்டை கதாநாயகி amyjackson .......... - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nHome » குத்து சண்டை கதாநாயகி amyjackson ……….\nகுத்து சண்டை கதாநாயகி amyjackson ……….\nபிரபுதேவா டைரக்டு செய்யும் இந்தி படத்துக்காக நடிகை எமிஜாக்சன் குத்துச்சண்டை கற்றுக்கொள்கிறார்.\nவிக்ரம் ஜோடியாக எமிஜாக்சன் நடித்த ‘ஐ’ படம் வெற்றி பெற்றதையடுத்து, தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் எமிஜாக்சனும் இடம்பெற்று இருக்கிறார். இதுபோல் இந்தி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாகும் முயற்சியில் எமிஜாக்��ன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.\nமும்பையிலே தங்கி அவர் வாய்ப்பு தேடி வந்தார். அவருடைய தீவிர முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஏற்கனவே ‘ஏக் திவானா தா’ என்ற இந்தி படத்தில் அவர் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மறு பதிப்பு ஆகும்.\nதமிழில் வெற்றி பெற்ற ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ இந்தியில் வெற்றி பெறவில்லை. இதனால் எமிஜாக்சன் துவண்டு போனாலும், அவருடைய தீவிர முயற்சியை கைவிடவில்லை.\nபிரபுதேவா டைரக்டு செய்யும் ‘சிங் இஸ் பிளிங்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக எமிஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தில் அக்ஷய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.\n‘சிங் இஸ் பிளிங்’ படத்தில் முதலில் கதாநாயகியாக கீர்த்தி சனோன் பேசப்பட்டார். திடீரென்று அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதில் எமிஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.\nஎமிஜாக்சனுக்காக பிரபுதேவா சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. அவருடைய சிபாரிசை படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனும் ஏற்றுக்கொண்டார்கள்.\nஇந்த படத்தில் எமிஜாக்சன் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக அவர் குத்துச்சண்டை கற்றுக்கொள்கிறார். அதேபோல், ‘சல்சா’ நடனமும் கற்றுக்கொண்டு வருகிறார்.\nதொடர்ந்து இந்தி பட உலகில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடிக்க வேண்டும் என்று எமிஜாக்சன் ஆசைப்படுகிறார். இதற்காக அவர் மும்பையிலே முகாமிட்டு இருக்கிறார்.\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/02/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/31059/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-19T04:16:49Z", "digest": "sha1:VYTOFTZT3LC42KWOEGFIYHRNZHV4IKF3", "length": 9259, "nlines": 147, "source_domain": "thinakaran.lk", "title": "இலங்கையின் பிரபல நீச்சல் வீரர் ஜெரம் போலிங் மரணம் | தினகரன்", "raw_content": "\nHome இலங்கையின் பிரபல நீச்சல் வீரர் ஜெரம் போலிங் மரணம்\nஇலங்கையின் பிரபல நீச்சல் வீரர் ஜெரம் போலிங் மரணம்\nஇலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரர்களில் ��ருவரான ஜுலியங் போலிங்கின் சகோதரரான ஜெரம் போலிங், நேற்றுமுன்தினம் (07) காலமானார்.\nகொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஜெரம் போலிங், பாடசாலை காலத்திலிருந்து நீர்நிலைப் போட்டிகளில் அதிக திறமை கொண்டவராக இருந்தார். அத்துடன்,வோட்டர் போலோ விளையாட்டின் மூலம் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்திய அவர், அலைச் சறுக்கல் விளையாட்டிலும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.\nபாய் மர படகோட்டம் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த ஜெரம் போலிங், தனது வாழ்க்கையின் இறுதி காலத்தை அந்த விளையாட்டுடன் கொண்டு சென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.\n2014ஆம் ஆண்டு 17 அடி உயரம் கொண்ட பாய்மரக் கப்பல் மூலம் சுமார் ஒரு மாதகாலம் இலங்கை பூராகவும் பயணம் செய்து புதிய சாதனையொன்றையும் அவர் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nவடகொரியா புதிய ஆயுத சோதனை\nசக்திவாய்ந்த போர் ஆயுதத்துடன் புதிய ஆயுதம் ஒன்று சோதிக்கப்பட்டதாக வட...\nநாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டில் எத்தனையோ வெள்ளிக்கிழமைகளை நாம் கடந்து...\nகைதாவதை தவிர்ப்பதற்கு பெரு முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்வதற்கு பொலிஸார் வீட்டுக்கு வந்ததை...\nகுடிநீரின்றி தினம் தினம் வாடும் பொல்கஹதெனிய மக்கள்\nஇப்பகுதியில் 70 தொடக்கம் 80 அடி வரையான ஆழத்தில் பெரிய கிணறுகள்...\nஅன்பு, இரக்கம், தியாகம் நிறைந்த இயேசு வாழ்வை பின்பற்றுவோம்\nஉலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்த பெரிய...\nபோர்த்துக்கலில் சுற்றுலா பஸ் விபத்து: 29 பேர் உயிரிழப்பு\nபோர்த்துக்கல் தீவான மடெய்ராவில் ஜெர்மன் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்...\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்ைக தேக்க நிலையில்\nஜனநாயக அரசியல் மீதான நம்பிக்கை மக்கள் மனங்களிலிருந்து விலகிச்...\nபெரம்பூரில் இராணுவம் தாக்கியதில் நாம் தமிழர் கட்சி முகவரின் கால் முறிவு\nசென்னை பெரம்பூரில் உள்ள ஒரு வாக்கு சாவடியில் நாம் தமிழர் கட்சியினரை துணை...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/12/blog-post.html", "date_download": "2019-04-19T05:14:22Z", "digest": "sha1:SIYOH475FOSN67RFRUPZIOIZ6NKQWYUH", "length": 4907, "nlines": 44, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை விவரங்கள்", "raw_content": "\nமத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை விவரங்கள்\n03.12.2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருடன், AUAB தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதன் பின்னணியில், காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையின் சாராம்சங்களை, MINUTES ஆக , \"RECORD OF DISCUSSIONS\" என DoT/BSNL வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய பங்களிப்பு ஆகிய விஷயங்களில், ஓய்வூதியர்களுக்கு, BSNL நிறுவனத்திற்கு சாதகமான முடிவுகளை அமுலாக்க வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக DoT செயலர் உறுதி அளித்துள்ளார். நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு அமைச்சர் கேட்டு கொண்டார்.\nமூன்றாவது ஊதிய மாற்றம் சம்மந்தமாக மேலும் சில கூடுதல் விவரங்களை BSNL வழங்கவேண்டும். அனைவருக்கும் சாதகமாக தீர்வு ஏற்பட விரைந்து முடிவு எடுக்கும் படி, அமைச்சர் உத்தரவிட்டார்.\nகூடுதலாக, தொழிற்சங்க தலைவர்களுக்கும், DoT க்கும் தொடர்ச்சியான தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்ள ஆக்கபூர்வமான அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என அமைச்சர் கேட்டு கொண்டார்.\nஅதேபோல், தொலைத்தொடர்பு சந்தையில், BSNL நிறுவனம் ஒரு கேந்திரமான பாத்திரம் வகிக்க அனைவரும் பாடு பட வேண்டும் என்றும், அரசாங்கம் அதற்கு துணை நிற்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்கண்ட உறுதிமொழிகள் அடிப்படையில், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் கேட்டு கொண்டுள்ளார்.\nBSNL ஊழியர்களும், அதிகாரிகளும், BSNL நிறுவனத்தை காக்க மேற்கொண்ட நல்ல நடவடிக்கைகளை முதலில் பாராட்டி விட்டு, அது தொடரவேண்டும், அது தான் பொது நலனுக்கு ஏற்புடையது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nAUAB தலைவர்களுக்கு DoT வெளியிட்டுள்ள MINUTES காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=39124", "date_download": "2019-04-19T04:21:45Z", "digest": "sha1:KIL5P5MEKNC5ES5G2TYR6OOTE5VJHOHF", "length": 19235, "nlines": 93, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nஅப்பா நீ எனது அப்பா...\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் – முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் – முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்\nதமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் உட்கட்சி உரசலால்; நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வடக்கு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்\nஅவரின் கடிதத்தின் முழு விபரம் வருமாறு\nமேதகு முதலமைச்சர் சீ. வி. விக்ணேஸ்வரன் அவர்களுக்கு,\nஅனைவரும் நன்றாக சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது\nமாகாணசபையின் இறுதி அமர்வு தங்களின் பிறந்த நாளில் வருவதாக செய்திகள் கூறுகின்றன.. தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட நீங்கள் உட்கட்சி விவகாரத்தால் தாங்கள் சுயமாக சிந்தித்து செயற்பட முடியாமலேயே காலங்கள் ஓடிவிட்டன.\nகுறிப்பாக தமழரசுக் கட்சியினர் தங்களுடன் மோதிக் கொண்டு அரசியல் நாகரீகம்கூட தெரியாமல் சிலர் தங்களை வசைபடியது மட்டுமல்லாமல் முதலமைச்சர் பதவியில் இருந்து தங்களை அகற்ற அவர்கள் நடந்து கொண்ட முறைமையை எந்த ஒரு தமிழனாலும் ஏற்றுறுக் கொள்ள முடியாத ஒன்று. தமிழர்கள் கையில் அதிகாரம் போனால் இப்படித்தான் செயற்படுவார்கள் என்று, எமது பண்பாடு கலாச்சாரம் எல்லாம் வெறும் பேச்சளவில் மடடும்தான் என எம்மைப் பார்த்து உலகமே நகைத்தது. இருந்தும் தாங்கள் பொறுமையை கடைப்பிடித்து மாகாண சபையின் காலம் முடியும்வரை தாக்குப்பிடித்து சமாளித்து விட்டீர்கள். உட்கட்சி உரசலால்; நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் ���ிட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் என்னையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்ற அவர்கள் எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிய, என்னை கொலை செய்வதற்குகூட பல முயற்சிகளையும் மேற்கொண்டனர், என்பது யாவரும் அறிந்ததே. தற்போதுள்ள தமிழரசுக் கட்சியின் சில முக்கிய பிரமுகர்கள் பதவி ஆசைக்காக கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.\nதங்களின் பதவிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம். முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான நிரந்தர திட்டங்களை தீட்டியிருக்கலாம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை நோக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். அரசியல் கைதிகளுக்கான விடுதலை விடயத்தில் தீர்வைக் கண்டிருக்கலாம். இவை எல்லாவற்றையும் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளால் எதுவுமே செய்யமுடியாத ஒரு இக்கட்டான நிiமைக்கு தாங்கள் தள்ளப்பட்டு விட்டீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.\nஎனவே அவ்வாறான ஒரு சூழ்நிலை தங்களுக்கு மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இதனை பகிரங்கமான ஒரு அறிக்கையாக விடுக்கின்றேன். இனிமேல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என, அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். இழக்கக்\nகூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டு ஏங்கித்தவிக்கும் தமிழ் மக்களுக்கு நல்வழி காட்டவேண்டிய பொறுப்பை தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். அதில் இருந்து நழுவ மாடடீர்கள் என நான் எண்ணுகின்றேன். தமிழரக் கடசியினருடன் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தாங்கள் மறந்திருக்கமாடடீர்கள். அவ்வாறான ஒரு அனுபவம் மீpண்டும் வருவதை தாங்கள் விரும்ப மாட்டீர்களென நான் நினைக்கின்றேன். அவர்களுடன் இணைந்து தாங்கள் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பது, தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.\nஎனவே தமிழரசுக் கட்சி சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ���ருந்து தாங்கள் வெளியில் வந்து, அரசியல் பணியை மேற்கொண்டு, தங்கள் மனதில் ஏற்கனவே எண்ணியிருந்த, மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய பல நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விருப்பமுமாகும்.\nநீங்கள் நீதியரசராக இருந்தபோது, அரசியல் சாசன பேரவைக்கு நீங்களும், கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் பேராசிரியர் ஜெயதேவா உயாங்கொட ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவேளை, ஒரு ஊடகம் நீங்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக நீதிபதியாக நியமிக்கப் பட்டபோது ஆற்றிய உரையை குறிப்பிட்டு, நீங்கள் மூவரும் நாட்டின இறைமைக்கு முரண்பட்டவர்களென விமர்சனம் செய்ததை கண்டித்து, நான் 23.03.2009ம் திகதி குறிப்பிட்ட ஊடகத்தின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கே தங்களுக்கு அறியத் தருகின்றேன்.\n‘ கௌரவ நீதி அரசர் சீ. வி. விக்ணேஸ்வரன் அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டு வந்த ஓர் நீதிபதியாவார். அவர் 1987ம் ஆண்டு நீதிபதியாக நியமனம் பெற்றபோது ஆற்றிய உரை சிலரின் விரோதமான விமர்சனத்திற்குள்ளாகி இருப்பதனால் மட்டுமே, அவர் ஓர் நேர்மையான எதற்கும் அஞ்சாதவர் என பெயர் பெற வைத்தது. அவரின் உரை நாட்டின் இறைமைக்கு முரணானதாக இருந்தால், அதற்கு 1987ம் ஆண்டே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமேயன்றி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சிறப்பான நீதிபதி என்ற பெயரை சம்பாதித்தபின் அல்ல. நீதியரசர் சீ.வி. விக்ணேஸ்வரன் நாட்டிலுள்ள பல இன மத மக்களால் மதிக்கப்படுபவர். அவரை புலி என முத்திரை குத்த முடியாது. ஒரு நீதிபதிக்கே உரித்தான அடக்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மௌனம் சாதித்தே வந்துள்ளார்.’\nதங்களின் இத்தகைய குணாதிசயங்களால்தான் தங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். எங்களுக்கிடையில் எதுவித முரண்பாடும் வந்து விடக் கூடாது என்பதாலேயே நான் இதுவரை தங்களுடன் அரசியல் பேசவில்லை. தங்களால் காலத்திற்கு காலம் பிரஸ்தாபிக்கப்படும் பிரச்சினைகளில் நிறைய உண்மை உண்டு. சில இலக்குகளை அடைய வேண்டுமானால், நாங்கள் இராஜதந்திர ரீதியாகவும், பகைமைக்கு இடம் கொடாமலும், நிதானமாகவும் செயற்படவேண்டும். எனவே தாங்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி, எமது மக்களின் நன்மை கருதி தங்களின் கடும் போக்கை சற்று தளர்த்தி, எமது மக்களின் எதிர் காலத்தை சுபீட்சமாக்குவீர்களென எதிர் பார்க்கின்றேன்.\nசித்திரை மாதம் 18 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர்\nஎதிரியை கதிக்கலங்க வைத்தவர் லெப்.கேணல் தேவன் .\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள்......\nஅன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nநாட்டிய மயில்: நெருப்பின் சலங்கை...\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் வணக்க நிகழ்வு...\nவடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கட்டுரை கவிதை போட்டி\nமாபெரும் மே தின ஊர்வலம்...\nமுள்ளிவாய்க்கால் கலந்தாய்வும் நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வும்...\nமே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-19T04:54:39Z", "digest": "sha1:E7QJICFRK5437CXL2ARFRADQGUDCQDZZ", "length": 5315, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "சீன அரசின் நிதியுதவில் -ஏறாவூர் வைத்தியசாலையில் புதிய கட்டம்!! - Uthayan Daily News", "raw_content": "\nசீன அரசின் நிதியுதவில் -ஏறாவூர் வைத்தியசாலையில் புதிய கட்டம்\nசீன அரசின் நிதியுதவில் -ஏறாவூர் வைத்தியசாலையில் புதிய கட்டம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Feb 10, 2019\nசீன அரசின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள், சுகாதார போஷனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நவீன வசதிகளைக் கொண்ட நோயாளர் விடுதி, மகப்பேற்று விடுதி, இரத்த வங்கி, சத்திர சிகிச்சைக்கூடம், ஆரம்ப சிகிச்சைப்பிரிவு என்பன அமைக்கப்படவுள்ளன.\nமூன்று மாடிகளைக் கொண்டதாக புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது.\nநிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், மாகாண சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் எம்எஸ் சுபைர், மாவட்டச் செயலர் எம். உதயகுமார் மற்றும் சுகாதாரத் திண��க்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nநாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டி\nமலையக மக்களுக்காக வவுனியா நபர் சைக்கிள் பயணம்\nகட்டார் விபத்தில்- இலங்கை இளைஞன் உயிரிழப்பு\nகாதல் விவகாரத்தால் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்\nசைக்கிளில் பயணித்த முதியவர் விபத்தில் உயிரிழப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nதமிழ் மக்­க­ளுக்கு ஆதரவாக -வடக்கு மாகாண ஆளு­நர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvadukal.com/new.php?id=17", "date_download": "2019-04-19T04:55:06Z", "digest": "sha1:UOPELL3KH7LGF7V2OUMDIMB76BTGGLQC", "length": 4696, "nlines": 29, "source_domain": "suvadukal.com", "title": "Suvadukal Thamilar Amayam", "raw_content": "\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அமைக்கும் திட்டம் அமுலுக்கு வருகின்றது.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கொக்கிளாய் பாலம் அமைக்கும் திட்டம் விரைவில் அமுலாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.\nஇது தொடர்பான கருத்திட்டமுன்மொழிவு பிரதமரினால், தேசியகொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் என்றவகையில் முன்னெடுக்கப்பட்டது.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கரையோரமாக இணைக்கும் கொக்கிளாய் பாலம் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலையில் புல்மோட்டையை இணைக்கும் பாலமாக கொக்கிளாய் ஏரியில் அமையவுள்ளது.\nஇந்தநிலையில் அதற்கான கடன் உடன்படிக்கை கலந்துரையாடல் செக்குடியரசின் ஏற்றுமதி வங்கியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.\nஇதற்கான செலவு அண்ணளவாக 9 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nஒரு கிலோமீற்றர் நீலம் கொண்ட இந்த பாலமானது முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் உள்ள பிரயாணதூரத்தினை 100 கிலோ மீற்றரால் குறைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பாலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மூன்று வருடகாலப் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ளது.\nதமிழரையும் மொழியையும் திட்டமிட்டு புறக்கணிக்கும் சுகதார அமைச்சு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nநோர்வேயில் இருந்து இலங்கை வந்த வேலுப்பிள்ளை கஜேந்திரன் மர்மமான முறையில் கொலை.\nஇலங்கை ராணுவம் போர்க்குற்றமிழைத்ததை ரணில் ஏற்றுக்கொண்டது வரவேற்கதக்கது - சுமந்திரன்\nசுவடுகள் தமிழர் அமையத்தின் முதலாவது பணிமனை A15 பிரதான வீதி நாவலடி கங்கையில் அமையவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-04-19T05:13:27Z", "digest": "sha1:ZJZZLDCUET6SB4AC5DL3OAWDGOAA3R5D", "length": 7178, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவகான மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசவகான மொழி என்பது கிரியோல் மொழிகளின் கீழ்வரும் எசுப்பானிய கிரியோல் மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையும் எசுப்பானிய எழுத்துக்களையும் கொண்டே எழுதப்படுகிறது.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2014, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/10005152/Minister-of-Sports-Balakrishnan-launched-the-sports.vpf", "date_download": "2019-04-19T05:04:47Z", "digest": "sha1:V7FUICLB2JUZ5QAR5LLR32P3YHA7EIGO", "length": 13057, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Minister of Sports Balakrishnan launched the sports competitions || சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57% | பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு : பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின |\nசரக அளவிலான விளையாட்டு போட்டிகள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார் + \"||\" + Minister of Sports Balakrishnan launched the sports competitions\nசரக அளவிலான விளையாட்டு போட்டிகள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்ட�� தொடங்கி வைத்தார்\nஓசூரில் வடக்கு சரக அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2018 05:00 AM\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர் வடக்கு சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இந்த போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஇதில், 700 மாணவர்கள், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். பின்னர், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள், கேடயங்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.\nஅப்போது அவர் பேசியதாவது:- தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டேபிள் டென்னிஸ் அகடமி, சிலம்பு பயிற்சி அகடமி போன்றவற்றை ஏற்படுத்தியதன் விளைவாக, ஆசிய விளையாட்டில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச போட்டிகளில் 152 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு ரூ.17.2 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.\nஅதேபோல், பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 15 பேர் கலந்து கொண்டு 21 பதக்கங்களை பெற்றுள்ளனர். கிராமப்புற விளையாட்டு போட்டிகள் நடைபெற ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு, விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.\nமாவட்டத்தில், ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்துவதற்காக தற்போது ரூ.3.50 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்தும் வகையில், பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட கல்வி ஆய்வாளர் ஜெயராமன், உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, ஓசூர் தாசில்தார் முத்துப்பாண்டி, சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் அசோகா, நாராயணரெட்டி, பாகலூர் கூட்��ுறவு வங்கி தலைவர் ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பூந்தமல்லி அருகே வாகன சோதனை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி\n2. பிவண்டியில் பரபரப்பு துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் உடல் மீட்பு போலீசார் விசாரணை\n3. காரைக்குடி அருகே விபத்து, பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்\n4. தேர்தல் பிரசார அனுமதி தொடர்பாக கரூர் காங்கிரஸ் வேட்பாளர்- கலெக்டர் பேசிய பரபரப்பு ஆடியோ\n5. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valmikiramayanam.in/?p=3701", "date_download": "2019-04-19T04:47:40Z", "digest": "sha1:3IYTCG6C6RROBE2J4S37SEUUYLYKWVDZ", "length": 58855, "nlines": 226, "source_domain": "valmikiramayanam.in", "title": "ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்", "raw_content": "வால்மீகி ராமாயணம் என்னும் தேன்\nதமிழில் வால்மீகி ராமாயண உபன்யாசம் (MP3 வடிவில்)\nஸங்க்ஷேப இராமாயணத்துல நேத்திக்கு பத்து ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்தோம். இன்னிக்கு 11ல இருந்து 20 வரைக்கும் பார்க்கலாம். 11வது ஸ்லோகம்,\nஸமஸ்ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்3த4வர்ண: பிரதாபவாந் |\nபீநவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 ||\n‘ஸம:’ அப்படீன்னா – ரொம்ப குள்ளமும் கிடையாது, ரொம்ப உயரமும் கிடையாது, சமமான உயரம்\n‘ஸமவிப4க்தாங்க3:’ – இடது பக்கம் இருக்கிற உறுப்புகள் எல்லாம் வலது பக்கத்துக்கு சமமா இருந்தது சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள். ஒரு கை நீளம், ஒரு கை குட்டை அப்படியெல்லாம் இல்லாம ரொம்ப similarஆ, symmetricalஆ இருந்தது அவருடைய உடம்பு. அது த��னே அழகு சமமா ‘விப4க்தம்’ – சமமா பிரிக்கப்பட்ட அங்கங்கள். ஒரு கை நீளம், ஒரு கை குட்டை அப்படியெல்லாம் இல்லாம ரொம்ப similarஆ, symmetricalஆ இருந்தது அவருடைய உடம்பு. அது தானே அழகு\n‘ஸ்நிக்3த4வர்ண:’ – ரொம்ப குளுமையான ஒரு வர்ணம். கருப்பு அப்படீன்னாக் கூட, ஒரு attractiveவான ஒரு கருப்பு\n‘பிரதாபவாந்’ – ரொம்ப powerful, ரொம்ப சக்திமான்\n‘பீநவக்ஷா:’ – அழகான மார்பு. நல்ல பரந்து விரிந்த, நன்னா அமைந்த ஒரு மார்பு ‘வக்ஷஸ்’.\n‘விஶாலாக்ஷ:’ – விசாலமான கண்கள், தாமரை போன்ற கண்கள். பெரிய கண்.\n‘லக்ஷ்மீவாந்’ – அவருடைய உறுப்புகள் எல்லாமே மங்களகரமா இருந்தது அவரைப் பார்த்தாலே ஒரு நல்லவர், மங்களமானவர் அப்படீன்னு நினைக்கும்படியா இருந்தது.\n‘ஶுப4லக்ஷண:’ – பாக்கறதுக்கு லக்ஷ்மீகரமா இருந்ததோட, இந்த ஸாமுத்ரிகா லக்ஷணத்துல, இந்த மாதிரி உடம்பு இருந்தா, இந்த மாதிரி பலன் அப்படீன்னு இருக்கு. அந்த மாதிரி ‘சாக்ஷாத் சக்கரவர்த்தி குமாரன்’ அப்படீன்னு அந்த சக்கரவர்த்திக்குரிய எல்லா லக்ஷணங்களும் இருந்தது\nத4ர்மஜ்ஞஸ்ஸத்யஸந்த4ஶ்ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத: |\nயஶஸ்வீ ஜ்ஞானஸம்பந்ந: ஶுசிர்வஶ்யஸ்ஸமாதி4மாந் || 12 ||\n‘த4ர்மஜ்ஞ:’ – எல்லா தர்மங்களும் அறிந்தவர்\n‘ஸத்யஸந்த4ஶ்ச’ – சத்தியத்தை காப்பாற்றுபவர் அந்த நாகபாசத்துல கட்டுப்பட்டிருந்த போது, கருடபகவான் வந்து விடுவிக்கறார். அப்ப சொல்றார், ‘பவதாம் ஆர்ஜவம் பலம் ராக்ஷஸா: கூடயோதின:’ – ‘ராக்ஷஸர்கள் சூழ்ச்சி பண்ணி ஜயிக்கப் பார்ப்பா. ஆனா உங்களுக்கு பலம் உங்களுடைய இந்த சத்தியம்தான்’, அப்படீன்னு சொல்றார்.\nகௌசல்யா தேவியும் காட்டுக்கு கிளம்பும்போது,\nயம் பாலயஸி தர்மம் த்வம் த்ருத்யா ச நியமேன ச |\nஸவை ராகவஸார்துல தர்மஸ்த்வாம் அபிரக்ஷது ||\nஅப்படீன்னு சொல்றா. அந்த மாதிரி, ‘த4ர்மஜ்ஞஸ்ஸத்யஸந்த4ஶ்ச’ அப்படீங்கிறதுதான் ராமாயணம் அப்படீங்கிறதுதான் ராமர் நல்லவா சொல்றதுல ஆச்சர்யம் இல்ல. மாரீச்சனே சொல்றான், ‘ராமோ விக்ரஹவான் தர்ம’ – ‘நீ ராமரை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்றியே. ராமர் தர்மமே வடிவானவர்’ – ‘நீ ராமரை பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்றியே. ராமர் தர்மமே வடிவானவர்’, அப்படீன்னு சொல்றான். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் தர்மம் ஜயிக்கும்” அப்படீங்கிறதுதான் இதிஹாஸத்தினுடைய முக்கியமான கருத்தே\n‘ப்ரஜாநாம் ச ஹிதே ரத:’ – ராஜாங்கிறவர் பிரஜைகள் நன்னா இருக்கணும். எல்லாரும் சௌக்யமா இருக்கணும். யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது அப்படீன்னு நினைக்கணும். ‘ரஞ்சயதே இதி ராஜ’ – ஜனங்களை சந்தோஷப் படுத்தறவன்தான் ராஜா.அப்படி எல்லாரும் நன்னா இருக்கணும்னு நினைக்கிறவர் ராமர்\n‘யஶஸ்வீ ‘ – ரொம்ப புகழ் படைத்தவர். 25 வயசுக்குள்ள ஜனங்கள்லாம் வந்து அவ்ளோ ராமரை விரும்பறா. அப்படி கொண்டாடறா. இவன் ராஜாவாகணும்னு வேண்டிக்கறா அவர் ராஜாவா ஆகலேன்னதும் புலம்பி அழறா அவர் ராஜாவா ஆகலேன்னதும் புலம்பி அழறா அப்படீன்னா எவ்வளோ நல்ல பேர் வாங்கியிருப்பான் அவன். சபையில இருக்கிறவாள்கிட்ட பேர் வாங்கிறது ஆச்சர்யம் இல்லை. வீட்டில இருக்கிற பெண்கள், குழந்தைகள், வயசானவாள்கிட்ட கூட நல்ல பேர் வாங்கியிருக்கான். அப்படி எல்லார்கிட்டயும் புகழ். அப்படி அந்த புகழ், ‘ராமோ ராமோ பவிஷ்யதி’ அப்படீன்னு சொன்னா கூனி, ‘ராமன் காட்டுக்கு போயிட்டான்னா, ராமன் அராமனா ஆயிடுவான் அப்படீன்னா எவ்வளோ நல்ல பேர் வாங்கியிருப்பான் அவன். சபையில இருக்கிறவாள்கிட்ட பேர் வாங்கிறது ஆச்சர்யம் இல்லை. வீட்டில இருக்கிற பெண்கள், குழந்தைகள், வயசானவாள்கிட்ட கூட நல்ல பேர் வாங்கியிருக்கான். அப்படி எல்லார்கிட்டயும் புகழ். அப்படி அந்த புகழ், ‘ராமோ ராமோ பவிஷ்யதி’ அப்படீன்னு சொன்னா கூனி, ‘ராமன் காட்டுக்கு போயிட்டான்னா, ராமன் அராமனா ஆயிடுவான்’ அப்படீன்னு. அப்படி இல்லாம, ‘ராம: ராமோ பவிஷ்யதி’, அப்படீன்னு இன்னும் எல்லாருக்கும் பிடிக்கும்படியா, இன்னிக்கு நம்மளும் கொண்டாடும்படியா அப்படி ராமனுடைய புகழ் – ‘யஶஸ்வீ ‘.\n‘ஜ்ஞானஸம்பந்ந:’ – ஞானம் படைத்தவன்.\n‘புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை\nஅப்படீன்னு, வெளியில தூய்மைங்கிறது ஜலத்தைக் கொண்டு, ஸ்நானபானாதிகள் பண்றதால. உள்ளத்தூய்மை சத்தியத்தினால அமையறது. அப்படி இரண்டு விதத்துலயும் தூய்மையாவன் – ‘ஶுசி:’\n‘வஶ்ய:’ – ‘எல்லாரையும் தன்னுடைய குணத்துனால வசியம் பண்ணி வெச்சிருக்கான்’னு ஒரு அர்த்தம். obedient. – அவன் எல்லாருக்கும் வசப்பட்டுருக்கான் அப்படீன்னு அர்த்தம்.\n‘ஸமாதி4மாந்’ – ‘ஸமாதி4’ ன்னா வேதாந்தத்துல ஒரு அர்த்தம். ஆனா சாதாரண சமஸ்க்ருதத்துல தீர்க்க யோஜனை பண்றதுன்னு அர்த்தம். அந்த மாதிரி, என்ன பண்ணா ஜனங்களுக்கு நன்மையா இருக்கும்னு எப்பவும் யோ���ிச்சுண்டே இருப்பவர்\nப்ரஜாபதிஸமஶ்ஸ்ரீமாந் தா4தா ரிபுநிஷூத3ந: |\nரக்ஷிதா ஜீவலோகஸ்ய த4ர்மஸ்ய பரிரக்ஷிதா ৷৷ 13 ৷৷\n‘ப்ரஜாபதி ஸம: ஸ்ரீமாந்’ – மங்களங்களை கொண்டவர்களுக்குள் பிரஜாபதியைப் போல இருப்பவர்\n‘தா4தா’ – எல்லா உலகத்தையும் எல்லாருக்கும் கொடுப்பவர், எல்லாரையும் காப்பாற்றுபவர்.\n‘ரிபுநிஷூத3ந:’ – எதிரிகளை கண்டிப்பவர், தண்டிப்பவர்.\n‘ரக்ஷிதா ஜீவலோகஸ்ய’ – உயிர்குலங்களை எல்லாம் காப்பாற்றுபவர்.\n‘த4ர்மஸ்ய பரிரக்ஷிதா’ – வெறுமன அவா உயிரோட இருக்காளான்னு பாக்கக் கூடாது. அவா தர்மத்தோட இருக்காளான்னு பாக்கணும். காட்டுல போனபோது, வாலியை வதம் பண்றார். அவனை வதம் பண்ணும்போது, “பரதன் ராஜா.அவனோட ஆக்ஞையினால நான் உன்னை வதம் பண்ணேன்”, அப்படீங்கறார். கரணை வதம் பண்ணின போது, “பரதன் ராஜா. அவனோட ஆக்ஞையினால நாங்க தர்மத்தை காப்பாத்திண்டு இருக்கோம். அதனால ரிஷிகளுக்கு ஹிம்சை பண்ற உன்னை நான் வதம் பண்றேன்”னு சொல்றார்.\nரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா |\nவேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞோ த4நுர்வேதே3 ச நிஷ்டித: ৷৷ 14 ||\n‘ரக்ஷிதா ஸ்வஸ்ய த4ர்மஸ்ய’ – தன்னுடைய தர்மத்தை காப்பாற்றுபவர் ஏகபத்தினி விரதம் ஆகட்டும். பித்ரு வாக்ய பரிபாலனம் ஆகட்டும், அப்படி தன்னுடைய தர்மங்களை எல்லாம் காப்பாத்தறார்.\n‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’ – தன்னுடைய ஜனங்களையும் காப்பாற்றுபவர். அவரைப் போய் உன்னை சேர்ந்தவனா நினைச்சுக்கோ என்னை, அப்படீன்னு நமஸ்காரம் பண்ணா,\n“அபராத3 சஹஸ்ர பா4ஜனம் பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே\nஅக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு”\nஅப்படீன்னு ஒரு ஸ்லோகம். ‘அபராத3 சஹஸ்ர பா4ஜனம்’ – நூத்துக் கணக்கான, ஆயிரக் கணக்கான தப்புகள் பண்ணி, ‘பதிதம் பீ4ம ப4வார்ணவோத4ரே’ – இந்த பயங்கரமான பவக் கடல்ல விழுந்திருக்கேன் ‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை ‘அக3திம்‘ – எனக்கு வேற கதி தெரியலை ‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன் ‘சரணாக3தம்’ – உன்னை வந்து சரணாகதி பண்றேன் ‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக்கோன்னு சொல்றவாளை, ‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர் ‘அக3திம் சரணாக3தம் ஹரே கிருபயா கேவலம் ஆத்மசாத் குரு’ – கிருபையினால உன்னை சேர்ந்தவனா என்னை நினைச்சுக��கோன்னு சொல்றவாளை, ‘ஸ்வஜந:’ – தன் ஜனங்களா நினைச்சு எல்லா விதத்திலேயும் காப்பாற்றுபவர் – ‘ஸ்வஜநஸ்ய ச ரக்ஷிதா’\n‘வேத3வேதா3ங்கதத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தங்கள் எல்லாம் வெறும் அத்யயனம் மட்டும் பண்ணுபவர் கிடையாது. அதன் உட்பொருளையும் உணர்ந்தவர்\n‘த4நுர்வேதே3 ச நிஷ்டித:’ – ‘தான் க்ஷத்ரியன்’ங்கிறதுனால அந்த தனுர் வேதத்துல ரொம்ப உறுதியோட இருக்கார்.\nஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ: ஸ்ம்ருதிமாந் பிரதிபா4நவாந் |\nஸர்வலோகப்ரியஸ்ஸாது4: அதீ3நாத்மா விசக்ஷண: ৷৷ 15 ৷৷\n‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – வேதம், வேதாந்தம், வேதத்தினுடைய அங்கங்கள், அது தவிர உபாங்கங்கள்னு இருக்கு. அதுல தனுர் வேதம். அந்த தனுர் வேதத்துல தனித்திறமை வாய்ந்தவர். வேதம்ங்கிறது ஸ்ருதி. ஸ்மிருதிங்கிறது சாஸ்திரங்கள். அந்த ‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ சாஸ்திரங்கள், பதினெட்டு ரிஷிகள் சாஸ்திரங்கள் சொல்லியிருக்கா. So, தர்ம சூக்ஷ்மம் தெரியணும். வசிஷ்டர் சொல்றார், “அம்மா சொல்றா நான் உன்னுடைய குரு. உங்க அப்பாக்கும் குரு நான் உன்னுடைய குரு. உங்க அப்பாக்கும் குரு நானும் சொல்றேன் பரதன் ஆசைப்படறான். அதனால ராஜ்யத்தை எடுத்துண்டா தப்பில்லை”, அப்படீங்கறார். ராமர் சொல்றார், “எடுத்துண்டா தப்பில்லன்னு நீங்க சொல்றேள். ஒரு அப்பா, அம்மா ஒரு குழந்தையை பெற்று வளர்க்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறா அந்த அப்பாவுடைய வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இந்த பரதன் சொல்ற வார்த்தையை கேட்கணும்ங்கிறது சரியில்லை.அவர் சொன்ன வார்த்தையை, அந்த சத்தியத்தை பரிபாலனம் பண்ணிட்டு அப்புறம் நான் வந்து அவன் பேச்சை கேட்கறேன்”, அப்படீன்னு சொல்றார் அந்த அப்பாவுடைய வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இந்த பரதன் சொல்ற வார்த்தையை கேட்கணும்ங்கிறது சரியில்லை.அவர் சொன்ன வார்த்தையை, அந்த சத்தியத்தை பரிபாலனம் பண்ணிட்டு அப்புறம் நான் வந்து அவன் பேச்சை கேட்கறேன்”, அப்படீன்னு சொல்றார் ‘ஸர்வஶாஸ்த்ரார்த2தத்த்வஜ்ஞ:’ – சாஸ்திரங்களுடைய உண்மை பொருளை, தர்ம சூக்ஷ்மங்களை அறிந்தவர்\n‘ஸ்ம்ருதிமாந்’ – நல்ல ஞாபக சக்தி விபீஷணனுக்கு சரணாகதி கொடுக்கும்போது, என்னென்ன மகரிஷிகள் என்னென்ன வார்த்தை சொல்லியிருக்கான்னு டக் டக்னு quote பண்றார்\n‘பிரதிபா4நவாந்’ – ‘பிரதிபா4‘ங்கிறது presence of mind. நிறைய படிச்சிருக்கலாம். சரியான ந��ரத்துல சரியான விஷயம் ஞாபகம் வரணும். அந்த மாதிரி அதுக்கு ‘பிரதிபா4‘ன்னு பேரு.\nபரே ஜனனி பார்வதி ப்ரணதபாலினி ப்ராதிப4–\nப்ரதா3த்ரி பரமேஶ்வரி த்ரிஜக3தா3ஶ்ரிதே ஶாஶ்வதே |\nத்ரிஶக்திமயி வீக்ஷணம் மயி நிதே4ஹி காமாக்ஷி தே ||93||\n‘ப்ராதிப4ப்ரதா3த்ரி’ன்னு காமாக்ஷியை சொல்றார். அந்த மாதிரி ‘பிரதிபா4ங்கிறது படிப்பைவிட அதுதான் ரொம்ப முக்கியம். சபையில சரியான நேரத்துல, சரியான யுக்தியை சொல்லத் தெரியனும் ‘உத்தரோ உத்தரருக்தீநாம் வக்தா வாசஸ்பதிர் யதா’ அப்படிங்கறார் . மேலும் மேலும் ஒருத்தன் ஒரு யுக்தி சொன்னான்னா, “இது நன்னாயிருக்கு, அதுக்கு மேல இது எப்படி இருக்குன்னு பாருங்கோ”ன்னு ஒரு idea சொல்வார். அப்படி சொல்றதுல வாஸஸ்பதியான ப்ரஹஸ்பதி போன்றவர்.\n‘ஸர்வலோகப்ரிய:’ – எல்லா உலகத்துக்கும் பிரியமானவர்\n‘ஸாது4:’ – ‘ஸாது4’ங்கிறது நம்ம “ஏணிப்படிகளில் மாந்தர்கள்”ல இருக்கிற ‘ஸாது4’ங்கிற வார்த்தை எடுத்துக்கணும். சார் எழுதியிருப்பார், “ஸாதுங்கிறதுக்கு அசடன், மந்தன்ங்கிற பொருள் இன்னிக்கு விளங்கறது. அது கிடையாது. ஸாதுன்னா தன்னலம் அற்றவன். 180 lineல define பண்ணியிருக்கார். அதனால அதை சாதாரணமா define பண்ணக் கூடாது. அந்த மாதிரி, அந்த ஸாது குணங்கள் நிறைந்தவர்\n‘அதீ3நாத்மா’ – தைன்யமே கிடையாது. எந்த கஷ்டம் வந்தாலும் கொஞ்சம் மனசு தளரத்தான் செய்யும். ஆனா திரும்பவும் தன்னுடைய சுய நிலைமைக்கு வந்துடுவார்\n‘விசக்ஷண:’ – எது எப்போ எப்படி பண்ணலாம் அப்படீன்னு பண்றது, அந்த குணத்துக்கு, ‘விசக்ஷண:’னு பேரு\nஸர்வதா3பி4க3தஸ்ஸத்3பி4ஸ்ஸமுத்3ர இவ ஸிந்து4பி4: |\nஆர்யஸ்ஸர்வஸமஶ்சைவ ஸதை3கப்ரியத3ர்ஶந: ৷৷ 16 ৷৷\n‘ஸர்வதா3பி4 க3த: ஸத்3பி4: ஸமுத்3ர இவ ஸிந்து4பி4:’ – சமுத்திரத்தை நோக்கி எப்படி நதிகள் போகுமோ அந்த மாதிரி சாதுக்கள் எப்பவும் ராமர் கிட்ட வந்துண்டே இருப்பா. ஒரு ராஜாவா இருக்கிறவன், தானே எல்லா கார்யமும் பண்ணிட முடியாது. அவன்கிட்ட நல்லவா வந்து சேரணும். அப்ப தான் அவன் delegate பண்ணி கார்யங்களை முடிச்சு நல்ல பேர் வாங்க முடியும். அந்த மாதிரி நல்லவா தன் கிட்ட வரணும்னா, இந்த மாதிரி நல்ல குணங்கள் எல்லாம் இருக்கணும்.\n‘ஆர்ய:’ – ‘ஆர்ய:’னா nobleன்னு அர்த்தம். பிறப்புலேயும் அவரோட நடத்தைலேயும் எல்லாத்துலயுமே ராமர் noble.\n‘ஸர்வஸமஶ்சைவ’ – எல்லார் கிட்டயும் சமமா இருப்பார். பாகுபாடு கிடையாது. ப���வானப் போல.\n‘ஸதை3கப்ரியத3ர்ஶந:’ – எப்பவும் பார்க்கறத்துக்கு ப்ரியமா இருப்பார். காத்தால எழுந்த உடனே,\nஅப்படின்னு அந்த குழந்தையை எழுப்பும்போதே கௌசல்யா தினமும் எழுப்பும் போது அழகான இந்த திருமுகத்தைப் பார்த்து, இந்த கண்ணை தொறக்கறதப் பார்த்து, கொஞ்சி எழுப்பறாளேன்னு, ‘கௌசல்யா சுப்ரஜா ராம’ னு சொல்றார்.\nஅந்த மாதிரி எல்லாரும், எல்லா நேரத்லயும், மூக்கடிப்பட்ட சூர்ப்பனகை வந்து, ‘கந்தர்ப்ப ஸவ மூர்த்திமான்’ அப்படிங்கறா ராவணன்ட்ட போய். இங்க வாலி – ‘ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’ – அவன் நெஞ்சுல அம்பு பாய்ஞ்சிருக்கு. உயிர் போகப்போறது. ‘ஹே ராமா ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’ அப்படின்னு சொல்றான். அங்க ராவணன் வந்து யுத்தத்துலேர்ந்து சாரதி அவனை அந்த பக்கம் கூட்டிண்டு போயிடறான். ‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ – ‘பார்க்க பார்க்க இவனுடைய விக்ரமம் மனசுக்கு அவ்ளோ ப்ரியமா இருந்தது ப்ரதித: ப்ரியத3ர்ஶந:’ அப்படின்னு சொல்றான். அங்க ராவணன் வந்து யுத்தத்துலேர்ந்து சாரதி அவனை அந்த பக்கம் கூட்டிண்டு போயிடறான். ‘ரஞ்சனீயஸ்ய விக்ரமை:’ – ‘பார்க்க பார்க்க இவனுடைய விக்ரமம் மனசுக்கு அவ்ளோ ப்ரியமா இருந்தது அப்பேர்ப்பட்ட நல்ல எதிரி கிடைச்சிருக்கான். நல்ல யுத்தத்துலேர்ந்து என்னை அப்புறப்படுத்தி, என்னை அவமானப் படுத்திட்டயே அப்பேர்ப்பட்ட நல்ல எதிரி கிடைச்சிருக்கான். நல்ல யுத்தத்துலேர்ந்து என்னை அப்புறப்படுத்தி, என்னை அவமானப் படுத்திட்டயே’ அப்படிங்கறான். இது எதிரிகள் கூட சொல்றா’ அப்படிங்கறான். இது எதிரிகள் கூட சொல்றா ஸீதா தேவியும் ஹனுமாரும் சொல்றதுக்கு கேக்கணுமா ஸீதா தேவியும் ஹனுமாரும் சொல்றதுக்கு கேக்கணுமா ‘ராம கமலபத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோகர:’. அது மாதிரி தான் இங்க – ‘ஸதை3கப்ரியத3ர்ஶந:’ \nஸ ச ஸர்வகு3ணோபேத: கௌஸல்யாநந்த3வர்த4ந: \nஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்யே தை4ர்யேண ஹிமவானிவ ৷৷ 17 ৷৷\n‘ஸ ச ஸர்வகு3ணோபேத:’ – நாரதருக்கு இந்த குணங்களை சொல்லிண்டே இருந்தா இதுவே ஒரு ராமாயணம் ஆயிடும்னு சொல்லிட்டு, இப்பேற்ப்பட்ட எல்லா குணங்களையும் பொருந்திய அந்த ராமன், ‘கௌஸல்யா நந்த3வர்த4ந:’ – கௌசல்யையுடைய ஆனந்தத்தை மேலும் மேலும் வளர்ப்பவன்.\n‘ஸமுத்3ர இவ கா3ம்பீ4ர்ய’ – கம்பீரத்துல சமுத்திரம் போன்றவன். சமுத்திரம் நாம பக்கத்தில போனா என்ன காமிக்கறது கிளிஞ்சல்களைத்தான் காமிக்க���து. ஆனா ரத்னங்கள் எங்க இருக்கு கிளிஞ்சல்களைத்தான் காமிக்கறது. ஆனா ரத்னங்கள் எங்க இருக்கு உள்ளுக்குள்ள இருக்கு. அந்த மாதிரி கம்பீரம். சமுத்திரம் எதுக்கும் கலங்கப் போறது இல்லை. நதில வெள்ளம் வந்தா, சமுத்ரம் கலங்க போறதா உள்ளுக்குள்ள இருக்கு. அந்த மாதிரி கம்பீரம். சமுத்திரம் எதுக்கும் கலங்கப் போறது இல்லை. நதில வெள்ளம் வந்தா, சமுத்ரம் கலங்க போறதா அந்த மாதிரி, எந்த ஒரு சுகதுக்கத்துனால மாற்றம் அடையாம இருக்கறதுக்கு கம்பீரம்னு பேர்.\n‘தை4ர்யேண ஹிமவானிவ’ – ஹிமவானைப் போல தைர்யம்\nவிஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே ஸோமவத்ப்ரிய த3ர்ஶந: |\nகாலாக்3நிஸத்3ருஶ: க்ரோதே4 க்ஷமயா ப்ருதி2வீஸம: ৷৷ 18 ৷৷\n‘விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’ – வீரத்துல விஷ்ணுவைப் போன்றவர். லக்ஷம் பேரை மூல பல சைன்யத்துல தனி ஒருவரா யுத்தம் பண்ணார்.14000 கர தூஷணாதிகளை வதம் பண்ணார்.அப்போ ஆகாசத்துல நின்னுண்டு தேவர்கள்லாம் என்ன சொல்றா விஷ்ணு பகவான் யுத்தம் பண்றா மாதிரி இருக்கு அப்படீங்கறா – ‘விஷ்ணுநா ஸத்3ருஶோ வீர்யே’.\n‘ஸோமவத்ப்ரிய த3ர்ஶந:’ – பாக்கறதுக்கு சந்திரனைப் போல குளுமையானவன்\n‘காலாக்3நி ஸத்3ருஶ: க்ரோதே4‘-ஆனா கோபம் வந்தா காலாக்னிப் போல கோபம்\n‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’ – பொறுமையில பூமியைப் போன்றவன். பூமியை நாம வெட்டினாலும் சரி, bomb வெச்சு பிளந்தாலும் சரி, நம்மளுக்கு நிக்கறதுக்கு இடம் கொடுக்கறது. நம்மள தள்ளி விடமாட்டேன்ங்கறது. நமக்கு தானியங்கள்லாம் கொடுக்கறது. அந்த மாதிரி ‘க்ஷமயா ப்ருதி2வீ ஸம:’\nத4நதே3ந ஸமஸ்த்யாகே3 ஸத்யே த4ர்ம இவாபர: |\nதமேவம் குணஸம்பந்நம் ராமம் ஸத்யபராக்ரமம் ৷৷ 19 ৷৷\n‘த4நதே3ந ஸமஸ்த்யாகே3 ‘ – த்யாகத்துல குபேரனைப் போல. குபேரன்ட்ட அவ்ளோ செல்வம் இருக்கறதுனால கொடுக்கறதுக்கு அவன் கஷ்டப்பட மாட்டான். அவனுக்கு குறையவே போறதில்லை. அப்படி நெனச்சு கொடுக்கிறவா வந்து, ‘குடுத்தா நமக்கு கொறஞ்சுடுமே’ன்னு நினைக்க கூடாது. ‘கொடுத்தா நமக்கு ஜாஸ்தியாகுமே’ன்னு நினைக்கணும்\n‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – இது கொஞ்சம் குழப்பமா இருக்கும். ‘ஸத்யே த4ர்ம இவாபர:’ – தர்ம ராஜாவான எமனைப் போலன்னு சொல்லலாம். ஸத்யத்ல அவன் தர்ம ராஜாவைப் போல இருக்கான்.\n‘தம் ஏவம் குண ஸம்பந்ந:’ – இப்பேற்பட்ட எல்லா குணங்களும் நிரம்பினவனான தர்ம ஜ்யேஷ்டனான ராமனை,\n‘ஸத்யபராக்ரமம்’ – ‘ஸத்ய பராக்கிரமம்’னா பொய��க்காத பராக்கிரமம் னு அர்த்தம். சத்தியத்துக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. அவன் பராக்கிரமம் வீண்போகாது. ஒரு இடத்தில கோபப்பட்டா, அந்த கோபத்துக்கு பலன் ஏற்படும். சந்தோஷப்பட்டா அந்த சந்தோஷத்துக்கு பலன் ஏற்படும். ‘ஸத்யபராக்ரமம்’ன்னா வீண் போகாத பராக்கிரமம் கொண்டவன்.\nஜ்யேஷ்ட2ம் ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம் ப்ரியம் த3ஶரத2ஸ்ஸுதம் |\nப்ரக்ருதீநாம் ஹிதைர்யுக்தம் ப்ரக்ருதிப்ரியகாம்யயா ৷৷ 20 ৷৷\n‘ஜ்யேஷ்ட2ம்’ – மூத்த பிள்ளை\n‘ஶ்ரேஷ்ட2கு3ணைர்யுக்தம்’ – எல்லா ஶ்ரேஷ்ட குணங்களும் நிரம்பின ,\n‘ப்ரியம்’ – தனக்கு ரொம்ப ப்ரியமான,\n‘த3ஶரத2:’ – தசரத மஹாராஜா ,\n‘ப்ரக்ருதீநாம் ஹிதைர் யுக்தம்’ – ஜனங்களுடைய ஹிதத்தில் எப்பவும் நாட்டமாக இருப்பவனுமான அந்த ராமனை ,\n‘ப்ரக்ருதி ப்ரிய காம்யயா’ – அந்த ஜனங்களும் இவனுடைய ஆட்சியை ரொம்ப விரும்புகிறார்கள். இவன் ராஜா ஆகணும்னு ரொம்ப காத்துண்டு இருக்கா\nயௌவராஜ்யேந ஸம்யோக்துமைச்சத்ப்ரீத்யா மஹீபதி: |\n‘யௌவராஜ்யேந ஸம்யோக்தும்’ – யுவராஜாவாக பட்டாபிஷேகம் பண்ணி வைக்கலாம் என்று,\n‘ஐச்சத்ப்ரீத்யா மஹீபதி:’ – தசரத மஹாராஜா ராமனுக்கு பட்டாபிஷேகம் பண்ணலாம் என்று சந்தோஷமாக முடிவு எடுத்தார்.\nஇந்த இடத்துல, பாலகாண்டம் முழுக்க skip பண்ணிட்டார் இந்த ஸங்க்ஷேப ராமாயணத்துல. நாம அதை சுருக்கமாக பார்ப்போம். தசரத மகாராஜா நல்லாட்சி பண்ணிண்டு இருந்தார். ஆனா அவருக்கு குழந்தைகள் இல்லையே ‘மம லாலப்ய மானஸ்ய’ – ‘எனக்கு கொஞ்சறதுக்கு குழந்தைகள் இல்லையே’ அப்படீன்னு சொல்றார். ‘அதனால அஸ்வமேதயாகம் பண்றேன்’னு சொன்ன உடனே, ரிஷிகள் எல்லாம் ‘ஆஹா ‘மம லாலப்ய மானஸ்ய’ – ‘எனக்கு கொஞ்சறதுக்கு குழந்தைகள் இல்லையே’ அப்படீன்னு சொல்றார். ‘அதனால அஸ்வமேதயாகம் பண்றேன்’னு சொன்ன உடனே, ரிஷிகள் எல்லாம் ‘ஆஹா பண்ணுங்கோ’ன்னு சொல்றா. சுமந்திரர் ரிஷ்யஸ்ருங்கரை வரவழைச்சு பண்ணுங்கோன்னு சொல்றார்.\nரிஷ்யஸ்ருங்கரை வரவழைச்சு அஸ்வமேதயாகம் பண்ணி புத்திரகாமேஷ்டி பண்ணி, ஒரு மஹாபுருஷர் அக்னியிலேருந்தே வந்து பாயசம் கொடுத்து அதை அவர் தன்னுடைய மனைவிகள், கௌசல்யை, ஸுமித்ரை, கைகேயிக்கு பகிர்ந்து கொடுத்து தசரதருக்குப் பிள்ளையா விஷ்ணு பகவானே ராம லக்ஷ்மண பரத சத்ருக்னனா அவதாரம் பண்றார்.\nவசிஷ்டர்கிட்ட வேத, வேதாந்தங்கள்லாம் கத்துண்டு, தனுர் வேத���் கத்துண்டு, விஸ்வாமித்திரர் வந்த தன்னுடைய யாக ரக்ஷணத்துக்காக குழந்தை ராமனைக் கேட்கறார். தசரதர் கவலைப்படறார். வசிஷ்டர் அனுப்புங்கோன்னு சொன்ன உடனே அனுப்பறார். ராமர் விச்வாமித்திரரோட போய் தாடகா வதம் பண்ணி, அவருடைய யாகத்தை ரக்ஷணம் பண்றார். அப்புறம் விஸ்வாமித்திரர் அந்த யாக ரக்ஷணதுக்கு முன்னாடி ஐநூறு அஸ்திரங்களை சொல்லித்தரார் ராமருக்கு.\nஅந்த சுபாகு, மாரீசன் ராக்ஷதர்களை எல்லாம் விரட்டி அந்த யாகத்தை நல்லபடியா பூர்த்தி பண்ண பின்ன, ஜனகர்கிட்ட இருக்கிற அந்த சிவதனுசை இந்த குழந்தைகள் பார்க்கணும்னு சொன்ன உடனே, அந்த சித்தாஸ்ரமத்திலேர்ந்து கிளம்பி அவா மிதிலைக்கு போறா. போற வழியில விஸ்வாமித்திரர் ‘தன்னுடைய பூர்வர்களுடைய கதை, குசநாபர், அவருடைய பெண்கள். அப்புறம் குசநாபருக்கு பிள்ளையா காதி, காதிக்கு பிள்ளையா நான் பிறந்தேன்’னு சொல்றார். அப்புறம், ‘குமாரசம்பவம்’ – முருகப் பெருமானுடைய அவதாரம். அப்புறம்’ கங்கா அவதரணம்’ – கங்கை எப்படி பகீரதன் தபஸுக்காக பிரம்மா சொல்லி, தேவலோகத்துலேருந்து பூமிக்கும், பூமியிலருந்து பாதாளத்துக்கு வந்து, சகர புத்திரர்களை கரை ஏத்தினது, அப்புறம் அமிர்தமதனம், இந்த மாதிரி கதைகளை எல்லாம் சொல்லி, அப்புறம் ராமர், மிதிலைக்கு பக்கத்துல கௌதமாஸ்ரமத்துல அஹல்யா தேவியை சாப சமனம் பண்ணி மிதிலைக்கு போய் சேர்றா.\nஜனகர் வந்து வரவேற்கறார். ஜனகர் சபையில கௌதமருக்கும் அஹல்யாவுக்கும் பிறந்த சதானந்தர் குலகுருவா இருக்கார். அவர், இந்த ராம லக்ஷ்மணாளை விஸ்வாமித்திரர் அழைச்சுண்டு வந்ததுனால ரொம்ப சந்தோஷப்பட்டு, விஸ்வாமித்திரர் முதல்ல எப்படி ராஜாவா இருந்தார்அப்புறம் வசிஷ்டரோட யுத்தம் பண்ணி, தன்னுடைய க்ஷத்ரியபலம் ஒண்ணுமே பிரயோஜனம் இல்லை, ‘க்ஷுத் க்ஷத்ரியபலம், பிரம்மதேஜோ பலம் பலம்’ அப்படீன்னு நான் ‘பிரம்மரிஷியாக ஆவேன்அப்புறம் வசிஷ்டரோட யுத்தம் பண்ணி, தன்னுடைய க்ஷத்ரியபலம் ஒண்ணுமே பிரயோஜனம் இல்லை, ‘க்ஷுத் க்ஷத்ரியபலம், பிரம்மதேஜோ பலம் பலம்’ அப்படீன்னு நான் ‘பிரம்மரிஷியாக ஆவேன்’னு தபஸ் பண்ணி எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் தபஸ் பண்ணி ராஜ ரிஷியாகவும், அப்புறம் ரிஷியாகவும், அப்புறம் மஹரிஷியாகவும், அப்புறம் பிரம்மரிஷியாகவும் ஆன அந்த வ்ருத்தாந்தத்தை சதானந்தர், அவருக்கு வந்த இடைஞ்சல்கள், திரிசங்கு, சுனஸ்ஷேபன், மேனகா, ரம்பா, இந்திரன் இவாள்லாம் கொடுத்த இடைஞ்சல்களை எல்லாம் மீறி எப்படி பிரம்மரிஷி ஆனார் விஸ்வாமித்திரர், அப்படீங்கிற வ்ருத்தாந்தத்தை ரொம்ப விஸ்தாரமா சதானந்தர் சொல்றார். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம்.\nஅடுத்த நாள் சபைக்கு ஜனகர் வர சொல்றார். அடுத்த நாள் வந்த உடனே, ‘அந்த சிவ தனுசை கொண்டு வா’ன்னு விஸ்வாமித்திரர் சொல்றார். சிவதனுசை கொண்டு வந்த உடனே ராமர், ‘நான் இதை தூக்கட்டுமா’ன்னு விஸ்வாமித்திரர் சொல்றார். சிவதனுசை கொண்டு வந்த உடனே ராமர், ‘நான் இதை தூக்கட்டுமா நாண் ஏற்ற முயற்சி பண்ணட்டுமா நாண் ஏற்ற முயற்சி பண்ணட்டுமா’ன்னு கேக்கறான். விஸ்வாமித்திரர், ‘வத்ஸ ராம தனு: பஶ்ய’ – ‘பாரு’ன்னு கேக்கறான். விஸ்வாமித்திரர், ‘வத்ஸ ராம தனு: பஶ்ய’ – ‘பாரு அந்த வில்லை எடுத்து நாண் ஏற்று அந்த வில்லை எடுத்து நாண் ஏற்று’ன்னு சொன்ன உடனே, எடுத்து அதை நாண் ஏற்றின உடனே, அவருடைய பலம் தாங்காம அது முறிஞ்சு விழுந்துடறது. உடனே தூதர்களை அனுப்பிச்சு, தசரதரையும் அவருடைய மந்திரிமார்களையும், வசிஷ்டர் முதலான எல்லா ரிஷிகளையும், மஹரிஷிகளும், பிரம்மரிஷிகளும் எல்லாருமா வந்து, ஒரு பல்குனி நக்ஷத்திரத்துல சீதாதேவியை ஜனகர் ராமனுக்கு பாணிக்ரஹணம் பண்ணிக் கொடுக்கறார். ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா. மாண்டவியை பரதனுக்கும், ஸ்ருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா, அதே முஹூர்த்தத்துல’ன்னு சொன்ன உடனே, எடுத்து அதை நாண் ஏற்றின உடனே, அவருடைய பலம் தாங்காம அது முறிஞ்சு விழுந்துடறது. உடனே தூதர்களை அனுப்பிச்சு, தசரதரையும் அவருடைய மந்திரிமார்களையும், வசிஷ்டர் முதலான எல்லா ரிஷிகளையும், மஹரிஷிகளும், பிரம்மரிஷிகளும் எல்லாருமா வந்து, ஒரு பல்குனி நக்ஷத்திரத்துல சீதாதேவியை ஜனகர் ராமனுக்கு பாணிக்ரஹணம் பண்ணிக் கொடுக்கறார். ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா. மாண்டவியை பரதனுக்கும், ஸ்ருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறா, அதே முஹூர்த்தத்துல எல்லாரும் கல்யாணம் ஆகி அங்கிருந்து ரொம்ப சந்தோஷமா, ரொம்ப விமரிசையா தேவர்கள்லாம் கூட பூமாரி பொழிகிறார்கள், ராமரும் சீதையும் கையை பற்றினபோது எல்லாரும் கல்யாணம் ஆகி அங்கிருந்து ரொம்ப சந்தோஷமா, ரொம்ப விமரிசையா தேவர்கள்லாம் கூட பூமாரி பொழிகிறார்கள், ராமரும் சீதையும் கையை பற்றினபோது அந்த மாதிரி விமரிசையா சீதாகல்யாணம் முடிஞ்சு, அப்புறம் பொண்ணை அனுப்பிச்சு வைக்கறார் ஜனகர், நிறைய பரிசுகளெல்லாம் கொடுத்து\nவர வழியில பரசுராமர், ஜமதக்னியோட பிள்ளை வந்து, ‘நீ ஏதோ சிவதனுசை வளைச்சியாமே முறிச்சியாமே இந்த விஷ்ணு தனுசை வளைச்சு காமி நீ. இதை நாண் ஏற்றினா நான் உன்னோட த்வந்தயுத்தம் பண்றேன்’னு சொன்ன உடனே, தசரதர் பயந்துண்டு அபயம் கேட்கறார். ஆனா பரசுராமர் அதை காதுல வாங்கலை. மயக்கம் போட்டு விழுந்துண்டறார் தசரதர். ராமருக்கு கோபம் வர்றது. உடனே, ‘கொடுங்கோ அந்த வில்லை’ அப்படீன்னு அதை வாங்கி நாண் ஏற்றி, அதுல அம்பு தொடுத்து, ‘இந்த அம்புக்கு என்ன பதில்’ அப்படீன்னு அதை வாங்கி நாண் ஏற்றி, அதுல அம்பு தொடுத்து, ‘இந்த அம்புக்கு என்ன பதில்’னு கேக்கறார். உடனே பரசுராமர், கர்வம் ஒழிந்து, ‘நான் நீ யாருங்கிறது புரிஞ்சுண்டுட்டேன் நீ, சாக்ஷாத் மதுஹந்தாரம் விஷ்ணும்’ன்னு புரிஞ்சுண்டுட்டேன். இந்த அம்புக்கு ‘நான் ஜயிச்ச உலகங்கள் எல்லாம் எடுத்துக்கோ. என்னோட பாதகதியை எடுக்காதே’னு கேக்கறார். உடனே பரசுராமர், கர்வம் ஒழிந்து, ‘நான் நீ யாருங்கிறது புரிஞ்சுண்டுட்டேன் நீ, சாக்ஷாத் மதுஹந்தாரம் விஷ்ணும்’ன்னு புரிஞ்சுண்டுட்டேன். இந்த அம்புக்கு ‘நான் ஜயிச்ச உலகங்கள் எல்லாம் எடுத்துக்கோ. என்னோட பாதகதியை எடுக்காதே’ன்னு சொன்ன உடனே,ராமர் அதே மாதிரி பண்றார். அப்புறம் பரசுராமர் ராமரை பிரதக்ஷிணம் பண்ணிட்டு போயிடறார். ராமர் தசரதரை எழுப்பி அப்புறம் எல்லாருமா அயோத்திக்கு வந்து சேர்றா. கௌசல்யை, சுமித்ரை, கைகேயி எல்லாம் நாட்டுப் பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து, ஆத்துக்குள்ள அழைச்சுண்டு போய் எல்லாருமாக ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். இது வரைக்கும் பாலகாண்டம். இங்க ‘தசரதர் ஜனங்கள்கிட்ட எல்லாம் உத்தரவு கேட்டுண்டு ராமருக்கு பட்டாபிஷேகம்னு முடிவு பண்றார்’, அப்படீங்கறது வரைக்கும் இன்னிக்கு படிச்சிருக்கோம். அந்த 21 st ஸ்லோகத்தோட first halfம் படிச்சாதான் அந்த scene complete ஆகும். நாளைக்கு கைகேயில இருந்து ஆரம்பிக்கலாம். நாளைக்கு அதை பார்க்கலாம்.\nஜானகி காந்த ஸ்மரணம்… ஜய ஜய ராம ராம\n1. ஸ்ரீ சங்கர சரிதம்\n2. சங்கர ஸ்தோத்ரங்கள் பொருளுரை\n3. ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கம்\n6. மூக பஞ்ச சதீ ஒலிப்பதிவு\n7. ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம்\n12. ஸுந்தர காண்டம் முதல் ஸர்கம்\nசிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை\nசிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை\nஹனுமத் பிரபாவம் – ஏழாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஆறாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – ஐந்தாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – மூன்றாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nகவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nSushmitha krishnan on இலங்கையில் பொருதாரன்றே மறைகளுக்கு இறுதியாவார்\nR.Anuradha on ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – நாலாம் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – இரண்டாம் பகுதி\nSethu. Ramachandran on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on ஹனுமத் பிரபாவம் – முதல் பகுதி\nSowmya Subramanian on கவலைகளை போக்கும் காமாக்ஷி என்னும் கருணை நதி\nதமிழில் ராமாயண கதையை முதலிலிருந்து கேட்க\nஇந்த இணையதளத்தில் வால்மீகி ராமாயண கதையை தமிழில் சொல்லி, ஒலிப்பதிவு செய்து (Audio recording) வெளியிட்டு வருகிறேன். அதை முதலிலிருந்து கேட்க விரும்புபவர்கள் இந்த பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவும் வால்மீகி ராமாயணம் த்யான ஸ்லோகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-04-19T04:27:00Z", "digest": "sha1:FRNN3RU45DTFPPU7NQY2TQKTYI6VBGPS", "length": 2450, "nlines": 35, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "குருத்துவபொன்விழா – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / ஆன்லைன் புத்தகங்கள் / குருத்துவபொன்விழா\nஅருட்தந்தை லூர்து ராஜா அடிகாளாரின் வாழ்க்கை வரலாறு & அவர் பணியாற்றி உருவாக்கிய கட்டிடங்கள், பணிகள் குறித்து வெளி வராத தகவல்கள் இதில் உள்ளது.\nஆசிரியரின் குருநாதர் நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன் கட்டளைக்கு இணங்க உருவான நூல் இது. 50 வருடமாக குருத்துவ பணியாற்றி அருட்தந்தை லூர்து ராஜா அடிகாளாரின் வாழ்க்கை வரலாறு. புளியாலில் இருந்து தாமிரபரணி கரை வரை அவர் பணியாற்றி உருவாக்கிய கட்டிடங்கள், பணிகள் குறித்து வெளி வராத தகவல்கள் இதில் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/01/blog-post_20.html", "date_download": "2019-04-19T04:37:15Z", "digest": "sha1:QK42D2NRXOV22VJBGHNMPDC6VY53GNPY", "length": 27203, "nlines": 327, "source_domain": "www.radiospathy.com", "title": "நாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nநாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு\nநாடோடி தென்றல் திரைப்படம் வெளிவந்து இந்த ஆண்டோடு 21 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படம் அப்போது தொடங்கப்பட்டபோது கிளம்பிய பரபரப்புக்கள் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கின்றன. வழக்கமான பாரதிராஜாவின் படம் என்ற கணக்கில் இல்லாது இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகப்படப் பல அம்சங்கள் இருந்தன. அதில் தலையாயது, இசைஞானி இளையராஜாவே படத்தின் கதையை எழுதியிருந்ததோடு, ஆங்கிலப்பாடலை மட்டும் விஜி எழுத மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதி வழங்கியிருந்தார். கூடவே எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் ராஜாக்களின் கூட்டணியோடு கைகோர்த்து வசனம் எழுதியிருந்தார். இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம், பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களே கலை இயக்குனராக.\nஇந்த முக்கியமான விஷயங்களோடு, அப்போது வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பின் தன் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்திருந்தார். கூடவே அவரின் இன்னொரு அறிமுகம் பாண்டியனுக்கு ஒரு குணச்சித்திர வேடம். பாரதிராஜாவின் ர வரிசை நாயகிகளில் \"ரஞ்சிதா\" இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். புது நெல்லு புது நாத்து மூலம் அறிமுகமாகி வில்லனாக, நாயகனாக மாறிய நெப்போலியன் தன் குருநாதருக்காக கெளரவ வேடத்தில் நடித்திருந்தார். ஜனகராஜும் வழக்கம் போல, இவர்களோடு கிருபா என்ற பிரான்ஸ் நாட்டு வெள்ளையினப் பெண்மணியும் அறிமுகமாக நடித்திருந்தார்.\nஇன்றும் பிரபல பாடலாசிரியராகத் தனித்துவத்தோடு இயங்கும் அறிவுமதி அவர்கள் உதவி இயக்குனர்களில் ஒருவராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றார்.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நகைத் தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், அவ்வூருக்கு வாத்து மேய்க்க வரும் கூட்டத்தின் இளமங்கை ரஞ்சிதா மேல் காதல் கொள்வதும், அந்த ஊரை நிர்வகிக்கும் துரையின் தங்கை கிருபா கார்த்திக் மேல் காதல் கொள்வதும், ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன், வெள்ளைக்காரத் துரை ஆகியோர் கார்த்திக் இற்கு எதிராக ���ப்படி இயங்குகின்றார்கள் என்பதையும் வைத்து எழுதப்பட்ட கதை தான் இது. இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணி சேர்ந்தாலே பாடல்கள் தனிச்சிறப்போடு விளங்கும், அந்த வகையில் இசைஞானி இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி, மனோ,சித்ரா,சுபா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். \"ஒரு கணம் ஒரு யுகமாக\" என்ற பாடலை இந்தப் படத்துக்காக இசையமைத்துப் பின்னர் படமாக்காமல் விட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைப்பிரிப்பு வேலைகளில் நான் இறங்கியபோது, பாரதிராஜாவின் அறிமுகக்குரல் தவிர மொத்தம் 31 இசைத்துணுக்குகளைப் பிரித்தெடுத்திருக்கிறேன், இவை பாடல்கள் தவிர்ந்த பின்னணி இசை மட்டுமே. இதோ தொடர்ந்து கேட்டு, ரசித்து அனுபவியுங்கள்\nஇயக்குனர் பாரதிராஜாவின் அறிமுக உரை\nஇரவில் கள்ளத்தனமாக கார்த்திக் வாத்து மேய்ப்போர் கூடாரம் சென்று ரஞ்சிதாவைச் சந்திக்கும் நேரம்\nகார்த்திக், ரஞ்சிதா காதல் அரும்பிய வேளை\nகாதல் கவிதை பாடும் கார்த்திக்\nகுறும்பு செய்யும் கார்த்திக், வெள்ளைக்காரி கிருபாவை சந்திக்கும் போது\nவெள்ளைக்காரரின் கோட்டையில் திருடிய எல்.பி இசைத்தட்டை ரஞ்சிதா தன் கைவிரலில் வைத்துச் சுழற்ற, மறைவாக இருந்து அந்த இசைத்தட்டிலிருந்து வருமாற்போல \"மணியே மணிக்குயிலே\" பாடலை கார்த்திக் தன் குரலில் பாடும்போது\nரஞ்சிதா கொண்டுவந்த சோற்றைப் பறித்துத் தின்னும் கார்த்திக், தொடரும் காதல் பரவசத்தில் இனிய இசை கலக்க\nரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன் கோபம்\nவாத்துக்கூட்டத்தை வெள்ளைக்காரி கிருபா குறிவைத்துச் சுடும்போது வாத்து ஒன்று கொல்லப்படும் காட்சியும் தொடர்ந்த இசையும், கார்த்திக் தகராறு பண்ணுவதும்\nவெள்ளைக்காரியின் வீட்டுக்கு இரவில் களவாக வரும் கார்த்திக்\nகார்த்திக் மேல் அபிமானம் கொள்ளும் வெள்ளைக்காரி\nவெள்ளைக்காரி தனக்கு ஆபரணம் செய்ய கார்த்திக் ஐ நாடும் போது\nகார்த்திக் தன் கண்களால் வெள்ளைக்காரியின் உடல்வாகைப் பார்த்து ஆபரணத்துக்கு அளவு எடுத்தல்\nரஞ்சிதாவின் காதல் அறிந்து தண்டனை கொடுக்கும் முறைமாமன் பாண்டியன்\nகார்த்திக் வீட்டுக்கு வந்து நகை செய்ய வரும் வெள்ளைக்காரி\nகார்த்திக் மேல் காதல் கொள்ளும் வெள்ளைக்காரி\nகார்த்திக் மேல் கொண்ட காதலால் வெள்ளைக்காரி முட்கள் கொண்ட மலையில் ஓடுதல்\nகாதலோடு பியானோ வாசிக்கும் வெள்ளைக்காரி\nகோயில் திருவிழாவில் ரஞ்சிதாவைச் சந்திக்க வரும் கார்த்திக்கை வெள்ளைக்காரி காணும்போது, அதை மறைவாக இருந்து காணும் ரஞ்சிதா தவறாக எண்ணுதல்\nவெள்ளைக்கார துரையுடன் மோதும் கார்த்திக்\nகாதல் சோகத்தில் ரஞ்சிதா, ஆறுதல் வார்த்தைகளோடு முறைமாமன் பாண்டியன், \"யாரும் விளையாடும் தோட்டம்\" பாடல் சித்ராவின் சோகக்குரலோடு\nரஞ்சிதாவின் சந்தேகத்தால் கவலை கொள்ளும் கார்த்திக் மலையிலிருந்து குதிக்கப் போதல்\nகார்த்திக்குடன் மோதும் பாண்டியன், தொடர்ந்து வெள்ளைக்காரத்துரையால் கொல்லப்படுதல், கொலைப்பழி கார்த்திக் மேல் விழுதல்\nபாண்டியன் மரணச் சடங்கு ஆற்றில் மிதக்கும் சடலம்\nபியானோ இசை மீட்கும் வெள்ளைக்காரி\nநீதிமன்றில் சாட்சி சொல்ல ரஞ்சிதா வரும்போது, காதல் இசை சோக வடிவில் மாறி மீட்கப்படுகின்றது\nவாத்துமேய்ப்போர் ஊரைக் காலி செய்தல்\nநீதிமன்றத்தில் வெள்ளைக்காரி, கார்த்திக்கைக் காப்பாற்ற முனையும்போது\nசிறைச்சாலையில் இருந்து கார்த்திக் தப்பிக்கும்போது\nமலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டு ரஞ்சிதா ஆற்றில் இறக்கிவிடப்படுதல், தப்பி வரும் கார்த்திக் காணல், காதல் ஜோடி சேருகின்றனர், மணியே மணிக்குயிலே பாடல் இசையோடு 3.53 நிமிட இறுதி இசை வார்ப்பு\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nபள்ளத்தூர் காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தப்ப அங்கதான் ஷூட்டிங் நடந்ததுன்னு ஒரே பரபரப்பா இருந்தது. பாரதிராஜா எங்க காலேஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதெல்லாம் கொசுவத்தி சுத்துது பாஸ்.\nமணியே மணிக்குயிலே.. சூப்பர் பாட்டு\nஅருமையான பாடல்கள் கொண்ட படம். பழைய நினைவுகளை வரவழைத்துவிட்டீர்கள். நன்றி\nபுதுகை பாஸ் வருகைக்கு நன்றி, பின்னணி இசையைக் கேட்டு அனுபவியுங்கள் :)\nஅருமையான பாடல்கள் கொண்ட படம். பழைய நினைவுகளை வரவழைத்துவிட்டீர்கள். நன்றி //\nவருகைக்கு மிக்க நன்றி ;-)\nஇந்த படம் தான் முதல் முதல் தோழிகளோட போன படம்..அன்றே ஸ்கூல் விளையாட்டு மிஸ்கிட்ட பிடிபட்ட நாள் :))\nதல இப்போதைக்கு உள்ளேன் ஐயா மட்டும் ;)) விரைவில்...\nஅருமையான பாடல்கள் இதில் ஒருக்கனம் ஒருயுகம் வராத கவலை இன்றும் எனக்குண்டு அருமையான இசைத் தொகுப்பு அண்ணா\n வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் தளத்தில்.\nஅருமையான இசை துண்டங்கள் அனைத்தும் அருமை\nவெகு விரைவில் தங்களிடமிருந்து \"தளபதி\"\nபின்னணி இசை தொகுப்பை எதிர்பார்த்து.........\nஅருமையான. இசைத் தொகுப்பு ...\nவெள்ளைக்காரியுடன் வரும் இசை எல்லாம் உங்க புண்ணியத்துல நல்லபடியாக ரசிச்சி கேட்க முடிஞ்சது...அதே போல கடைசி காட்சிகளுக்கு வரும் இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.\nவழக்கம் போல பல கோடி நன்றிகள் ;)\nஇன்று உங்களின் வலைத்தளம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்பதற்கு இங்கே\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nநாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு\nஇசைஞானி இளையராஜாவும் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனும் ஓ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/05/blog-post_13.html", "date_download": "2019-04-19T05:11:28Z", "digest": "sha1:SUE5VSCVBYG3NNECDEPVKI3HKFBLZ57C", "length": 26422, "nlines": 236, "source_domain": "www.ttamil.com", "title": "வீரனும் அறவழி போரும்: ~ Theebam.com", "raw_content": "\nஉலகில் எந்த ஒரு பெண்ணும்/தாயும் ஒரு கோழையைப் பெற ஒருபோதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள்,உதாரணமாக கி மு 1700 க்கும் 1100 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட ரிக் வேதத்தில் கூட,விவாஹ சுக்தம்-மண்டலம் 10,சுக்தம் 85 பாடல் 44 இல்\"Not evileyed-,no slayer of thy husband,bring weal to cattle,radiant, gentle hearted;Loving the Gods, delightful,bearing heroes,bring blessing to our quadrupeds and bipeds.\"இப்படி கூறுகிறது.அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி,இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்:\n“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை\nஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”[\"சத்ரபதி சிவாஜி\"/பாரதியார்]\nஎன மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார்.அப்படிபட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மா வீரர்களையும் புறநானுறு கவிதையில் விரிவாக 2000/2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்க தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன் அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப்பட்டிருப்பது,சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன்படுகிறது.இதைத்தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்:\"O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight.\" \"குந்தியின் மகனே கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய்.ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு கொல்லப்பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய்.ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு(கீதை 2-37)\"மேலும் போரில் மடிந்த,பெரும் வீரர்களை புதைத்த இடத்தில்,அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப்பட்டதும்,போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வதும் ஒரு வழமையாக இருந்ததுள்ளது சங்க பாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி,எதிரி படையை கலங்கடித்து, இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மா வீரனை,எம் மூதாதையர்கள்,தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள். அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது.எனினும் அறம் சார்ந்த வீரமே அங்கு பெருமை உடையதாய் கருதப்பட்டது.அந்த நிலை இன்று அருகிப் போயிற்று.இதை நாம் கண்டு,கேட்டு,அனுபவித்தும் உள்ளோம்.\nசங்க காலம் என்பது கி.மு.700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும்.இக்காலத்தில் தோன்றியது தான் புறநானுறு.அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றுகள் உள்ளன.எனினும்,முழுமையான தரவுகள் இல்லை.அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன.சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து,பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார்.இதனால்,புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள்,குறுநில மன்னர்கள்,பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் கிடைக்கின்றன.\nஅதில் அரசர்களின் வீர செயல்கள்,தன் நாட்டிற்காக,தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு,அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு,அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை,இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம்.இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று.இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை.போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமான சட்டத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள்.குழந்தைகள்,முதியோர்கள், பெண்கள்,தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்கி அழிக்கிறார்கள்.அது மட்டும் அல்ல வைத்தியசாலை,பாடசாலை,பாதுகாப்பு இல்லங்கள்/இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் கூட தாக்கப்படுகின்றன.சரண் அடைந்தவர்களும் கொல்லப்படுகிற���ர்கள்.போர் பிணையாளர்களும் கொல்லப்படுகிறார்கள்.இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. ஆனால் முறைப்படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தனை என்பதை புறநானுறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி இப் பாடல் பாடப்பெற்றுள்ளது.அது தான் அந்த முக்கிய தகவல்.அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப்பட்டவை என்றும்,தர்மயுத்தம் என்றும் இதனால் அறிகிறோம்.இதே போல கி.மு ஏழாம் நூற்றாண்டு சுமேரிய காவியமான கில்கமெஷிலும்(Epic of Gilgamesh) இது காணப்படுகிறது.[Brien Hallett,The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக்கால மெசொப்பொத் தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும்.போர் தொடுக்கப்போகிறேன்.ஆனிரை[பசுக் கூட்டம்],ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள்[பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர்,மக்கட்செல்வம் இல்லாதவர்,ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என முன்கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என அறிகிறோம்.இதோ அந்த பாடல்:\n\"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,\nபெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்\nதென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்\nபொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,\nஎம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என\nஅறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்\nகொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்\nசெந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,\nநன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே\nபசுக்களும்,பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும்,பெண்களும், நோயுடையவர்களும்,இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் [\"பிதிர்க்கடன்\"/\"இறந்தவர்களுக்கு செய்யும் கடன்\" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்]பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது.அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக���கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது.அதுதான் யுத்த தருமமாகும்.பண்டை மன்னர்கள் அவ்வாறுதான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப்பட்ட போரின் அடையாளமாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது.இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி,\"பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக”என மேலும் அவனை வாழ்த்துகிறது.பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின்\nபெயர்.பல் துளி என்னும் சொற்கள் இணையும்போது பஃறுளி என அமையும்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]...\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவ...\nஒளி பெறுமா என் வாழ்வு.\nஉங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து ...\nஎம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]\nஅப்பன் எவ்வழி மகனும் அவ்வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்...\nஇன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.\nவைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு அலசல்]\nநாள் பார்த்து நகை வேண்டி......\nதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர் வாக்க...\nதமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 18/04/2019 [வியாழன்]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 19 april .2019\nIndia news TamilNadu news sortly ⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎ 19 april .2019 முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள...\nத��டக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amirthanarayanan.wordpress.com/2010/05/", "date_download": "2019-04-19T05:17:51Z", "digest": "sha1:KZBPJHKX6C6JUVVV7CLRPT3Z53Y5GQ3R", "length": 14933, "nlines": 162, "source_domain": "amirthanarayanan.wordpress.com", "title": "மே | 2010 | Infinite Thought", "raw_content": "\nநானும் என் செல்ல பிராணியும் ..\nநா ஸ்கூல் படிக்கும் போது, அப்பா அம்மா கிட்ட அடம் புடிச்சி ரெண்டு அல்லது மூன்று ரூபாயோ வாங்கிட்டு போய் கலர் பிஷ் வாங்குவன்.. அதுவும் குறிப்பா ரிப்பன் டைல், ப்ளாக்கி, சில்வர் மீன் ( என் நா அது தான் சீகரம குட்டி போடும் ) வாங்கி அத ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில்ல போட்டு வச்சிருந்தன்… தினமும் காலை எழுந்தவுடன் நேர போய் அந்த மீன் குட்டி போட்டு இருக்கானு பாப்பான்.. இதுல friends கூட போட்டி.. யார் மீன் முதல குட்டி போடுதுன்னு..\nகொஞ்சம் பெரிய பையன் ஆனா பிறகு … மீன் மேல இருந்த மோகம் போய் நாய் குட்டி மேல் ஆர்வம் … முதல் முதல நா வளர்த்த போமேரனியன் நாய் குட்டி பேறு chella ..பிறந்தநாள் 5/2/2003 ரொம்ப புத்திசாலி … அதுகூட நா இருந்த நாட்கள் என்னால மாறாக முடியாது .. நாய் குட்டி செய்த சில குறும்புகள் என் தம்பியோட புக்ஸ் எடுத்துட்டு போய் அலமாரி அடில வச்சிடும் , அடுத்து அவ பால் குடிக்கிற கிண்ணத எடுத்துட்டு போய் எங���க அம்மா பாத்திரம் கழுவும் போது கிட்ட போய் கீழ போட்டுட்டு கூலசிது … எல்லாரும் அசந்துடோம் … எனக்கு பத்தாவது பறிச்ச வர சமயம் நா படிக்காம அது கூட விளயாட்ரனு என் அப்பா நா ஸ்கூல் போன நேரத்துல அத எடுத்துட்டு போய் என் அப்பா பெரியப்பா வீட்ல விட்டுட்டாரு … ரொம்ப அழுதன்.. என் சந்தோசம் போச்சு.. பயங்கரமா என் அம்மா கிட்ட சண்ட போடன் … கொஞ்ச நாள் சாப்டாம இருந்தான் … பத்தாவது பறிச்ச முடிஞ்சிது … அடுத்த நாளே என் பெரியப்பா வீட்டுக்கு கெளம்பின… பஸ்ல போகும் போது chella என்ன மறந்துட்டு இருக்கும்னு நனச்சன்.. ஆனா என்ன பாத உடனே .. chella ஓடிவந்து என் கால சுத்தி சுத்தி வந்துது .. மேல தாவிச்சி.. எனக்கு எதையோ சாதிச்ச ஒரு சந்தோசம் .. அந்த நாள் என் வாழ்கைல மறக்க முடியாத ஒரு நாள்..\nஅதுக்கு அப்பறம் என் அப்பா சொன்னாரு .. நீ பிளஸ் டு எக்ஸாம் முடிச்ச உடனே நா உனக்கு வேற நாய் குட்டி வாங்கிதரனு சொன்னாரு … அதே மாதிரி ஒரு லாப்ரடார் நாய் குட்டி வாங்கின … பேறு jack … ரொம்ப சந்தோஷமான நாட்கள்… சில மாதங்களுக்கு பிறகு என் அம்மாக்கு உடம்பு சரி இல்லாதுனால jack ஹ கவனிக்க முடியல .. நானும் காலேஜ் போறதுனால என்னால சரியாய் கவனிக்க முடியல … ஒரு கட்டத்துல chella மாதிரியே jack எங்கள விட்டு பிரியரதுகான சூழ்நிலை எங்க வீட்ல வந்துச்சி .. நானும் என் அம்மா கிட்ட எவளோ பேசி பாத்தன்.. என் அம்மா ஒரே வார்த்தை சொன்னாக ” உனக்கு நா முக்கியமா இல்ல jack முக்கியமான்னு கேட்டாங்க” … என்னால பதில் சொல்ல முடியல … என் அப்பா வோட நண்பர் அந்த நேரம் பார்த்து வந்து நாய் குட்டி நா எடுது போறன்னு சொன்னாரு … என் அப்பாவும் அம்மாவோட உடம்பு தான் முக்கியம்னு சொன்னாரு … என்னால மறுக்க முடியல … என் கையாள jack ஹ தூக்கி கொடுத்துட்டேன் … கண்ணுல இருந்து தண்ணி வந்துரிச்சி … என்னால கட்டுபடுத்த முடியல.. அந்த நேரம் பேசும் போது என் வாய் கொலருசி … என் கஷ்டத்தை வீட்ல யார் கிட்டயும் சொல்ல முடியல …\nஇந்த பதிவுக்கு காரணம் என் தம்பி .. கடந்த செவ்வாய்கிழமை எங்க வீடு மாடில அணில் கத்தர சத்தம் கேட்டுது போய் பார்த்தோம் அணில் மூன்று குட்டி இருந்துது அதுல ரெண்டு இறந்து கிடந்தது .. உயிருடன் இருந்த அந்த அணில் குட்டியை வீட்டுக்கு கொண்டு வந்து என் தம்பி அதுக்குனு ஒரு அட்டை பெட்டி செஞ்சி, பால்ல பஞ்ச நெனச்சி அது வாய்ல வச்சி சாப்ட வச்சான், நல்ல ���ால் குடிச்சித்து … நல்ல இருந்தது … நேத்து இரவு பால் கொடுபதற்கு பெட்டிய திறந்து பார்த்துட்டு அம்மா கத்துன என்னனு போய் பார்த்த அந்த அணில் இறந்து விட்டது.. ரொம்ப அழுதான் என் தம்பி … அவனுக்கு ஆறுதல் கூறி அவனை சமாதனம் செய்ய முடியல …\n1.ஒரு செல்ல பிராணி வாங்கும் போது வீட்டில் உள்ள அனைவரிடம் ஆலோசித்து வாங்குங்கள்.\n2.அந்த செல்ல பிராணியை பிரிந்து உங்களால் இருக்க முடிமா என்று யோசயுங்கள்.\nKurai Ondrum Illai – மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி,\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கண்ணா\nகுறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)\nகண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா\nகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nவேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க\nவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nதிரையின் பின் நிற்கின்றாய் கண்ணா –\nஉன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்\nஎன்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா\nகுன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\nநிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா\nயாதும் மறுக்காத மலையப்பா – உன் மார்பில்\nஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை\nஎன்றும் இருந்திட ஏது குறை எனக்கு\nஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா\nமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/199988?ref=archive-feed", "date_download": "2019-04-19T05:14:45Z", "digest": "sha1:F25SZXFHBVR6HE6HTTCNFDCTZNP6C5I2", "length": 10810, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய அதிகாரியை வெளியேற்ற 45 மில்லியன் டொலர் அள்ளிக் கொடுத்த கூகுள்! அதிரவைக்கும் பின்னணி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அதிகாரியை வெளியேற்ற 45 மில்லியன் டொலர் அள்ளிக் கொடுத்த கூகுள்\nகூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியருக்கு 315 கோடி ரூபாய் கூகுள��� நிறுவனம் இழப்பீடு கொடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம், ஜான்சியை சேர்ந்தவர், அமித் சிங்கால். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, கூகுளில், மூத்த துணை தலைவராக, பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில், இவர் அலுவலக வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் அமித் சிங்கால் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூகுள் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் அவர் மீது பகிரங்க புகார் ஒன்றை அளித்தார்.\nகூகுள் நிறுவனத்திலே பாலியல் துன்புறுத்தலா என்று இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்சிங்காலுக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன.\nஇந்நிலையில், இதுக் குறித்து கூகுள் நிறுவனம் சார்ப்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் அமித் சிங்கால் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து கடந்த 2016 ஆண்டு இவரை பணியில் இருந்து ராஜினாமா செய்யும்படி, 2016ல், கூகுள் நிர்வாகம் வலியுறுத்தியது.\nஅதன் பின் அவர், தன் பதவியை ராஜினாமா செய்தார். நிறுவனத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்ததால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, வேறு நிறுவனத்தில் பணியில் சேரக் கூடாது என, அமித் சிங்காலுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.\nஇந்த 3 ஆண்டுகளுக்கு அவருக்கு இழப்பீடு வழங்கவும், கூகுள் நிறுவனம் ஒப்பு கொண்டது. ஆனால் இந்த இழப்பீடு தொகை குறித்த விபரம் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டது. இந்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிடாமல் ரகசியமாக பார்த்துக் கொண்டது.\nஇந்நிலையில், எதிர்பாராத விதமாக , ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில், நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவருக்கு, இழப்பீடு வழங்குவது தவறு என, கூகுள் நிறுவன பங்குதாரர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனால் கூகுள் நிறுவனத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், இதுக் குறித்து நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அமித் சிங்காலுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான இழப்பீடாக,315 கோடி ரூபாய் அதாவது 45 மில்லியன் டொலர் வழங்கியதாக கூகுள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.\n2 ஆண்டுகளுக்கு தலா 1.5 கோடி டாலரும் 3-ம் ஆண்டில் 50 லட்சம் டாலரிலிருந்து 1.5 கோடி டாலர் வரை அவருக்கு இழப்பீடு வழங்கியதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.org/Tamil/V000020932B", "date_download": "2019-04-19T05:02:01Z", "digest": "sha1:7MUKV6QLN75HWL7K32RCTAK3NR4CWS22", "length": 27874, "nlines": 134, "source_domain": "vallalar.org", "title": "1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம் - Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்\n1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்.\nகுறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த\n\"திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்\"\nஅனுபவிக்க விளங்குகின்ற \"தனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே\nதேவரீரது திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோமாகிய யாங்கள் சிற்றறிவாற் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச்செவிக்கேற் பித்தருளி யெங்களை இரஷித்தருளல் வேண்டும்.\nஎல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லாத் தலைவர்களும் அறிந்து கொள்வதற்கு மிகவு மரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதுங் குறிக்கப்படாத தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு மெய்யறிவுடையோரால் விதிக்கப்பட்ட வேதாகமங்களும் பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகை வாசகங்களைப் பெற்றுத் திகைப்படைகின்றன என்றால், மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேமாகிய யாங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பித்தற் குரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறறிவோம் எங்ஙனஞ் செய்வோம் யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.\nதாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே இயற்கையே அஞ்ஞான வ���ருளில் அஞ்ஞான வுருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்திற் பயின்று ஏதுந் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையாற் பவுதீக உடம்பிற் சிறிதளவு தோற்றி விடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும், அது கொண்டு அறிவே வடிவாய், அறிவே யுருவாய், அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே யறிவாய், அறிவே யனுபவமாய் அனுபவிக்க தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே யுருவாய்க், குற்றமே பொறியாய்க், குற்றமே மனமாய்க், குற்றமே அறிவாய், குற்றமே அனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய் குற்றமே குறிக்குமென் றறிந்தோமாயினும், குற்றங்குறியாத வகை விண்ணப்பஞ் செய்வதற்கு ஒருவாற்றானு முணர்ச்சி யில்லோ மாதலிற் றுணிவு கொண்டு விண்ணப்பிக்கிறோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கியற்கையாதலின் இவ்விண்ணப்பங்களிற் குற்றங்குறியாது கடைக்கணித்தருளிக் கருணை செய்தல் வேண்டும்.\nஅஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியா துணர்ச்சி யின்றிக்கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே,\nஇவ்வுளகினடத்தே புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தாவரயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,\nஊர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கம்:\nபின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து, தேய்ப்புண்டல், நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்வூர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,\nபின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து, கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்திறந்து அப்பறவையோனி வர்க்கங் களெல்லாஞ் சென்று சென்று உழன் றுழன்று அலுப்படைந்தேம்;\nபின்னர் அணில், குரங்கு, நாய், பன்���ி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அவ்விலங்குயோனி வர்க்கங்க ளெல்லாம் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படைந்ததேம்;\nபின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர், சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து, அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைபடுதல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன் றுழன்று அலுப்படைந்தோம்;\nபின்னர் காட்ட கத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராக பிறந்து பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படந்ததேம்.(1)\nஅங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் களைப்பும் துன்பமும், திருவுளத் தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெருதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைமாறு ஒன்றுந் தெரிந்தோமில்லை.\nஉயிர்களின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே\nஇம்மனித தேகத்திற் செலுத்திய காலத்திலும் தாய் வயிற்றிலும் சிசுப் பருவத்திலும் குமாரப் பருவத்திலும் பல வேறு அவத்தைகளால் அறிவின்றி யிருந்தோமாகலில், தேவரீர் பெருங்கருணை திறத்தை அறிந்து கொள்ளாமல் வீண்போது கழித்தோம்.\nஅப்பருவங்கள் கழிய இப்பருவத்தினிடத்தே, எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருட்களையும், மற்றை யெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும்(2), எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்த���ல் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும், எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட வுணர்த்தியருளப் பெற்றோம்,\nஅவ்வுணர்ச்சியைப் பெற்றது தொடங்கிக் கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம் கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம் கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம் மரணம், பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும் மரணம், பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும் என்று மழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும் என்று மழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும் என்று எண்ணி யெண்ணி வழிதுறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே.\nஓர் ஞான சபைக் காணுதல்:\nகளைப்பறிந்துதவுங் கருணைக் கடலாகிய கடவுளே தேவரீர் நெடுங்காலம் மரண முதலாகிய அவத்தைகளால் துன்பமுற்றுக் களைப்படைந்த உங்களை அவ்வவத்தைகளினின்றும் நீக்கிக் களைப்புங் கலக்கமுந் தவித்து அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தற் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரமென்று குறிக்கப்படுகின்ற உத்திரஞான சித்திபுரத்தில் யாம் அளவுகடந்த நெடுங்காலம் சித்தியெல்லாம் விளங்கத் திருவருள் நடனம் செய்வோ மென்றும் அது தருணம் மிகவும் அடுத்த சமீபித்த தருண மென்றும், \"அப்பதியினிடத்தே யாம் அருள் நடனம் புரிதற்கு அடையளாமாக ஓர் ஞான சபைக் காணுதல் வேண்டு\" மென்றும் திருவருட்குறிப்பால் அறிவித்தது மன்றி, அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதோர் தடைகளுமின்றி அத்திருஞான சபையையுந் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையை கருதுந்தோறும் பெருங்களிப்படைகின்றோம்.\nஇனி அத்திருஞான சபையை அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்க தொடங்குகின்றோம்.\nதேவரீர் அருளுருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யும் இவ்வலங்காரத்திருப்பணியில் எவ்விதத்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணஞ் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தருளல் வேண்டும்,\nசர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே\nஅத்திருவலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தர���ளி எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மையின்பத்தை அளித்து சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.\nஎல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே\nஇது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.\nஎல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே\nதேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்\nஆராய்ச்சிக் குறிப்புகள் - உரைநடை நூல்கள் - தவத்திரு. ஊரன் அடிகள்\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 1\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 2\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 3\nவேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றன் உரை\nபொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை\nவள்ளலார் இராமலிங்க அடிகள் - \"தமிழ்\" என்னும் சொல்லுக்கிட்ட உரை\n\"உலகெலாம்\" என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்\nவழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை\n1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்\n2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்:\n3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்\n4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.\n1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\n2. புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\nமற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்\n\"வள்ளலாரின் திருமுகக் குறிப்புகள்\" - ஒலி நூல்\nபின் இணைப்புகள் - அன்பர்கள் எழுதியவை\n1. அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்\n2. சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க் கொருவர் எழுதிய திருமுகங்கள்\nவடலூர்க் குடிகள் அடிகளுக்கு, சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம்\n4. சன்மார்க்க சங்கத்தார் சாலைக்கு உபகரித்த பொருள்களின் அட்டவணை 31-12-1868\n5. அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள்\nதிருஅருட்பா உரைநடைப் பகுதி Audio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/2019/04/vittilapuram-tamilisai-vote-sekarippu/", "date_download": "2019-04-19T05:14:45Z", "digest": "sha1:2UJTAHAV6LTKVWNQNJA44T47IBFMVAPE", "length": 6119, "nlines": 26, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "விட்டிலாபுரத்தில் பிரச்சாரத்தில் தொலைந்த தமிழிசை போன் 5 ஆயிரம் கொடுத்தால் தான் போன் என்ற குடிமகனால் பரபரப்பு – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nவிட்டிலாபுரத்தில் பிரச்சாரத்தில் தொலைந்த தமிழிசை போன் 5 ஆயிரம் கொடுத்தால் தான் போன் என்ற குடிமகனால் பரபரப்பு\nPosted on April 16, 2019 by முத்தாலங்குறிச்சி காமராசு\nவிட்டிலாபுரத்தில் பிரச்சாரத்தில் தொலைந்த தமிழிசை போன். 5 ஆயிரம் கொடுத்தால் தான் போன் என்ற குடிமகனால் பரபரப்பு.\nகருங்குளம் ஒன்றியத்தில் பி.ஜே.பி வேட்பாளர் தமிழிசை வாக்கு சேகரிக்க வந்தார். இவர் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் வாக்குசேகரித்தார்.\nவி.கோவில்பத்து பகுதியில் இருந்து கிளம்பி அவர் நாட்டார்குளம், விட்டிலாபுரம் உள்பட பகுதியில் பிரச்சாரம் செய்தார். தென் பண்டரி புரம் என்றழைக்கப்படும் பாண்டுரெங்கர் கோயிலுக்கு சென்று அவர் சாமி கூம்பிட்டார். தமிழிசைக்காக கோயிலை திறந்து கொடுத்தனர். ஆனால் அர்ச்சகர் இல்லை. ஆனாலும் மூலவரை வணங்கி விட்டு கோயிலை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருடன் வந்தவரின் போன் காணாமல் போய் விட்டது. அவர் அந்த போனை தேடினார். நவீன வசதிகள் அனைத்தும் கொண்டது அந்த போன். எனவே அதை தேடி அழைந்தனர். அப்போது அந்த போன் நம்பரில் தொடர்பு கொண்ட போது , அந்த போனை எடுத்தவர் செய்துங்கநல்லூரில் நிற்பதாகவும், ரூ5 ஆயிரம் கொடுத்து விட்டு போனை வாங்கி கொள்ளவும் என கூறிவிட்டார். எனவே உதவியாளர் செய்துங்கநல்லூருக்கு ஓடோடி வந்தார் . ஆனால் அங்கே யாரையும் காணவில்லை. மீண்டும் போன் செய்த போது அவர் விட்டிலாபுரத்துக்கு வரும் படி அழைத்தார். இவரும் சளைக்காமல் விட்டிலாபுரம் வந்த போது அந்த போனை கையில் வைத்திருந்த குடிமகன் ரூ 5 ஆயிரம் கேட்டார். ஆனால் அவரிடம் சமரசம் செய்து , 500 கொடுத்து போனை பெற்றுக்கொண்டனர். அவரும் சந்தோஷத்துடன் போனை கொடுத்து விட்டு சென்றார்.\nஅனவரதநல்லூர், வசவப்புரம் உள்பட பல பகுதியில் அவர் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் அதிமுக ஒன்றிய செயலாளர் செங்கான், பி.ஜே.பி. ஒன்றிய தலைவர் பெரியசாமி, விட்டிலாபுரம் சோமசு��்தரம், ஆனந்த், வல்லநாடு செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nPosted in உள்ளூர் செய்திகள்\n← கருங்குளம் பகுதியில் கனிமொழி சூறாவளி பிரச்சாரம்\nஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், அமமுக வேட்பாளர் புவனேஷ்வரன் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் வாக்காளர்கள் அவதி. →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/06/blog-post_22.html", "date_download": "2019-04-19T04:59:45Z", "digest": "sha1:YVI4VCEQKEFVIVSKTLKII4PHTC5U2UD3", "length": 22516, "nlines": 282, "source_domain": "www.radiospathy.com", "title": "விஜய் | இளையராஜா | பழநி பாரதி | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ'\nவானொலி ஒலிபரப்புக் கூடத்துள் வந்த வேகத்தில் அப்போது இந்தப் பாடலைத் தான் அன்றைய நாளின் முதல் பாடலாக வானலையில் தவழ விடுகிறேன்.\nமெல்பர்னில் அதுவரை காலமும் படிப்பில்\nசெலவழித்து விட்டு சிட்னியில் வேலையில்லாப் பட்டதாரியாக வந்து ஆத்ம திருப்திக்காக ஊதியமற்ற வானொலி வாகனத்தில் ஏறிச் சவாரி செய்த Y2K கால கட்டம் அது. இந்தப் பாடல் ஏனோ என் மனநிலையைப் பாடுமாற் போல இருந்தது. இத்தனைக்கும் இந்தப் பாடலுக்கும் எனக்கும் அன்று தான் முதல் சந்திப்பு. தனியான இருந்த என்னை அரவணித்து ஆறுதல் சொல்லுமாற் போல என்னவொரு திடீர் பந்தம் இந்தப் பாட்டுக்கும் எனக்கும்\n'சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் கனவைக் கொஞ்சம் சுமக்குமோ'\n\"கண்ணுக்குள் நிலவு' திரைப்படத்தின் பாடல்கள் அப்போது தான் மலேசியாவின் அலையோசை இசைத்தட்டு நிறுவனத்தின் வெளியீடாகப் பாலித்தீன் பொதி செய்யப்பட்டு சிட்னிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. வானொலி நிலையத்துக்கு வரும் வழியில் அந்தக் கடையை எட்டிப் பார்த்தபோது இதைக் கண்ட போது கண்ணுக்குள் நிலவே தான். சுடச் சுட அந்தப் பாடலை ஒலிபரப்பிய நிகழ்வை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது என் பிரத்தியோக இசைக் களஞ்சியத்தில் இருக்கும் இந்த இசைத்தட்டு.\n'கண்ணுக்குள் நிலவு' படத்தில் \"நிலவு பாட்டு நிலவு பாட்டு ஓர் நாள் கேட்டேன்\" அதுவும் மறக்கக் கூடியதா என்ன\nஇந்தப் படம் வந்த போது உடனடிப் பிரபலமானது என��னவோ \"ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது\" பொதுவாகவே அதிக ஜனரஞ்சக அந்தஸ்துப் பெறும் பாடல்களைக் கொஞ்சம் நிதானமாகவே அனுபவிக்கலாமே என்ற என் கொள்கையில் இந்தப் பாட்டும் விதிவிலக்காக அமையவில்லை.\n\"கிறுகிறுவெண்டு படித்து முடித்து விட்டு உடனேயே நாட்டுக்குப் போகவேண்டும்\" என்று என் மனச்சாட்சியை உறுக்கிக் கொண்டிருந்த காலமது. மெல்பர்ன் வந்து இரண்டு ஆண்டுகள் தான் கடந்திருக்கிறது ஆனால் இரண்டு யுகங்கள் போலத் துன்புறுத்திய தனிமையும், இரவைப் பகலாக்கித் தொழில் சுமந்து, பகலில் பாடப்புத்தகம் சுமந்து கொண்டிருந்த நாட்கள். இதுவே ஒரு யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகமாகவோ, பேராதனை வளாகமாகவோ இருந்தால் பச்சைக் குடை அசோக மரங்களில் கீழ் காதல் மொழி பேசிக் கொண்டிருக்கும். இங்கோ கற்பனைக் கோட்டை எழுப்பி\n'காதலுக்கு மரியாதை\" காலத்தில் இருந்து இன்று வரை ஒவ்வொரு பாடலாக அதே படத்தின் ஒவ்வொரு பாடல்களும் மாறி மாறி என் விருப்பத் தேர்வில் முன் நிற்கும். இப்போது அது\n\"ஏ இந்தா இந்தா இந்தா\nகேட்கும் போதே இடம் பாராமல் துள்ள வைக்கும் மொத்திசை.\n\"நீயா அட நானா நெஞ்சை முதன் முதல் இழந்தது யார் ந ந ந ந ந\nகாதல் எனும் ஆற்றில் இங்கு முதன் முதல் குதித்தது யார்,\nதென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா\"\nபாடல் ஆரம்பிக்கும் போது ஒரு வாத்தியம் கீச்சிட ஆரம்பிக்குமே அந்த நேரமே கண்களை மூடி இசை வாகனமேறி கனவுலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பேன். அப்போதெல்லாம் சீடி பொருத்திய வாக்மேன் மடியில் கிடக்க, மேசையில் ஒருக்களித்துப் படுத்துக் கண் மூடியபடி பாடலோடு ஐக்கியமாகியிருப்பேன். ஃப்ரெண்ட்ஸ் படம் வந்து பதினைந்து ஆண்டுகளைத் தொடப் போகிற பாட்டு ஆனால் இன்னும் பதினைந்து ஆண்டுகள் போனாலும் பருவக் குமரியாகத் தான் இருக்கும் போல இந்தப் பாட்டு, \"அள்ளிக் கொடுத்தேன் மனதை\"\nஇசைஞானி இளையராஜாவின் 'காதலுக்கு மரியாதை' படத்தில் இளங்கவி பழநி பாரதியின் பாடல்கள் என்று எழுத்தோட்டத்தில் காட்டி வெற்றிக் கூட்டணி அமைக்கிறார்கள். நாயகன் விஜய் இன் திரையுலக ஆரம்ப வாழ்வின் திருப்புமுனைப் படங்களில் ஒன்று. சங்கிலி முருகன் தயாரிப்பு, அப்படியே விநியோகஸ்தர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடுத்த தசாப்தம் வரை வெற்றியை அள்ளிக் கொட்டப் பிள்ளையார் சுழி போட்�� படம்.\n\"கண்ணுக்குள் நிலவு\" படத்திலும் அதே பாசில், இளையராஜா, விஜய், கூட்டணி\nஇங்கேயும் முழுப் பாடல்களும் பழநிபாரதிக்குச் சீர் செய்ய, அவரும் இன்றளவும் இந்தப் பாடல்களைப் பேசிக் கொண்டிருக்கும் அளவுக்கு வரிகளை அணிகலனாக்கியிருக்கிறார் ராஜாவின் முத்தான மெட்டுகளை வைத்து.\nஇயக்குநர் பாசிலின் அந்த இரண்டு படங்களோடு அவரின் சீடர் சித்திக் இன் \"ப்ரெண்ட்ஸ்\". அதிலும் விஜய், இசைஞானி இளையராஜாவோடு, இளங்கவி பழநி பாரதியே முழுப்பாடல்களையும் ஆக்கித் தந்தார்.\nLabels: இளையராஜா, இன்னபிற பாடலாசிரியர்கள்\nஅருமையான பகிர்வு அன்பரே..சிலாகித்து எழுதி இருக்கிறீர்கள்..\"இரவு பகலை தேட..\" எப்போது கேட்டாலும் ஒரு இனம்புரியாத சோகம்/சந்தோஷம்..அதிலும் அண்டை நாட்டில் வாழும் என்னைப்போன்றோருக்கு...(இன்று வரை அதன் காணொளி பார்த்ததில்லை..பார்க்கவும் விரும்பவில்லை..)\n\"நாடோடி மேகம்...ஓடோடி இங்கே..யாரோடு உறவாடுமோ..\n\"..கடலை சேரா நதியைக் கண்டால்...\nதரையில் ஆடும் மீனைக் கண்டால்..\nஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்..\"\n\"கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்..\nஇந்த வாரம் முழுக்க ஒரே பாடல்தான்..ரிப்பீட்டு...\nமிக்க நன்றி நண்பர் யோகேஷ் உங்கள் மனப்பகிர்வை அறிந்தேன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nபாடல் தந்த சுகம் : வானம் அருகில் ஒரு வானம்\nவிஜய் | இளையராஜா | பழநி பாரதி\nசஹானா சாரல் தூவுதோ - மழைப்பூக்களின் பாட்டு\nசிங்கப்பூர் ஒலி படைப்பாளினி பாமா நினைவில்\nபாடல் தந்த சுகம் : காத்தே காத்தே என் காதோடு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா ���ெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nஇன்று பின்னணிப் பாடகி , சின்னக்குயில் சித்ராவின் 55 வது பிறந்த தினம் . சித்ராவின் குரல் நம் காலத்துக் காதலியின் ஓசையாய் , எண்ணற...\nபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், \"அன்னக்கிளி\" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/12/blog-post_11.html", "date_download": "2019-04-19T04:44:03Z", "digest": "sha1:XGSMG2K557SQQLKCN6NE2OVH3YLCE4SP", "length": 28940, "nlines": 251, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள் ~ Theebam.com", "raw_content": "\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nதமிழ்ப்புத்தாண்டில் ரஜினியும் – விக்ரமும் மோதுகிறார்கள்\nபொங்கல் ஜல்லிக்கட்டில் குதிக்க வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால், அதேநாளில் வீரம், ஜில்லா படங்கள் வெளியாவதால், தியேட்டர் பிரச்னை மட்டுமின்றி வசூல் பிரச்னையும் ஏற்படும் என்று பின்வாங்கி விட்டனர்.\nஇந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்துவதாக அறிவித்தவர்கள் இப்போது ஜனவரிக்கு மாற்றி விட்டார்களாம். அதோடு, தமிழ்ப்புத்தாண்டில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.\nஆனால், தமிழ்ப்புத்தாண்டில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாது. அதனால் கோச்சடையான் ஷோலோவாக நின்று சொல்லியடிப்பார் என்று பார்த்தால், அங்கேயும் போட்டிக்கு ஷங்கரின் ஐ படம் அதிரடியாகத் தயாராகிக்கொண்டிருக்கிறதாம்.\nகடந்த ஒரு வருடமாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் படம் ஐ. இதற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தை விடவும் இப்படம் மிக அதிரடியாக உருவாகியுள்ளதாம். அதனால் இப்படத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் உள்ளாராம் ஷங்கர்.\nபொங்கலுக்கு விஜய்-அஜீத் மோதுகிறார்கள் என்றால், தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியும், விக்ரமும் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாஸ்டர்’ ஸ்ரீதர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது\nநடிகர் ‘மாஸ்டர்’ ஸ்ரீதர் இன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.\nமாஸ்டர் ஸ்ரீதர் ‘குறத்தி மகன்’ படத்தில் ஜெயசித்ரா ஜோடியாக நடித்தார். ‘கர்ணன்’ படத்தில் சிவாஜியுடன் நடித்துள்ளார். ‘கந்தன் கருணை’ படத்தில் முருக கடவுள் வேடத்தில் வந்தார். 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார்.\nமாஸ்டர் ஸ்ரீதருக்கு நீண்ட நாட்களாக ஆஸ்துமா கோளாறு இருந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 4 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது.\nமரணம் அடைந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு இந்திரா என்ற மனைவியும், பிரசாந்த், ரக்ஷித் பாலாஜி என்ற மகன்களும் உள்ளனர். மாஸ்டர் ஸ்ரீதர் உடல் கொட்டிவாக்கம் கற்பகாம்பாள் நகரில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.\nநடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது.\nசென்னை திரைப்பட விழாவுக்கு வரும் அமீர்கான்\nசென்னையில் நாளை தொடங்க உள்ள 11வது சர்வதேச திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அவருடன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள்.\nசென்னையில் 8 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா மட்டும் மல்லாமல் உலக நாடுகள் பலவற��றிலும் இருந்து சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nவிழாவின் தொடக்க நாளின்போது தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் மற்றும், நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்கள்.\nபாக்யராஜுக்கு ஜோடியாகும் சுவேதா மேனன்\nநிஜ பிரசவக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய, பிரபல மலையாள கவர்ச்சி நடிகை சுவேதா மேனன், மீண்டும் தமிழில் நடிக்கிறார்.\n'சிநேகிதியே', 'நான அவன் இல்லை 2', 'அரவான்' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சுவேதா மேனன், சமீபத்தில் தனது பிரசவத்தை மலையாள படம் ஒன்றுக்காக நேரடியாக படமாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.\nஇந்நிலையில், இவர் மீண்டும் தமிழில் நடிக்க முன்வந்துள்ளார். இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இயக்கும் 'துணை முதல்வர்' என்ற படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nசேர்ந்து நடிக்க சம்மதம் தெரிவித்த விஜய் - அஜீத்\nதனிப்பட்ட முறையில் நடிகர்கள் விஜயும், அஜீத்தும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களுடைய படங்கள் வெளியாகும் போது, அவர்களுடைய ரசிகர்கள் என்னவோ, இந்தியா - பாகிஸ்தான் போல அவ்வபோது உருமிக்கொள்வார்கள். சமீபத்தில் இந்த உருமல்கள் குறைந்துள்ளது.\nஇதற்கிடையில், விஜய் - அஜீத் இருவரையும் ஒன்றாக வைத்து படம் இயக்க சில முன்னணி இயக்குநர்கள் முயற்சித்து வருகிறார்கள். அதில் ஒருவரான இயக்குநர் வெங்கட் பிரபு, தான் விரைவில் அஜீத் - விஜய் இருவரையும் ஒன்றாக வைத்து படம் ஒன்றை இயக்குவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅவருடைய நம்பிக்கைக்கு காரணம், விஜய் மற்றும் அஜீத்தை அவர் தனித்தனியாக சந்தித்து தனது விருப்பத்தைச் சொன்ன போது இருவரும் ஓகே சொல்லிவிட்டார்களாம். தற்போது விஜய் - அஜீத் இணைப்புக்குக்காக கதையை தேடிக்கொண்டிருக்கும் வெங்கட் பிரபு, பிரியாணி ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.\nஇதுகுறித்து கூறிய சுவேதா மேனன், \"பாக்யராஜ் படங்களில் சில படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய படங்கள் குடும்பப்பாங்கான கதை கொண்டவையாக இருக்கும். இப்போது அவர் ஜோடியாக 'துணை முதல்வர்' என்ற படத்தில் நடிக்கிறேன்.\nஇந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் கிளாமரானதா என்பது பற���றி தெரியாது. பாக்யராஜ் படங்களுக்கு குடும்பப் படம் என்ற முத்திரை இருக்கிறது. அதற்கேற்ப இந்த படத்தில் எனது கதாபாத்திரமும் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.\" என்று தெரிவித்தார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் சென்னையில் தொடங்குகிறது.\nசினிமா படங்களில், மது அருந்தும் காட்சிகளை வைக்காதீர்கள்’’ இளம் டைரக்டர்களுக்கு கே.ராஜன் வேண்டுகோ ள்\n‘சினிமா படங்களில், மது அருந்துகிற காட்சிகளை வைக்காதீர்கள். அந்த காட்சிகளை வைத்தால் வரிவிலக்கு கிடைப்பதில்லை. தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது’’ என்று பட அதிபர் கே.ராஜன் கூறினார்.\nஜெயம் ரவி–அமலாபால் ஜோடியாக நடித்து, சமுத்திரக்கனி டைரக்டு செய்துள்ள படம், ‘நிமிர்ந்து நில்.’ இந்த படத்தில், சரத்குமார் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. இந்த விழாவில், பட அதிபர் கே.ராஜன் கலந்துகொண்டு பேசும்போது, சில பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். அவர் பேசியதாவது:–\n‘‘கடந்த 10 நாட்களாக தணிக்கைக்கு அனுப்பப்பட்ட சில படங்களில் மது அருந்துகிற காட்சிகளும், கவர்ச்சி காட்சிகளும், ஆபாச வசனங்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அந்த படங்களுக்கு எல்லோரும் பார்க்க தகுந்த வகையில், ‘யு’ சான்றிதழ் தரப்படவில்லை. ‘யு ஏ’ சான்றிதழ் தரப்பட்டு இருக்கிறது. ‘யு ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது.\nசில டைரக்டர்கள் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவை வைத்து விடுகிறார்கள். தணிக்கையிலும் பிரச்சினையாகி, வரிவிலக்கு கிடைப்பதில்லை. அதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். டைரக்டர்கள் கதை–வசனம் எழுதி, படத்தை டைரக்டு செய்யும்போது, தணிக்கைக்கு உட்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டும்.\nதாய்மார்களும், இளைஞர்களும் மனஅழுத்தத்துக்கு ஆளாகாதபடி தரமான படங்களை எடுத்து தந்தால், தயாரிப்பாளர்கள் லாபம் அடைவார்கள். டைரக்டர்கள் மனது வைத்தால்தான் இது நடக்கும்.\n‘திருட்டு வி.சி.டி.காம்’ என்று ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். இதை போலீசும் கண்டு கொள்ளவில்லை.’’\nவிழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், துணைத்தலைவர் டி.ஜி.தியா��ராஜன், செயலாளர் டி.சிவா, ‘பிலிம்சேம்பர்’ தலைவர் கல்யாண், செயலாளர் எல்.சுரேஷ், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், ‘பெப்சி’ தலைவர் அமீர், பட அதிபர்கள் பஞ்சு அருணாசலம், கே.முரளிதரன், யுடிவி தனஞ்செயன், டைரக்டர்கள் சேரன், கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், சுசீந்திரன், சசிகுமார், ராஜேஷ், பாண்டிராஜ், பாலாஜி தரணிதரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டர் மோகன், நடிகர்கள் ஜெயம் ரவி, ஆர்யா, சூரி, நடிகை அமலாபால் ஆகியோரும் பேசினார்கள்.\nபட அதிபர்கள் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகிய இருவரும் வரவேற்றார்கள். டைரக்டர் சமுத்திரக்கனி நன்றி கூறினார்.\nஉலகத் தமிழர்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை/பொது/தொழிநுட்பம்\nசெந்தமிழ் படிப்போம் [ பகுதி - 7 ]\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nசெந்தமிழ் படிப்போம் . [பகுதி – 6]\nஉலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித ...\nகண்டதும் கேட்டதும்: கவித் துளிகள்\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி – 5]\nதங்கநகை வாங்கமுன்... நீங்கள் அறியவேண்டியது.\nசினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nஎந்த ஊர் போனாலும்…நம்மஊர்{மட்டக்களப்பு} போலாகுமா.....\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 4]\nபுறநானுற்று மா வீரர்கள் [பகுதி03]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇலங்கைச் செய்திகள் - 18/04/2019 [வியாழன்]\nஇதயம் வரைந்த காதல் ஓவியமோநெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா இரக்கமின்றி இதழாய் உதிர்ந்து போக செய்யாதே இமைகளை திற...\nஇந்தியா செய்தி-துளிகள் 19 april .2019\nIndia news TamilNadu news sortly ⇎⇎⇎⇎⇎⇎⇎⇎⇎ 19 april .2019 முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்ட��:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம் : கனடா பேச்சுப்போட்டி -2019 அறிவித்தல் மேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில...\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nலச்சுமி , அம்மன்கோவில் கிழக்கு வீதியின் மூலையில் உள்ள வேப்ப மரத்தின் கீழே நின்று , திருவிழாவில் நிற்பவர்களின் பலவித வர்ண ...\nகி மு மூன்றாம் நூற்றாண்டுகளில் அசோகனால் இலங்கைக்கு பௌத்த மதத்தை பரப்புவதற்காக ஒரு குழு அனுப்பப் பட்டது.அப்பொழுது அனுராத புரத்தை &quo...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] இந்த தொடர் திராவிடர்களின்,குறிப்பாக தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி,முடிந்த அளவு மனிதனின் ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/moulaana/", "date_download": "2019-04-19T05:18:02Z", "digest": "sha1:R7JNEFLK3X3S74AFITEH4JVRCQVIFBEE", "length": 5406, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தபான்களின் தந்தை என அறியப்படும் மௌலானா கொலை | vanakkamlondon", "raw_content": "\nதபான்களின் தந்தை என அறியப்படும் மௌலானா கொலை\nதபான்களின் தந்தை என அறியப்படும் மௌலானா கொலை\nதலிபான்களின் தந்தை என அறியப்படும் மௌலானா சமி உல் ஹக் என்பவர், பாகிஸ்தானின் ரவால்பின்டி வைத்து கொல்லப்பட்டுள்ளார்.\nமௌலானா கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியதாக உள்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், அவர் துப்பாக்கிச் சூட்டினால் தான் பலியாகியுள்ளதாக வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.\nPosted in விசேட செய்திகள்\nஇரண்டு பிரிவு கிறிஸ்தவ தலைவர்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு\nவடமாகாணக் கல்விஅமைச்சில்இலத்திரனியல் பாடசாலை இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nடோயோட்டா நிறுவனம் 29 லட்சம் கார்களை திரும்ப பெற முடிவு | சீட் பெல்ட்டில் பிரச்சனை\nரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்ப தயாராகும் வங்கதேசம்\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-asin-current-status/", "date_download": "2019-04-19T04:22:24Z", "digest": "sha1:3KMTT4HIQ6H5K7UPZH7PMND2HUP6KUET", "length": 7268, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் பட நாயகி அசினின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome நடிகை விஜய் பட நாயகி அசினின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nவிஜய் பட நாயகி அசினின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nகடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அசின். ஜெயம் ரவியின் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுமானவர்.\nஅதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவாகாசி, போக்கிரி, காவலன் அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார்.\nபின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\nதற்போது இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும், நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தன் குடும்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறார் அசின்.\nPrevious articleபாடகி சுசீத்ராவின் அடுத்த லீலை மீண்டும் ஆரம்பம் என்று ட்விட்டரில் பதிவு – அச்சத்தில் திரையுலகம்\nNext articleஹீரோவா நடிக்க போகிறார் சரவணா ஸ்டோர் ஓனர், அவருக்கு ஜோடி யார் தெரியுமா\nபோட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகையா யார் தெரியுமா \nஎதாவது செஞ்சி என்ன காப்பாத்துங்க.\nகடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட நிமிர்ந்து நில் பட நடிகை..\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\n ஸ்ரீ ரெட்டி அதிரடி பதில்.\nகாலா கெட்டப்பில் சென்ற காமெடி நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-19T04:20:40Z", "digest": "sha1:N77CHD3ZMY7QXILMLVDFZSRZFS3MB5FG", "length": 10565, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கமல் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஇவங்களுக்கு தான் என் வாக்கு. கமலின் கேள்விக்கு அனிதா சகோதரரின் பதில்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் வாக்குகளை சேகரித்தும் வாக்காளர்களை கவரும் பல்வேறு வகையான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் .அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் தீவிரமாக...\nபிக் பாஸ் 3 காக கமல் கேட்ட சம்பளம்.\nவிஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தான். இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக போகும்...\nஎச் ராஜா குரலை கேட்டதும் டிவிவை உடைக்கும் கமல்.\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நேற்று(ஏப்ரல் 11) தொடங்கியது....\nஅப்பாவை விமர்சித்த கமலை கலாய்த்து ட்விட்டர் பதிவிட்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின்.\nசமீபத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளின் அமைப்பான ‘ரோட்டராக்ட்’ (rotaract) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவ்விழாவில் தனது திமுக தலைவர் ஸ்டாலின்...\nஇந்தியன் 2 கமலின் கடைசி படமா.\nஉலக நாயகன் கமல் தற்போது சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இருந்து வருகிறார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2...\nகமல் படத்தின் காப்பியா பேட்ட படத்தின் இந்த காட்சி.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில்...\nநடிகையுடன் ரகசியமாக வெளிநாட்டில் ஊர் சுற்றிய கமல்.\nநடிகர் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் படு பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூரில் நடிகர் கமல், பூஜா குமரியுடன் ரசியமாக ஊர் சுற்றியுள்ளார் என்று சில புகைப்படங்கள்...\nஒரு வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட கமல்..கலாய்த்த ரசிகர்..பிக் பாஸ் பிரபலம் ஆதரவு..\n��மிழ் சினிமாவில் நடிகர் கமல் எந்த அளவிற்கு ஒரு சிறந்த நடிகரோ அந்த அளவிற்கு சொல் ஆற்றலிலும் கெட்டிக்காரர் என்பது தெரியும். ஆனால், சமீபத்தில் நல்ல(க்)கண்ணுவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது...\nரஜினியா கமலா யாரை இயக்க ஆசை..ராஜமௌலியின் சாய்ஸ் யார் தெரியுமா \nபாகுபலி படத்திற்கு பின்னர் இந்தியாவே திரும்பி பார்க்க வாய்த்த ஒரு இயக்குனராக மாறிவிட்டார் ராஜ மௌலி. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பெயர் ஹொலிவூட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.\nகமலை பற்றி மிகவும் கொச்சையாக விமர்சித்த கஸ்தூரி..\nதமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி கடந்த சில காலமாக பல நடிகர்களை பற்றி பல சர்ச்சையான பதிவகளை செய்து ரசிகர்களின் கோபத்திற்கு...\nகருவா பையா பாடல் புகழ் கார்த்திகாவா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nதமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் 'தூத்துக்குடி' சஞ்சய்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை சுனிதா ஹரி தயாரித்திருந்தார், படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியான...\nஜெயம் ரவியின் 25 வது படம். மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன் இணைந்தார்.\nராட்சசன் அம்மு அபிராமிக்கு புடிச்ச கிரிக்கெட் வீரர் இவரா \nவிஜய் வெறியன் சாந்தனு அஜித்தின் பிறந்தநாளுக்கு செய்த செயல்.\n2 கோடி கொடுத்தும் அந்த விளம்பரத்தில் நடிக்கவில்லை . சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டு.\nவாக்கு சாவடிக்கு உள்ளே சென்று வடிவேலு செய்த காமெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rowdy-binnu-saran/", "date_download": "2019-04-19T05:33:10Z", "digest": "sha1:B5BKGWLEQNYI4DT6PQM5UAO3K2NUW5XS", "length": 9756, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு சரண்! - Rowdy Binnu Saran", "raw_content": "\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nபட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு சரண்\nரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க போலீசார் தீவிரமாக இருந்தனார். இந்நிலையில் இன்று அம்பத்தூர் போலீசில் ரவுடி பினு, சரண் அடைந்தார்.\nரவுடிகள் புடைசூழ, பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு, அம்பத்தூர் துணை கமிஷனர் முன்பு சரண் அடைந்தார்.\nசென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி பினு. இவர் கடந்த 6ம் தேதி, பூந்தமல்லி அருகில் உள்ள மலையம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள லாரி ஷெட்டில் வைத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் லாரி ஷெட்டை சுற்று வைளைத்தனர். துப்பாக்கிமுனையில் 75 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nபிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பினு, போலீசார் வருவதற்கு முன்பே அங்கிருந்து சென்றுவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் சேலத்தில் இருப்பதாக தகவல் வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனாலும் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.\nரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க போலீசார் தீவிரமாக இருந்தனார். இந்த தகவல் ரவுடி பினுவுக்கும் கிடைத்தது. இதையடுத்து, இன்று காலை அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகம் வந்த ரவுடி பினு, துணை கமிஷனரிடம் சரண் அடைந்தார்.\nரவுடி பினு, கேரளாவைச் சேர்ந்தவர். அவருடைய தயார் சென்னை சூளைமேடு பகுதியில் ஆசிரியராக இருந்தார். கராத்தே மாஸ்டராக இருந்த பினு பின்னாளில் ரவுடியாக மாறி, கேங்க்ஸ்டராக உருவாகியிருந்தார். தன்னுடைய கேங்க்குடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி, போலீசில் சிக்கியுள்ளார்.\n‘நான் அவ்ளோ பெரிய ரவுடி கிடையாது’ : கண்ணீர் விட்ட ரவுடி பினு (வீடியோ)\nவிஜய் சேதுபதியின் ‘கூட்டிப்போ கூடவே’ பாடலின் Preview – வீடியோ\n‘ஜூலி’யை காதலர் தின பரிசாகத் தரும் அனிருத்\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்துடன் மோடிக்கு முதல்வர் கடிதம்\nமேகதாது அணை தொடர்பாக இன்று மாலை பிரதமரை சந்திக்க உள்ளார் பன்வாரிலால் புரோஹித்\nமேகதாது அணை : கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்\nகர்நாடக மாநிலத்தின் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய காவேரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்தது\nஅதிர்ஷ்டசாலிகள் யார் என்றால் அது கனரா வங்கி வாடிக்கையாளர்கள் தான். புதிய அறிவிப்பை இங்கே படியுங்கள்.\n2 கோடி மதிப்புள்ள விளம்பர வாய்ப்பை தவிர்த்த சாய் பல்லவி\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஇந்தியன் பேங்க் கஸ்டமர்ஸ்-க்கு மாறி ம��றி இத்தனை சலுகைகளா\nஒரு விரல் புரட்சியை செய்யத் தவறிய நட்சத்திரங்கள்\nதிருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே இது முதன்முறை.. மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த 159 பேர் வாக்களிப்பு\nபாஜக எம்.பி. மீது காலணி வீச்சு… செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு\nTamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 34 கைதிகள் தேர்ச்சி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/07/blog-post_13.html", "date_download": "2019-04-19T05:06:32Z", "digest": "sha1:WJ7YHGFNAPRTI3DKDV34R5Q55Y2VRSSS", "length": 66936, "nlines": 328, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: மோடி - காவி(ய)த்தலைவன்", "raw_content": "\nஎத்தனை நாட்களுக்குத்தான் விளம்பரம் செய்துகொண்டிருப்பது தொழிலை தொடங்க வேண்டாமா குஜராத்தின் குறுவியாபாரியாக மாநில மக்களிடம் நற்பெயரை() சம்பாதித்த மோடி தற்போது தேசிய அளவில் பிஸினசை துவக்குவதற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் என்பதற்கு இன்னுமோர் உதாரணம் நேற்று இக்காவி(ய)த்தலைவர் அளித்த பேட்டி. குஜராத் கலவரம் குறித்த கேள்விக்கு இறையாண்மையை ஆரத்தழுவி காக்கப்போகும் நாளைய பிரதமர்() சம்பாதித்த மோடி தற்போது தேசிய அளவில் பிஸினசை துவக்குவதற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் என்பதற்கு இன்னுமோர் உதாரணம் நேற்று இக்காவி(ய)த்தலைவர் அளித்த பேட்டி. குஜராத் கலவரம் குறித்த கேள்விக்கு இறையாண்மையை ஆரத்தழுவி காக்கப்போகும் நாளைய பிரதமர்() தந்த பதில்: 'நான் காரோட்டியாகவோ அல்லது காரின் பின்புறம் அமர்ந்திருப்பவனாகவோ இருக்கையில் ரோட்டின் குறுக்கே ஒரு puppy (குட்டி நாய்) மீது அவ்வாகனம் மோத நேர்ந்தால் இதயம் வலிக்கத்தானே செய்யும்) தந்த பதில்: 'நான் காரோட்டியாகவோ அல்லது காரின் பின்புறம் அமர்ந்திருப்பவனாகவோ இருக்கையில் ரோட்டின் குறுக்கே ஒரு puppy (குட���டி நாய்) மீது அவ்வாகனம் மோத நேர்ந்தால் இதயம் வலிக்கத்தானே செய்யும்\nஇஸ்லாம் சமுதாய மக்கள் மனதில் ஆறா ரணமாக இருக்கும் அக்கொடூர நிகழ்வை எவ்வளவு சாதாரணமாக வார்த்தைகளால் கடந்து விட முடிகிறது இம்மனிதரால். 'ஹாட்ரிக்' முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது அத் தேர்தலில் கணிசமான சிறுபான்மை ஓட்டுக்களையும் இவர் வென்றார் எனும் செய்தியும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.\nஒரு சாமான்யனாக 'இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் அந்நிகழ்வை பற்றி பேசிக்கொண்டு இருப்பது.மாநில/தேச வளர்ச்சிக்கும், ஜனநாயகத்திற்கும் பாடுபட ஒரு போல்டான லீடர் வந்தால் அனைவருக்கும் நன்மைதானே' என இவர் மீது சற்று நம்பிக்கை வைத்த மங்குனி மக்களில் நானும் ஒருவன். மோடியின் இப்பேட்டி மூலம் அக்கருத்தையும் தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தி பார்க்கையில் உள்மனது உரக்க உச்சரித்த சொற்கள் இவைதான்: 'Reject this political puppy'.\nமதச்சார்பற்ற தலைவர் ஒருவர்தான் இந்தியாவை ஆளவேண்டும் எனும் எண்ணம் தங்களுக்கு உள்ளதா எனும் கேள்விக்கு '‘Justice to all. Appeasement to none.’ என்பதை பதிலாக வைக்கிறார். சுமாரான ஆங்கிலம் தெரிந்த என் போன்றோர் கேட்கும் கேள்வி: Then why the hell you try to appease the hindu community by calling the gujarat victims as puppy, Mr.Modi ஒரு இந்துவாக இக்கேள்வியை முன்வைக்கிறேன் என்பதை குறிப்பில் கொள்க மதச்சார்பற்ற பிரத(ம)ரே.\n'மீண்டுமொரு முறை குஜராத்தின் முதல்வராகும் என்னும் எனக்கு இல்லை. எமது கட்சியில் இருந்து புதிதாக ஒருவர் அம்மாநிலத்தை ஆண்டுவிட்டு போகட்டும்' என்று இரக்கம் காட்டும் மோடி அதே பேட்டியில் 'தில்லி பற்றிய கனவு எதுவும் எனக்கில்லை' என்றும் நெஞ்சை நெகிழ வைக்கிறார். 'ஆசியாவின் பிரதமர் பதவி காலியாகத்தான் உள்ளது. லகே ரஹோ மோடி பாய். ஹம் ஜரூர் ஜீதேங்கே' என்று பொடிக்காவி எவரேனும் ஊதி விட்டிருப்பாரோ\n'நான் ஒரு இந்து தேசியவாதி' என்று பிரகடனப்படுத்தி இருக்கும் மோடி எப்படி மதச்சார்பற்ற தேசத்து மக்களை அரவணைத்து செல்ல முடியும் 'சிறுபான்மை மக்களின் அபிமான கட்சி எனும் ட்ரம்ப் கார்டை வைத்துக்கொண்டு இத்தனை காலம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது இந்துத்வா மங்காத்தாவை ஆடிப்பார்க்க அண்ணாத்தை முயற்சித்தால் மட்டும் என்ன கேட்டு போச்சி 'சிறுபான்மை மக்களின் அபிமான கட்சி எனும் ட்ரம்ப் கார்டை வைத்துக்கொண்டு இத்தனை காலம் காங்கிரஸ் ���ட்சி செய்யும் போது இந்துத்வா மங்காத்தாவை ஆடிப்பார்க்க அண்ணாத்தை முயற்சித்தால் மட்டும் என்ன கேட்டு போச்சி' கேட்கிறான் பாபர் மசூதியில் காவிக்கொடி பறக்கவிட்ட அடிப்பொடிகளில் ஒருவன்.\n20/20 போட்டிகளில் எதிர் நோக்கி வரும் வேகப்பந்துகளை எல்லாம் சுழற்றி அடித்து சிக்ஸர் அடிக்க எண்ணும் இளம் பேட்ஸ்மன்கள் டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் சோபிப்பதில்லை. அங்கு 'களமும்' பெரிது. காலமும் பெரிது. அதுபோல குஜராத்தின் 20/20 மேன் ஆப் தி மேட்ச் மோடி தனது தேசத்தலைவன் கனவை நிறைவேற்றும் திட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார். நாள் முழுக்க க்ரிக்கெட் பார்த்தே சீரழிந்து போன நமது குற்றப்பரம்பரைக்கு இதுவும் இன்னொரு ஆட்டமே.\n'வழில கெடந்த சாணிய நானாத்தான் அள்ளி வாய்ல போட்டுக்கிட்டனா' என்று வடிவேலு புலம்பியதைப்போல அமைந்திருக்கிறது தலைவர் மோடியின் இப்பேட்டி. Secularism எனும் சொல்லுக்கு என்னிடம் இருக்கும் அகராதியிலும் மதச்சார்பின்மை என்றே அச்சிடப்பட்டு இருப்பதால்.....\nஎன்ன கொடுமை பார்த்தீங்களா. தான் ஹிந்து மதத்தை நேசிக்கிறேன்னு கூட நம்ம நாட்டுல சொல்ல முடியல..ஓடனே ஹிந்துத்துவா முத்திரை விழுந்துரும். ஏன் அமெரிக்காவுல Sep11 க்கு அப்புறம் குண்டு வெடிக்கல தெரியுமா சிவா, இவங்க வெதச்ச பயம் தான் காரணம். அதே தான் மோதி குஜராத்ல 2002 அப்புறம் விதைச்சு இருக்காரு. 2002 க்கு அப்புறம் எந்த அசம்பாவிதமும் நடக்காத மாநிலம் குஜராத். கலவரம் பண்ண லோக்கல் சப்போர்ட் கிடைக்காது.\nஹிந்துத்வா முத்திரையை யாரும் இவர் மீது திணிக்கவில்லை. அவரே நேற்று உலகம் பார்க்க பச்சை(யாக) குத்திக்கொண்டார்.\nமதக்கலவரத்தில் உயிரிழந்தவர்களை நாய்க்குட்டியுடன் ஒப்பிடும் நபரை தேசத்தின் தலைவராக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அநியாயத்திற்கு நல்லவன் இல்லை நான். மன்னிக்க.\nஅமெரிக்கா எனும் தேசத்தின் பாதுகாப்புடன் குஜராத் மாநிலத்தை ஒப்பிடுவது ஏனென்று புரியவில்லை ராஜ். அப்படிப்பார்த்தால் தமிழகம் கூடத்தான் தீவிரவாத இலக்கிற்கு பலியாகாமல் பாதுகாப்பாக இருக்கும் மாநிலங்களில் ஒன்று.\nஅதற்காக நம் மாநிலத்தின் ஒப்பற்ற முன்னாள்/இந்நாள் முதல்வர்களை பிரதமர்கள் ஆக்கி அழகு பார்க்கும் விபரீத ஆசை வரலாமா\nஅவரு பப்பின்னு யாரை சொன்னார்னே இன்னும் பஞ்சாயத்து முடியல அதுக்குள்ளயா\nசென்னைல ப���்கத்து தெருவுக்கு போறதுக்கு கூட துணைக்கு ஆள் தேடறவன் , அமேரிகாவுக்கு அவுட்சோர்ஸ் பண்ணும் போது மோடி இந்தியாவுக்கு பிரதமர் ஆவதில் என்ன தப்பு.\nதமிழ்நாட்டுல எதுக்குனே தெரியாம யாரையாவது சந்தோஷப்படுத்த, நடுநிலை வேஷம் போட, நானும் நல்லவந்தான்ன்னு காட்டுற ஆள் இருக்காங்க.\nSo சாணிய அவர்தான் எடுத்து எதிர்ப்புவாதிகளுக்கு ஊட்டி விட்ருக்காரு\nஅவரு பாபர் மசூதிய இடிச்சதும், முஸ்லீம்களை கொன்னதும் என்னமோ இன்னிக்குதான் மக்களுக்கு தெரியவரும்ங்கற மாதிரி சொல்றீங்களே.\nஇன்னும் திராவிட அரசியலையே தாண்டாத மக்களுக்கு வேணும்னா அது புதுசா இருக்கலாம்\n///.ஓடனே ஹிந்துத்துவா முத்திரை விழுந்துரும். ////\nஅப்போ ஹிந்துத்துவா முத்திரைன்னா ஏன் சார் பயப்படுறீங்க குஜராத் மாதிரி ஒரு கலவரத்த நடத்தி முஸ்லிம்களை பயப்படுத்தி அடக்கி வைக்கலாம்னா, சங்க பரிவார மதவெறியர்களை என்ன பண்ணி பயப்படுத்தி அடக்கி வைக்கலாம்னு நீங்களே சொல்லுங்க\nஅவர் பப்பி என்று யாரை சொல்லி இருப்பார் என ஆயிரம் கட்ட பஞ்சாயத்துகள் வைத்தாலும் வழக்கம்போல..\n'நான் சொன்னதை வேறு அர்த்தத்தில் புரிந்து கொண்டார்கள்' எனும் சப்பை கட்டுதான் பதிலாக வரும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஅவரு பாபர் மசூதிய இடிச்சதும், முஸ்லீம்களை கொன்னதும் என்னமோ இன்னிக்குதான் மக்களுக்கு தெரியவரும்ங்கற மாதிரி சொல்றீங்களே.\nஇன்னும் திராவிட அரசியலையே தாண்டாத மக்களுக்கு வேணும்னா அது புதுசா இருக்கலாம்\nஅவர் முஸ்லிம்களை கொல்றதெல்லாம் புதுசில்ல, பழகி போச்சுனு சொல்றீங்க பலே பலே நீங்கதான் உண்மையான தேசப்பற்றாளர். இந்த நாட்டில் முஸ்லிம்களை வெறுப்பவன், எதிர்ப்பவனே உண்மையான தேசப்பற்றாளன். அது இந்துவாக பிறந்தவனால் மட்டுமே சாத்தியம். நீங்க எவ்வளவு திறமையா இல்லேன்னு பூசிமெழுகி வாதாடினாலும், இதுதான் பிஜேபி/சங்க பரிவார இந்துத்துவ அரசியலின் அடிப்படை நாதம்.\nகேரளாக்காரன் நீங்கள் இதே கமண்டை பேஸ்புக் மற்றும் ப்ளாக் இரண்டிலும் முன்வைத்தால் எங்கு பதில் சொல்ல இரண்டிலும் மாறி மாறி பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.\nமோடி மீதான எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தங்கள் பார்வைக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் நன்றி.\n//அவர் முஸ்லிம்களை கொல்றதெல்லாம் புதுசில்ல, பழகி போச்சுனு சொல்றீங்க பலே பலே நீங்கதான் உண்மையான தேசப்பற்றாளர். இந்த நாட்டில் முஸ்லிம்களை வெறுப்பவன், எதிர்ப்பவனே உண்மையான தேசப்பற்றாளன். அது இந்துவாக பிறந்தவனால் மட்டுமே சாத்தியம். நீங்க எவ்வளவு திறமையா இல்லேன்னு பூசிமெழுகி வாதாடினாலும், இதுதான் பிஜேபி/சங்க பரிவார இந்துத்துவ அரசியலின் அடிப்படை நாதம்.//\nஇந்துன்னு சொன்னாலே மதவாதி, மதவெறியன்னு சொல்லுவாங்க.\nபாகிஸ்தான் கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.\nகல்குவாரியத்தவிர எல்லா இடத்திலயும் குண்டு வப்வாங்க.\nமோடின்னு சொன்னாலே கீழ்ப்பாக்கம் கும்பல் மாதிரி ஒன்னுமே தெரியலைன்னாலும் லபோ திபோன்னு குதிப்பாங்க.\nவேணும்னா அவங்கள தேசப்பற்றாளர்களா அறிவிச்சுடலாமா ஆப்பீஸர் ஸார்\nமோடி பேரை கேட்டாலே சும்மா அதிருதில்லே - பாகம் 16\nஓட்டுக்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை நான் பிரித்து பார்ப்பதில்லை. பிரிவினை எனக்கு பிடிக்காது.\nநான் தேசியவாதி; நாட்டுப்பறுள்ளவன். இதில் என்ன தவறு இருக்கிறது என, குஜராத் முதல்வரும், பா.ஜ.,தேர்தல் பிரசார குழு தலைவருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nமோடி இன்று ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் ; நான் இதுவரை யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யவில்லை. ‘ நான் பிறப்பால் இந்து. இதில் என்ன தவறு இருக்கிறது இந்துவாக பிறந்ததால், இந்து தேசியவாதி என கூறுகின்றனர். நான் தேசியவாதி, நாட்டுப்பற்றுள்ளவன். இதில் தவறு இல்லை. ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும் தேசப்பற்றை போதிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியும் முக்கியம் என கருதுகிறேன். எனது கட்சியில் யாரும் என்னை சிக்கல் ஆனவன் என்று சொல்லவில்லை.\n2002 ல் நடந்த குஜராத் கலவரத்தை நான் அடக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தேன். அப்போது நான் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் சரிதான். சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு கூட என்னை குற்றமற்றவன் என தெரிவித்து இருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை.\nநாம் காரி்ன் பின் சீட்டில் உட்கார்ந்து போகும் போது தெருவில் சென்ற ஒரு நாய் குட்டி காரில் விழுந்து அடி பட்டால் கூட நமக்கு வருத்தம் ஏற்படுமா, இல்லையா... வருத்தம் இருக்கத்தானே செய்யும். அதே போன்ற வருத்தம் எனக்கும் ஏற்பட்டது. நான் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் மனிதநேயமிக்கவன். ஓட்டுக்காக நான் கவலைப்பட்டதில்லை. பெரிய பதவிக்கு ஆசைப்படவில்லை. ஓட்டுக்காக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை நான் பிரித்து பார்ப்பதில்லை. பிரிவினை எனக்கு பிடிக்காது. இந்தியா ஜனநாயக நாடு. அனைவரும் அனைத்தும் பெற வேண்டும். இவ்வாறு மோடி கூறினார்\nஇதில் மோடி அவர்கள் ஒரு சிறு நாய் குட்டி நமக்கு தெரியாமல் கொல்லப்பட்டலே எத்தனை வருத்தம் அடைவோம், அப்படி இருக்கையில் பல ஆயிரம் மக்கள் இறந்தால் அது தன்னை எப்படி வேதனை படுத்தியிருக்கும், என்கிற அர்தத்தில் சொல்லி உள்ளார். ஆனால் மோடி அவர்கள் கொடுத்திருக்கும் இந்த பேட்டியை மைனாரிட்டி ஒட்டுப் பொறுக்கிகளான சோனியா காங்கிரஸ் கும்பலும், முல்லாவாதி பார்ட்டியும் இப்போதே திரித்துக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டன. மோடி முஸ்லீம்களை நாய் குட்டியோடு ஒப்பிடுகிறார் என்று அவை விஷமப் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.\n/////இந்துன்னு சொன்னாலே மதவாதி, மதவெறியன்னு சொல்லுவாங்க.\nபாகிஸ்தான் கிரிக்கட் டீமுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.\nகல்குவாரியத்தவிர எல்லா இடத்திலயும் குண்டு வப்வாங்க.\nமோடின்னு சொன்னாலே கீழ்ப்பாக்கம் கும்பல் மாதிரி ஒன்னுமே தெரியலைன்னாலும் லபோ திபோன்னு குதிப்பாங்க.\nவேணும்னா அவங்கள தேசப்பற்றாளர்களா அறிவிச்சுடலாமா ஆப்பீஸர் ஸார்\nஇது எல்லாத்தையும் நாட்டுல உள்ள எல்லா முஸ்லிம்களும் பண்றாங்கன்னு ஒவ்வொருத்தரா செக் பண்ணி பார்த்தீங்களா சார்\n1930-கள்ல இருந்து இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சும்மா புல்லு புடிங்க்கிட்டு இருக்கீங்களா எத்தனை எத்தனை அப்பாவிகளை கலவரம் என்ற பேர்ல கொன்னு குவிச்சிருக்கீங்க எத்தனை எத்தனை அப்பாவிகளை கலவரம் என்ற பேர்ல கொன்னு குவிச்சிருக்கீங்க அதெல்லாம் எந்த கணக்குல சார் வருது அதெல்லாம் எந்த கணக்குல சார் வருது உங்களை மாதிரி மூளைச்சலவை செய்யப்பட்ட இந்து வெறியர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் தெரியல எனக்கு. வாய்ப்பு கிடைத்தா ஒரு அப்பாவியை அவன் முஸ்லிம் அப்படின்றதுக்காக கொல்ல தயங்க மாட்டீங்க நீங்கள்லாம்\nஎன் ராஜபாட்டை : ராஜா said...\nகுஜராத் கலவரம் பற்றி பேசும் யாரும் அதர்க்கு முன் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான காங்கிரஸின் கலவரத்தை மறைப்பது/ மறந்தது ஏன் முஸ்லிம்கலை விட அதிக சீக்கியர்களை கொண்ற காங்கிரஸ் மதசார்ப்பற��ற கட்சியா\nலாஜிக்கா பார்த்தா கண்டிப்பா பிஜேபினால மெஜாரிட்டி வர முடியாது. மெஜாரிட்டி விடுங்க, கூட்டணியில் கூட ஜெயிக்க முடியாது. சவுத்ல நாலு ஸ்டேட்டும் அவுட். கேரளால பிஜேபி ஒன்னு அல்லது ரெண்டு சீட் வாங்கும், தமிழ்நாட்டுல யாரும் அவங்களை ஆட்டதுக்கு சேர்த்துக்க மாட்டாங்க. கர்நாடகா அதோ கெதி தான். அப்புறம் ஆந்திராவுல TDP கூட ஒரு வேலை alaiance வச்சா ரெண்டு சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கு. 540 ல 150 சீட்க்கு அவங்க போட்டியே போட முடியாது. NE , J&K அப்புறம் WBல பிஜேபி என்கிற கட்சி இருக்கான்னு கூட அங்க இருக்கிற மக்களுக்கு தெரியாது. மிச்ச இருக்கிற 350 சீட்ல பிஜேபி கூட்டணி 270 ஜெயிக்கிறது எல்லாம் நடக்கவே நடக்காது. சீமான் கட்சி எப்படி தமிழ்நாட்டுல ஆட்சிய பிடிக்கும்ன்னு சொல்லுற மாதிரி தான் பிஜேபி சென்ட்டர்ல ஆட்சியை பிடிக்கும்ன்னு சொல்லுறதும். ரெண்டுமே நடக்காது. அதுனால் நீங்க பயபடுற மாதிரி மோதினால கண்டிப்பா பிரதமர் ஆக முடியாது. ]\nஅப்புறம் தமிழ்நாட்டை தீவிரவாத இலக்கிருக்கு ஆளாகத மாநிலம்ன்னு எப்படி சிவா சொல்லுவீங்க. 98 கோவை குண்டுவெடிப்பு இருக்கே. Feb 14 ஆம் தேதி குண்டு வெடிக்க போகுதுன்னு உக்கடம் கோட்டைமேடு முஸ்லீம்ஸ் எல்லோருக்கும் தெரியும்.ஒரு வாரம் என்னோட படிச்ச முஸ்லிம் ப்ரிண்ட்ஸ் யாருமே ஸ்கூல்க்கு வரல, குண்டு வெடிச்ச அப்புறம் அவங்களே அதை என்கிட்ட சொன்னாங்க. குஜராத்ல நடந்த அளவு இல்லாட்டியும் குண்டு வெடிச்ச அப்புறம் கோவையில பெரிய அளவு கலவரம் நடந்தது. முஸ்லிம் கடைகளை தேடி தேடி நாசம் பண்ணுனாங்க. தாத்தா கவர்மென்ட் பார்த்துகிட்டு தான் இருந்திச்சு.\nநான் குஜராத் போய் இருக்கேன், அங்க வச்சு பார்த்ததை சொல்லுறேன். இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் குஜராத் என்று கண்ணை மூடி சொல்லுவேன். அமெரிக்கா அளவு முன்னேறி இருக்கு. அதுனால் தான் அமெரிக்காவையும் குஜராத்தையும் கம்பர் பண்ணினேன். என்னதா சொல்லுங்க மோடி ஒரு நல்ல நிர்வாகி.\nநீங்கள் கோவை கோட்டைமேடு முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஒரு மிகப் பெரிய பழியை போடுகிறீர்கள். அவர்கள் ஏதோ ஒரு 100 பேரோ அல்லது 1000 பேரோ அல்ல. அவர்கள் குறைந்தது ஒரு இரண்டு லட்சம் பேர் இருப்பார்கள். ஒரு இரண்டு லட்சம் பேர் குண்டு வெடிக்கப்படுவது தெரிந்தும் மறைத்தார்கள் என்று சொல்லுவது மிகப் பெரிய அபாண்டம். இப்படித்தான் இந்துத்துவா சக்திகள் கோவை முஸ்லிம்களைப் பற்றி விஷமக் கருத்துகளை அங்குள்ள நடுநில்யான மக்களிடமும் பரப்பினார்கள். அந்த கலவரங்களின் போது கோவையில் பல இடங்களில் பள்ளிவாசல்கள் சூறையாடப்பட்டபோது கோட்டைமேட்டில் உள்ள கோயில்கள் எந்த ஒரு சேதமும் இல்லாமல் காக்கப்பட்டது.\nகோவை கலவரத்தின் போது கோவையில் வாழ்ந்த பெரும்பான்மையான முஸ்லிம்கள் தங்கள் வீட்டை பூட்டிவிட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் உயிர் தற்காத்துக் கொள்ள சென்றார்கள். இந்தியர்களுக்கே இந்தியாவிலேயே இத்தகைய நிலை. இத்தகைய போக்கு எதில் போய் முடியும்...\nஅதே போல்.. கோவையில் நீங்கள் எந்த பகுதியில் வாழுகிரீர்கள் என்று தெரியாது. நீங்கள் வாழும் அந்த பகுதியில் வாழும் இந்துக்கள் அனைவரும் தீவிரவாத்தை ஆதரிப்பவர்கள், குஜராத் கலவரத்தை ஆதரிப்பவர்கள், அது போன்ற எல்லா இன அழிப்புகளை ஆதரிப்புவர்கள் என்று சொன்னால் அதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியுமா..\n அப்போ.. கோட்டைமேட்டில் வாழும் முஸ்லிம்கள் மட்டும் என்ன.. உங்களுக்கு இளிச்சவாயர்ளா..\nஇது போன்று இன துவேசம் பேசும் மக்கள் முதலில் அவர்கள் மூளையையும் கண்ணையும் கழுவுவேண்டும். கழுவிவிட்டு பறந்து விரிந்த இந்த உலகத்தைப் பார்க்கட்டும். நிறைய படிக்கட்டும். அதன் பிறகு பார்க்கட்டும். அப்பொழுது பார்க்கும் இடங்கள் எல்லாம் மதம் தெரியாது.. மனிதர்கள் தெரிவார்கள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅப்போ காங்கிரஸ் மட்டும்தான் டெல்லியில இருக்கனுமா நாட்டை ஆள வேற யாருக்கும் அனுமதி இல்லையான்னு கேக்குறேன் \nஇந்த நாட்டில், சிறுபான்மையினரை திருப்திப் படுத்துவதே மதச்சார்பின்மை என்பது போலத்தான் எல்லாக் கட்சிகளும் நடந்து கொள்கின்றன உன்மையான மதச்சார்பின்மை எங்கே இருக்கிறது சிவா\n// 2002 க்கு பிறகு குஜராத்தில் கலவரம் இல்லை... காரணம் மோடி விதைத்த பயம்தான்...//\n2002 க்கு முன்னாடி அங்க முஸ்லிம்ஸ் எப்ப கலவரம் பண்ணி இருக்காங்க இப்ப பயந்துகிட்டு பண்ணாம இருக்க இப்ப பயந்துகிட்டு பண்ணாம இருக்க குஜராத்தில் முஸ்லிம்ஸ் எப்பொழுதும் கலவரம் செய்ததே இல்லை... பல வருடங்களாக ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் தான் கலவரச் சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள்...\nமுஸ்லிம் குழந்தைகளை பள்ளியிலே தனியாக அமர வைக்கும் கொடூரம் எல்லாம் குஜராத்தில் மட்டுமே நடக்கும்....\nகோவையில் குண்டு வைத்த அனைவரும் இன்று வரை ஜெயிலில்...\nகுஜராத்தில் கலவரம் செய்த பலர் சுதந்திரமாக இன்று வரை வெளியில்...\nநீதி பற்றிலாம் பேசுறது உங்களுக்கே காமெடியா இல்லையா\nஎன்னமோ மோடி ஆட்சிக்கு வந்தா பாலாறும் தேனாறும் ஓட வைப்பார்ங்கிற மாதிரி பேசுறத நினைச்சா சிரிப்பு வருது...\nஅவர் கண்டிப்பா ஆட்சிக்கு வரணும்... 5 முழு ஆண்டுகள் ஆளனும்... ஹி..ஹி அப்ப தெரியும் இந்தியா ஒளிர்றது....\n@ராஜ், அப்பறம் இன்னொரு விஷயம்,\n//2002க்கு அப்பறம் எந்த அசம்பாவிதமும் நடக்காத மாநிலம் குஜராத்.//\nபச்ச பொய். ஒரு கீபோர்டும் ஒரு மாணிடரும் கிடைச்சா என்ன வேணா அடிச்சு விடறதா.. மோடிக்கு நடுநிலைவாதிகளிடம் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்பதற்க்காக இப்படியெல்லாமா கண்ணை மூடிக்கொண்டு அளந்து விடுவது.\n2008 ல் அகமதாபாத்தில் குண்டு வெடிப்பு நடந்து அதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர். நெட்டில் சர்ச் பண்ணுங்கள். இந்த செய்தி சாரை சாரையாக வந்து விழும்.\nஏன் இதையெல்லாம் கணக்கல எடுத்துக்க மாட்டீங்களா.. ஒ.. ஒரு வேலை அதை மோடியே வச்சுட்டு முஸ்லிம்கள் மேலே பழியைப் போட்டாரு ஸோ.. அதை கணக்குல எடுத்துக்க மாட்டோம்னு சொல்ல வரீங்களா.. ஒ.. ஒரு வேலை அதை மோடியே வச்சுட்டு முஸ்லிம்கள் மேலே பழியைப் போட்டாரு ஸோ.. அதை கணக்குல எடுத்துக்க மாட்டோம்னு சொல்ல வரீங்களா.. (ஏன் என்றால்.. அந்த குண்டு வெடிப்பில் இறந்ததில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.)\n2002க்கு பிறகு குஜராத்தில் குண்டு வெடிக்கலைன்னு சொல்லி அதனால் \"I support Modi\" ன்னு சொன்னீங்க.. இப்போ அப்படி இல்லைன்னு நிருபிச்சாச்சு. இப்போ \"I hate Modi\" ன்னு சொல்வீங்களா...\n//நான் குஜராத் போய் இருக்கேன், அங்க வச்சு பார்த்ததை சொல்லுறேன். இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் குஜராத் என்று கண்ணை மூடி சொல்லுவேன். அமெரிக்கா அளவு முன்னேறி இருக்கு. அதுனால் தான் அமெரிக்காவையும் குஜராத்தையும் கம்பர் பண்ணினேன். என்னதா சொல்லுங்க மோடி ஒரு நல்ல நிர்வாகி. //\nசரி, ஒங்க பாயிண்டுக்கே வர்றேன், ஒரு நல்ல நிர்வாகியால கோத்ரா கலவரத்தை முளையிலேயே தடுத்திருக்க முடியாதா அந்த கலவத்த அடக்க பல வாரங்கள் ஆனது ஏன் அந்த கலவத்த அடக்க பல வாரங்கள் ஆனது ஏன் போலிசு, ராணுவம் எல்லாம் அவ்வளவு நாளு என்ன பண்ணுச்சு போலிசு, ராணுவம் எல்லாம் அவ்வளவு நாளு என்ன பண்ணுச்சு(யாருக்கு வேல பாத்துச்சு\nஇப்ப உத்ரகண்ட் வெள்ள பாதிப்பு வந்தப்ப, இந்த நிர்வாகி ஓடிப்போயி 15000 பேர அலேக்கா () தூக்கிகிட்டு வந்தாரில்ல, அந்த மாதிரி அவரு ஆட்சி செய்யுற மாநிலத்துல கோத்ரா கலவரம் நடந்தப்ப என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு) தூக்கிகிட்டு வந்தாரில்ல, அந்த மாதிரி அவரு ஆட்சி செய்யுற மாநிலத்துல கோத்ரா கலவரம் நடந்தப்ப என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு ஏன் எதுவுமே நல்லது செய்யலே ஏன் எதுவுமே நல்லது செய்யலே எவ்வளவு உயிர் பலி, எவ்வளவு கற்பழிப்பு...\nநல்ல நிர்வாகியாம், நிர்வாகி.. துப்பு கெட்ட நிர்வாகி...\n// 2002க்கு பிறகு குஜராத்தில் குண்டு வெடிக்கலைன்னு சொல்லி அதனால் \"I support Modi\" ன்னு சொன்னீங்க.. இப்போ அப்படி இல்லைன்னு நிருபிச்சாச்சு. இப்போ \"I hate Modi\" ன்னு சொல்வீங்களா...\nஇப்படிலாம் கேட்கக் கூடாது.... நாங்க நியாயத்தையா பேசுறோம் இஸ்லாமிய எதிர்ப்ப காட்றோம்... இதில் பாயிண்டாவ்லாம் கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க\nஎங்கள் குழுமத்தில் ஒரு சகோதரர் பதிந்த கருத்து...\n//\"நானொரு ஹிந்து தேசியவாதி\" - ரேம்போ மோடி\nஇந்தியர்கள், இனி, தங்களை இந்திய தேசியவாதிகள் என்று அழைத்துக்கொள்ளாமல் முஸ்லிம் தேசியவாதிகள் என்றும், கிருத்துவ தேசியவாதிகள் என்றும், சீக்கிய தேசியவாதிகள் என்றும், இன்னும் யாரையாவது விட்டிருந்தால் அவர்களும் தாங்கள் சார்ந்த சமயத்தை அடையாலப்படுத்தி தங்களை தேசியவாதிகள் என்று அழைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.//\nஇன்னொரு சகோதரரின் பேஸ்புக் கருத்து...\n// ”நாய் என்றால் ஏன் திட்டுவதாகவும் கேவலமாகவும் எடுத்து கொள்கிரீர்கள் நாய் என்றால் வைரவன் என்கிற கடவுளை குறிக்கும் கண்னியமான சொல்” - ராஜாவின் பொன்மொழி//\nஇனி அனைவரும் கண்ணியமாக அத்வாணி நாய், மோடி நாய், ராஜா நாய், ராதா கிருஷ்ணன் நாய் என்று அழைக்கலாம். இன்னும் கண்ணியமாக பி.ஜெ.பி யை நாய் கட்சி என்றும் அழைக்கலாம். வாழ்க நாய் கட்சி, வாழ்க நாய்க்கட்சியின் நாய் தலைவர்கள். வாழ்க நாய் கட்சியின் நாய் தொண்டர்கள்.\nமேலுள்ள கமெண்டில் இருக்கும் நாய் என்ற கமெண்டிற்கு, இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கும் ஒரு குழுமத்தில் மற்றொரு சகோதரர் பதிந்த கருத்து...\nஉண்மையில் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் புரிந்து கொள்ள நினப்பவர்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் உள்ளன...\n//இல்லை சகோ.. மனித படைப்பு அல்லாஹ்வின் உயரிய படைப்பு .. அதை நாயுடன் ஒப்பிடுவதை தவிர்கவும்...\nஅவர்கள் அறிவில்லாதவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள் ....நாம் நடுநிலையாளர்கள் அல்லவா ...தவிர்க்கலாமே//\nபோராட்ட குணமும்... மார்க்கத்திற்காக உயிரை விடத் தயாராக இருக்கும் குணமும் மிக்க இஸ்லாமியர்களை எந்த ஒரு அரசும் அச்சுறுத்தி பணிய வைத்து விட முடியாது....\nஇதற்கான சான்றுகள் வரலாறு முழுதும் ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன... ஆனான பட்ட அமெரிக்காவே திணர்றான்.. அதோட ஒப்பிட்டா மோடிலாம் காமெடி பீஸ்.. உண்மையில் இந்திய முஸ்லிம்கள் இந்தியாவிற்கே விசுவாசமாக இருக்கிறார்கள்.. அவர்களை நாட்டிற்க்கு எதிரானவர்களாக எந்த ஒரு அரசோ, தனிநபரோ அல்லது இயக்கமோ மாற்றும் நொடி, இந்திய பிண்ணடைவுக்கான, இந்திய இறையாண்மை சின்னபின்னமாவதற்கான ஆரம்ப நொடி என்பதை மனதில் அனைவரும் நிறுத்திக் கொள்ளுங்கள்...\nஎன்ன ஒரு அண்ட புளுகு..\nஆக்ச்சுவல்லி என்ன நடந்துச்சுன்னா... ரோட்டுக்கு வெளியே தூரத்தில் தூங்கிக்கொண்டு இருந்த அப்பாவி மனிதரை இழுத்து வந்து தம் காரின் வீலில் இட்டுக்கொல்லும் ஏற்பாட்டை நடத்தி வேடிக்கை பார்த்த கொடிய குஜராத் மன்னன் இவன்.. உச்ச நீதி மன்ற வார்த்தைகளில் சொல்வதானால்... குஜராத் பற்றி எரியும் பொது பிடில் வாசித்த நீரோவை போல... இரண்டாம் கொடுங்கோல் மன்னன் இவன். இவனுக்கான மனுநீதி சோழனின் தண்டனை என்னவாக இருக்கும்... உச்ச நீதி மன்ற வார்த்தைகளில் சொல்வதானால்... குஜராத் பற்றி எரியும் பொது பிடில் வாசித்த நீரோவை போல... இரண்டாம் கொடுங்கோல் மன்னன் இவன். இவனுக்கான மனுநீதி சோழனின் தண்டனை என்னவாக இருக்கும்...\nநம் நீதி விசாரணை... இவனை இன்னும் தண்டிக்காமல் விட்டுவைத்திருக்கிறது.. நேர்மையான நீதி விசாரணை நடந்தால்.... விரைவில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பினால்... இவன் தூக்கில் தொங்க விடப்பட வேண்டிய கொலைகாரன் இவன்... நேர்மையான நீதி விசாரணை நடந்தால்.... விரைவில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பினால்... இவன் தூக்கில் தொங்க விடப்பட வேண்டிய கொலைகாரன் இவன்... கொலையை அனுமதிப்பதும் ஆதரிப்பதும் கொலைக்குற்றமே.. கொலையை அனுமதிப்பதும் ஆதரிப்பதும் கொலைக்குற்றமே.. தெஹல்கா வீடியோ ஆதாரங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள், ஸ்���ீ குமார் IPS- சஞ்சீவ் பட IPS- பொது மக்கள் சாட்சிகள் என்று ஏகப்பட்டவை உள்ளன. அது போன்ற தண்டனை இந்திய உச்ச நீதி மன்றத்திடம் இருந்து வரும் என்று மனித நேயம் மிக்க இந்திய மக்களாகிய நாம் காத்திருக்கிறோம்..\nஉங்கள் பதிவு அந்த காத்திருத்தலுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது..\nபோயும் போயும்... கொலைக்குற்றத்துக்கு தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் ஒரு கொலைகாரனா பாஜகவின் இந்திய பிரதமர் வேட்பாளர்...\nவேறு 'மனிதர்'களே இல்லையா அந்த BJP கட்சியில்..\nஎவருக்கும் இடைஞ்சல் தராத, எந்த ஆப்பாவியையும் கடிக்காத, வீணாக குறைக்காது, மற்ற நாயுடன் வீண் சண்டைக்கு போகாமல்... அமைதியாக வீட்டை காவல் காக்கும்... நல்லதொரு....\nநாய்க்குட்டியை, பாஜக தமது பிரதமர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட.... எனக்கு டபுள் ஓகே.. கேலியோ கிண்டலோ செய்ய மாட்டேன்..\n//2008 ல் அகமதாபாத்தில் குண்டு வெடிப்பு நடந்து அதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர். நெட்டில் சர்ச் பண்ணுங்கள். இந்த செய்தி சாரை சாரையாக வந்து விழும்.\nஏன் இதையெல்லாம் கணக்கல எடுத்துக்க மாட்டீங்களா.. ஒ.. ஒரு வேலை அதை மோடியே வச்சுட்டு முஸ்லிம்கள் மேலே பழியைப் போட்டாரு ஸோ.. அதை கணக்குல எடுத்துக்க மாட்டோம்னு சொல்ல வரீங்களா.. ஒ.. ஒரு வேலை அதை மோடியே வச்சுட்டு முஸ்லிம்கள் மேலே பழியைப் போட்டாரு ஸோ.. அதை கணக்குல எடுத்துக்க மாட்டோம்னு சொல்ல வரீங்களா.. (ஏன் என்றால்.. அந்த குண்டு வெடிப்பில் இறந்ததில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.)//\nசொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறதுனு இதைத்தான் சொல்வாங்கோ :-))\nநெட்ல சர்ச் செய்தால் இந்தியன் முஜாகிதின், ஹர்ஹட் உல் ஜிஹாத் இஸ்லாமியா,ஜாமியா இஸ்லாமியா,சிமி, இயக்கத்தினர் தான் குஜராத் குண்டு வெடிப்பின் பின்னால் இருந்தார்கள், 50க்கும் மேற்பட்ட அவ்வியக்கத்தினர் கைது செய்து இன்னும் விசாரணை நடக்குதுனு தானே வருது :-))\nஇப்போ சொல்ல வருவது என்னனா, மோடியே இருந்தாலும் எங்காளுங்க குண்டு வைப்பாக,அதை எல்லாம் தடுக்க முடியாது என்றா\n# மோடியோ ஜாடியோ யாருக்கும் நாம ஆதரவு இல்லை, ஆனால் இன்னார் போட்டிக்கே வரக்கூடாதுனு என சொல்லவும் மாட்டேன், ஆனால், உங்களைப்போன்றவர்கள் ஏன் இன்னார் தேர்தலில் போட்டியே போடக்கூடாதுனு சொல்லிட்டு இருக்கிங்க, நீங்க என்ன மதச்சார்பற்றவரா நீங்க எப்படி மதச்சார்பற்றவ���் தான் ஆட்சிக்கு வரனும்னு சொல்ல முடியும்\nமதச்சார்பற்றவர் என்றால் அவர் நாத்திகராக இருந்தால் மட்டுமே மதச்சார்பற்றவராக இருக்க முடியும்,நீங்க நாத்திகரா இல்லையே, மேலும் ஒரு நாத்திகர் பிரதமரா வரேனு சொன்னால் முதலில் எதிர்ப்பவர்களாக இஸ்லாமியர்கள் தான் இருப்பாங்க. அப்புறம் என்ன இழவுக்கு மதச்சார்பற்றவர் ஆட்சிக்கு வரனும்னு சொல்லுறிங்க\nநீங்க எதிர்பார்க்கும் தகுதி தான் என்ன\nஎந்த மதத்தவராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டனும் என்றா இல்லை ஒரு இஸ்லாமியரே ஆட்சிக்கு வரனும் என்றா இல்லை ஒரு இஸ்லாமியரே ஆட்சிக்கு வரனும் என்றா சிறுபான்மை மக்களீன் விருப்பப்படி தான் ஒருவர் ஆட்சிக்கு வரனும் என நினைப்பதை எப்படி பெரும்பான்மை மக்கள் ஆமோதிப்பார்கள்\nஇந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு இங்கே மதத்தின் பெயரால் அரசியல்,ஆட்சி செய்யக்கூடாது என்றால் முதலில் முஸ்லீக் என்ற கட்சியை எல்லாம் கலைத்துவிட்டு சொல்ல வாருங்கள், மதத்தின் பெயரால் இஸ்லாமியர்கள் கட்சி நடத்துவார்கள் எனில் இந்துக்கள்,கிருத்துவர்களும் ,இன்னப்பிறர்களும் நடத்துவார்கள், யாருக்கு ஓட்டு கிடைக்கிறதோ அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள், அதான் ஜனநாயகம், எனவே ஒருத்தர் தேர்தலிலேயே நிக்க கூடாது என சொல்வது எப்படி சரியாகும், மக்கள் ஓட்டு போட்டா ஜெயிக்க போறாங்க..\nபிஜேபி என்ற கட்சி யாரை தேர்தலில் முன்னிறுத்துவது என்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை, மோடியை தவிர யாரையாவது நிறுத்துங்கள் என ஆலோசனை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு முஸ்லீக் கட்சியின் சார்பில் என்றாவது இஸ்லாமியர் அல்லாதவர்களை தேர்தலில் போட்டியிட செய்துள்ளீர்களா முஸ்லீக் கட்சியின் சார்பில் என்றாவது இஸ்லாமியர் அல்லாதவர்களை தேர்தலில் போட்டியிட செய்துள்ளீர்களா அப்படி செய்ய சொன்னால் கேட்பீர்களா\nஜனநாயக அரசியலில் ஒரு கட்சி கழுதையை கூட தலைவராக முன்னிறுத்தும்,புடிச்சா ஓட்டுப்போடு,இல்லைனா தூக்கிப்போடு,ஆனால் ஏன் கழுதையை தலைவரா வச்சிருக்க ,அதெல்லாம் கூடாதுனு சொல்ல முடியாது :-))\nமோடியை மதவாதினு சொல்ல உங்களைப்போன்ற மதவாதிகளுக்கு தகுதியே இல்லை, நீங்கலாம் மதத்தினை துறந்துவிட்டு வாங்க,நாம ஒன்னா மதவாதிகளை எதிர்ப்போம் :-))\nதேசிய புகைப்பட போட்டியில் ஜாக்கி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/perai-sollava-song-lyrics/", "date_download": "2019-04-19T04:31:16Z", "digest": "sha1:Y7KWIBBOJ4BILSLMOH7EKZ7JU3QYVFGR", "length": 8060, "nlines": 278, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Perai Sollava Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nபெண் : { பேரைச் சொல்லவா\nஅது நியாயமாகுமா } (2)\nபெண் : நான் பாடும் ஸ்ரீராகம்\nஆண் : { தங்க மாங்கனி\nஎன் தர்ம தேவதை } (2)\nஆண் : நான் பாடும் ஸ்ரீராகம்\nபெண் : பேரைச் சொல்லவா\nஆண் : இடையொரு கொடி\nஇதழொரு கனி இன்ப லோகமே\nபெண் : மலரெனும் முகம்\nஆண் : நான் தேடினேன்\nபெண் : நான் கேட்டது\nபெண் : பேரைச் சொல்லவா\nஆண் : பா பா ப ப பா\nப ப ப பா பா\nபெண் : புது மழையிது\nஆண் : இனியது இது\nபெண் : நீ போட்டது என்\nஆண் : நான் பார்த்தது\nபெண் : இது தான்\nஆண் : தங்க மாங்கனி\nபெண் : பபபபபப பா\nபா பா பா பா\nஆண் : நவமணி ரதம்\nபெண் : கவிதைகள் தரும்\nஆண் : சரிதான் நடக்கட்டும்\nபெண் : பேரைச் சொல்லவா\nஆண் : தங்க மாங்கனி\nபெண் : நான் பாடும்\nஸ்ரீராகம் லா ல ல லா\nலா ல ல ல\nஆண் : லா லா லா\nலா லா லா லா லா\nப ப ப ப ப ப பா பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578527135.18/wet/CC-MAIN-20190419041415-20190419063415-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}